{"url": "http://gurudevar.org/trueinduism/siddharisminbrief.php", "date_download": "2018-11-16T07:26:49Z", "digest": "sha1:D2II5673O42NSLODOPQ2AQ2D73AOT2RZ", "length": 6597, "nlines": 52, "source_domain": "gurudevar.org", "title": "சித்தர் நெறிச் சிறு விளக்கம்.", "raw_content": "\nசித்தர் நெறி சிறு விளக்கம்\nகுருமகா சன்னிதானம் சித்தர் கருவூறார்\nபன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி\nசோதிடம், பிறப்பியல், மனையியல், அங்கவியல், கைரேகை, பஞ்சாங்கம், பூசை, தவம், மந்திரம் .... முதலியவை மனித மனத்துக்கு நிறைவையும், சிந்தைக்குத் தெளிவையும், உணர்வுக்கு அமைதியையும், செயலுக்கு உறுதியையும், எண்ணத்துக்கு உரத்தையும், வாழ்வுக்குக் கவர்ச்சியையும் நல்கிடும் நல்கிடும் வேறு எதனாலும் இவற்றைப் பெற முடியாது, விலை கொடுத்து வாங்க முடியாது.\nஅருளூற்றாகிடும் சித்தரடியான்களும், சித்தரடியாள்களும், சித்தரடியார்களும் மக்களின் தாகங்களைத் தீர்க்கவும்; புறத் தூய்மையைச் சிறக்கச் செய்யவும், அன்பும், அமைதியும், பொறுமையும், நிறைவும், அழகும், மென்மையும், நளினமும், நாகரீகமும், சுத்தமும், ..... மனித வாழ்வில் சிறக்கவும் உழைப்பார்கள்.\nசித்தர்கள் மந்திரவாதிகள் அல்லர், இறைமையின் இருப்பிடங்களே சித்தர்கள். மனித சமுதாயம் ஒற்றுமையோடும், பற்றோடும், பாசத்தோடும், உறவுமுறைகளோடும், உரிமைகளோடும் அமைதியாக வாழ வழியமைத்தவர்களே சித்தர்கள்.\nசாத்திரங்கள், சடங்குகள், பழக்க வழக்கங்கள், மரபுகள், முறைகள், நெறிகள், ஒழுகலாறுகள், சட்டதிட்டக் கட்டுப்பாடுகள், ....... முதலியவைகளை உருவாக்கிய சித்தர்களின் அடியான்களும், அடியார்களும் 'பொதுவுடமை', 'சமத்துவம்', 'சகோதரத்துவம்', 'மனிதாபிமானம்', 'அன்புநெறி', 'அமைதி', ........ முதலியவை செழிக்கவே பாடுபடுவார்கள். சித்தர் நெறியே பகுத்தறிவு வளர்த்து அகவாழ்வுக்குரிய மெய்ஞ்ஞானத்தையும், புறவாழ்வுக்குரிய விஞ்ஞானத்தையும் செழிப்படையச் செய்யக்கூடிய ஒன்று.\nஇந்து மதம் பற்றிய குருபாரம்பரிய வாசகம்\nஅன்றாட வாழ்வில் அருட்சத்திப் பயன்.\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.itnnews.lk/ta/2018/09/12/29309/", "date_download": "2018-11-16T07:20:15Z", "digest": "sha1:UJPY4OMCTHUASOTMOPWG6OFPFGHTHSKF", "length": 7244, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "வடக்கில் வெளிநாட்டவர்கள் எவரும் குடியமர்த்தப்படவில்லை – ITN News", "raw_content": "\nவடக்கில் வெளிநாட்டவர்கள் எவரும் குடியமர்த்தப்படவில்லை\nகாணாமல் போன சிறுவனை தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது 0 23.ஜூலை\nசீரற்ற காலநிலை-5பேர் உயிரிழப்பு 0 08.அக்\nமாணிக்கக் கல் மற்றும் ஆபரண துறையில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி உபகுழு 0 10.நவ்\nவடபகுதியில் வெளிநாட்டவர்கள் எவரும் குடியமர்த்தப்படவில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது. நெடுங்கேணி பகுதியில் 250 இந்திய குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. குறித்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு அகதிகளாக சென்று தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த இலங்கை பிரஜைகள் சுயவிருப்பத்தின் அடிப்படையில் நாடு திரும்பியுள்ளனர். அவர்களே வடக்கில் மீள குடியமர்த்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஆடைத்தொழிற்துறை அபிவிருத்திக்கென இந்தியா ஒத்துழைப்பு\nவியாபாரத்துறையில் சிறந்து விளங்கியோர் ஜனாதிபதியினால் கௌரவிப்பு\nசுற்றுலா மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு வேலைத்திட்டம்\nகொழும்பு பங்குச்சந்தை சுட்டெண்கள் அபரிமிதமான வளர்ச்சி\nஅனைத்து பங்கு விலைச்சுட்டெண்களும் அதிகரிப்பு\nஹேரத் இல்லாமல் இலங்கை அணி விளையாடுகிறது\nஉலகின் முன்னணி சுழல் நட்சத்திரம் கிரிக்கட் உலகுக்கு விடை கொடுத்தார்.\nஇலங்கை எதிர் இங்கிலாந்து-2ஆம் நாள் இன்று\nஉலக கனிஷ்ட பட்மின்டன் போட்டி\nஇந்தியா எதிர் மேற்கிந்தியா-5ஆவது ஒருநாள் போட்டி ஆரம்பம்\nகேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்\nகனா படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nஇணைத்து பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் ஜோடி\nசந்தானம் படத்திற்கு பொலிவுட் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.samooganeethi.org/index.php/category/educational-services/child-part?start=20", "date_download": "2018-11-16T08:02:57Z", "digest": "sha1:Y2C3SEUHA4AKYC3OB7LHZEUQVSCVLTPW", "length": 7141, "nlines": 137, "source_domain": "www.samooganeethi.org", "title": "சிறுவர் பகுதி", "raw_content": "\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\n2019 பொதுத் தேர்தல் இந்திய ஜனநாயகத்துக்கும் எதிர்கட்சிகளுக்கும் இருக்கும் இறுதி வாய்ப்பு...\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nவாலுன்னா வாலு சரியான வாலு, அமுதன். அம்மாவை சதாய்ப்பது. அம்மா பேச்சை கேட்காமலிருப்பது.…\n காலையில் நாம் இட்லி சாப்பிடுகிறோம். இல்லையென்றால் தோசை சாப்பிடுகிறோம். இவைகளை அம்மா..…\nஅது ஒரு அகதி முகாம்…நேரம் உச்சி வெயில் வெளுத்து வாங்கும் மதியம் 12:00…\nபொற்கொடியைப் பார்க்க தமிழரசி வந்தாள். தமிழ் நோட்டுப் புத்தகம் கேட்டாள். தமிழரசிக்கு விருப்பமில்லை.…\nஅபாபீல்அபாபீல் என்பது ஒருவகையான சிறு பறவை இனத்தின் பெயராகும். இந்தப் பறவை இனம்…\nகுழந்தைகளின் நடத்தைப் பண்புகளை நெறிப்படுத்துதல்\nகுழந்தைகளிடம் நாம் வளர்த்துவிட வேண்டிய நடத்தைப் பண்புகளில் ஒன்றான 'உண்மை பேசுவதற்கு குழந்தைகளைத்…\nகுழந்தைகளின் நடத்தைப் பண்புகளை நெறிப்படுத்தல்\n“உம்மாவும் வாப்பாவும் சேர்ந்துதான் பிள்ளையை யூதனாவகவோ கிறிஸ்தவனாகவோ மாத்திவிடுகிறார்கள். மத்தப்படி பிள்ளைகள் பிறக்கும்போது…\nபொய் சொல்லக் கூடாது நண்பனே…\nநண்பர்களே அஸ்ஸலாமு அலைக்கும் எல்லோரும் சந்தோஷமா இருப்பீங்க ஒரு வழியா பரீட்சை எல்லாம்…\nவாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து தூக்கிக்…\nபக்கம் 3 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://4varinote.wordpress.com/category/ka-mu-sherif/", "date_download": "2018-11-16T07:14:19Z", "digest": "sha1:FLD3Q7BWRDDRWUEOBO7YODBUYMMFRY7C", "length": 59655, "nlines": 699, "source_domain": "4varinote.wordpress.com", "title": "Ka. Mu. Sherif | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nசென்னையில் எங்கள் அலுவலகம் வரும் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் மற்ற நாட்டினரும் பார்த்தே தீர வேண்டும் என்று அடம் பிடிப்பது இரண்டு இடங்கள் – ஒன்று பனகல் பார்க் புடவை கடைகள் இன்னொன்று மாமல்லபுரம். ஒருமுறை ஜப்பானிலிருந்து வந்தவர்களுடன் மாமல்லபுரம் செல்ல வேண்டியிருந்தது. பார்த்த இடம்தான். ஆனால் உடன் வந்தவர்களின் உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொள்ள, எல்லா இடங்களையும் ஆர்வத்துடன் பார்த்தோம்.\nஅதில் ஒருவர் கையில் இருந்த Lonely Planetல் இந்த இடம் பற்றி நிறைய விவரங்கள் படித்திருந்தார். அங்கே அவர் பார்த்த சிற்பங்களை Poetry in Stone என்று குறிப்பிட்டார். அட இது கல்லிலே கலை வண்ணம் தானே குமுதம் படத்தில் கவி கா மு ஷெரிப் எழுதிய கல்லிலே கலை வண்ணம் என்ற பாடல் வரிகள் (இசை கே வி மகாதேவன் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன் )\nகல்லிலே கலைவண்ணம் கண்டான் – இரு\nகண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்\nபல்லவர் கோன் கண்ட மல்லை போலப்\nபாரெங்கும் தேடினும் ஊரொன்றும் இல்லை\nவா ராஜா வா படத்தில் மாமல்லபுரத்தின் சிறப்பு பற்றி அழ வள்ளியப்பா எழுதிய பாடல் (இசை குன்னக்குடி வைத்யநாதன் பாடியவர் எல் ஆர் ஈஸ்வரி). http://www.youtube.com/watch\nகல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா\nஅந்த கதை சொல்ல வந்தேனே சின்ன ராஜா\nஓட்டுக்கல்ல சேர்க்காம ஒரே கல்ல குடைஞ்செடுத்து\nகட்டிவெச்சான் மண்டபத்தை பல்லவ ராஜா அதை\nகச்சிதமா சொல்ல வந்தேனே சின்ன ராஜா\nகடலோரம் கோபுரம் மலைமேலே மண்டபம்\nஎப்படித்தான் செஞ்சானோ பல்லவ ராஜா\nஅதை அப்படியே சொல்ல வந்தேன் சின்ன ராஜா\nசர்வர் சுந்தரம் படத்திலும் மகாபலிபுரம் பற்றி கண்ணதாசன் எழுதிய ஒரு அருமையான பாடல் உண்டு.(இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா & குழுவினர்)\nசிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு\nகலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு\nஆடை கொடுத்தான் அவள் உடலினிலே\nஆட விட்டான் இந்த கடலினிலே\nபடை கொண்ட பல்லவன் ஆக்கிவைத்தான்\nபருவத்தின் சாரத்தை தேக்கி வைத்தான்\nகன்னி பெண்ணை தேரினில் தூக்கி வைத்தான்\nகாதலை ஏன் அவன் பாக்கி வைத்தான்…\nஇன்னும் இவள் முதுமை எய்தவில்லை\nகல்கி சிவகாமியின் சபதத்தின் முன்னுரையில் “கையிலே பிடித்த கல்லுளிகளையே மந்திரக் கோல்களாகக் கொண்டு எந்த மகா சிற்பிகள் இந்த மகேந்திர ஜாலங்களைச் செய்தார்களோ என்று நினைக்கும்போது அந்தச் சிற்பிகளைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது” என்று எழுதியிருந்தார். எனக்கும்தான்.\nநினைவாலே சிலை செய்து அருமையான பதிவை செதுக்கி “சிற்பி”த்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். சிற்பி செதுக்காத பொற்சிலையோ.கண் கவரும் சிலையே இப்படி சி(ல)லை பாடல்களும் இருக்கின்றன. நன்றி.\nநேற்றோடு (25-மே-2013) ஒரு வீணையின் நரம்பு அறுந்தது\nஒரு புல்லாங்குழலின் இசைத்துளைகள் மூச்சு விட மறந்தன\nமேளம் ஒன்று தாளங்களை எல்லாம் மறந்து பாளமானது\nதமிழ்நாட்டின் பிதாமக இசைக்குயில் ஒன்றின் குரல் நின்று போனது\nம்ம்ம். ஆர்மோனியத்தின் காற்றுப் பைகளுக்கும் மூச்சுத்திணறல் வருமென்று யாருக்குத் தெரியும்\nஆம். ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன் இன்று நம்மோடு இல்லை. அவர் வணங்கிப் பாடிய தமிழ்க்கடவுள் முருகப் பெருமான் திருவடியில் அவர் ஆன்மா அமைதியை அடைந்திருக்கும்.\nஆனால் அவர் குரலால் உயிர் பெற்ற பாடல்கள் நம்மோடு இன்றும் ஊடாடிக் கொண்டு இருக்கின்றன.\nஅவர் பாடிய சில பாடல்களைக் கொஞ்சமேனும் நினைத்துப் பார்ப்பதே நாம் அவருக்குச் செய்யும் சிறப்பான அஞ்சலியாகும்.\nஎத்தனையோ கவிஞர்கள் எழுதிய பாடல்களை அவர் உணர்வுப்பூர்வமாக பாடியுள்ளார். அவையெல்லாம் திரைப்படப் பாத்திரங்களுக்குப் பொருத்தமான பாடல்கள். ஆனாலும் சில கவிஞர்கள் எழுதிய பாடல் வரிகள் அவருக்குப் பொருத்தமாக இருக்கும். அப்படியான சில பாடல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.\n”பாட்டும் நானே பாவமும் நானே” என்ற கா.மு.ஷெரீப்பின் வரிகளைப் பாடச் சிறந்த பாடகர் வேறு யாராக இருக்க முடியும் திருவிளையாடல் திரைப்படத்தில் மதுரையின் தலைவன் சொக்கநாதனுக்கு மதுரை தந்த சௌந்தரராஜன் பாடியது மிகப் பொருத்தம்.\nஅந்தப் பாடலின் அடுத்தடுத்து வரும் இன்னொரு வரியும் மிகப் பொருத்தம். “அசையும் பொருளில் இசையும் நானே”. உண்மைதான். திரையில் அசையும் பொருளில் (நடிகர்களின் பிம்பம்) இசையாக இருந்தது அவர் குரல்தான். முப்பதாண்டுகள் திரையில் ஒலித்த குரலல்லவா\n இல்லை. வாலியும் இந்தப் பட்டியலில் உண்டு. ஒரு மிக அருமையான பாடலை எழுதினார். அந்தப் பாடலைப் பாடியவரும் நடித்தவரும் ஒருவரே. ஆம். கல்லும் கனியாகும் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் டி.எம்.சௌந்தரராஜன். அந்தப் படத்துக்கு இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்.\nஒரு இசைக்கலைஞனின் கதை. ஏழை. ஆனால் உடம்பெல்லாம் இசை ஆர்வம். உணர்வெல்லாம் இசை வேகம். தன்னுடைய குரலின் திறமையைக் காட்ட ஏதேனும் ஒரு வழி வேண்டுமல்லவா ஒரு சிறிய இசைக்கருவி ஒன்றைச் செய்கிறான். அதை வாசிக்க வாசிக்க இசையூற்று பொங்கிப் பெருகுகிறது. அந்த மகிழ்ச்சியில் பாடுகிறான்.\nகை விரலில் பிறந்தது நாதம்\nஎன் குரலில் வளர்ந்தது கீதம்\nவாலி எழுதியது அந்தப் பாத்திரத்தை விடவும் டி.எம்.எஸ் அவர்களுக்கு மிகவும் பொருந்தும். டி.எம்.எஸ் குரலில்தான் பலப்பல தமிழ் கீதங்கள் வளர்ந்தன என்றால் மிகையாகாது. அவருடைய உச்ச காலகட்டத்தில் அவர் பாடாத நடிகர் யார் அவருடைய குரலிசை மழையில் உலகத் தமிழர்கள் நனைந்தார்கள்… இன்னும் நனைந்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.\nஅடுத்து வைரமுத்து எழுதினார். இசைஞானி இளையராஜாவின் இசையில் எழுதிய அவருடைய வரிகள் இன்று பழைய பாடல்களை ரசித்து ருசித்த மக்களின் ரசனையை பிரதிபலிப்பதாக உள்ளது.\nதாய்க்கு ஒரு தாலாட்டு திரைப்படத்தில் இடம் பெற்ற “இளமைக்காலம் இங்கு என்று திரும்பும்” என்ற பாடலில் “பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை” என்று டி.எம்.எஸ் குரலாலே ஆதங்கத்தைப் பதிவு செய்தார். அதை உண்மை என்றுதான் என் மனம் நம்புகிறது. பழைய பாடல்களில் இருந்த குரல் வித்தைகளும் உச்சரிப்புச் சிறப்புகள் இன்றைய பாடல்களில் இல்லாமலே போனது சோகம் தான்.\nஅடிப்படையில் டி.எம்.சௌந்தரராஜன் வைணவக்குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் அவர் விரும்பி உருகி வணங்கியது என்னவோ தமிழ்க்கடவுள் முருகனைத்தான். அதனால்தானோ என்னவோ அவர் பாடிய முருகன் பாடல்கள் காலத்தையும் தாண்டி நிற்கின்றன.\nஅவருடைய முருகன் மீதான அன்பையும் ஊர் ஊராகச் சென்று முருகன் பாடல்களைப் பாடும் பண்பையும் கவிஞர் குழந்தைவேலன் எழுதிய ஒரு முருகன் பாட்டில் உணரலாம்.\nஎந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே\nஇன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே\nஊருக்கு ஊர் போவேன் தினம் தினமே\nஅங்கு உட்கார்ந்து பாடுவது கந்தன் புகழே\nகன்னித்தமிழ் பாடுவது புது சுகமே அதில்\nகவிஞர் குழந்தைவேலன் வரிகளுக்கு இசையமைத்துப் பாடியது டி.எம்.சௌந்தரராஜன் அவர்களே. ஒவ்வொரு வரியும் டி.எம்.எஸ் அவர்களுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. அவ்வளவும் முருகனருள்.\nகவியரசர் கண்ணதாசன் “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு” என்ற பாடலில் சொன்ன ”இசைப் பாடலிலே என் உயிர்த்துடிப்பு” என்ற வரிகளை டி.எம்.எஸ் பாடுவது மிகப் பொருத்தம்.\nஇதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் ஒரு பாடல் எழுதினார். குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் அகத்தியர் படத்தில் டி.எம்.எஸ் பாடிய அந்தப் பாடல் வரி டி.எம்.எஸ் அவர்களுக்கு மிகமிகப் பொருத்தம்.\nஎந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்\nஉண்மைதான். டி.எம்.எஸ் குரலில் கிளம்பிய நாதம் தமிழ் நாட்டை வென்றது உண்மைதான்.\nதமிழ்த்திரையிசையிலும் முருகனருள் பாடிய பக்தியிசையிலாகட்டும் அவருடைய சாதனைகள் இன்னும் வேறு யாராலும் முறியடிக்கப்படாதவை. முறியடிக்கப்பட முடியாதவை.\nஅவருடைய பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் டி.எம்.எஸ் என்ற மகாகலைஞன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற எண்ணம் பெருமிதத்தைக் கொடுக்கும்.\nபதிவில் இடம் பெற்ற பாடலின் சுட்டிகள்\nபாட்டும் நானே பாவமும் நானே (கே.வி.மகாதேவன்/கா. மு. ஷெரீஃப்) – http://youtu.be/BAVFuEqqV-k\nகை விரலில் பிறந்தது நாதம் (எம்.எஸ்.விசுவநாதன்/வாலி) – http://youtu.be/Bp8kuO1Dq-o\nஎந்தன் குரலில் இனிப்பதெல்லாம் (டி.எம்.எஸ்/குழந்தைவேலன்) – http://youtu.be/2lOr4vZVueY\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு (கே.வி.மகாதேவன்/கண்ணதாசன்) – http://youtu.be/ICSeUl6j66E\nஒவ்வொரு குயிலாக ஓய்வு பெற்று வருகின்றன..ம்ம்..இது தான் வாழ்க்கை..தொடக்கம் என்று இருந்தால் முற்றுப் புள்ளி இருக்கும் எனத் தெரிந்திருந்தும் அந்த முற்றுப்புள்ளி வரும்போது மனம் அலைபாய்கிறது\n1வெண்ணிலவை நேற்றுப் பார்த்து நின்றவன் – அதன்\nசென்றதன்மை பற்றி நன்று சொன்னவன்..\n2பெண்ணழகு போவதெண்ணி வியந்தவன் – பல\n4ஆண்டவனைப் பார்த்துமனம் மகிழ்ந்தவன் – கொஞ்சம்\nவேண்டியவன் கண்ணனிட்ம் அருளையே – எனில்\n1அன்று வந்ததும் அதே நிலா\n4ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பிவச்சன்\n6 புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே\nஇன்றும் அவர் பாடிய பாடல்கள் மனதில் படையெடுத்து வருகின்றன..அவரது குரலினிமை -யாராலும் நிரப்ப முடியாத ஒன்று..\nமனமார்ந்த அஞ்சலி. அன்னாரின் உயிர் சாந்தி அடைவதாக\n10 ஆயிரம் பாடல்களில் ஒன்றாவது உலகத்தின் எந்த மூலயிலோ ஒவ்வொரு நாளும் ஒலித்துக்கொண்டே இருக்கும். இது நிச்சயம்.\nசூப்பர்.பக்தி பரவசம் ஊட்டும் முருகர் பாடல்களானாலும் அச்சம் என்பது மடமையடா போன்ற எழுச்சி ஊட்டும் பாடல்களானாலும் டி.எம்.எஸ்ஸுக்கு ஈடு இணையில்லை. நன்றி. பாட்டும் நானே கண்ணதாசன் ஆயிற்றே.\nஅருமையான பதிவு ஜி.ரா டி.எம்.எஸ் என்ற ஆளுமை குறித்துப் பேசிக்கொண்டே போகலாம்\nTMS அவர்கள் போல் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் கிடையாது. அவரை நம் தமிழ்நாடு அடைந்தது நாம் பெற்ற பேறு. அவர் பெருமை காலத்தால் அழிக்கமுடியாதது\n‘தமிழ்நாட்டில் கண்ணை மூடிக்கொண்டு கல்லெறிந்தால் அது ஒரு கலைமாமணி மேல் விழும் சாத்தியம் மிக அதிகம்’ என்று ஒரு விழாவில் சோ அவர்கள் சொன்னார். .அதே போல திரைப்பாடல்களில் நிலா பாடல்கள் மேல் தான் விழும். . நிலவும் மலரும் அவளும் தான் கவிஞனுக்கு inspiration. காதல் , திருமணம், காதல் தோல்வி, என்று பல நிலைகளில் காதலனோ காதலியோ நிலவை சாட்சிக்கு அழைக்கும் பல பாடல்கள். நடைபாதை CD / MP3 கடைகளில் நிலா பாடல்கள் என்று ஆல்பம் வந்துவிட்டது.\nநிலவு பற்றி கவிஞர்களின் கற்பனை எப்படி இருக்கிறது நிலவின் அழகு மட்டும்தான் அவன் கண்ணுக்கு தெரிகிறதா நிலவின் அழகு மட்டும்தான் அவன் கண்ணுக்கு தெரிகிறதா நிலவின் மற்ற அம்சங்கள் பற்றி ஏதேனும் சொன்னதுண்டா நிலவின் மற்ற அம்சங்கள் பற்றி ஏதேனும் சொன்னதுண்டா\nதிரைப்பாடல் வரிகளை கொஞ்சம் உரசிப்பார்த்தால் வள்ளுவனும் கம்பனும் அகநானூறு புறநானூறு மற்ற இலக்கியங்கள் என்று ஏராளமான ஆச்சரியங்கள். பாரி மகளிர் பாடிய அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எந்தையும் உடையேம் என்ற வரிகளை அழகாக / எளிமையாக மாற்றி ‘\nஅன்றொரு நாள் இதே நிலவில்\nஅவள் இருந்தாள் என் அருகில்’\nஎன்று சொன்ன கண்ணதாசன் வரிகள் தான் முதலில் நினைவுக்கு வருகிறது. திருநீலகண்டரின் மனைவி சொன்ன ‘என்னை தொடாதே’ என்பதை கண்ணதாசன் எப்படி சொல்கிறார் பாருங்கள்\nநிலவு தேய்கிறது என்பதையும் கவிதையாக சொன்னார் சூரியகாந்தி படத்தில் தாழ்வுணர்ச்சியில் வாடும் கணவன் மனைவியைப்பார்த்து பாடும்\nநீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே\nநான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே\nவரிகளில் தேயாமலே தேய்வதை புரியவைக்கிறார்.\nவள்ளுவன் ‘மதியும் மடந்தை முகனும் அறியா ‘ என்ற குறளில் மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன என்று சொன்ன கருத்து கவி கா மு ஷெரிப் அவர்களுக்கு ஒரு தூண்டுதலாகி\nவானில் முழு மதியை கண்டேன்\nவனத்தில் ஒரு பெண்ணை கண்டேன்\nமங்கை அவள் வதனம் கண்டேன்…\nஎன்ற சிவகாமி படத்தில் TMS பாடிய பாடல் வரிகளாகிறது.\nவாலி இந்தக்கருத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறார் . தெய்வத்தாய் படத்தில்\nஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப்\nஒரு நிலவு ஒரு பெண் இதில் யார் அழகு வாலிக்கு இதில் குழப்பமில்லை. காதல் தரும் மயக்கம் – நிலவும் மலரும் ஈர்க்கவில்லை என்கிறார். உயர்ந்த மனிதன் படத்தில் வரும் வாலியின் இன்னொரு பாடல் http://www.youtube.com/watch வாலிக்கு இதில் குழப்பமில்லை. காதல் தரும் மயக்கம் – நிலவும் மலரும் ஈர்க்கவில்லை என்கிறார். உயர்ந்த மனிதன் படத்தில் வரும் வாலியின் இன்னொரு பாடல் http://www.youtube.com/watch\nபார்த்து ஓடி வா நிலா\nஇன்று எந்தன் தலைவன் இல்லை\nஇந்த பாடல் ஒரு நர்சரி Rhyme போல் இருக்கிறது.\nஎன்ற மழலை மொழியை வைத்து காதலியின் சோகம் சொல்லி அசத்தும் வரிகள். வாலியின் இன்னொரு கற்பனையும் அபாரம். மகாநதி படத்தில் ‘பேய்கள நம்பாதே’ பாடலில் http://www.youtube.com/watch\nவீராதி வீரன் நீ என்று உலவு\nஓர் நாளும் திசையை மாற்றாது நிலவு\nஎன்று அறிவுரை. வாவ் வாலி\nவைரமுத்துவும் முகிலெடுத்து முகம் துடைத்த நிலவின் கதை சொன்னவர்தான். நிலாவை ‘ராசாவுக்காக’ கையில புடிச்சவர்தான் . அவர் முதல் மரியாதையில் ராசாவே உன்ன நம்பி பாடலில் எழுதிய அழகான வரிகள்\nஅதுக்கும் நிலான்னு தான் பேரு\nநிலவே நெருங்காதே என்று செல்லமாக சொன்னாலும் வானமுழு மதியைப் பற்றி பாடாமல் இருக்க முடியுமா\nஇந்த லிஸ்டில் ஒரு பென்ண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் ஒளியில்லை சேர்த்து இருக்கிறீர்களா\nசூரியன் இல்லைன்னா உலகமே இல்ல. ஆனா கவிஞர்கள் ஏன் நிலவைக் கொண்டாடுகிறார்கள். அது இல்லைன்னா உலகமே இல்லைங்குற சூரியன் இல்லாதப்போ ஒளி குடுப்பது நிலவு. ஒளி குடுப்பதும் எப்படி குளுமையான ஒளி. நிலவு சுடுவதில்லை. பிரிந்திருக்கும் காதலர்களைத் தவிர.\nதூக்கம் வராத பொழுதில் நிலைவப் பார்க்கலாம். பார்த்துக் கொண்டே பேசலாம். கவிதை எழுதலாம். காதலியைக் கூப்பிடலாம். கட்டி அணைக்கலாம். கனிமுத்தம் சிந்தலாம். சூரியனை வைத்துக் கொண்டு இதையெல்லாம் செய்ய முடியுமா\nTags: ஆர்.சுதர்சனம், உடுமலை நாராயணகவி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.வெங்கட்ராமன், கா.மு.ஷெரிப், சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன், ஜெரார்டு, ஜேம்ஸ் வசந்தன், திருச்சி லோகநாதன், மாயா\nகாசு மேலே, காசு வந்து…\nஒருவன் ஒரு பிறப்பில் கற்ற கல்வி ஏழுபிறப்பிலும் தொடர்ந்து வரும் என்று ஐயன் வள்ளுவர் கூறியிருக்கிறார். கல்வியும் பாவபுண்ணியங்களும் தொடர்ந்து வரும். ஆனால் செல்வம்\nஒரு பிறப்பில் பெற்ற செல்வம் அந்தப் பிறப்பு முழுதும் தொடர்ந்து வந்தாலே அது பெரும் பேறு. ஓரிடத்தில் நில்லாமல் ”செல் செல்” செல்வதால் அதற்குச் செல்வம் என்று பெயர் வந்ததோ இன்றைக்கு செல்வம் என்பது பணம் என்றாகி விட்டது.\nஅந்தப் பணம்(பொருள்) இல்லாதவர்க்கு இவ்வுலக வாழ்க்கை இல்லை என்றும் ஐயன் வள்ளுவர்தான் கூறியிருக்கிறார். இந்த உலகத்தில் பணம் இல்லையென்றால் எதுவும் செய்ய முடியாது. அந்தப் பணத்தை வைத்து பழைய படங்களில் நிறைய பாடல்கள் வந்திருக்கின்றன. ஏனென்றால் அந்த படங்களில் இயல்பான மனிதர்களின் எளிய பிரச்சனைகள் சிறிதேனும் அலசப்பட்டன.\nபணம் என்றே ஒரு திரைப்படம். அதற்கு முன் எம்.எஸ்.விசுவநாதன் தனியாக இசையமைத்திருந்தாலும் மெல்லிசை மன்னர்கள் இருவருமாக இணைந்து இசையமைத்த முதற்படம் பணம். அவர்கள் இசையில் இந்தப் படத்தில் ஒரு பாடல். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனே எழுதிப் பாடிய பாடலிது.\nஎங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்\nஉலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்\nஅரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை எங்கே தேடுவேன்\nகஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ\nகிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ\nதிருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ\nதேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ\nதேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ\nநகைச்சுவையாக வரிகள் இருப்பது போலத் தோன்றினாலும் பாடலில் பணம் பதுங்கியிருக்கும் இடங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரியும். கலைவாணர் என்ற பெயர் பாடலை எழுதியவருக்குப் பொருத்தமே.\nஇப்படிப் பட்ட பணம் அனைத்தையும் ஆட்டி வைக்கும். எதுவும் அதன் முன் வாலாட்ட முடியாது என்பதை அதே காலகட்டத்தில் வந்த பராசக்தி திரைப்படத்தில் ஆர்.சுதர்சனம் இசையில் உடுமலை நாராயணகவி எழுதினார்.\nதேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்\nகாசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி\nஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்\nகாசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே\nஅப்படி பணத்தின் திறமையைச் சொல்லும் போது “ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு பணம் காரியத்தில் கண்ணாய் இருக்கனும்” என்று நமக்கெல்லாம் அறிவுரையும் சொல்கிறார் உடுமலை நாராயணகவி. சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன் இந்தப் பாடலை மிக அருமையாகப் பாடியிருக்கிறார்.\nஇப்படி ஆரியக் கூத்தோ காரியக் கூத்தோ ஆடிச் சம்பாதிக்கும் பணம் எப்படியெல்லாம் செலவாகிறது என்பது தெரியாமலேயே செல்வாகிவிடும். இன்றுதான் வங்கிக் கணக்கில் சம்பளம் வந்தது போல இருக்கும். சில நாட்களிலேயே பழைய நிலைதான். இதையும் பாட்டில் சொல்ல பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் வாய்ப்பளித்தது இரும்புத்திரை திரைப்படம். பாடலுக்குக் குரலால் உயிர் கொடுத்தவர் திருச்சி லோகனாதன்.\nகாசு போன எடம் தெரியல்லே\nஎன் காதலி பாப்பா காரணம் கேப்பா\nஇப்படியான நிலையில் பணம் இருப்பவனைத்தான் உலகம் மதிக்கிறது. அவனே வல்லான். அவன் வகுத்ததே வாய்க்கால். எவ்வளவு நல்ல குணமுடையவனாக இருந்தாலும் பணத்தைப் பார்த்துதான் உற்றாரும் ஊராரும் மதிப்பார்கள் என்பதை கா.மு.ஷெரிப் ஒரு பாடலில் அழகாகக் காட்டியிருப்பார். பணம் பந்தியிலே என்ற திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலது.\nபணம் பந்தியிலே குணம் குப்பையிலே\nஅதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே\nஇந்த உலகத்தையே இன்பவுலகமாக்கும் அந்தப் பணம் வந்தால் கொண்டாட்டங்களும் குதியாட்டங்களுக்கும் குறைவேது. பணம் வந்தால் அதைத் திருப்புவேன் இதைப் புரட்டுவேன் என்று கனவு காணும் மக்கள்தான் எத்தனையெத்தனை பேர். அத்தனை கனவுகளையும் கவிஞர் ஆலங்குடி சோமு ஒரு பாட்டில் வைத்தார். சொர்க்கம் திரைப்படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடலை எம்.எஸ்.விசுவநாதன் இசையில் டி.எம்.சௌந்தரராஜன் பாடினார்.\nபொன்மகள் வந்தாள் பொருள் கோடிதந்தாள்\nபூமேடை வாசல் பொங்கும் தேனாக\nவெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜனாக\nஎன்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக\nஇப்படியெல்லாம் கனவு கண்ட ஏழையிடம் காசு உண்மையிலே வந்து விடுகிறது. சும்மாயிருப்பானா அதற்கும் திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. கார்த்திக்ராஜா இசையில் வாலி எழுதி கமலும் உதித்நாராயணனும் பாடினார்கள்.\nகாசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது\nவாசக்கதவ ராசலெச்சுமி தட்டுகிற நேரமிது\nகாசு என்று சொல்லிவிட்டாலும் ஒவ்வொரு ஊரிலும் அதற்கு ஒவ்வொரு பெயர். இந்தியாவில் இன்று ரூபாய். அமெரிக்காவில் டாலர். ஐரோப்பாவில் யூரோ. ரஷ்யாவில் ரூபிள் என்று எத்தனை வகையான பணங்கள். அந்தப் பண வகைகளை மதன் கார்க்கி புத்தகம் திரைப்படப் பாடலில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் அடுக்கியுள்ளார். அப்படிப் பட்டியல் போடுவதோடு நிற்காமல் பணம் இல்லாவிட்டாலும் தூக்கமில்லை இருந்தாலும் தூக்கமில்லை என்றொரு உண்மையையும் சொல்லியிருக்கிறார். ஜெரார்டும் மாயாவும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள்.\nடாலர் யூரோ ரூபா ரூபிள் பெசோ டாகா\nரியல் புலா தினார் ரிங்கிட் குனா கினா\nயுவான் லிரா க்ரோனி பவுண்ட் யென் ராண்ட் ஆஃப்கானி\nகோலன் ஃப்ரான்க் சொமோனி Money is so funny\nகையில் வரும் வரைக்கும் கண்ணில் இல்ல உறக்கம்\nகையில் அது கெடச்சும் கண்ணில் இல்லடா உறக்கம்\nஎன்னதான் சொல்லுங்கள். காசு எல்லா இடங்களிலும் வேலை செய்வதில்லை. காசு குடுத்து அன்பை வாங்க முடியாது. சாப்பாட்டை வாங்கலாம். பசியை வாங்க முடியாது. மிகப் பெரிய கோயிலையே கட்டலாம். ஆனால் காசு குடுத்து அருளை ஒருபோதும் வாங்கவே முடியாது. அனைத்துக்கும் மேலாக பணம் மட்டுமே நிம்மதியைக் கொடுக்காது. இப்படியாக பணத்தால் செய்ய முடியாததை இன்னொன்று செய்யும். அது என்னவென்று மெல்லிசை மன்னர் இசையில் கவியரசர் கண்ணதாசன் எழுதி டி.எம்.சௌந்தரராஜன் அந்தமான் காதலி திரைப்படத்துகாக பாடியிருக்கிறார்.\nபணம் என்னடா பணம் பணம்\nபதிவில் இடம் பெற்ற பாடல்களின் சுட்டிகள்.\nதேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை – http://youtu.be/eCVQAzG8_14\nகையில வாங்குனேன் பையில போடல – http://youtu.be/UDhOVDUouhc\nபணம் பந்தியிலே குணம் குப்பையிலே – http://youtu.be/1VKqj92W73k\nபொன்மகள் வந்தாள் பொருள் கோடி – http://youtu.be/XGr0vonzcjE\n அந் தகடவுளுக்கும் இது தெரியுமடா\nஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரைக்கும் காசேதான் கடவுளடா\n டக டகவென்று எத்தனைப் பாடல்களை எடுத்துவிட்டிருக்கிறீர்கள் 🙂 சினிமாவில் சென்டிமென்ட் அதிகம். சரோஜா படத்தில் கங்கை அமரன எழுதிய பாடல் “கோடான கோடி” என்று ஆரம்பிக்கும். படமும் தயாரிப்பாளருக்குப் பணத்தை ஈட்டித் தந்தது. சிம்பு நடித்த வானம் படத்தில் no money no money no money da என்று ஒரு பாடல் வரும். படம் பிளாப் ஆகி விட்டது 🙂\nஅருமையாச் சொன்னிங்க. எப்பவுமே நேர்மறையான கருத்துகளும் சிந்தனைகளும் நல்ல பலனையே தரும். உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/10-actor-vikram-honour-doctorate-milan-varsity-aid0136.html", "date_download": "2018-11-16T07:30:45Z", "digest": "sha1:VJAUP5DHKITJHDMQBIGLRKTEURN3G27S", "length": 10485, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகர் விக்ரமுக்கு டாக்டர் பட்டம்.. இத்தாலி பல்கலை. வழங்குகிறது! | Honourary Doctoate to Vikram | நடிகர் விக்ரமுக்கு டாக்டர் பட்டம்! - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகர் விக்ரமுக்கு டாக்டர் பட்டம்.. இத்தாலி பல்கலை. வழங்குகிறது\nநடிகர் விக்ரமுக்கு டாக்டர் பட்டம்.. இத்தாலி பல்கலை. வழங்குகிறது\nதமிழின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விக்ரமுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது இத்தாலியில் உள்ள மிலன் பல்கலைக்கழகம்.\nஇந்தியாவிலேயே அதிக அளவு கவுரவ டாக்டர் பட்டங்கள் பெற்றிருப்பது தமிழ் சினிமா நடிகர்கள்தான். இந்த 'டாக்டர்கள்' பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருப்பவர் நடிகர் விக்ரம்.\nசென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடந்த 'மிலன் 2011' என்ற கலைநிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தபோது நடிகர் விக்ரம் இத்தகவலைத் தெரிவித்தார்.\n200 கல்லூரிகளைச் சேர்ந்த 7000 மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விக்ரமுடன் நேருக்கு நேர் உரையாடலிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கு உற்சாகத்துடன் பதிலளித்தார் விக்ரம்.\nநடிகர்கள் கமல்ஹாஸன், மனோரமா, விஜய், இயக்குநர் ஷங்கர் உள்பட பலருக்கு பல்வேறு தனியார் பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன.\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அழகப்பா, சத்யபாமா மற்றும் ஒரு அமெரிக்க பல்கலைக்கழகம் உள்ளிட்ட மூன்று கல்வி அமைப்புகள் டாக்டர் பட்டங்களை அளிக்க முன்வந்தன. ஆனால் அவற்றைப் பெற்றுக் கொள்ள அவர் மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க வைரலாகும் மாற்றுத்திறனாளி விஜய் ரசிகரின் உருக்கமான வீடியோ\nரன்வீர் சிங் தீபிகா படுகோனுக்கு இன்று டும் டும் டும்\nதமிழகத்தில் ஓய்ந்து கேரளாவில் பிரச்சனையான சர்கார்: விஜய் மீது வழக்கு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4/", "date_download": "2018-11-16T08:20:43Z", "digest": "sha1:JWXFYIHNK5MKKHX5PFW6SSCJMPZCFX4C", "length": 11632, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "தலவாக்கலையில் தோட்ட தொழிலாளர்கள் தோட்ட", "raw_content": "\nமுகப்பு News Local News தலவாக்கலையில் தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தின் செயல்பாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nதலவாக்கலையில் தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தின் செயல்பாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nதலவாக்கலை டி.ஆர்.ஐ சென்கூம்ஸ் தோட்டத்தின் மேல் பிரிவு மற்றும் சென்கூம்ஸ் கீழ்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் 100 க்கு மேற்பட்டோர் 25.07.2018 அன்று காலை முதல் பணி புறக்கணிப்புடன் தோட்ட நிர்வாகத்தின் செயல்பாட்டுக்கு எதிராக தோட்டத்தின் கொழுந்து மடுவத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nதோட்ட நிர்வாகம் தமக்கான உரிமைகளை தர மறுப்பதாக தெரிவித்தே நிர்வாகத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீ விபத்து காரணமாக தலவாக்கலையில் இரு கடைகள் தீக்கிரை\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியை வழிமறித்து தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வை பெற்றுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nதலவாக்கலையில் மண்சரிவு அபாயம்: 300 குடும்பங்கள் இடம்பெயர்வு\nகஜா புயலின் எதிரொலி மன்னாரில் ஏற்பட்டுள்ள பாதிப்பு\nகடந்த சில நாட்களாக பெரும் அச்சத்தை எற்படுத்தியிருந்த கஜா புயல் நேற்று நள்ளிரவுடன் கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் விடுக்கப்பட்ட அறிவிதளின் படி ‘கஜா’ புயலானது மன்னார் மாவட்டத்தின் ஊடக காற்றின் திசை...\nஒன்றரைக் கொடி பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது\nஒன்றரைக் கொடி பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2.4 கிலோ தங்கத்துடன் மூவரை சுங்கத் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தத் தங்கத்தின் பெறுமதி சுமார் ஒரு கொடியே 83 லட்சம் பெறுமதியான...\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஜா புயலின் கோராத்தாண்டவம் இன்று அதிகாலை நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தெரிந்தது. பலத்த சூறாவளி காற்றுடன் மழை...\nஅரசியல் நெருக்கடியில் அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஏற்படபோகும் பேரிடி\nநாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இவ்வாறு நெருக்கடி நிலைமையினால் இழுத்தடிப்புக்கு உள்ளாகுமானால், ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...\nமைத்திரி- மஹிந்த இன்று காலை திடீர் சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இன்று காலை அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nநாளை நாடாளுமன்றில் நேர்மையற்ற முறையில் செயற்படுவார்களானால் வாய் மூல வாக்கெடுப்பு நடைபெறும்- மைத்திரியின் அதிரடி...\nரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் இதோ….\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.todayjaffna.com/126348", "date_download": "2018-11-16T08:03:29Z", "digest": "sha1:ILM7VKYPSBNXRHLGWAHS4IHRDMG5TX5I", "length": 9664, "nlines": 92, "source_domain": "www.todayjaffna.com", "title": "புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தார் பேரறிவாளன்? திடிரென புதிய தகவல் ஏன்? - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome இந்திய செய்திகள் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தார் பேரறிவாளன் திடிரென புதிய தகவல் ஏன்\nபுலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தார் பேரறிவாளன் திடிரென புதிய தகவல் ஏன்\nஇந்திய செய்திகள்:இந்தியாவின் முன்னாள் பிரதர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் ஒரு கட்டமாக, பேரறிவாளன் கடல் கடந்து இலங்கைக்கு சென்று, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை சந்தித்துள்ளதாக மத்திய புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய மத்திய புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரி தியாகராஜன் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகளின் போதே இந்த விடயங்கள் வெளியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விசாரணைகளின் போதே மறைந்திருக்கும் பல விடயங்கள் வெளியாகியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, பேரறிவாளன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளதாக மத்திய புலனாய்வு பிரிவினர் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளனர்.\nபேரறிவாளன் சிவராசனுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளமை, அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்தமை, விடுதலைப் புலிகள் அமைப்பு உறுப்பினர்களுடன் இணைந்திருந்தமை, இந்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் கூட்டங்களுக்கு பிரசன்னமாகியமை, விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களை பெற்றுக் கொடுத்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை இந்திய மத்திய புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் முன்னிலையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅத்துடன், பேரறிவாளன் கடல் கடந்து இலங்கைக்கு சென்று, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனை சந்தித்துள்ளதாகவும் மத்திய புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவேலூர் கோட்டை பகுதிக்கு விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் பேரறிவாளன் சென்று, அவர்களுடன் தங்கியிருந்துள்ளதாகவும் மத்திய புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.\nஇவ்வாறான காரணங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் பட்சத்தில், பேரறிவாளன் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை மிக நீண்டகாலமாக பேணி வந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகடல்படை தலைமையில் தமிழ்இளைஞர்கள் கடத்தும் வலையமைப்பு அதிர்ச்சி\nNext articleகனடாவில் வங்கிகளில் கொள்ளையடித்த இலங்கையர் ஒருவர் கைது\nசபரிமலைக்கு நான் செல்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது\nபேஸ்புக் காதல் உச்சம் காதலியின் தாயை குத்திகொன்ற காதலன்\nகேரளாவில் ஆசிரியர் மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து உல்லாசம்\nயாழ் பாடசாலை மாணவனிடம் போதை பொருள் நீதிமன்றம் கடும் தண்டனை\nயாழ் அரியாலையில் ரயிலில் மோதி கார் நொறுங்கியது\nகஜா புயலின் பரப்பு…முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.yarl.com/forum3/forum/38-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/?page=1&sortby=views&sortdirection=desc", "date_download": "2018-11-16T08:19:32Z", "digest": "sha1:FIRXCYOMPKS5QCRENGNSMBLM6YEY5GVJ", "length": 8613, "nlines": 408, "source_domain": "www.yarl.com", "title": "சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nசிரிப்போம் சிறப்போம் Latest Topics\nநகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்\nசிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.\nசுயமான ஆக்கங்கள் எனின், அவை \"கதைக் களம்\" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் \"சமூகவலை உலகம்\" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.\nஎனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nயாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..\nசிரிக்க.... சில, சிறு கதைகள். (இணையத்தில்... படித்தது.)\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது\nதீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)\nஅரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..\nயாழ்க்களத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு\nவயது வந்தோருக்கு மட்டுமான சிரிப்புகள்\n\"செல்வன்\" மெகா தொடர் விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://eeladhesam.com/?p=16983", "date_download": "2018-11-16T07:26:50Z", "digest": "sha1:65NQOT7GEFVOZUCS3VY3NWJRQMMSFNNE", "length": 9367, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "பன்றிக்கு வைத்த மின்சாரத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு! வவுனியாவில் சோகம்! – Eeladhesam.com", "raw_content": "\n‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில்\nபதவியில் இருந்து இறங்க மறுக்கும் மகிந்த\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nவிகிதாசார முறையில் மாகாணசபைத் தேர்தல் – அமைச்சரவை முடிவு\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nஊடகவியலாளர்கள் மீதான பாய்ச்சலைத் தொடங்கினார் மகிந்த\nபன்றிக்கு வைத்த மின்சாரத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nசெய்திகள் ஏப்ரல் 5, 2018 இலக்கியன்\nவவுனியா பறயனாலங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பன்றிக்கு மின்சாரம் வைப்பதற்கு முயன்றவர் மின்சாரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று மாலை 7மணியளவில் வட்டக்காடு, பறயனாலங்குளம், செட்டிகுளம் பகுதியிலுள்ள பெரியசாமி முத்துலிங்கம் 58வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டிற்கு பின்பக்கமுள்ள காட்டுப்பகுதிக்கு மின்சாரம் பெற்று அதனை பன்றிக்கு வைப்பதற்கு முயன்றபோதே அதில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே அவரது உறவினர்கள் பொலிஸ் முறப்பாட்டில் அவர் வீட்டிற்கு மின்சாரம் பெறுவதற்கு முயன்றபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஉயிரிழந்தவரின் சடலம் தற்போது உடற்கூற்றுப்பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்\nநெடுங்கேணியில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு இருபது வருட கடூழிய சிறை\nவவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில்; சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த 39 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை\n​வவுனியாவில் பாடசாலை மாணவி மீது பாலியல் துஸ்பிரயோகம்\nவவுனியா புதுக்குளத்தில் வீடு செல்வதற்காக பேரூந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவியை நேற்று (24.03) 33வயதுடைய நபரொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.\nவவுனியா பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது\nகிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று (18.02) இரவு 11.15மணியளவில் கைது செய்துள்ளனர்.\n10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nமுல்லைத்தீவு – வவுனியாவில் காணி அபகரிப்பு -தனி சிங்களமாக மற்றப்படபோகும் அபாயம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\n‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில்\nபதவியில் இருந்து இறங்க மறுக்கும் மகிந்த\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nவிகிதாசார முறையில் மாகாணசபைத் தேர்தல் – அமைச்சரவை முடிவு\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://freetamilebooks.com/ebooks/tamil_inbam/", "date_download": "2018-11-16T07:59:22Z", "digest": "sha1:3VXR6GV5UCT4JKAPDKMVHWWIBU6CZDJK", "length": 5778, "nlines": 99, "source_domain": "freetamilebooks.com", "title": "தமிழ் இன்பம் – கட்டுரைகள் – ரா.பி.சேதுப்பிள்ளை", "raw_content": "\nதமிழ் இன்பம் – கட்டுரைகள் – ரா.பி.சேதுப்பிள்ளை\nநூல் : தமிழ் இன்பம்\nஅட்டைப்படம் : த. சீனிவாசன்\nமின்னூலாக்கம் : சீ. ராஜேஸ்வரி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 462\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சீ. ராஜேஸ்வரி, த. சீனிவாசன் | நூல் ஆசிரியர்கள்: ரா.பி.சேதுப்பிள்ளை\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2016/2316/", "date_download": "2018-11-16T07:11:47Z", "digest": "sha1:DN7GBRCFJ3IER5JDL5RN2UANMDRJTJ2V", "length": 10019, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்காவுடனான இராணுவ தொடர்புகள் ஆபத்தானது – திஸ்ஸ விதாரண: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- – GTN", "raw_content": "\nஅமெரிக்காவுடனான இராணுவ தொடர்புகள் ஆபத்தானது – திஸ்ஸ விதாரண: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nஅமெரிக்காவுடனான இராணுவ தொடர்புகள் ஆபத்தானது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவுடன் இலங்கை இராணுவ உறவுகளை வலுப்படுத்தி வருவது இலங்கைக்கு பாதகமான சூழ்நிலையையே உருவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவுடன் தொடர்ந்தும் இவ்வாறு இராணுவ உறவுகள் பேணப்பட்டால் இலங்கையும் பிலிப்பைன்ஸைப் போன்று அமெரிக்காவின் கைப்பொம்மையாக மாறி விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதிருகோணமலையில் அமெரிக்கா படை முகாம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நடவடிக்கையானது நாட்டின் இறைமையை பாதிக்கும் வகையிலான நடவடிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசபாநாயகர் கட்சி தலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு\nவடக்கு கிழக்கை இணைக்கும் விக்னேஸ்வரனின் கோரிக்கைக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு:\n15 ஆண்டுகளுக்கு இந்த அரசாங்கமே ஆட்சியில் நீடிக்கும் – தலதா அதுகோரல:குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு : November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gurudevar.org/questionsanswers/faq_intro.php", "date_download": "2018-11-16T07:07:14Z", "digest": "sha1:LUINFGGTYYZTZZUZIATK6R3FUFO2INUU", "length": 6479, "nlines": 79, "source_domain": "gurudevar.org", "title": "மோசடியான ஹிந்துமதக் கருத்துக்களுக்குத் திருத்தம்.", "raw_content": "\nமோசமான மோசடியான ஹிந்துமதக் கருத்துக்களுக்குத் திருத்தம்\nஇந்தத் தலைப்பின் கீழ் பலருக்கும் எழக்கூடிய ஐய வினாக்களுக்கு உரிய விடைகள் தொகுத்து வழங்கப் படுகின்றன. இந்த விடைகள் அனைத்தும் குருதேவர் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் அரசயோகி கருவூறார் அவர்களால் அருளிச் செய்யப் பட்டவையே.\nஇந்த வினா விடைகள் அனைத்தும் 'குருதேவர்' என்ற மாத இதழில் அச்சிட்டு வெளியிடப் பட்டன. பெரும்பாலான ஐயங்கள் இந்த வினா விடைகள் மூலமே தீர்ந்து விடும்.\n[ வழக்கில் உள்ள சில சொற்களின் உண்மைப் பொருள் ]\n[ அர்ச்சனை என்றால் என்ன\n[ பட்டாளம் என்ற சொல்லின் பொருள் ]\n[ சம்பிரதாயம் என்றால் என்ன\n[ இந்து என்ற சொல்லின் விளக்கம் ]\n[ பிராமணன் சொல்லின் உண்மை விளக்கம் ]\n[ குரு என்ற சொல்லின் விளக்கம் ]\n[ குருவின் அவசியம் ]\n[ தோப்புக் கரணம் என்பது பற்றி ]\n[ வேதம் என்ற சொல்லின் பொருள் ]\n[ பிறணவ மந்திரம் பொருள் ]\n[ துறவி என்ற நிலை விளக்கம் ]\n[ பெண்ணின்பமே பேரின்பம் ]\n[ பெரியவாள், ஆச்சாரியார் பட்டங்கள் ]\n[ அரசமர வழிபாடு ]\n[ அருட்சித்தி வழிபாடு ]\n[ பலியிடுதல், இறைச்சி உண்பது பற்றி ]\n[ வழிபாட்டில் வலம் வருவது எப்படி\n[ வணங்குதற்கு உரியவர்கள் ]\n[ மார்கழி மாதத்தின் சிறப்பு ]\n[ நவக்கிரக வழிபாட்டில் புகுத்தப்பட்ட மோசடி ]\n[ பூசையில் தாழம்பூவின் பயன் ]\n[ உருவ வழிபாட்டின் அவசியம் ]\n[ சத்தி வழிபாடு பற்றி ]\n[ சிறு தெய்வங்கள் விளக்கம் ]\n[ திருவள்ளுவர் பற்றி ]\n[ சித்தர் என்ற சொல்லின் பொருள் ]\n[ சித்தர்கள் - மற்றொரு விளக்கம் ]\n[ ஊனினைச் சுருக்குவது தவறு... ]\n[ யோகாசனம் பற்றி விளக்கம் ]\n[ புராணம் நம்பக் கூடியதா\n[ தமிழிலிருந்து பிறந்ததே சமசுகிருதம் ]\n[ மொழி வெறி பற்றிய கருத்து ]\n[ இன்றைய அரசியல் வாதிகள் ]\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cinecoffee.com/news/trishas-first-day-with-dhanush-in-kodi/", "date_download": "2018-11-16T08:09:41Z", "digest": "sha1:WW27SMMGI7J7TWMZBUFQC6CU3QDKVZKH", "length": 7243, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "\"கொடியில் தன்னை இணைத்துக் கொள்ளப்போகும் ‘கொடியிடை’!\"", "raw_content": "\nHome » செய்திகள் »\n“கொடியில் தன்னை இணைத்துக் கொள்ளப்போகும் ‘கொடியிடை’\n“கொடியில் தன்னை இணைத்துக் கொள்ளப்போகும் ‘கொடியிடை’\nநடிக்க வந்து 13 வருடங்கள் கடந்து விட்டாலும் இன்னும் அதே கொடியிடையுடன் கொடி நாட்டி வருகிறார் த்ரிஷா.\nதமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் தவிர மற்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்ட இவர் தற்போதுதான் முதன்முறையாக தனுஷ் உடன் இணைந்துள்ளார்.\nதனுஷ் தயாரித்து துரை செந்தில்குமார் இயக்கும் ‘கொடி’ படத்தின் படப்பிடிப்பு முன்பே ஆரம்பித்து விட்டது.\nஇன்றுமுதல் அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் த்ரிஷா.\nபொள்ளாச்சியில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇதில் த்ரிஷாவுடன் ஷாம்லி, இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரன் ஆகியோரும் உண்டு. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.\nஎஸ்ஏ சந்திரசேகரன், சந்தோஷ் நாராயணன், தனுஷ், துரை செந்தில்குமார், த்ரிஷா, ஷாம்லி\nஇயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரன், கொடி, சந்தோஷ் நாராயணன், தனுஷ் த்ரிஷா, ரஜினி த்ரிஷா, ஷாம்லி\nசமயம் பார்த்து முதல்வரை சரிசொல்ல வைத்த நடிகர் சங்கம்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\n‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..\nரஜினி வழியில் அவதாரம் எடுக்கும் விஜய்யின் தந்தை எஸ்ஏசி..\nரஜினி-அஜித்-சூர்யா வழியில்… தனுஷை மிரட்டும் தனுஷ்…\nதனுஷுக்கு வில்லனாக மாறிய கௌதம் மேனன்..\nதனுஷுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்… ‘கொடி’ பிடிக்கும் எல்எல்ஏ..\nகபாலி ரிலீஸ் தேதி தெரியாமல் தடுமாறும் தனுஷ்-சிவகார்த்திகேயன்..\nசினிமாவில் தனுஷின் 15 வருடங்கள்… ஒரு பார்வை..\nமீண்டும் ஒரு மாஸ் படம்… காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/district_main_new.asp?cat=32&dist=290", "date_download": "2018-11-16T08:17:38Z", "digest": "sha1:QJ6EQG7WLYJQEZIBYNOCJ3EZY6QDPMHT", "length": 21784, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் செய்திகள்\nகேர ' லாஸ் '\nகடன் பிரச்சனை: 'ஏர் இந்தியா' சொத்துகளை விற்க முடிவு நவம்பர் 16,2018\nஅறிவாலயத்தில் கருணாநிதிக்கு சிலை அரசு அனுமதி மறுப்பால் இடமாற்றம் நவம்பர் 16,2018\nமம்தா விதித்த புதிய நிபந்தனை; கையை பிசையும் தெலுங்குதேசம் நவம்பர் 16,2018\nசபரிமலையில் பதற்றம்; 10 ஆயிரம் போலீஸ் குவிப்பு நவம்பர் 16,2018\n: ஐகோர்ட் அதிரடி நவம்பர் 16,2018\nபழநியில் இறந்து கிடந்த மயில்கள்\nபழநி:பழநி அருகே தாளையூத்தில் மர்மமான முறையில் 5 மயில்கள் இறந்து கிடந்தன. திண்டுக்கல்லில் தோகைக்காக மயில்கள் தாக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழநி, ஒட்டன்சத்திரம், கன்னிவாடி உள்ளிட்ட வனப்பகுதி, ...\nபழநி பஸ்ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்\nபழநி:பழநி நகராட்சி சார்பில், பஸ் ஸ்டாண்டில் பயணிகள் பிளாட்பாரத்தில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.பழநி நகராட்சி பஸ் ஸ்டாண்டில் நகராட்சி சார்பில் 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இக்கடைகளை நடத்துவோர், பயணிகள் ஓய்வு எடுக்கும் இடம், நடைபாதை பிளாட்பாரங்களை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். ...\nதிண்டுக்கல்:தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.அரசு பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்க திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ...\nபழநி:பழநி அருகே நெய்க்காரப்பட்டி பி.ஆர்.ஜி., வேலப்ப நாயுடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு இந்தாண்டுக்கான துாய்மை விருது கிடைத்துள்ளது.இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பாக, துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 2017--18 ம் ஆண்டிற்கான துாய்மை பள்ளி விருதுக்கு தனியார் பள்ளிகள் தேர்வு ...\nதிண்டுக்கல்:திண்டுக்கல் அருகே நாகையகோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் காந்திமதி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லைலா காதர்ஷா, முன்னாள் கவுன்சிலர் கார்த்திகேயன் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ...\nகாட்டு மாடால் குதிரை பலி\nகொடைக்கானல்:கொடைக்கானலை சேர்ந்தவர் கருப்பணன். இவரது வளர்ப்பு குதிரைகள் 2 குறிஞ்சியாண்டவர் கோயில் கொய்யாஓடை அருகே விவசாய தோட்டத்தில் மேய்ச்சலில் இருந்தன. அவ்வழியே வந்த காட்டு மாடு அவற்றை தாக்கியதில் ஒரு குதிரை பலியானது. மற்றொரு குதிரை காயமடைந்தது. வனத்துறையினர் பார்வையிட்டு பலியான ...\nஅரசாணை நகல் எரிப்பு போராட்டம்\nதிண்டுக்கல்:திண்டுக்கல்லில் அரசு ஊழியர் சங்கத்தினர் நடத்திய அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தை போலீசார் பாய்ந்து தடுத்தனர்.தமிழகத்தில் அரசு காலி பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்ப 'அரசாணை 56' வழி வகுப்பதாக கூறி, அதற்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று, அந்த அரசாணையை ...\nபோதிய மழை இல்லாமல் பழநி அணைகளின் நீர்மட்டம் குறைவு\nபழநி:போதிய மழையின்றி, பழநியில் மூன்று அணைகளுக்கு தண்ணீர்வரத்து இல்லாமல் நீர்மட்டம் குறைந்துகொண்டே வருவதால், விவசாயப்பணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டு நவம்பரில் பெய்த மழையால், பழநியில் வரதமாநதி, பாலாறு- - பொருந்தலாறு, குதிரையாறு அணைகள் நிரம்பின. இவ்வாண்டு கடந்தமாதம் வரதமாநதிஅணை ...\nகொடைக்கானல்:கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தாண்டிக்குடி மண்டல காபி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் துாய்மை பணியில் ஈடுபட்டனர். காபி நோயியல்துறை விஞ்ஞானி சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். பூங்காவிலுள்ள ...\nஓய்வு பணியாளர் சங்கக் கூட்டம்\nதிண்டுக்கல்:திண்டுக்கல்லில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் சம்மேளனம் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.மாநில தலைவர் ராகவேந்திரன் தலைமை வகித்தார். புதிய தலைவராக நீதிமோகன்தாஸ், பொது செயலாளராக ஜெயசீலன், அமைப்பு செயலாளராக கார்மேகம், பொருளாளராக திருநாவுக்கரசர், திண்டுக்கல் ...\nதிண்டுக்கல்:திண்டுக்கல் வர்த்தகர் சங்கம் சார்பில் தலைவர் குப்புசாமி, பொதுச்செயலாளர் பாலன் ஆகியோர் கலெக்டரிடம் கொடுத்த மனு:தாடிக்கொம்பில் திண்டுக்கல் வரக்கூடிய நகர பஸ்கள் அனைத்தும் வாணிவிலாஸ்மேடு, ஆரியபவன், அரசு மருத்துவமனை வழியாக பஸ்நிலையத்துக்கு வந்தன. 3 ஆண்டுகளாக நடந்த ரயில்வே மேம்பால ...\nஆடலூரில் மக்கள் தொடர்பு முகாம்\nதாண்டிக்குடி:தாண்டிக்குடி அருகே ஆடலுாரில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்தது. முதியோர் ஓய்வுத் தொகை, இலவச காஸ் இணைப்பு, தையல் மிஷின் வழங்கினர். பூமலை, குழவிக்கரை, கொளுச்சாம்மலையில் வசிக்கும் மலைவாழ் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். சிறப்பு பகுதி வளர்ச்சி ...\nகுஜிலியம்பாறை:குஜிலியம்பாறை ஒன்றிய வாலிபர் சங்கம் சார்பில், இரு இடங்களில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடந்தது.தர்மபுரி மாவட்டம் கோட்டைப்பட்டியில் சவுமியா,13 என்ற பழங்குடியின சிறுமி இரு வாலிபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ...\n'படுக்கை உண்டு; மெத்தை இல்லை'\nதிண்டுக்கல்:திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு நேற்று காலை 7:00 மணிக்கு வந்த கலெக்டர் டி.ஜி.வினய் திடீர் ஆய்வு நடத்தினார். காய்ச்சல் வார்டு, குழந்தைகள் வார்டுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது, இரு படுக்கைகளில், தலா இருவர் வீதம் 4 குழந்தைகள் சிகிச்சை பெற்றனர். இதை பார்த்த கலெக்டர் அதிருப்தி ...\nதிண்டுக்கல்லில் டிச.5ல் காத்திருப்பு போராட்டம்\nதிண்டுக்கல்:'டிச.5ல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்', என திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி கூறினார்.அவர் கூறியதாவது: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் மேம்பால பணிகள் 2016 ல் துவங்கப்பட்டது. மூன்று ஆண்டுகளில் பணிகளை முடிப்பதாக அதிகாரிகள் ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=1950&ncat=4", "date_download": "2018-11-16T08:19:28Z", "digest": "sha1:BWMEQCI2ZI4ZDGHFF5YQEO2KOFVOJXBX", "length": 20231, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரு சின்ன பெர்சனல் ப்ரேக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்\nகேர ' லாஸ் '\nகடன் பிரச்சனை: 'ஏர் இந்தியா' சொத்துகளை விற்க முடிவு நவம்பர் 16,2018\nமம்தா விதித்த புதிய நிபந்தனை; கையை பிசையும் தெலுங்குதேசம் நவம்பர் 16,2018\nஅறிவாலயத்தில் கருணாநிதிக்கு சிலை அரசு அனுமதி மறுப்பால் இடமாற்றம் நவம்பர் 16,2018\nசபரிமலையில் பதற்றம்; 10 ஆயிரம் போலீஸ் குவிப்பு நவம்பர் 16,2018\n: ஐகோர்ட் அதிரடி நவம்பர் 16,2018\nவிண்டோஸ் 7 தீர்வுகள் கட்டுரையில் காணப்பட்ட பிரச்னைகளில் சில சின்னஞ்சிறு அளவிலானவை என்றாலும், மிகவும் தெளிவாக அலசப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.\nஇந்த ஆபத்துக்கால சிடியினை ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டும் என்பதை இன்னும் இடித்துச் சொல்லியிருக்கலாம்.\n–தி.லஷ்மி தமிழ் அரசன், திருப்பூர்\nமாறும் வால்பேப்பர் வசதி விண்டோஸ் 7 தரும் அருமையான அம்சம். மிகவும் ரசித்து மாற்றினோம்.\n–கே. ஆர். சித்ர சேனன், கோவை\nமெமரி சோதனைக்கான புரோகிராம் மிக மிக பயனுள்ளவையாக உள்ளது. இப்போதுதான் கம்ப்யூட்டரில் என்ன நடக்கிறது என்று அறிந்து செயல்பட முடிந்தது.\nபிளாஷ் ட்ரைவில் பூட் பைலா என்று வியந்து படித்து, பயன் பெற்றேன். இது நம்மை பல சோதனைகளிலிருந்து காப்பாற்றும். தகவலுக்கு நன்றி.\nதிறக்கும் பைல் உன்னுடையதல்ல – நல்ல எச்சரிக்கை. சுவையான டிப்ஸ் அன்ட் செய்தி.\nகுருதிக் கொடையாளர் தளம் குறித்த தகவல்களை, என் நண்பர்கள் அனைவருக்கும் இமெயில் மற்றும் பிரிண்ட் எடுத்துத் தெரிவித்தேன். மக்களுக்குப் பயன்படும் செய்திகளைத் தருவதில் தினமலர் என்றென்றும் சிறப்பான பத்திரிக்கை என்பதை நாள்தோறும் நிரூபித்து வருகிறது.\nகூடுதல் வசதிகள் நமக்குத் தேவை தான். ஆனால் சில பிரச்னைகள் தருவதாக அமைந்துவிடுகின்றன. அல்லது கம்ப்யூட்டர் இயக்கத்தினை தாமதப் படுத்துகின்றன. இந்த எச்சரிக்கை யினை வெளியிட்டிருக்கலாம்.\n–டாக்டர் கா. சிவப்பிரகாசம், பள்ளிக்கரணை\nபயர்வால் நமக்குத் தரும் செய்திகள் குறித்த பதில் விளக்கமாய் அமைந்திருந்தது. பாராட்டுக்கள்.\nநோக்கியா இரண்டு சிம் போனைக் கொண்டு வர இவ்வளவு தாமதமாக முடிவெடுத் திருக்க வேண்டாம். முன்பே கொண்டு வந்திருந்தால் மக்களின் தேவைகளை நிறைவேற்றிய பெயர் கிடைத்திருக்கும்.\nஸ்பெல் செக் மற்றும் ஸ்பெல் பவுண்ட் இயக்கத்தில் உள்ள வித்தியாசத்தினை இன்னும் சற்று விளக்கத்துடன் தந்திருக்கலாம். இரண்டு முறை படித்தபின்னரே இதன் அருமை குறித்து தெரிய வந்தது.\n–கே. என். திருஞானம், திருப்பூர்\nவிரைவில் நகப்பூச்சு போல அமைந்து செயல்பட இருக்கும் பிளாஷ் ட்ரைவ்களை எதிர்பார்க்கலாமா\n– சுரேஷ் செல்வம், செஞ்சி\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க\n“about blank” சொல்லும் பிரச்னை என்ன \nகீ போர்ட் ஷார்ட் கட்ஸ் புத்தகம்\nஅட்ரஸ் டாக்டர் : முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் பெற\nபெர்சனல் கம்ப்யூட்டர் இடத்தில் டேப்ளட் பி.சி.\nசிறப்பு வசதிகளுடன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=02-01-13", "date_download": "2018-11-16T08:22:55Z", "digest": "sha1:WFBNRT2CEPX3REXZA2QBFFAS4M7NNGS4", "length": 21302, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From பிப்ரவரி 01,2013 To பிப்ரவரி 07,2013 )\nஅன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்\nசிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை\nசிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி\nகேர ' லாஸ் '\nகடன் பிரச்சனை: 'ஏர் இந்தியா' சொத்துகளை விற்க முடிவு நவம்பர் 16,2018\nமம்தா விதித்த புதிய நிபந்தனை; கையை பிசையும் தெலுங்குதேசம் நவம்பர் 16,2018\nஅறிவாலயத்தில் கருணாநிதிக்கு சிலை அரசு அனுமதி மறுப்பால் இடமாற்றம் நவம்பர் 16,2018\nசபரிமலையில் பதற்றம்; 10 ஆயிரம் போலீஸ் குவிப்பு நவம்பர் 16,2018\n: ஐகோர்ட் அதிரடி நவம்பர் 16,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST\nவங்க நாட்டுச் சிற்றூரில் பாண்டு என்பவன் இருந்தான். அறிவுக்கூர்மையில் சிறந்து விளங்கிய அவன், தன் பரம்பரைத் தொழிலான முடிதிருத்தும் தொழிலைச் செய்து வந்தான். அந்த ஊரில் யாருக்கு எந்தச் சிக்கல் ஏற்பட்டாலும், தன் அறிவுக் கூர்மையால் அவர்களின் சிக்கலைத் தீர்த்து வைப்பான். இதனால், அவன் புகழ் எங்கும் பரவியது. பல ஊர்களிலிருந்து அவனைத் தேடி நிறைய பேர் வந்தனர். அவனும் ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST\n\"\"அந்தக் கிழவிக்கு அரக்கன் ஒருவன் மகனாக உள்ளான். நாணல் பேரழகி பற்றி அவர்கள் இருவரும் பேசியதைக் கேட்டேன். அவள் பழைய வடிவம் பெற மந்திர மோதிரம் தேவை. அதை எடுத்துச் செல்ல இரண்டு இளைஞர்கள் வந்தனர். அவர்கள் இருவரையும் கிழவி பாறையாக்கி விட்டாள். வீட்டிற்கு வெளியே கிடக்கும் இரண்டு பாறைகள் அவர்கள்தான்,'' என்றது.\"\"மீண்டும் அந்த இளைஞர்கள் உயிர் பெற வழி இல்லையா\n3. இசைக்கருவிகளில் எத்தனை வகைகள்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST\nஆப்பிரிக்க மக்களின் ரத்தத்தோடு கலந்தது இசை. ஒரு அம்மா பாடும் தாலாட்டிலிருந்து, கிராம பண்டிகைகள் வரை இசைக் கருவிகளும், பாடலும் ஆப்பிரிக்க வழி வாழ்வின் அடிப்படை நாதமாகும். அன்றாட வாழ்வின் அலுப்பை உடைக்கும் சிறப்பு வழியாக இசையை மக்கள் பயன்படுத்தினர். மிக பிரமாண்டமாக குடையப்பட்ட இசைக்கருவி யிலிருந்து, சில தகடுகளால் உருவான சாதாரண இசைக் கருவி வரை ஆப்பிரிக்கா முழுவதும் ..\n4. துப்பறியும் புலிகள் 007\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST\nடெலிபோனில் பேசிவிட்டு வந்த ஹனியின் சித்தி, தாங்க முடியாத பெருமையோடு தன் அக்கா பெண்ணிடம் கூறினாள்.\"\"ஹனி உன்னை பம்பாய் விடாது போலிருக்கு... நீ என்னன்னா ஊருக்குக் கிளம்பணும்னு துடிக்கிறே...''\"\"என்னவாம் உங்ககிட்டே இப்போ டெலிபோனிலே பம்பாய் தான் பேசினதா... ஹனியை போக விடாதீங்கன்னு உங்ககிட்டே இப்போ டெலிபோனிலே பம்பாய் தான் பேசினதா... ஹனியை போக விடாதீங்கன்னு'' கிண்டலாகக் கேட்டாள் ஹனி. \"\"குறும்புக்காரி நீ'' கிண்டலாகக் கேட்டாள் ஹனி. \"\"குறும்புக்காரி நீ பம்பாய் நகரின் போலீஸ் அதிகாரி ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST\nவாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்லிமிட்டான தூக்கம் நல்லதுபகலில் தூங்கினால் உடல் குண்டாகி விடும். இதுதான் பலரது கருத்து. ஆனால், அது தவறு. வயிறு நிறைய உணவு சாப்பிட்டு விட்டு அளவுக்கு அதிகமாக தூங்கினால் தான் ஆபத்து என்கிறது புது ஆய்வுகள். பொதுவாக, நமது உடல் ஒரு நாளைக்கு இரண்டு வேளை தூங்கும் விதமாகத்தான், படைக்கப்பட்டிருக்கிறது. இரவில், 6 ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST\nஇரண்டு நண்பர்கள் ஒரு சமயம் ஓர் ஊருக்குச் செல்ல நேர்ந்தது. அவர்கள் இருவரும் மடையர்கள் என்று கூடச் சொல்லலாம் அல்லது எதைப் பற்றியும் சிரத்தையோ, அக்கறையோ இல்லாத உதவாக் கரைகள். அவர்கள் செல்லும் வழியில் ஆறு ஒன்று குறுக்கிட்டது. \"ஆற்றில் இறங்கி அதைக் கடந்து செல்ல வேண்டுமே' என்று எண்ணி திகில் அடைந்தனர்.ஒருவன் சொன்னான், \"\"ஆற்றில் இறங்குவது பெரிதல்ல... ஆனால், சமயம் பார்த்து ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST\nமுன்னொரு காலத்தில் ராஜ மகேந்திரபுரம் என்ற சிற்றூரில் பொய்யாமொழி என்ற புலவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒருமுறை வெளியூருக்குச் சென்று பாடிப் பரிசுகள் பெற்றார். தன் ஊருக்குத் திரும்ப எண்ணினார். எனவே, ஒரு வண்டியை வாடகைக்குப் பேசினார்.வண்டிக்காரன், \"\"இரண்டு ரூபாய் வாடகை தர வேண்டும் என்று கூறினான். அத்துடன் பகல் உணவும் வேண்டும்,'' என்று கூறினான்.புலவரும் அதற்கு ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST\nஇளவரசி சாலோவுக்கு ஓர் உளவுச் செய்தி வந்தது. தாய்லாந்து என்று அழைக்கப் படும் சயாம் நாட்டு இளவரசி சாலோ. தாய்லாந்தின் தலைநகரமான பாங்காங்கி லிருந்தாள் இளவரசி. ஜப்பானியர்கள் தாய்லாந்து மீது படையெடுத்து சில வாரங்களே ஆகி இருந்தன. தாய்லாந்து நாட்டு யுத்த இலாகாவிலுள்ள மேஜர் தான் செய்தி அனுப்பி இருந்தார். லண்டனுக்குச் சென்று பிரிட்டிஷாரைச் சந்திக்கும்படி கூறியது ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST\nகுட்டீஸ் இலந்தை பழம் பற்றி தெரிந்து கொள்ளலாமாஇலந்தை பழத்தில் புரதச்சத்து, இரும்புச் சத்து, மற்றும் தாது உப்புகள் உள்ளன. இது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. அதனால் குளிர்ச்சியான உடல் உள்ளவர்கள் மதிய நேரத்தில் மட்டும் இதை சாப்பிடலாம். மேலும், இலந்தை மரத்தின் உள்பட்டை களை உலர்த்தி, பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து புண்களின் மீது தடவ, ஆறாத புண்ணும் ஆறிவிடும். ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST\nபண்டித ஜவஹர்லால் நேரு ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டி ருந்தபோது, திடீரென கனமழை பெய்தது. கூட்டம் மழையைப் பொருட்படுத்தாமல், அவரது உரையைக்கேட்டது. அப்போது நேருவுக்கு ஒருவர் குடைபிடித்தார். இதனை விரும்பாத நேரு , \"\"மக்கள் நனையும்போது, எனக்கு மட்டும் குடை எதற்கு'' என மெல்லிய குரலில், குடையை மறுத்தார். ஆனால், நேருவின் மீதுள்ள அன்பால், தொடர்ந்து குடைபிடித்துக் ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ilankainet.com/2014/03/blog-post_2048.html", "date_download": "2018-11-16T07:43:20Z", "digest": "sha1:2QSI5Y7LDT3FBK2THUK33OX3TWBEN45C", "length": 19606, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: காணமல் போனோர் தொடர்பாக சாட்சிகளை பதியும் நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை மறுதினம் ஆரம்பம்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகாணமல் போனோர் தொடர்பாக சாட்சிகளை பதியும் நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை மறுதினம் ஆரம்பம்\nகாணமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் சாட்சிகளை பதியும் நடவடிக்கைகளை நாளை மறுதினம் முன்னெடுக்கவுள்ளது.\nபயங்கரவாத போர்க்காலத்தில் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்கும், முன் வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரிப்பதற்குமான காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் 20,21, மற்றும் 23 ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் சாட்சிகளை பதிவு செய்யவுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்குமாறு முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதுவரை முறைப்பாடுகளை முன்வைத்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோர் ஆணைக்குழு முன் சாட்சிகளை வழங்க முடியும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமஹிந்தருடன் இணைகின்றார் மைத்திரியின் மகள் சத்துரிகா\nஜனாதிபதி மைத்திரிபாலவின் மகள் சத்துரிகா சிறிசேன, மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்கவுள்ள பொதுஜன பெரமுனவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எ...\nஇந்நாட்டின் அரசியல்வாதிகளை உச்ச நீதிமன்றில் முழங்காலிட - வைப்பேன் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு சபதம்.\nஇலங்கையில் இடம்பெறும் அரசியல் யாப்பு மீறல்கள், மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு எதிராக தனி மனிதனாக செயற்பட்டு வருகின்றார் சட்டத்த...\n வடிவேல் சுரேஸை கேலி செய்யும் ஊடகவியலாளர்கள்\nஜனாதிபதி பிரதமரை பதவி நீக்கம் செய்து மஹிந்த ராஜபக்சவை புதிய பிரமராக நியமித்தபோது, பெரிதும் ஊடகங்களால் பேசப்பட்ட நபராக வடிவேல் சுரேஸ் காணப்பட...\nபுலிகளின் பின்கதவு விளையாட்டை போட்டுடைத்தார் ரணில் விக்கிரமசிங்கே.\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் என ரணில் வி...\nஐக்கிய தேசியக் கட்சிக்கு கையை விரித்த மஹிந்த தேசப்பிரிய.\nஜனாதிபதியால் பாராளுமன்று கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது தொடர்பாக கலந்துரையாட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் நேற்று தேர்தல் கொம...\nஐ.தே.கட்சியினுள் சஜித்துக்கு தலையிடியாக மாறும் சம்பிக்க மற்றும் ராஜித\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் மாற்றம் வேண்டும் என்ற கருத்து நீண்டகாலமாக நிலவி வரும் நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்...\nஓய்வூதியம் அற்றுப்போன 71 பாராளுமன்ற உறுப்பினர்களும் யார் தெரியுமா\nபாராளுமன்றின் ஆயுட்காலம் ஐந்து வருடங்கள். அவ் ஐந்து வருடங்களையும் பூர்த்தி செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆயுட்காலம் வரை ஓய்வூதியம் ...\nசஜித் பிறேமதாஸ பிரதமர் வேட்பாளர், ஐக்கிய தேசியக் கட்சியிலுள் வலுக்கும் எதிர்ப்பு.\nநாடாளுமன்ற பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரமதேச பெயர் முன் மொழியப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் அகில வி...\nஐ.தே.கட்சியின் பிரதமர் ஒருவரை நியமிக்க மைத்திரி தயார். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மறுப்பு.\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்குமாயின் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை தவிர்த்து வேறு ஒருவரின் பெயரை பரிந்துரைக்குமாறு ஜனாதிப...\nஜனாதிபதி அரசியல் யாப்பை மீற மாட்டாராம். பாராளுமன்ற தீர்ப்பை ஏற்கவும் தயாராம்.\nஇன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதிக்கும் கட்சித் தலைவர்களுக்குமிடையே ஆரம்பமான விசேட சந்திப்பு சற்று முன்னர் நிறைவு பெற்றுள்ளது. சந்திப்பின் முட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/category/news/cinema/page/8/", "date_download": "2018-11-16T08:26:15Z", "digest": "sha1:TCY4SDKIJR7X2WB7CVTJ6PTS2JZK7S6I", "length": 15614, "nlines": 101, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Trending Cinema News | Tamil Cinema News | Cinema News | Kollywood news | Tollywood News in Tamil | Mollywood News in Tamil | South Indian Cinema News in Tamil - Inandout Cinema", "raw_content": "\nசமரச முடிவு குறித்து சற்று முன்பு காணொளி வெளியிட்ட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் – காணொளி உள்ளே\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. செங்கோல் மற்றும் சர்கார் ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறினார். முழுமையாக திரைக்கதையை படிக்காமல், படமும் பார்க்காமல் எப்படி சொல்லலாம் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இன்னிலையில் […]\nஇது என் தம்பி தனுஷ் கற்றுகொடுத்த பாடம் என கூறிய செல்வராகவன் – விவரம் உள்ளே\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் என்ஜிகே ஆகும். இத்திரைப்படத்தை யுவன் சங்கர் ராஜா இசையில், டி. ஆர். பிரகாஷ்பாபு மற்றும் டி. ஆர். பிரபு ஆகியோரின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து, ரிலையன்ஸ் என்டர்டெய்மன்ட் வெளியிட உள்ளது. இத்திரைப்படத்தில் சூர்யா, ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சனவரி மாதம் படப்பிடிப்பு ஆரம்பமானது. இந்த படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு […]\nசர்கார் கதை உரிமை கோரியவருடன் சமரசம் செய்துகொண்ட முருகதாஸ் – விவரம் உள்ளே\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. செங்கோல் மற்றும் சர்கார் ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறினார். முழுமையாக திரைக்கதையை படிக்காமல், படமும் பார்க்காமல் எப்படி சொல்லலாம் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இன்னிலையில் […]\nஎனது படம் குறித்த தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் – இயக்குனர் வேண்டுகோள்\nசென்னை: முண்டாசுப்பட்டி, ராட்சன் படங்களை தொடந்து நடிகர் தனுஷை வைத்து ராம்குமார் இயக்கும் புதியப்படத்தில் லட்சுமிமேனன் கதாநாயகியாக நடிக்கிறார் என்று வெளியான தகவலுக்கு இயக்குனர் ராம்குமார் விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இவர் இதுவரை 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் பள்ளிப்படிப்பை முடிக்க வேண்டிய கட்டாயம், தொடந்து இவர் நடித்த படங்கள் சரியாக போகாதது உள்ளிட்ட சில காரணங்களால் படங்களில் கமிட் […]\nரசிகனின் செல்போனை தட்டிவிட்டதற்கு வருத்தம் தெரிவித்த சிவகுமார் – காணொளி உள்ளே\nமதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது திறப்பு விழா இடத்துக்கு வந்த சிவக்குமாரை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்களில் ஒருவர் உள்ளே வந்து சிவக்குமார் வந்து கொண்டிருக்கும் போது செல்பி எடுக்க முயன்றார். உடனே யாரும் எதிர்பாராத வேளையில் சிவக்குமார் அவரது போனை […]\nஒருவழியாக சிவாவை கழட்டிவிட்ட தல – வினோத்துடன் புதுப்படம் பிப்ரவரியில் தொடக்கம்\nசென்னை: சிறுத்தை சிவா இயக்கதில் தல அஜித்குமார் நடித்த முதல் படம் “வீரம்”. இப்படத்தில் 4 தம்பிகளுக்கு அண்ணனாக மாறுபட்ட கதாபார்த்திரத்தில் தல நடித்திருந்தார். இப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து சிறுத்தை, தலயை வைத்து அடுத்தடுத்து வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை திருப்தி படுத்தாததால் சிறுத்தை மீது தல ரசிகர்கள் கடும் மனவுளைச்சலில் இருந்தனர். இந்நிலையில், 4வது முறையாக சிறுத்தை – தல கூட்டணியில் தற்போது விஸ்வாசம் […]\nஇவைதான் நமது வெற்றிக்கான வழியை அடையாளம் காண உதவுகின்றன – மோகன் ராஜா\nஒன்ஸ் அப்பான் அன் ஐஏஎஸ் எக்ஸாம் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை அடையாறில் உள்ள ஒடிசி புக் செண்டரில் வெகு விமர்சயாக நடைபெற்றது. இந்த விழாவில் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். விழாவில் சமூக அக்கறை மிகுந்த படங்களுக்காக அறியப்பட்ட இயக்குனர் மோகன்ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். விழா மேடையில் கலந்துக்கொண்டு இயக்குனர் மோகன் ராஜா கூறியதாவது : டாக்டர் விஜய் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் எழுதியிருக்கும் இந்த புத்தகம் நம்மை ஊக்கப்படுத்தக் […]\nஇணையத்தில் வைரலாக பரவும் தில்லுக்கு துட்டு 2 படத்தின் முன்னோட்ட காணொளி – காணொளி உள்ளே\nபிரபல இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார் – யாஷிகா ஆனந்த்\nதிரைத்துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பாலியல் சர்ச்சையில் சிக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இதில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலன்களான நடிகர் தனுஷ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட பலர் சிக்கியுள்ளனர். அந்த வகையில் #MeToo விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாகி வருகிறது. இன்னிலையில் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை யாஷிகா, மீ டூ இயக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பெரிய டைரக்டர் […]\nகிஷோரின் மாறுபட்ட தோற்றத்தில் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஹவுஸ் ஓனர் படத்தின் புகைப்பம் – விவரம் உள்ளே\nமலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், 2012ம் ஆண்டு வெளியான ஆரோகணம் படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். அதை தொடர்ந்து, நெருங்கி வா முத்தமிடாதே, அம்மனி போன்ற படங்களை இயக்கினார். அக்டோபர் மாதம் 2016 ஆம் ஆண்டு வெளியான அம்மணி படத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் தனது அடுத்த படமான ஹவுஸ் ஓனர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மிகுந்த உற்சாகத்தோடு வெளியிட இருக்கிறார். சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/dhruva-natchathiram-official-teaser-chiyaan-vikram-gautham-vasudev-menon-harris-jayaraj/", "date_download": "2018-11-16T08:23:16Z", "digest": "sha1:5YP44BTKIFBYCCZ77EGDR3GV2DSTJ3OI", "length": 4249, "nlines": 63, "source_domain": "www.inandoutcinema.com", "title": "மரண மாஸாக வெளிவந்த துருவநட்சத்திரம் டீசெர். காணொளி உள்ளே - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nமரண மாஸாக வெளிவந்த துருவநட்சத்திரம் டீசெர். காணொளி உள்ளே\nமரண மாஸாக வெளிவந்த துருவநட்சத்திரம் டீசெர். காணொளி உள்ளே\nதுருவ நட்சத்திரம் படத்தை கௌதம் மேனன், வெங்கட் சோமசுந்தரம், ரேஷ்மா கட்டாலா, செந்தில் வீராசாமி, பி. மதன் ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் விக்ரம், பார்த்திபன், சிம்ரன், ரித்து வர்மா ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.\nஇத்திரைப்படம் மனோஜ் பரமஹம்சாவின், ஜோமன் டி. ஜான், சந்தான கிருட்டிணன், இரவிச்சந்திரன் ஆகியோரின் ஒளிப்பதிவிலும், ஹாரிஸ் ஜயராஜின் இசையிலும், இப்படம் உருவாகியிருக்கிறது. பிரவீண் ஆண்டனியின் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு சனவரி 2017 இல் தொடங்கப்பட்டு ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தின் டீசெர் வெளியாகி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவிவருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious « நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாணவி தற்கொலை.\nதேவர் மகன் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கும் நடிகர் கமல் ஹாசன் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nகளவாணி 2 படத்தின் ஒட்டாராம் பண்ணாத பாடல் வெளியீடு – காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/37648-new-turning-point-in-ryan-s-school-student-murder-case.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-16T07:59:57Z", "digest": "sha1:HXLBLQHNUKFI3L7HF73QGWXCH33YX2WL", "length": 9900, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரியான்ஸ் மாணவன் கொலை வழக்கு: சிறார் குற்ற விசாரணை ஆணையம் புதிய உத்தரவு | new turning point in ryan's school student murder case", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nரியான்ஸ் மாணவன் கொலை வழக்கு: சிறார் குற்ற விசாரணை ஆணையம் புதிய உத்தரவு\nஏழு வயது சிறுவனை பள்ளியில் வைத்து கொலை செய்த 11 ஆம் வகுப்பு மாணவரை சிறார் குற்றப்பிரிவில் வைத்து விசாரிக்கக்கூடாது என்று சிறார் குற்ற விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.\nகுர்கானில் உள்ள ரியான்`ஸ் சர்வதேசப் பள்ளியில் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி 7 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது. பள்ளியின் கழிவறையில் 2 ஆம் வகுப்பு மாணவன் பிரத்யூமன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தான். நாட்டையே அதிர வைத்த இந்த கொலை சம்பவத்தில் 14 சிறப்பு அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டு பள்ளி வாகன ஓட்டுநர் அசோக்குமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்‌றப்பட்ட நிலையில், அவர்கள் நடத்திய விசாரணையில் 11 ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான்.\nபடிப்பில் மிகவும் பின்தங்கிய அந்த மாணவன், தேர்வை தள்ளிவைக்கவும், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தை ஒத்திவைக்கவும் செப்டம்பர் 8 ஆம் தேதி ஒரு கொலையை செய்ய திட்டமிட்டதாகவும், அந்த நேரத்தில் பிரத்யூமன் கழிவறைக்கு வந்ததால் அவனை கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் பிடிபட்ட மாணவன் தெரிவித்துள்ளான். 15 வயது சிறுவன் என்பதால் சிறார் குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சிறார் குற்ற விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 11 ஆம் வகுப்பு மாணவன் மீது சிறார் குற்றப்பிரிவில் விசாரிக்கக்கூடாது என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திட்டமிட்டு கொடூரமான செயலை செய்துள்ள சிறுவனை இளைஞராக கருதி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nநிர்பயா கொலை வழக்கில், 17 வயதுக்குட்பட்ட நபர்தான் கொடூரமான முறையில் நடந்துகொண்டதாக கூறப்பட்ட நிலையிலும், அவரை சிறார் குற்றப்பிரிவிலேயே வைத்து விசாரித்து அதற்கேற்ற தண்டனையே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகுஜராத் முதல்வர் போட்டியில் நான் இல்லை: ஸ்மிர்தி இரானி\nபழங்குடியின மாணவர்களுக்கு மறுக்கப்படும் ஆங்கில வழிக்கல்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுஜராத் முதல்வர் போட்டியில் நான் இல்லை: ஸ்மிர்தி இரானி\nபழங்குடியின மாணவர்களுக்கு மறுக்கப்படும் ஆங்கில வழிக்கல்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/47382-whatsapp-money-transfer-whatsapp-change-their-rules.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-16T08:10:18Z", "digest": "sha1:A5DGM2QXUYJRSIM3RUA7Q5CPOCIQ3XFD", "length": 9539, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாட்ஸ் அப் விதிகள், கொள்கைகளில் மாற்றம் | WhatsApp Money Transfer : WhatsApp Change their Rules", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nவாட்ஸ் அப் விதிகள், கொள்கைகளில் மாற்றம்\nபிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ் அப் தனது விதிமுறைகளிலும், கொள்கைகளிலும் திருத்தம் செய்துள்ளது.\nவாட்ஸ் அப்பின் பணப்பட்டுவாடா சேவை இன்னும் சில வாரங்களில் அதிகாரபூர்வமாக தொடங்க உள்ள நிலையில், அதற்கான விதிமுறைகள் மற்றும் கொள்கைகளிலும் மாற்றம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்களது பணப்பட்டுவாடா சேவையைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களை பற்றி கூடுதல் தகவல்களை தர வேண்டியிருக்கும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக தனது 10 லட்சம் வாடிக்கையாளர்களிடம் பணப்பட்டுவாடா சேவையை சோதனை ரீதியில் செயல்படுத்தி வருகிறது.\nவாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்புவது எளிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதாக அதை பயன்படுத்தி வருபவர்கள் தெரிவிப்பதாக வாட்ஸ் அப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய அரசு, தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம், பல்வேறு வங்கிகளுடன் இணைந்து பணப்பட்டுவாடா சேவையை வாட்ஸ் அப் வழங்க உள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக வாட்ஸ் அப்பின் பணப்பட்டுவாடா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nசென்னை அண்ணா சாலையில் பைக் ரேஸ்\nயமஹா எராக்ஸ் 155 : அதிகரிக்கும் எதிர்பார்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடிக்டாக்குக்கு போட்டியாக பேஸ்புக் அறிமுகம் செய்த புதிய ஆப்\n“வாட்ஸ்அப் போல ஃபேஸ்புக் மெசேஜை டெலிட் செய்யலாம்” - புதிய அப்டேட்\nவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் \n‘வாட்ஸ் அப்’ ஸ்டேட்டஸ்களிலும் விரைவில் விளம்பரம்\n“ஆடியோவில் உள்ளது எனது குரலே அல்ல” - அமைச்சர் ஜெயக்குமார்\nவாட்ஸ்அப்பில் வரபோகும் புத்தம் புதிய அப்டேட்ஸ்\nவாட்ஸ் அப்பின் அடுத்த 5 அப்டேட்டுகள்... என்னென்ன தெரியுமா\nவாட்ஸ் அப் தகவல்கள் - தனிநபரின் கடமைகள்\n’: மனைவி திட்டியதால் கணவர், தோழி தற்கொலை\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை அண்ணா சாலையில் பைக் ரேஸ்\nயமஹா எராக்ஸ் 155 : அதிகரிக்கும் எதிர்பார்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/Japanese+journalist?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-16T07:13:09Z", "digest": "sha1:24SMCU66TWNKZXEB7YRVGTJAYHL3UPSK", "length": 9642, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Japanese journalist", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nகால் உடைந்தாலும் நம்பிக்கை உடையாத வீராங்கனை - வைரல் வீடியோ\nபடுகொலை செய்யப்பட்ட கஷோகியின் உடல் அமிலத்தில் கரைப்பா\nசபரிமலையில் பத்திரிகையாளர்களுக்கு தற்காலிகத் தடை\n“சபரிமலைக்கு பெண் செய்தியாளர்களை அனுப்ப வேண்டாம்” - இந்து அமைப்புகள் கோரிக்கை\nஅதிக மதுபோதை: லண்டன் ஏர்போர்ட்டில் ஜப்பான் விமானி கைது\nவெளிச்சத்திற்கு வந்த சவுதி பட்டத்து இளவரசர் தொலைபேசி உரையாடல்\nமர்மம் விலகும் வரை சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் கிடையாது - ஜெர்மனி திட்டவட்டம்\nஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் தவித்த பத்திரிகையாளர் விடுதலை\nபடுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கஷோகி உடல் கண்டெடுப்பு\n“பல நாள் திட்டமிட்டு பத்திரிகையாளர் ஜமால் கொலை”- வீடியோ ஆதாரம் வெளியிட்டது துருக்கி\n“ஆறு மணிநேரம் தூங்கினால் 42 ஆயிரம் பரிசு” - அதிரடி ஆஃபர்\nபெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் - சபரிமலை தந்திரி எச்சரிக்கை\nசபரிமலை 18 ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா \n“போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பெண்களை திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nபெண் பத்திரிகையாளருடன் இருமுடி கட்டிய பெண் சபரிமலைக்கு பயணம்\nகால் உடைந்தாலும் நம்பிக்கை உடையாத வீராங்கனை - வைரல் வீடியோ\nபடுகொலை செய்யப்பட்ட கஷோகியின் உடல் அமிலத்தில் கரைப்பா\nசபரிமலையில் பத்திரிகையாளர்களுக்கு தற்காலிகத் தடை\n“சபரிமலைக்கு பெண் செய்தியாளர்களை அனுப்ப வேண்டாம்” - இந்து அமைப்புகள் கோரிக்கை\nஅதிக மதுபோதை: லண்டன் ஏர்போர்ட்டில் ஜப்பான் விமானி கைது\nவெளிச்சத்திற்கு வந்த சவுதி பட்டத்து இளவரசர் தொலைபேசி உரையாடல்\nமர்மம் விலகும் வரை சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் கிடையாது - ஜெர்மனி திட்டவட்டம்\nஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் தவித்த பத்திரிகையாளர் விடுதலை\nபடுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கஷோகி உடல் கண்டெடுப்பு\n“பல நாள் திட்டமிட்டு பத்திரிகையாளர் ஜமால் கொலை”- வீடியோ ஆதாரம் வெளியிட்டது துருக்கி\n“ஆறு மணிநேரம் தூங்கினால் 42 ஆயிரம் பரிசு” - அதிரடி ஆஃபர்\nபெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் - சபரிமலை தந்திரி எச்சரிக்கை\nசபரிமலை 18 ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா \n“போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பெண்களை திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nபெண் பத்திரிகையாளருடன் இருமுடி கட்டிய பெண் சபரிமலைக்கு பயணம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/India+vs+England/5", "date_download": "2018-11-16T07:08:44Z", "digest": "sha1:AL37NOAAUVZQ7KIGBMIIWZ67VH44MM63", "length": 9338, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | India vs England", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nமுக்கிய போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் \nஇடியாப்ப சிக்கலில் இந்தியா பேட்டிங் 'கெத்து' காட்டும் வெஸ்ட் இண்டீஸ்\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nசைனிக் பள்ளியில் மாணவிகள் : இந்திய வரலாற்றின் புதிய மைல் கல்..\nதனி ஆளாக போராடிய விராட் கோலியின் சதம் வீண்.. இந்திய அணி தோல்வி...\nஹாட்ரிக் சதம் அடித்து விளாசிய விராட் கோலி..\n“பேட்டிங்கில் மீண்டும் மாஸ் காட்டிய வெஸ்ட் இண்டீஸ்” - சொதப்பிய ரோகித்\n“எவ்வளவோ பேசிபார்த்தோம், முருகதாஸ் பிடிவாதமாகவே இருந்தார்” கே.பாக்கியராஜ்\n“செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒன்றுதான்” உறுதி செய்த எழுத்தாளர் சங்கம்\n சமூகவலைத்தளத்தில் 80's vs 20's கிட்ஸ் மோதல் \n“ஏர்இந்தியா”வை ட்விட்டரில் வறுத்தெடுத்த ப.சிதம்பரம்\n“ஒரு ஓவரில் ஆறுமுறை விழுந்துள்ளேன்” - சாதனை குறித்து கோலி நெகிழ்ச்சி\nசர்க்கார் கதை விவகாரம்: தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n'வெஸ்ட் இண்டீஸ் போராட்டம் என்னை அசரவைத்தது' விராட் கோலி\nமுக்கிய போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் \nஇடியாப்ப சிக்கலில் இந்தியா பேட்டிங் 'கெத்து' காட்டும் வெஸ்ட் இண்டீஸ்\n“தன் முடிவுரையை தானே எழுதுகிறார் தோனி” - வேதனையில் ரசிகர்கள்\nசைனிக் பள்ளியில் மாணவிகள் : இந்திய வரலாற்றின் புதிய மைல் கல்..\nதனி ஆளாக போராடிய விராட் கோலியின் சதம் வீண்.. இந்திய அணி தோல்வி...\nஹாட்ரிக் சதம் அடித்து விளாசிய விராட் கோலி..\n“பேட்டிங்கில் மீண்டும் மாஸ் காட்டிய வெஸ்ட் இண்டீஸ்” - சொதப்பிய ரோகித்\n“எவ்வளவோ பேசிபார்த்தோம், முருகதாஸ் பிடிவாதமாகவே இருந்தார்” கே.பாக்கியராஜ்\n“செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒன்றுதான்” உறுதி செய்த எழுத்தாளர் சங்கம்\n சமூகவலைத்தளத்தில் 80's vs 20's கிட்ஸ் மோதல் \n“ஏர்இந்தியா”வை ட்விட்டரில் வறுத்தெடுத்த ப.சிதம்பரம்\n“ஒரு ஓவரில் ஆறுமுறை விழுந்துள்ளேன்” - சாதனை குறித்து கோலி நெகிழ்ச்சி\nசர்க்கார் கதை விவகாரம்: தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n'வெஸ்ட் இண்டீஸ் போராட்டம் என்னை அசரவைத்தது' விராட் கோலி\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/37476", "date_download": "2018-11-16T07:52:02Z", "digest": "sha1:LPQMSL7Z5MJXXK7FKDTKVTEZY52NS5IA", "length": 10600, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்குள் நுழைய முற்பட்டவருக்கு விளக்கமறியல் | Virakesari.lk", "raw_content": "\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nபாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்குள் நுழைய முற்பட்டவருக்கு விளக்கமறியல்\nபாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்குள் நுழைய முற்பட்டவருக்கு விளக்கமறியல்\nபாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோவின் மாதிவெலயிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முறையற்ற வகையில் அத்துமீறி நுழைய முயற்சித்த நபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\nமாதிவெலயில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் தங்குமிட கட்டடத்தொகுதியில் முறையற்ற வகையில் உள் நுழைய முற்பட்ட இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணனின் சாரதியையே (வயது 41) இவ்வாறு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nஅத்துடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நுகேகொட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nஇச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹாண விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவரும் நிலையில், சாரதியின் முறையற்ற நுழைதலுக்கான காரணம் தொடர்பில் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபொலிஸார் கைது அத்துமீறல் அருந்திக்க பெர்ணான்டோ\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nமஹிந்த ராஜபக்ஷ மீளவும் பதவிக்கு வர வேண்டும் என்பதே கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கமாகவுள்ளது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்தார்.\n2018-11-16 13:09:30 மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகணசபை அரசியல்\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nஒரே சூலில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் குழந்தைகளின் முகங்களைப் பார்க்காமல் மரணமடைந்துள்ளார்.\n2018-11-16 12:41:12 குழந்தைகள் சாவகச்சேரி நீதிவான்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nகடல்நீர் உள்வாங்கியதால் எவ்விதமான பாதிப்புக்களே விளைவுகளே ஏற்படாதென யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\n2018-11-16 12:23:32 யாழ் மாவட்டம் கடல் நீர் கஜா புயல்\nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக களமிறக்கி அந்த சதித்திட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்ததைப் போன்றே தற்போதும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைபற்ற முயற்சிக்கின்றனர்.\n2018-11-16 12:21:17 திஸ்ஸ விதாரண லிபரல் ரணில்\nவடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற யப்பான் 97 மில்லியன்களை வழங்கியுள்ளது\nவடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு யப்பான் அரசு தற்போது 97 மில்லியன் ரூபாக்களை வழங்கியுள்ளது என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2018-11-16 11:52:11 வடக்கு யப்பான் ஹலோ ட்ரஸ்ட்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/38862", "date_download": "2018-11-16T07:47:22Z", "digest": "sha1:XENPBLNT364OHZEBA5V7QIVRJMMEW6RA", "length": 23104, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "மஹிந்த சி.ஐ.டி.க்கு வழங்கிய வாக்கு மூலத்தின் சாராம்சம் 'தனக்கு ஞாப­க­மில்லை' | Virakesari.lk", "raw_content": "\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nநான் தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவர் இல்லை ரவிசாஸ்திரி- விராட் கோலி\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nமஹிந்த சி.ஐ.டி.க்கு வழங்கிய வாக்கு மூலத்தின் சாராம்சம் 'தனக்கு ஞாப­க­மில்லை'\nமஹிந்த சி.ஐ.டி.க்கு வழங்கிய வாக்கு மூலத்தின் சாராம்சம் 'தனக்கு ஞாப­க­மில்லை'\nகீத் நொயார் எனும் ஊட­க­வி­ய­லா­ளரை விஷே­ட­மாக தனக்கு ஞாபகம் இல்லை என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரி­வுக்கு வாக்குமூலம் அளித்­துள்ளார்.\nஅத்­துடன் கீத் நொயார் கடத்­தப்­பட்ட தினம் இரவு, சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் இருந்து தனக்குத் தொலை­பேசி அழைப்பு வந்­ததா எனவும் தனக்கு ஞாபகம் இல்லை எனவும், அவ்­வாறு வந்­தி­ருப்பின் அவ்­வ­ழைப்பு தொடர்பில் தேடிப் பார்க்க ஜனா­தி­ப­தியின் செயலர் அல்­லது பாது­காப்பு செய­ல­ருக்கு தான் அறி­வித்­தி­ருப்பேன் எனவும் மஹிந்த ராஜ­பக்ஷ சி.ஐ.டி.யிடம் தெரி­வித்­த­தாக அரச சிரேஷ்ட சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம நேற்று கல்­கிசை நீதிவான் லோச்­சனா அபே­விக்­ர­ம­வுக்குத் தெரி­வித்தார். அவ­ரது வாக்குமூலத்தின் சாராம்சம் 'தனக்கு ஞாப­க­மில்லை' என்பதாகும் எனவும் அவர் நீதி­வா­னுக்கு தெரி­வித்தார்.\nஇந் நிலையில் இந்த விவ­கா­ரத்தில் அடிப்­படை சாட்­சி­யா­ளர்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்கும் ஞாபக மறதி நோய் தொடர்பில் தேடிப் பார்க்க வேண்டும் என சி.ஐ.டி.க்கு உத்­தரவிட்ட நீதிவான் லோச்­சனா அபே­விக்­ரம, விசா­ர­ணை­களில் அவர்கள் விட­யங்­களை மறைப்­பார்­களாயின் அதன் பின்­னணி தொடர்பில் ஆரா­யப்­படல் வேண்டும் எனவும் அவர் சி.ஐ.டி.க்கு ஆலோ­சனை வழ­ங்­கினார்.\nத நேஷன் பத்­தி­ரி­கையின் முன்னாள் இணை ஆசி­ரியர் கீத் நொயார் கடத்­தப்­பட்டு சட்ட விரோ­த­மாக தடுத்து வைக்­கப்பட்­டமை, சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டமை, ஆயு­தத்தால் தாக்­கப்பட்­டமை, கொலை செய்ய முயற்­சிக்­கப்பட்­டமை மற்றும் நொயார் குடும்­பத்­தி­ன­ருக்கு கொலை அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுக்கும் விசா­ர­ணைகள் குறித்த நீதிவான் நீதி­மன்ற வழக்கு நேற்று கல்­கிசை மேல­திக நீதிவான் லோச்­சனா அபே­விக்­கிரம முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.\nஇந்த வழக்­கா­னது நேற்று விசா­ர­ணைக்கு வந்த போது குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் சார்பில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பீ.எஸ்.திசேரா, சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா ஆகியோர் மேல­திக விசா­ரணை அறிக்­கை­யுடன் மன்றில் ஆஜ­ரான நிலையில் அவர் சார்பில் அரச சிரேஷ்ட சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம பிர­சன்­ன­மானார்.\nஇதன்­போது ஏற்­க­னவே இந்த விவ­கா­ரத்தில் கைதாகி பிணையிலுள்ள இரா­ணு­வத்தின் புல­னாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஆர்.டி.எம்.டபிள்யூ.புளத்­வத்த, எஸ்.ஏ.ஹேமச்­சந்­திர, யூ.பிரபாத் வீரகோன், பி.எல்.ஏ.லசந்த விம­ல­வீர, எச்.எம். நிசாந்த ஜய­தி­லக, எம்.ஆர். நிசாந்த குமார, சி.ஜய­சூ­ரிய ஆகி­யோ­ருக்கு மன்றில் ஆஜ­ராக வேறு திகதி கொடுக்­கப்பட்­டுள்­ளதால் அவர்கள் ஆஜ­ரா­க­வில்லை. எனினும் 8 ஆவது சந்­தேக நப­ராக கைது செய்­யப்­பட்ட இரா­ணுவ புல­னா­ய்வுப் பிரிவின் முன்னாள் பிர­தா­னியும் முன்னாள் இரா­ணுவ படைப் பிரி­வு­களின் பிர­தா­னி­யு­மான முன்னாள் பதில் இரா­ணுவத் தள­பதி அமல் கரு­ணா­சே­கர விளக்­க­ம­றி­யலில் உள்ள நிலையில் அவர் நேற்று மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டார்.\nஇந் நிலையில் மேல­திக விசா­ரணை அறிக்­கையை மன்றில் சமர்­ப்பித்து தெளிவுபடுத்­திய அரச சிரேஷ்ட சட்­ட­வாதி லக்­மினி கிரி­யா­கம, \"கனம் நீதிவான் அவர்­களே, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­விடம் முன்­னெ­டுக்­கப்பட்ட விசா­ர­ணை­களின் போது, அவர் தனக்கு ஞாபகம் இல்லை என்ற நிலைப்­பாட்­டி­லேயே இருந்தார். கீத் நொயார் எனும் ஊட­க­வி­ய­லா­ளரை விஷே­ட­மாக தனக்கு ஞாபகம் இல்லை எனவும் அக்­கா­லத்தில் ஊட­கங்­களில் அர­சாங்­கத்­தையும், படை­யி­ன­ரையும் விமர்­சித்து பல்­வேறு செய்­திகள், அறிக்­கைகள் வெளி­வந்­த­தா­கவும் சி.ஐ.டி.யினரின் கேள்­விக்குப் பதி­ல­ளிக்கும் வண்ணம் அவர் கூறியுள்ளார்.\nஎனினும் கீத் நொயார் கடத்­தப்பட்ட தினம் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் இருந்து தொலை­பேசி அழைப்பு வந்­த­தாக ஞாபகம் இல்லை எனவும் அவ்­வாறு வந்­தி­ருந்தால் அது குறித்து தேடிப் பார்க்க ஜனாதிப­தியின் செய­லா­ள­ருக்கோ அல்­லது பாது­காப்பு செய­ல­ருக்கோ பாரப்­ப­டுத்­தி­யி­ருப்பேன் எனவும் அவர் கூறி­யுள்ளார்.\nசபா­நா­ய­க­ரிடம் இருந்து வந்த அழைப்பை மஹிந்த ராஜ­பக் ஷ மறுக்­க­வில்லை. மறை­மு­க­மாக அதனை ஏற்­றுக்­கொன்டு அது தொடர்பில் தேடிப்­பார்க்க முன்னாள் பாது­காப்பு செய­ல­ருக்கு உத்­தரவிட்­டமை தொடர்­பிலும் மறை மு­க­மாக அவர் ஏற்­றுக்­கொள்­கின்றார்\" என்றார்.\nஇதன்­போதே இந் நிலையில் இந்த விவ­கா­ரத்தில் அடிப்­படை சாட்­சி­யா­ளர்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்கும் ஞாபக மறதி நோய் தொடர்பில் தேடிப் பார்க்க வேண்­டும். இது சிக்­க­லா­னது என நீதிவான் லோச்­சனா அபே­விக்­ரம கூறவே, சாட்­சி­யா­ளர்கள் ஞாப­க­மில்லை எனக் கூறுவதால் விசா­ர­ணை­களே பாதிக்­க­ப்­படு­வ­தாக அரச சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம சுட்­டிக்­காட்­டினார்.\nஇந் நிலையில் தொடர்ந்தும் மன்றில் கருத்­து­களை முன்­வைத்த சிரேஷ்ட அரச சட்­ட­வாதி லக்­மினி கிரி­யா­கம, கீத் நொயா­ரிடம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் வைத்து சி.ஐ.டி. பதிவு செய்த வாக்குமூலத்தில் உள்ள விட­யங்­களை வெளி­ப்ப­டுத்­தினார். குறித்த வாக்குமூலத்தில், தான் கடத்­தப்­பட முன்­னைய தினம் சென்­பத்தி எனும் பெயரில் பிர­சு­ரித்த கொழும்பு லோட்டஸ் வீதி தற்­கொலை குண்டுத் தாக்கு­தலை மையப்­ப­டுத்­திய இராணு­வத்தின் இய­லா­மையை சுட்­டிக்­காட்டிய கட்­டு­ரையே தாக்கு­த­லுக்குக் கார­ண­மாக கரு­து­வ­தாகக் கூறி­யுள்ளார்.\nஇத­னை­விட தன்னைக் கடத்திச் சென்ற­வர்கள் வேனில் வைத்து, தனக்கும் புலி­க­ளுக்கும் இடையில் தொடர்பு உள்­ளதா, இரா­ணு­வத்தில் இருந்து தகவல் தருவோர் யார், வங்கிக் கணக்கு இலக்கம், மனைவி மற்றும் பிள்­ளைகள் குறித்த விப­ரங்­களை மைய­ப்ப­டுத்­தியே கேள்வி கேட்­ட­தாக கீத் நொயார் கூறியுள்­ள­தாக லக்­மினி ஹிரி­யா­கம நீதி­வா­னுக்கு சுட்­டிக்­காட்­டினார்.\nஇந்நிலையில் ஏற்­கெனவே கீத் நொயார் தடுத்து வைக்­கப்பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் தொம்பே பது­வத்தை வீடு குறித்த தக­வல்­களை வெளி­ப்ப­டுத்த பாது­கா­ப்பு செய­ல­ருக்கு அனுப்பப்­பட்ட 2 கேள்விக் கொத்­துக்­க­ளுக்கும் இன்னும் பதிலில்லை என சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி நீதிவானுக்கு சுட்டிக்காட்டினார். இதனையடுத்து அது குறித்து ஞாபகப்படுத்தல் கடிதம் ஒன்றினை பாதுகாப்புச் செயலருக்கு அனுப்புமாறு நீதிவான் ஆலோசனை வழங்கினார்.\nஅத்துடன் இராணு­வத்தின் செலவு தொடர்பில் கணக்காய்வாளருக்கும் கேள்விக் கொத்தொன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன் பதிலையும் எதிர்பார்த்துள்ளதாக அரச சட்டவாதி லக்மினி முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதிவான், வழக்கை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து, அதுவரை 8ஆம் சந்தேக நபரான அமல் கருணாசேகரவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nசபா­நா­யகர் மஹிந்த ராஜ­பக்ஷ குற்றப்புலனாய்வு சபா­நா­யகர்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nமஹிந்த ராஜபக்ஷ மீளவும் பதவிக்கு வர வேண்டும் என்பதே கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கமாகவுள்ளது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்தார்.\n2018-11-16 13:09:30 மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகணசபை அரசியல்\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nஒரே சூலில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் குழந்தைகளின் முகங்களைப் பார்க்காமல் மரணமடைந்துள்ளார்.\n2018-11-16 12:41:12 குழந்தைகள் சாவகச்சேரி நீதிவான்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nகடல்நீர் உள்வாங்கியதால் எவ்விதமான பாதிப்புக்களே விளைவுகளே ஏற்படாதென யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\n2018-11-16 12:23:32 யாழ் மாவட்டம் கடல் நீர் கஜா புயல்\nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக களமிறக்கி அந்த சதித்திட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்ததைப் போன்றே தற்போதும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைபற்ற முயற்சிக்கின்றனர்.\n2018-11-16 12:21:17 திஸ்ஸ விதாரண லிபரல் ரணில்\nவடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற யப்பான் 97 மில்லியன்களை வழங்கியுள்ளது\nவடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு யப்பான் அரசு தற்போது 97 மில்லியன் ரூபாக்களை வழங்கியுள்ளது என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2018-11-16 11:52:11 வடக்கு யப்பான் ஹலோ ட்ரஸ்ட்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/8087", "date_download": "2018-11-16T07:54:59Z", "digest": "sha1:2MUDQXY5RMV2Y43KRJCHLPN7VDLDMZJM", "length": 9120, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "நீரோடையிலிருந்து சடலம் மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nவவுனியா பூந்தோட்டம் பகுதியிலுள்ள நீரோடை ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த கண்டுபிடிக்கப்பட்ட சடலம் வவுனியா, திருனாவன்குளம் பகுதியை சேர்ந்த 48 வயுதுடைய ஒருவருடையது என தெரிவிக்கப்படுகின்றது.\nபொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nவவுனியா நீரோடை சடலம் மீட்பு திருனாவன்குளம் பொலிஸார் விசாரணை\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nமஹிந்த ராஜபக்ஷ மீளவும் பதவிக்கு வர வேண்டும் என்பதே கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கமாகவுள்ளது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்தார்.\n2018-11-16 13:09:30 மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகணசபை அரசியல்\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nஒரே சூலில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் குழந்தைகளின் முகங்களைப் பார்க்காமல் மரணமடைந்துள்ளார்.\n2018-11-16 12:41:12 குழந்தைகள் சாவகச்சேரி நீதிவான்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nகடல்நீர் உள்வாங்கியதால் எவ்விதமான பாதிப்புக்களே விளைவுகளே ஏற்படாதென யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\n2018-11-16 12:23:32 யாழ் மாவட்டம் கடல் நீர் கஜா புயல்\nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக களமிறக்கி அந்த சதித்திட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்ததைப் போன்றே தற்போதும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைபற்ற முயற்சிக்கின்றனர்.\n2018-11-16 12:21:17 திஸ்ஸ விதாரண லிபரல் ரணில்\nவடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற யப்பான் 97 மில்லியன்களை வழங்கியுள்ளது\nவடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு யப்பான் அரசு தற்போது 97 மில்லியன் ரூபாக்களை வழங்கியுள்ளது என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2018-11-16 11:52:11 வடக்கு யப்பான் ஹலோ ட்ரஸ்ட்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/9473", "date_download": "2018-11-16T08:01:49Z", "digest": "sha1:RIR4XQTXMOGANVH3WTUKVW2LKSRYIO2X", "length": 10699, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையின் சுழற்பந்தில் சிக்கியது அவுஸ்திரேலியா ; முதல் இன்னிங்ஸில் 203 ஓட்டங்கள் (நேரடி ஒளிபரப்பு) | Virakesari.lk", "raw_content": "\nமல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nஇலங்கையின் சுழற்பந்தில் சிக்கியது அவுஸ்திரேலியா ; முதல் இன்னிங்ஸில் 203 ஓட்டங்கள் (நேரடி ஒளிபரப்பு)\nஇலங்கையின் சுழற்பந்தில் சிக்கியது அவுஸ்திரேலியா ; முதல் இன்னிங்ஸில் 203 ஓட்டங்கள் (நேரடி ஒளிபரப்பு)\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில்அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 203 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.\nஅவுஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 66 ஒட்டங்களுக்கு இரண்டு விக்கட்டுகளை இழந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.\nஇந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் வோர்க்கஸ் மாத்திரம் 47 ஒட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் ஏனைய வீரர்கள் சோபிக்காத நிலையில் 203 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.\nஇலங்கை அணியின் பந்துவீச்சில் ஹேரத் மற்றும் அறிமுக வீரராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் சந்தகன் ஆகியோர் தலா 4 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.\nஇதேவேளை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இலங்கை அணி விக்கட்டிழப்பின்றி 6 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.\nநான் தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவர் இல்லை ரவிசாஸ்திரி- விராட் கோலி\nஇந்திய கிரிக்கெட்டில் நான் தெரிவித்த பல விடயங்களை அதிகம் நிராகரித்தவர் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரிதான்\n2018-11-16 12:01:41 ரவிசாஸ்திரி- விராட் கோலி\n46 ஓட்ட முன்னிலையில் இலங்கை\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 103 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 303 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-11-15 17:58:25 இங்கிலாந்து கிரிக்கெட் கண்டி\nகராத்தே கலையின் “கியோஷி” உயர்நாமமான அன்ரோ டினேஸுக்கு\nஅன்ரோ டினேஸுக்கு கராத்தே கலையின் உயர் நாமங்களில் ஒன்றான “கியோடி” எனும் நாமம் வழங்கப்பட்டுள்ளது. சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ர நெசனல் ஸ்ரீலங்கா அமைப்பின் பிரதம ஆசிரியரும், கராத்தே ஒவ் ஜப்பான் பெடரேசன் இன்ர நெசனல் அமைப்பின் வெளிநாட்டு\n2018-11-15 20:40:37 அன்ரோ டினேஸ் ஜப்பான் பெடரேசன்\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ள நிலையில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது.\n2018-11-14 18:25:37 இங்கிலாந்து கிரிக்கெட் இலங்கை\nகிரிக்கெட் வரலாற்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடும் ஒரே பாலின திருமணம் செய்த ஜோடி\nஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற பெருமை தென்னாபிரிக்க அணியின் மகளிர் அணித்தலைவர் டேன் வேன் நிகேக்கும் மரிசேன் கப்பிற்கும் கிடைத்துள்ளது.\n2018-11-13 17:17:32 அவுஸ்திரேலியா திருமணம் பாலின திருமணம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/classifieds/5545", "date_download": "2018-11-16T08:21:50Z", "digest": "sha1:BF6DCYPCZ25JIMJPH2T5ETSBFSBBXHUC", "length": 8048, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "விற்­ப­னை­க்கு 12-08-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nசபாநயகர் ஆசனத்திலிருந்து ஆளுந்தரப்பு ஆர்ப்பாட்டம்\nஇணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nமஹிந்தவின் கட்சி உறுப்புரிமை நீக்கப்படலாம் - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி\nமல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\nசபாநயகர் ஆசனத்திலிருந்து ஆளுந்தரப்பு ஆர்ப்பாட்டம்\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nநீர்­கொ­ழும்பில் Bombay Sweet கடையில் உள்ள அனைத்து தள­பாடம் மற்றும் சமை­ய­லறை உப­க­ர­ணங்­களும் விற்­ப­னைக்கு உண்டு. 077 7127339 AK Food Smart. No.42, Main Street, Negombo.\nபுத்தம் புதிய குழாய் கிணறு அடிக்கும் இயந்­திரம் விற்­ப­னைக்கு உண்டு. 45 இலட்சம். 077 7450097.\nசைனீஸ் பேப்பர் கட்டர் 36” மற்றும் A/4, A/3, ஓட்டோ பிளேட்டின் சிறி­யது, பொடி பேப்பர் தொகை என்­பன விற்­ப­னைக்கு உள்­ளன. தொ.பே: 072 2903674, 072 8789414.\nமாத வரு­மானம் 5 இலட்சம் உணவுப் பொரு­ளா­கிய Tipi Tipi உற்­பத்தி இயந்­திரம் உடன் விற்­ப­னைக்கு விலை 45 இலட்சம் வெளி­நாட்டு தொடர்­பு­க­ளுக்கு: 00819022061992. உள்­நாட்டுத் தொடர்­பு­க­ளுக்கு: 077 2303039.\nவத்­த­ளையில் அழ­கிய டிசைன் கொண்ட சீலிங், இரண்டு கண்­ணாடி தள்ளு கத­வுகள், கொத்­து­ரொட்டி கல் மேசை­யுடன், அனோமா சீட் பதித்த விசி­றி­யுடன் கூடிய கண்­ணாடிக் கூடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5568568/077 5757202.\nசுத்­த­மான நலங்கு மாவு விற்­ப­னைக்கு தர­மான தானி­யங்கள், கஸ்­தூரி மஞ்சள் மற்றும் ரோஜா இதழ்கள் உள்­ள­டங்­க­லாக வீட்­டி­லேயே தயா­ரிக்­கப்­பட்­டது. எந்­த­வித இர­சா­யனப் பதார்த்­தமும் சேர்க்­கப்­ப­ட­வில்லை. சிறு­வர்கள், மணப்­பெண்கள் மற்றும் முகப்­பரு க்களால் பாதிக்­கப்­பட்ட வர்­க­ளுக்குச் சிறந்­தது 100 gms 350/= தொடர்­பு­க­ளுக்கு –075 4644398.\nசில மாதங்கள் பாவித்த புதிய நிலை­யி­லுள்ள 3 Zuki, 1 Yamata தையல் இயந்­தி­ரங்கள் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். மொத்­த­மாக வாங்­கு­வோ­ருக்கு விஷேட கழி­வுண்டு. 077 6623324.\nஇங்­கி­லாந்தில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட றலி சைக்கிள் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 3658935.\nவட்­ட­வ­ளையில் தற்­போது இயங்­கிக்­கொண்­டி­ருக்கும் மூன்று மாடி ஹோட்டல் விற்­ப­னைக்கு உண்டு. வேறு தேவை­க­ளுக்கும் பயன்­ப­டுத்­தலாம். தொடர்­பு­க­ளுக்கு: 071 8899290.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?page=11", "date_download": "2018-11-16T07:49:50Z", "digest": "sha1:MW5MK3KKHLFZMYYZNZ65W5TBSP7JAUPQ", "length": 8542, "nlines": 128, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: போக்குவரத்து | Virakesari.lk", "raw_content": "\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nநான் தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவர் இல்லை ரவிசாஸ்திரி- விராட் கோலி\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nசீனா இலங்கையை இந்து சமுத்திரத்தின் கேந்திரமாக்கும்\nசீனாவின் கடற்போக்குவரத்துத் துறையுடன் இலங்கை இணையும் பட்சத்தில் இந்து சமுத்திரத்தின் பிரதான கேந்திர நிலையமாக இலங்கை உருவ...\nகாலி கடலில் தப்பியோடிய கப்பலை ; கடற்படை படகுகளால் சுற்றிவளைப்பு\nகாலி கடற் பரப்பில் சந்தேகப்படும் வகையில் போக்குவரத்தில் ஈடுப்பட்டிருந்த கப்பலொன்றை நேற்று இரவு சுற்றிவளைத்து பிடித்துள்ள...\nபண்டாரவளையில் உள்நாட்டு விமான நிலையம் அமைக்க தீர்மானம்\nபதுளை பண்டாரவளையில் உள்நாட்டு விமான நிலையமொன்றை அமைக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவ வரப்பிரசாத அட்டை வழங்கும் 2ம் கட்டம் : ஜனாதிபதி தலைமையில்\nஇராணுவத்தினர் மற்றும் அவர்களின் பராமரிப்பிலுள்ளவர்களுக்கு வழங்கப்படும் விசேட வரப்பிரசாதங்கள் அடங்கிய 'விருசர வரப்பிரசாத'...\nபொசன் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்\nபொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுர சென்று அங்கிருந்து திரும்பி வரும் யாத்திரிகைகளின் பிரயாண வசதிகளை கருத்திற் கொண்டு இம்...\nவிபத்துக்களால் 5 மாதங்களில் 1100 பேர் பலி\nநாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மே மாதம் 31 ஆம் திகதிவரை விபத்துக்களால் 1100 பேர் பலியாகியுள்ளனர்.\nகினிகத்தேன ஹட்டன் பாதை போக்குவரத்து பாதிப்பு : பிரதேச மின்சாரம் தடை\nமரமொன்று முறிந்து வீழ்ந்ததனால் ஹட்டன் கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தடைப்பட்டுள்ளது.\nஅடையாளம் காணப்படாத வாகனங்களால் ஏற்படுத்தப்பட்ட விபத்து: பலியானவர்களுக்கு நஷ்டஈடு\nஅடையாளம் காணப்படாத வாகனங்களால் ஏற்பட்ட விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மான...\nஒருகொடவத்தை - கடுவலை இடையிலான இரவுவேளை போக்குவரத்து தடை\nஒருகொடவத்தை - கடுவலை இடையிலான இரவுவேளை போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nகினிகத்தேனை நகரில் பிரதான வீதியில் வெடிப்புகள் : போக்குவரத்து தடை\nகினிகத்தேனை நகரில் பிரதான வீதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/man-lives-with-seven-silicon-dolls-021419.html", "date_download": "2018-11-16T07:22:08Z", "digest": "sha1:INUUB6UGAUVOFQO4XGQST6EOCU3XJNPE", "length": 19659, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஏழு பெண் சிலைகளுடன் வாழும் விசித்திர மனிதன்! எதற்காக இத்தனை சிலைகள் தெரியுமா? | Man Lives With Seven Silicon Dolls - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஏழு பெண் சிலைகளுடன் வாழும் விசித்திர மனிதன் எதற்காக இத்தனை சிலைகள் தெரியுமா\nஏழு பெண் சிலைகளுடன் வாழும் விசித்திர மனிதன் எதற்காக இத்தனை சிலைகள் தெரியுமா\nஎப்போதுமே நம்மைச் சுற்றி ஆட்கள் இருந்து கொண்டே இருப்பார்களா என்ன இன்றைக்கு நண்பர்கள்... அலுவலகம்,வீடு,உறவினர்கள் என்று வெவ்வேறு பெயர்களைச் சொல்லிக் கொண்டு ஒரு படையே நம்மோடு இருந்தாலும் ஒரு நாள் எல்லாரும் இருந்துமே அல்லது எல்லரும் விலகிச் செல்ல தனியாய் நிற்க வேண்டிய சூழல் வரலாம்.\nஅந்த தனிமையில் அப்படியே கிடக்காமல் அதிலிருந்து உங்களை மீட்டெடுக்க ஆவன செய்ய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. அப்படி தனிமையில் இருக்கும் போது தான் உங்கள் மனம் தேவையில்லாததைப் பற்றியெல்லாம் சிந்தித்து வாழ்வில் அவசியமற்ற வேலைகளை எல்லாம் செய்யத் தூண்டிடும். இங்கே அப்படி தனிமையில் இருந்த போது ஒரு நபர் செய்த விசித்திரமான செயலைப் பற்றித் தான் பார்க்கப்போகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசீனாவைச் சேர்ந்த குய்ஹோசு என்ற மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹுய்ஷுய். 59 வயதான இவர் ஏழு செக்ஸ் பொம்மைகளுடன் வாழ்ந்து வருகிறார். அந்த ஏழு பேரும் தான் தனக்கு துணையாக இருக்கிறார்களாம்.\nமுழு பெண் வடிவத்தில் இருக்கும் இந்த சிலிக்கான் சிலைகள் தான் என்னுடைய மகள்கள் என்று குறிப்பிடுகிறார் இந்த சீனா மனிதர்.\nஹூய் மேலும் கூறுகையில், எல்லாரும் இதைப் பார்த்து பாலியல் இச்சைக்காக பயன்படுத்துவதாய் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு நாளும் இவர்களை அந்த நோக்கத்தில் நான் வாங்கிவரவில்லை. இந்த ஏழு பேருமே என்னுடைய மகள்கள் என்கிறார்.\nதந்தை ஸ்தானத்தில் இருந்து மகள்களை எப்படி பார்த்துக் கொள்ளவேண்டுமோ அது போல பார்த்துக் கொள்கிறேன் என்கிறார். அதோடு அந்த பொம்மைகளுக்கு தினமும் புது உடை உடுத்தி தலை சீவி அலங்கரிக்கிறார். வண்டியில் உட்கார வைத்து அவுட்டிங் அழைத்துச் செல்கிறார். அவர்களுக்கு இளம் தலைமுறையினர் கேட்கும் பாடல்களை ஒளிக்கவிட்டு அவர்கள் ரசிப்பதாய் உணர்கிறார்.\nஏழு பொம்மைகளுக்கு சுமார் 100க்கும் மேற்பட்ட உடைகள் இருக்கின்றன, அவற்றுக்கு உடை மட்டுமல்லாது விக், ஷூ,பேக் போன்ற இதர பொருட்களையும் வாங்கி குவித்திருக்கிறார். அதோடு பொம்மைகளுக்கான புதிய அலங்கார உடையை தயாரிக்கும் பிஸ்னஸ் ஒன்றினை துவங்கப்போகிறாராம்.\nஎன்னுடைய மகள்களுக்கு மட்டுமல்லாது எல்லா பொம்மைகளுக்கும் விதவிதமான உடைகளை வாங்கிப் போடலாம் என்பது இவரது விருப்பமாக இருக்கிறது.\nபொம்மைகளின் மீது இவ்வளவு பற்றுடன் இருப்பது அவற்றை வெளியில் எடுத்துச் செல்வது, நிறைய செலவழிப்பது ஆகியவற்றைப் பார்த்து பலரும் நான் நடத்தை கெட்டவன் என்ற ரீதியில் என்னைத் தாக்கி பேசுவார்கள் ஆனால் அவை எதுவும் நான் கண்டு கொள்வதில்லை. எனக்கு பிறரிடம் என்னை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை\nஎனக்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அது போதும். எல்லா அழகும் ஒருங்கே கிடைக்கப்பெற்ற இந்த பொம்மைகளை வெளியில் எல்லாரும் தங்களை கிளர்ச்சியூட்டும் போகப்பொருளாக பார்க்கிறார்கள் ஆனால் இவற்றை நான் குடும்ப உறுப்பினராக என் அங்கத்தில் ஒருவராக பார்க்கிறேன்.\nஹூய்க்கு பதினெட்டு வயதில் மகன் இருக்கிறார். மகனின் பதினெட்டாவது வயது பிறந்த நாளின் போது இதே போன்றொதொரு சிலிக்கான் பொம்மையைத் தான் பரிசாக கொடுத்திருக்கிறார்.\nமகன் சிலிக்கான் சிலையை தன்னுடைய பாலியல் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள சம்மதிக்கிறார். இது குறித்து கூறுகையில் என்னுடைய மகனுக்கு நான் பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்கும் போது அவனுக்கு நான் அறிவுறித்தி சொன்னது பாதுகாப்பு, நீ வெளியில் சென்று உறவு வைத்துக் கொள்கிறாய் என்றால் உடல் சார்ந்த பாதுகாப்பு எந்தளவிற்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான்.\nஹூய் மற்றும் அவரது மகன் தங்கியிருக்கும் வீட்டில் தற்போது ஏழு பொம்மைகள் வரை இருக்கிறது. இவற்றில் ஐந்து ஹூய் வாங்கியது கடைசி இரண்டு மட்டும் நண்பர்கள் ஹூய்க்கு பரிசாய் கொடுத்தார்கள். அடுத்த வருடம் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்கிறார் ஹூய், இவரின் குடும்ப நண்பர் ஒருவர் வெளிநாடு செல்ல இருக்கிறாராம்.\nவெளிநாடு செல்வதால் தன்னிடம் இருந்த சிலிக்கான் பொம்மையை ஹூயிடம் ஒப்படைப்பதாக சொல்லியிருக்கிறார்.\nஇதன் ஆரம்ப விதையைப் பற்றி கூறுகையில், உள்ளூரில் உள்ள நோய்தடுப்பு பிரிவு அலுவலராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது தான் நோய்த்தொற்று குறித்தும் அவை பரப்புகிற ஆபத்தான நோய் குறித்தும் தெரியவந்தது.\nநான் என் மனைவி மகனுடன் சந்தோசமாகத்தான் வாழ்ந்து வந்தேன் 2004 ஆம் ஆண்டு என் மகனுக்கு ஐந்து வயதான போது மனைவி என்னிடம் விவாகரத்து கேட்டுபிரிந்து சென்றுவிட்டார்.\nமகனை நான் தான் வளர்த்தேன், அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு பீஜிங் சுற்றுலா சென்ற போது அங்கே கடையில் ஜப்பான் சிலிக்கான் பொம்மைகள் விற்கப்பட்டது. அதைப் பார்த்து அதன் அழகில் மயங்கி வாங்க வேண்டும் அவற்றை என்னுடனே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.\nதனிமையில் இருந்த எனக்கு அவை நல்ல துணையாய் இருந்தது. அவற்றிடம் உட்கார்ந்து நான் நிறைய பேசுவேன் அன்றைய நாளில் நடந்த விஷயங்களை எல்லாம் மனம் விட்டு பேசுவேன்.\nமுதலில் வாங்கி பொம்மைக்கு எக்சியோ எக்‌ஷூ என்று பெயர் வைத்தேன் இதன் அர்த்தம் மெல்லிய பனி என்பதாகும். அதன் பிறகு எக்‌ஷூவுக்கு துணையாக என்று சொல்லி வரிசையாக அடுத்தடுத்து சிலைகளை வாங்கினேன். ஆரம்பத்தில் என்னை கேலி பேசியவர்கள் கிண்டல் செய்தவர்கள் எல்லாம் மெல்ல மெல்ல தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டார்கள்.\nஇந்த செக்ஸ் பொம்மை வைத்திருப்பதால் நாங்கள் ஏதோ வினோதமான பிறவிகளைப் போல பார்க்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை உங்களைப்போலவே மிகச் சாதரண மனிதர்கள் தான் நாங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுட்டை ஓடை தூக்கி வீசாதீங்க... அத பவுடராக்கி சாப்பிட்டா எவ்ளோ நல்லதுன்னு தெரியுமா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nJun 28, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவெறும் 10 நாட்களில் தொப்பையை குறைக்கணுமா.. அப்போ சீரக-இஞ்சி நீரை குடித்தாலே போதும்..\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nவீட்ல மீன் சமைச்ச வாசனை போகவே மாட்டேங்குதா இதோ உங்களுக்கு ஒரு சிம்பிள் ஐடியா... ட்ரை பண்ணுங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.namnadu.news/2018/08/blog-post_91.html", "date_download": "2018-11-16T07:25:59Z", "digest": "sha1:VZYXRUKXVTJLXVCBZD7QAHSMBXVWDXBC", "length": 20445, "nlines": 69, "source_domain": "www.namnadu.news", "title": "போராட்டங்களால் பொதுச் சொத்துக்கள் சேதம்? உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்! - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nHome அரசியல் உச்சநீதிமன்றம் சேதம் தாயகம் தேசம் போராட்டம் மத்திய அரசு முக்கிய செய்திகள்\nபோராட்டங்களால் பொதுச் சொத்துக்கள் சேதம்\nநம்நாடு செய்திகள் August 10, 2018 அரசியல் உச்சநீதிமன்றம் சேதம் தாயகம் தேசம் போராட்டம் மத்திய அரசு முக்கிய செய்திகள்\nநாட்டில் எதற்கெடுத்தாலும் போராட்டங்களும் அதனையடுத்து வன்முறைச் சம்பவங்களும் அரசு, தனியார் உடைமைகள் சேதப்படுத்தப்படுவதும் கவலையளிக்கிறது என்று கூறிய உச்ச நீதிமன்றம் இதற்கான சட்டத் திருத்தத்துக்காக அரசின் முடிவை எதிர்நோக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது.\nஅட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் கூறியபோது நாட்டில் எங்காவது ஒரு பகுதியில் தினப்படி போராட்டங்கள், வன்முறைகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன என்று சமீபத்திய கன்வாரிய போராட்டத்தைக் குறிப்பிட்டு எழுப்பிய போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசின் சட்டத்திருத்தத்துக்காகக் காத்திருக்கப் போவதில்லை இதற்கான விதிமுறைகளை உச்ச நீதிமன்றமே வலுப்படுத்தும் என்ற ரீதியில் பதிலளித்தனர்.\nகன்வாரியாக்கள் டெல்லியில் வாகனங்களைச் சேதப்படுத்தினர், பத்மாவத் படம் ரிலீஸ் ஆன போது வன்முறைகள் வெடித்தது. ஒரு வன்முறைக் கும்பல் அதன் நாயகை மூக்கை வெட்டி விடுவதாக அச்சுறுத்தினர். இதற்கு ஒரு எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யப்படவில்லை, என்று அட்டர்னி ஜெனரல் கூறினார்.\nமேலும் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தின் வன்முறையையும் அவர் சுட்டிக்காட்டினார்.\n“இவற்றையெல்லாம் தடுக்க உங்கள் ஆலோசனை என்ன” என்று நீதிபதி அட்டர்னி ஜெனரலை நோக்கிக் கேட்டார்.\n“காவல்துறை உயரதிகாரிகளிடத்தில் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்” என்று கூறிய வேணுகோபால் இதற்கு ஓர் உதாரணமாக டெல்லியில் அதிகாரபூர்வமற்ற கட்டிடங்கள் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட டிடிஏ அதிகாரிதான் இதற்குப் பொறுப்பு என்று கூறியவுடன் நடவடிக்கைகள் துரிதமடைந்தது என்று குறிப்பிட்டார்.\nமேலும் மத்திய அரசும் இதற்காக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.\nஇதற்கு நீதிபதிகள் அமர்வு, “சட்டத்திருத்தங்களுக்காக காத்திருக்க முடியாது, சூழ்நிலைமை தீவிரமாக உள்ளது, இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.\n2009-ம் ஆண்டே உச்ச நீதிமன்றம் வன்முறை, போராட்டங்கள், அரசுடைமை, தனியார் உடைமைகளுக்குச் சேதம் ஆகியவை குறித்து வழிகாட்டுதலை வழங்கியிருந்தது. அதாவது எந்த ஒரு ஆர்பாட்டத்தையும் நடத்துபவர்களை வன்முறை, சொத்துச் சேதங்களுக்குப் பொறுப்பேற்க வைக்க வேண்டும், போராட்டங்கள் அமைதியாக நடைபெற காவல்துறையுடன் அமர்ந்து பேசி போராட்டத் தலைமைகள் முடிவெடுக்க வேண்டும்.\nஎந்த ஒரு ஆயுதங்களுக்கும் தடை விதிக்க வேண்டும்.\nபோலீஸும் மாநில அரசும் எந்த ஒரு ஆர்ப்பாட்டம் குறித்து வீடியோ எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் எஸ்.பியும் மாநில அளவில் ஆர்பாட்டம் என்றால் மாநில போலீஸ் துறையின் உயரதிகாரி ஒருவர் போராட்டங்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.\nஆகிய வழிகாட்டு நெறிமுறைகள் பரிசீலிக்கப்பட்டன, இந்நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை அடுத்த அமர்வுக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n தமிழக அரசுக்கு ஊதுமா சங்கு\nதமிழகத்தில் 2018 ஜனவரி 1ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை, டெங்கு காய்ச்சலுக்காக 2 ஆயிரத்து 750 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப...\nஜெ யலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் அடிப்படை விதிகள் திருத்தப்பட்ட விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டு, டில்லி...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.todayjaffna.com/category/health-news/page/116?filter_by=random_posts", "date_download": "2018-11-16T07:25:54Z", "digest": "sha1:GDIEYRC5YP34SQATVUORDU4FEVYXCXIU", "length": 11463, "nlines": 120, "source_domain": "www.todayjaffna.com", "title": "மருத்துவம் - Page 116 of 121 - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome மருத்துவம் Page 116\nவேகமாய் பகிருங்கள் மஞ்சள் காமாலை வருவதற்கு மிக முக்கிய காரணம் தண்ணீர்\nவைரஸ் தாக்குதலால் ஏற்படுவது மஞ்சள் காமாலை. இது பரவக் கூடியது. சுகாதார மற்ற தண்ணீர் இந்நோய் பரவுவதற்கு காரணம். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். மஞ்சள் காமாலை வருவதற்கு மிக முக்கிய காரணம்...\nகர்ப்ப காலத்தில் மசக்கையை சமாளிக்க முடியாமல் அவதியா\nகர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்கள் மசக்கை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதனால் தான் மசக்கை ஏற்படுகிறது என்று உறுதியாக கூற முடியாது. சில பேருக்கு கர்ப்ப காலம் முழுவதும்...\nஉடலில் ஏற்படும் அசௌகரியங்களுக்கு கை மருத்துவம்\nஉடலில் ஏற்படும் பல்வேறு அசௌகரியங்களுக்கு உபயோகமான கை மருத்துவத்தை சித்தர்கள் வகுத்துள்ளனர். வேப்ப மரத்தின் கொழுந்து இலை, துளசி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவுக்குத் தினமும் காலை மாலை இருவேளையும்...\nவாயில் புண் ஏற்படுவது இதன் அறிகுறியாக கூட இருக்கலாம்..\nபுற்றுநோய்க்கான காரணங்கள் குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்துகொண்டிருக்க, வாயில் ஏற்படும் புற்றுநோய் தெற்காசிய நாடுகளில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நோய்க்கு முழுமையான தீர்வுகிடைக்க காலதாமதமாவதால் உலகில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, நியூசிலாந்தைச்...\nசளி, இருமல் உடனே குணமாக வாழைப்பழத்துடன் இந்த 2 பொருளை பிசைந்து சாப்பிடுங்க…\nகுளிர் காலத்தில் நம்ம பாடாய்ப்படுத்தும் பிரச்னைகளில் முதன்மை வகிப்பது சளியும், இருமலும். இதை எதிர்க் கொள்வதே பெரும் சிரமமாக இருக்கும். பொதுவாக ஓரிரு நாட்கள் வதைக்கும் இந்த பிரச்சனை குளிர் காலத்தில் ஓரிரு...\nஎப்பேர்பட்ட நெஞ்சு சளியையும் வெளியேற்றும் அற்புத மூலிகை சட்னி\nசளி என்பது வெறுமனே சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. அது அப்படியே உடலுக்குள் தங்கிவிட்டால் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் கொண்டுபோய் விட்டுவிடும். பின் உடலில் தேங்கும் சளியை வெளியே எடுப்பதற்கு கடினமான மருத்துவ...\nபற்கள் வெண்மையாக பளிச்சிட சூப்பரான டிப்ஸ்\nநாம் சிரிக்கும் போது நம்முடைய அழகைத் வெளிப்படுத்துவது நம்முடைய பற்களில் உள்ள வெண்மை நிறம் தான். நாம் சரியாக பல் துலக்கினால் கூட பற்களில் இருக்கும் மஞ்சள் கரை போகவே போகாது. இதனால்...\nYaal பெண்களுக்கு வரும் அபாயகரமான நோய்கள் என்னென்ன\nஇன்று ஆண்கள் வாழ்வில் பல அசாதாரண சூழல் நிலவ...'அதில் நான் தான் முதன்மை...' என முந்திகொண்டு வந்து நிற்கிறது உடல் நலப்பிரச்சனைகள். ஆண்களுக்கு தான் இப்பேற்ப்பட்ட பிரச்சனைகள் என்றால்...பெண்களையும் இந்த பேரிடர் ஆபத்துகள்...\nஆண்களை ஈர்க்க பெண்கள் செய்யும் ட்ரிக்ஸ்\nஒரு ஆண், வீதியில் நடந்து செல்லும் பெண்ணை ஒரு நொடி பார்த்தால் போதும் அது, அந்த வீதியில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்துவிடும். ஆனால் பெண்கள் இது போன்ற பல விஷயங்கள் யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக...\nவாயைத் திற…. வாசம் வரட்டும்.. துர்நாற்றம் எதனால் வருகிறது\nவாய் மணக்கப் பேசுவதற்காகத் தாம்பூலம் தரிக்கும் வழக்கத்தையே உருவாக்கியவர்கள் தமிழர்கள். ஆனால், இன்று நம்மில் பலருக்கு முக்கியமானது பிரச்சினை வாய் துர்நாற்றம் யாரிடமும் சகஜமாகப் பேச முடியாது. யாருடனும் நெருங்கிப் பழக முடியாது. குற்ற...\nயாழ் பாடசாலை மாணவனிடம் போதை பொருள் நீதிமன்றம் கடும் தண்டனை\nயாழ் அரியாலையில் ரயிலில் மோதி கார் நொறுங்கியது\nகஜா புயலின் பரப்பு…முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136435-cabinet-will-decide-release-of-7-convicts-includes-perarivalan-says-minister-kadambur-raju.html", "date_download": "2018-11-16T08:01:17Z", "digest": "sha1:XRXBWRHW2HECG4BB4JA6BSR4IJSIM3TG", "length": 18117, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "ஏழு பேரின் விடுதலை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு! - அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை | Cabinet will decide release of 7 convicts includes Perarivalan, says Minister Kadambur Raju", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:02 (09/09/2018)\nஏழு பேரின் விடுதலை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு - அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை\nபேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக் குறித்த முடிவு இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் தெரியவரும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.\nநாகர்கோவிலில் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான கால்கோள் நடும் விழா ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இன்று நடந்தது. இதில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர், வடசேரி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், \"பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்த முடிவு, இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் தெரியவரும்.\nபெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு முதலமைச்சர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார். விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே தமிழக அரசின் கருத்து. தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி அனைவரும் கருத்துச் சொல்லும் உரிமை உள்ளது. சட்டரீதியாக பாதுகாப்பு தமிழகத்தில் அனைவருக்கும் வழங்கப்பட்டு உள்ளது. அரசியல் காரணங்களுக்காக யாரும் எதையும் சொல்லலாம்\" என்றார்.\nபேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு தற்போது ஏழு ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன்.\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/9862", "date_download": "2018-11-16T07:41:54Z", "digest": "sha1:CONZDO3JDOAHN2ZZFKGJS5FDKIUCVMDN", "length": 17768, "nlines": 121, "source_domain": "kadayanallur.org", "title": "கோபம் தன்னையே அழித்து விடும் |", "raw_content": "\nகோபம் தன்னையே அழித்து விடும்\nLasix online justify;”>கோபம் தன்னையே அழித்து விடும்\nஉண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) – புகாரி) (Volume 8, Book 73, Number 135)\n“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்” என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்…\nகோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.\n· நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது…\n· நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது…\n· நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது…\n· எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது …இப்படியே பல காரணங்கள் உள்ளன.\nஒருவன் நம்மைப் பார்த்து “கழுதை” என்று திட்டும்போது நாம் “குரங்கு” என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.\nஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.\nகோபம் தன்னையே அழித்து விடும்\nமனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து – பாராட்டி – உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்.\nஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.\nகோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்…\n· வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)\n· திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.\n· தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.\n· மனஇருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.\n· முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது….கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.\n· கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும்.\n· இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.\n· மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.\nகோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.\nகோபத்தை குறைக்க சில வழிகள்:\n1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.\n2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.\n3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்\n4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.\n5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.\n6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்\n7. நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.\n8. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.\n9. சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.\n10. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.\n11. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.நீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டுமானால் நிச்சயம் நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும்.\nகோபம் தன்னையே அழித்து விடும்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம்\n+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 மத்திய அரசு உதவி தொகை\nஒரே ஆண்டில் 8வது முறையாக பெட்ரோல் விலை உயர்வு-லிட்டருக்கு ரூ 3 அதிகரிப்பு\nஅரசு பள்ளி மாணவர்களுக்காக பிசியோதெரபி முகாம்\nவீட்டு புரோக்கர்களுக்கு வருகிறது பெரிய ஆப்பு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=2836b44c306b009d84c4f4594b93ea33", "date_download": "2018-11-16T08:27:29Z", "digest": "sha1:JRL2WT4AP3EUHBMWLYRD4CNDSH6OVYVX", "length": 33262, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&p=8287&sid=eab469342bd5e5e9e1db661d92f837f6", "date_download": "2018-11-16T08:26:23Z", "digest": "sha1:HG4MRH5Z7LVNBF6VHTBIRRLUFJEFGVA2", "length": 29433, "nlines": 365, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉன்னுடன் வரும் எனது பொழுது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nஉன்னுடன் வரும் எனது அன்பையும்\nஎனக்கான ஆகாயம் – கவிதை தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/37477", "date_download": "2018-11-16T08:04:51Z", "digest": "sha1:6TM4F3UDRJKXOM2ZTACQMP2H65YZW5UQ", "length": 9739, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழ். பிரதி மேயருக்கு எதிராக முறைப்பாடு | Virakesari.lk", "raw_content": "\nமல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nயாழ். பிரதி மேயருக்கு எதிராக முறைப்பாடு\nயாழ். பிரதி மேயருக்கு எதிராக முறைப்பாடு\nயாழ்.மாநகர சபை பிரதி மேயரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான துரைராஜா ஈசனுக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த விஸ்ணுகாந்தன் என்பவரே இன்றைய தினம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் பிரதி மேயர் தன்னை அச்சுறுத்தினார் என முறைப்பாடு செய்துள்ளார்.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , யாழ்.மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினருமான வி. மணிவண்ணனுடன் இணைந்து தான் கொழும்புத்துறை பகுதிகளில் வீதி முன் விளக்குகளை பொருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அது தொடர்பிலையே தன்னை பிரதி மேயர் அச்சுறுத்தினார் எனவும் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.\nதுரைராஜா ஈசன் முறைப்பாடு யாழ்.மாநகர சபை பிரதி மேயர்\nமல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு விரைவில் பாராளுமன்றத்தை கூட்டி, தீர்வு காணுமாறு மல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதியிடம் அவசர கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.\n2018-11-16 13:31:32 ஜனாதிபதி பாராளுமன்றம் இலங்கை\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nமஹிந்த ராஜபக்ஷ மீளவும் பதவிக்கு வர வேண்டும் என்பதே கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கமாகவுள்ளது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்தார்.\n2018-11-16 13:09:30 மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகணசபை அரசியல்\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nஒரே சூலில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் குழந்தைகளின் முகங்களைப் பார்க்காமல் மரணமடைந்துள்ளார்.\n2018-11-16 12:41:12 குழந்தைகள் சாவகச்சேரி நீதிவான்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nகடல்நீர் உள்வாங்கியதால் எவ்விதமான பாதிப்புக்களே விளைவுகளே ஏற்படாதென யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\n2018-11-16 12:23:32 யாழ் மாவட்டம் கடல் நீர் கஜா புயல்\nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக களமிறக்கி அந்த சதித்திட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்ததைப் போன்றே தற்போதும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைபற்ற முயற்சிக்கின்றனர்.\n2018-11-16 12:21:17 திஸ்ஸ விதாரண லிபரல் ரணில்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/38863", "date_download": "2018-11-16T07:52:04Z", "digest": "sha1:GW6RE4FKUJB76RL7RX3UQCHAO3D4IRQC", "length": 9483, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "கேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது | Virakesari.lk", "raw_content": "\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nகேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது\nகேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது\nதலவாக்கலை பகுதியில் 13,850 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுற்றி வளைப்பினை மேற்கொண்ட அதிகாரிகள் குறித்த நபர்களால் இரகசியமான முறையில் மறைத்து வைத்திருந்த போது குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.\nகுறித்த நபர்கள் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.\nதலவாக்கலை கைது ஹட்டன் பொலிஸார்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nமஹிந்த ராஜபக்ஷ மீளவும் பதவிக்கு வர வேண்டும் என்பதே கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கமாகவுள்ளது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்தார்.\n2018-11-16 13:09:30 மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகணசபை அரசியல்\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nஒரே சூலில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் குழந்தைகளின் முகங்களைப் பார்க்காமல் மரணமடைந்துள்ளார்.\n2018-11-16 12:41:12 குழந்தைகள் சாவகச்சேரி நீதிவான்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nகடல்நீர் உள்வாங்கியதால் எவ்விதமான பாதிப்புக்களே விளைவுகளே ஏற்படாதென யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\n2018-11-16 12:23:32 யாழ் மாவட்டம் கடல் நீர் கஜா புயல்\nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக களமிறக்கி அந்த சதித்திட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்ததைப் போன்றே தற்போதும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைபற்ற முயற்சிக்கின்றனர்.\n2018-11-16 12:21:17 திஸ்ஸ விதாரண லிபரல் ரணில்\nவடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற யப்பான் 97 மில்லியன்களை வழங்கியுள்ளது\nவடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு யப்பான் அரசு தற்போது 97 மில்லியன் ரூபாக்களை வழங்கியுள்ளது என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2018-11-16 11:52:11 வடக்கு யப்பான் ஹலோ ட்ரஸ்ட்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/8088", "date_download": "2018-11-16T08:01:00Z", "digest": "sha1:JSM3QEPPVURLW6NPAMS5XBXHCSWOOF5P", "length": 11473, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து சுதந்­தி­ர­ம­டை­வ­தற்­கான 2ஆவது வாக்­கெ­டுப்பை நடத்­தப்­போ­வ­தாக ஸ்கொட்­லாந்து அறி­விப்பு (வீடியோ இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nமல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nபிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து சுதந்­தி­ர­ம­டை­வ­தற்­கான 2ஆவது வாக்­கெ­டுப்பை நடத்­தப்­போ­வ­தாக ஸ்கொட்­லாந்து அறி­விப்பு (வீடியோ இணைப்பு)\nபிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து சுதந்­தி­ர­ம­டை­வ­தற்­கான 2ஆவது வாக்­கெ­டுப்பை நடத்­தப்­போ­வ­தாக ஸ்கொட்­லாந்து அறி­விப்பு (வீடியோ இணைப்பு)\nஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரித்­தா­னியா பிரி­வ­தற்கு அந்­நாட்டு மக்­கள் ஆத­ர­வ­ளித்­துள்ள நிலையில், பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து ஸ்கொட்­லாந்து சுதந்­திரம் பெறு­வது தொடர்­பான இரண்­டா­வது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டு­வ­தற்கு பெரு­ம­ளவில் வாய்ப்­புள்­ள­தாக ஸ்கொட்­லாந்து முத­ல­மைச்சர் நிகோலா ஸ்ரேர்­ஜியொன் தெரி­வித்தார்.\nஸ்கொட்­லாந்தின் விருப்­பத்­திற்கு மாறாக ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்­கான தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளதால் பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து பிரி­வ­தற்­கான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்றை அந்தப் பிராந்­தியம் நடத்­து­வது ஜன­நா­யக ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்­றென அவர் வலி­யு­றுத்­தினார்.\nஇதன் பிர­காரம் ஸ்கொட்­லாந்து அர­சாங்கம் பிறி­தொரு சுதந்­திர வாக்­கெ­டுப்பை நடத்­து­வ­தற்­கான சட்ட ரீதி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு தயா­ராகி வரு­வ­தாக அவர் கூறினார்.\nஸ்கொட்­லாந்து மக்கள், ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரித்­தா­னியா பிரி­வதா அல்­லது இல்­லையா என தீர்­மா­னிக்கும் வாக்கெடுப்பில் 38 சதவீத வாக்குகளுக்கு 62 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து இருப்பதற்கு ஆதரவாக வாக் களித்திருந்தனர்.\nஐரோப்­பிய ஒன்­றி­யம் ஸ்கொட்­லாந்து நிகோலா ஸ்ரேர்­ஜியொன் பிரித்தானியா\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\nஇந்தியா, தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்ணன் போன்று பழகி, இளம்பெண்ணை சீரழித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2018-11-16 13:23:20 இந்தியா தஞ்சாவூர் பாலியல்\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nகஜா புயல் 100 முதல் 110 கிலோமீற்றர் வேகத்தில் தமிழகத்தின் அதிராம்பட்டினத்தினூடாக இன்று காலை 9 மணியளவில் கரையை கடந்தது.\n2018-11-16 11:32:17 கஜா புயல் அதிராம்பட்டினம் உயிரிழப்பு\nகெமரூஜ் தலைவர்கள் இனப்படுகொலையில் ஈடுபட்டனர்- வெளியானது வரலாற்று தீர்ப்பு\nஇருவரும் படுகொலைகள் ,கட்டாய மதமாற்றம்,அடிமைப்படுத்தல், சிறைத்தண்டனைகள்,சித்திரவதைகள் அரசியல் அடிப்படையில் வன்முறைகள் பாலியல் வன்முறைகள் ஆகியவற்றில் ஈடுபட்டனர் என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.\nஆப்கானில் தலிபான்களின் தாக்குதலில் 30 பொலிஸார் பலி\nஆப்கானிஸ்தான் மேற்கு பகுதியில் உள்ள பரா மாகாணத்தில் சோதனைச் சாவடி மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 30 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.\n2018-11-16 11:20:10 ஆப்கானிஸ்தான் பொலிஸார் தலிபான்\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது கடந்த 24 மணி நேரத்தில் விமானப் படைகள் மேற்கொண்ட குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-15 21:33:43 ஆப்கானிஸ்தான் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-16T08:02:19Z", "digest": "sha1:KCPX6WHOWVU3SFXQGX7WMHPVVGDN4TVJ", "length": 4246, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உக்ரைனின் | Virakesari.lk", "raw_content": "\nமல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nரஷ்ய எல்லையில் அமெரிக்க ராணுவம் : மீண்டுமொரு பனிப்போருக்கான அறிகுறியா\nபெல்டிக் நாடுகளின் எல்லையில் அண்மைக்காலமாக நேட்டோவை சேர்ந்த அதிகளவிலான அமெரிக்க தரப்பு விசேட அதிரடி படையினர்; குவிக்கப்ப...\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%20%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%20%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-16T07:52:14Z", "digest": "sha1:J2LFRGSPOTVJATMRRK4KKGGDAIAVXFUW", "length": 9249, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கலகொட அத்தே ஞானசார தேரர் | Virakesari.lk", "raw_content": "\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nArticles Tagged Under: கலகொட அத்தே ஞானசார தேரர்\nசிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்படுகிறார் ஞானசார தேரர்\nசிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று சிறைச்சாலை வைத்தியசாலை...\nமன்றை அவமதித்த ஞானசார தேரருக்கு 8ஆம் திகதி நடக்கப்போவது என்ன\nஹோமாகம நீதிவான் நீதிமன்றில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி நீதவான் முன்னிலையில் நடந்து கொண்ட விதம் மற்றும்...\nகலவரத்திற்கான காரணம் குறித்து ஞானசார தேரர் அதிரடி அறிவிப்பு \nதெல்தெனிய இனக்கலவரம் தீவிரமைடைய தொடர்பில பிரதமரும் , பொலிஸ் பிரிவினருமே பிரதான காரணம் என பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கல...\nஇராணுவத்துடன் நெருக்கமாக செயல்பட்டேன் : ஞானசார தேரர்\nகடந்த காலத்தில் எமது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் நெருக்கமாக செயல்பட்டதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்...\nநந்­திக்­க­டலில் பிர­பா­க­ர­னுக்கு நினை­வுத்­தூபி அமைத்­தி­ருந்­தாலும் பிரச்­சினை இல்லையாம் ; ஞான­சார தேரர்\nராஜபக்ஷ அர­சாங்கம் யுத்­தத்தின் மூலம் புலி­களை வெற்றி கொண்­ட­போதும் தமிழ் மக்­களின் உள்­ளத்தை வெற்­றி­கொள்­வ­ தற்கு எ...\nபொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்றுமுன்னர் பொலிஸ் புலானாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளா...\nஞானசார தேரரை தேடி பொலிஸார் வலை வீச்சு.\nகைது செய்வதற்காக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய விஷேட...\nநீதிமன்றில் நாளை பிரசன்னமாகவுள்ள ஞானசார தேரர்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞா...\nபோலி தெய்­வங்­க­ளிடம் குறை­களை கூறாமல் புத்த பெரு­மானை பிரார்த்­தனை செய்­யுங்கள் : ஞான­சாரர்\nநாட்டில் நில­வு­கின்ற சீரற்ற கால­நி­லையின் விளை­வாக ஏற்­பட்­டுள்ள வெள்ள அனர்த்­தத்­திற்கு புத்த மதத்­தினை கண்­டு­கொள்­ள...\nஞானசார மறைமுகமாக ஒளிந்துள்ளார், வெளியில் வந்தால் படுகொலை செய்யப்படுவார் : பொதுபலசேனா - மாறுப்பட்ட கருத்துக்களால் புதிய சர்ச்சை\nபொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மறைமுகமான இடமொன்றில் ஒளிந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டால் பட...\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-11-16T07:50:46Z", "digest": "sha1:KGSWJWBBLBXJI2BGRUDZNKBBPGL4HPXL", "length": 8822, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மோடி | Virakesari.lk", "raw_content": "\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\n'ரோ' வுடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருந்தால் சட்ட நடவடிக்கை அவசியம் - அர்ஜுன\n'றோ' அமைப்புடன் அமைச்சரவை அமைச்சர்கள் தொடர்புப்பட்டிருப்பார்களானால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைக எடுக்க வேண்டியது அவசிய...\nபாரத இதயத்தில் இலங்கைக்கு என்றும் சிறப்பிடம்\nபாரத இதயத்தில் இலங்கைக்கு என்றும் தனித்துவமான சிறப்பிடம் உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.\nவியாழக்கிழமை மோடியை சந்திகின்றார் ரணில்\nஇடைக்கால அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு எதிராக முக்கிய நாடுகள் எச்சரிக்கைளை விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டார தகவ...\nஇந்தியாவை சென்றடைந்தார் புட்டின் ; கோபத்தில் அமெரிக்கா\nஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்ய நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேற்றைய தினம் இந்தியாவை சென்றடைந்...\nஇந்தியாவில் நாடகமாடும் மஹிந்த ; மகனை ஜனாதிபதியாக்குவதில் உறுதி - ஹர்ஷன ராஜகருணா\nமஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு சென்று இரட்டை வேடமிட்டு நாடகமாடுகின்றார். இலங்கையில் குடும்ப ஆட்சியை நிலைநாட்டுவதே அவரது வி...\n''மஹிந்த - மோடியின் சந்திப்பு இலங்கையில் அரசியல் ரீதியில் மாற்றத்தினை உருவாக்கும்”\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு வெகுவிரைவில் இலங்கையில் அரசியல் ரீதியில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்துமென ம...\nமோடி உள்ளிட்ட தலைவர்களை நாளை மஹிந்த சந்திக்கும் சாத்தியம் - கப்ரால் தகவல்\nஇந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாளை இந்திய பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க வ...\nஇந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் - சம்பந்தன்\nஇனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சி­யல்­தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சி­யல்­யாப்பை பெற்­றுத்­த­ரு­வ­தற்கு இந்­தியா உத­விபு­ரி...\nமைத்திரிக்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து\nஇலங்­கையில் ஜன­நா­ய­கத்­தையும் சுதந்­தி­ரத்­தையும் உறு­தி­செய்து நல்­லி­ணக்­கத்­தையும் நிரந்­தர சமா­தா­னத்­தையும் ஏற்­ப­...\nநேபாளத்தின் தலைநகர் காத் மண்டுவில் இடம்பெறவுள்ள வங்காள விரிகுடா விளிம்பு நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும்...\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/01/24/%E0%AE%9C%E0%AE%A9-28-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-11-16T08:16:20Z", "digest": "sha1:YISCWQZIKTR2ISUH7ZCDIPV2GREPUHQY", "length": 10643, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "ஜன.28- போலியோ தடுப்பு சிறப்பு முகாம்", "raw_content": "\nஎன்றென்றும் வழிகாட்டும் புரட்சி சென்னையில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\nகோவையில் 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்\nடெங்கு, பன்றிகாய்ச்சலால் அதிகரிக்கும் மரணங்கள் – கோவையில் அரசு மருத்துவமனையில் மேலும் 5 பேர் பலி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»நீலகிரி»ஜன.28- போலியோ தடுப்பு சிறப்பு முகாம்\nஜன.28- போலியோ தடுப்பு சிறப்பு முகாம்\nஜனவரி 28 ஆம் தேதியன்று போலியோ தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இளம் பிள்ளை வாதத்தை ஒழிக்க, ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த வருடம் முதற்கட்டமாக ஜன.28 மற்றும் இரண்டாம் கட்டமாக மார்ச் 11 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் நீலகிரி மாவட்டத்திலுள்ள 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார துணை நிலையங்களிலும், தனியார் மருத்துவமனைகளிலும், பள்ளிகளிலும், குழந்தைகள் காப்பகம் போன்ற இடங்களிலும் இந்த முகாம் நடைபெறவுள்ளது. ஆகவே, பெற்றோர்கள் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும், தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள இலவச போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமிற்கு அழைத்து சென்று பயன்பெறுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கேட்டுக்கொண்டுள்ளார்.\nஜன.28- போலியோ தடுப்பு சிறப்பு முகாம்\nPrevious Articleபேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறுக : அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nNext Article சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை கோவை நீதிமன்றம் தீர்ப்பு\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nதோழர் வி.டி. ரவீந்திரன் படத்திறப்பு மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதி அளிப்பு நிகழ்ச்சி…\nவெலிங்டன் கண்டோன்மெண்ட் தொழிலாளர் கோரிக்கைகள் கே.கே.ராகேஷ் எம்.பி. யிடம் கோரிக்கை மனு..\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nஎன்றென்றும் வழிகாட்டும் புரட்சி சென்னையில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/02/05/page/2/", "date_download": "2018-11-16T08:04:58Z", "digest": "sha1:DVM2Z4HQB2JPCNOZCZUUGGE5PMTOLVZ2", "length": 11722, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2018 February 05", "raw_content": "\nஎன்றென்றும் வழிகாட்டும் புரட்சி சென்னையில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\nகோவையில் 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்\nடெங்கு, பன்றிகாய்ச்சலால் அதிகரிக்கும் மரணங்கள் – கோவையில் அரசு மருத்துவமனையில் மேலும் 5 பேர் பலி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nசின்ன வெங்காயம் விலை கடும் சரிவு : விவசாயிகள் கவலை\nதாராபுரம், பிப்.5 – தாராபுரம் பகுதியில் அறுவடை செய்யப்படும் சின்னவெங்காயம் விலை வீழ்ச்சியடைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தாராபுரம் அருகே…\nகருணை கொலைக்கு அனுமதிகோரி மூதாட்டிகள் ஆட்சியரிடம் மனு\nகோவை, பிப். 5- கருணை கொலைக்கு அனுமதி கேட்டு இரு மூதாட்டிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக,…\nசிபிஎம் மாநில மாநாடு உங்கள் கைப்பேசியில் நேரடியாக பார்க்கலாம்…\nதூத்துக்குடி; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு தூத்துக்குடியில் பிப்ரவரி 17 முதல் 20 வரை நடைபெற…\nசிபிஎம் திருவனந்தபுரம் மாவட்டச் செயலாளராக ஆனாவூர் நாகப்பன் தேர்வு…\nதிருவனந்தபுரம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவனந்தபுரம் மாவட்டச் செயலாளராக ஆனாவூர் நாகப்பன் தேர்வு செய்யப்பட்டார்.ஆனாவூர் நாகப்பன் இரண்டாவது முறையாக மாவட்டச்…\nதீக்கதிர் விரைவுச் செய்திகள் …\nஜெ. பிறந்தநாளில் ஆயுள் சிறைவாசிகளை விடுவிக்க முடிவு சென்னை; மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, பிப்ரவரி 24-ஆம் தேதி, 10…\nஎடியூரப்பாவை உடன் வைத்துக்கொண்டு ஊழல் பற்றி வாய் திறக்கலாமா\nபெங்களூரு; எடியூரப்பாவை கூடவே வைத்துக் கொண்டு, பிரதமர் மோடி ஊழலைப் பற்றி பேசலாமா என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி…\nதமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகளில் பயன்படுத்தப்படும் காய்கனிகளில் பூசணி வகைகளுக்கு தனியிடம் உண்டு.சாம்பல் பூசணியில் கோ 1, கோ 2…\n2 ரன்னுக்கு 40 நிமிடம் இடைவெளி…\nசெஞ்சூரியன்: தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 118 ரன்னில் சுருட்டிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார…\nகுதுப் மினார் சடலத்தை தோண்டுவதா\n====எஸ்.ஜி.ரமேஷ்பாபு==== வரலாற்று பின்புலத்தில் புனைவுகளை உருவாக்கும் போது மிகவும் சமூக பொறுப்புணர்வோடு உருவாக்கவேண்டியது அவசியமாகும். அதுவும் வரலாற்றில் வாழ்ந்த பாத்திரங்கள்…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nஎன்றென்றும் வழிகாட்டும் புரட்சி சென்னையில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/02/08/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89/", "date_download": "2018-11-16T08:05:30Z", "digest": "sha1:UL5FQRSYHYJA54ATEIMEUDJBZZBKH366", "length": 11929, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "விசைத்தறி நெசவுக் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தொடக்கம்", "raw_content": "\nஎன்றென்றும் வழிகாட்டும் புரட்சி சென்னையில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\nகோவையில் 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்\nடெங்கு, பன்றிகாய்ச்சலால் அதிகரிக்கும் மரணங்கள் – கோவையில் அரசு மருத்துவமனையில் மேலும் 5 பேர் பலி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»விசைத்தறி நெசவுக் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தொடக்கம்\nவிசைத்தறி நெசவுக் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தொடக்கம்\nகோவை, திருப்பூர் மாவட்டத்தில் ஜவுளி வியாபாரிகள் தரப்பில் குறைக்கப்பட்ட விசைத்தறி நெசவு ஒப்பந்தக் கூலியை மீண்டும் உயர்த்தி வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நல அலுவலகத்தில் இருதரப்புப் பேச்சுவார்த்தை தொடங்கியது. 2011 ஆம் ஆண்டு இருந்த கூலியில் சோமனூர் ரகத்திற்கு 30 சதவிகிதமும், இதர ரகங்களுக்கு 21 சதவிகமும் அதிகப்படுத்தி 2014 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது.\nஅமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்தை சில மாதங்கள் மட்டும் அமல்படுத்திய ஜவுளி வியாபாரிகள் பின்னர் கைவிட்டு விட்டனர். பழைய கூலியையே கொடுத்தனர். இதனால் அதிருப்தி அடைந்த விசைத்\nதறி உரிமையாளர்கள் ஒப்பந்த கூலியை வழங்க வலியுறுத்தியதுடன், அரசு நிர்வாகத்திடமும் முறையிட்டனர். பல கட்டப் போராட்டங்கள் நடத்தினர். எனினும் ஜவுளி வியாபாரிகள் குறைத்த கூலியை உயர்த்தி தர முன்வரவில்லை. இந்நிலையில் மீண்டும் விசைத்தறியாளர்கள் கூடிப் பேசி ஒப்பந்தக் கூலியைக் கொடுக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்த திட்டமிட்டனர். அரசு நிர்வாகத்திடமும் முறையிட்டனர்.இதன் தொடர்ச்சியாக இருதரப்பு பேச்சுவார்த்தை வியாழனன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இதில் ஜவுளி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும், விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர். எனினும் இதில் உரிய முடிவு காணப்படவில்லை. மீண்டும் வெள்ளிக்கிழமை (இன்று) கோவையில் உள்ள தொழிலாளார் நல அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.\nவிசைத்தறி நெசவுக் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தொடக்கம்\nPrevious Articleதிருப்பூர் தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையம்\nNext Article பெண் தூக்கிட்டு தற்கொலை: கணவர் கைது\nசாதியை சொல்லி திட்டியவர்களை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nதாராபுரத்தில் குறைதீர்க்கும் நாள் முகாம் : துணை ஆட்சியர் தாமதமாக வந்ததால் பொதுமக்கள் அவதி\nமண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டிகள்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nஎன்றென்றும் வழிகாட்டும் புரட்சி சென்னையில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2018/10/18033322/1012180/ThathiTV-Ezharai.vpf", "date_download": "2018-11-16T07:32:38Z", "digest": "sha1:KOC7KKPCXV4V5XIP6UTJSG25U5KQRN32", "length": 4739, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - 17.10.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - 17.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 17.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.wsws.org/tamil/articles/2018/07-July/zion-j24.shtml", "date_download": "2018-11-16T07:49:12Z", "digest": "sha1:CYG7AX24E4A64FCOQY3TJNLLFQ3F3LWP", "length": 32150, "nlines": 59, "source_domain": "www.wsws.org", "title": "இஸ்ரேலின் தேசிய-அரசு சட்டமும் சியோனிசத்தின் முட்டுச்சந்தும்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇஸ்ரேலின் தேசிய-அரசு சட்டமும் சியோனிசத்தின் முட்டுச்சந்தும்\nஅரசின் சட்ட அடித்தளமாக யூத மேலாதிக்கத்தை புனிதப்படுத்தும் “தேசிய-அரசு சட்டம்” வியாழனன்று இஸ்ரேல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமையானது இஸ்ரேலை உலுக்கிக் கொண்டிருக்கும் நெருக்கடியில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் மட்டுமே “ஒரே ஜனநாயகம்” என்பதாக கூறப்பட்டு வந்த ஏற்கனவே மதிப்பிழந்திருந்த கூற்றை இது முடிவுக்குக் கொண்டுவருகிறது. இந்த வெளிப்படையான இனவாத “அடிப்படைச் சட்டம்” அமலாக்கப்படுவதன் மூலம், அரசின் சட்ட அடித்தளமானது ஒரு ஒட்டுமொத்த மக்களையும் -பாலஸ்தீனியர்கள்- கொடூரமாக ஒடுக்குவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு இராணுவத்துருப்புகளது அரசின் யதார்த்தத்துடன் ஒரேவரிசையில் நிற்கும்படி கொண்டுவரப்படுகிறது.\n“இஸ்ரேல் அரசில் தேசிய சுய-நிர்ணயத்தை பிரயோகிக்கின்ற உரிமை யூத மக்களுக்கு மட்டுமே பிரத்யேகமானதாகும்” என்று அந்த சட்டம் அறிவிக்கிறது. இஸ்ரேலின் “முழுமையான மற்றும் ஐக்கியப்பட்ட” தலைநகராக இது ஜெருசலத்தை பிரகடனம் செய்கிறது.\nஅரசு-ஆதரவுடன் பிரத்யேக யூத சமூகங்களில் இருந்து அரேபியர்கள் பிரிக்கப்படுவதற்கும் ஒதுக்கப்படுவதற்கும் இது ஒப்புதல் அளித்து அறிவிக்கிறது, “யூதக் குடியேற்ற அபிவிருத்தியை ஒரு தேசிய விழுமியமாக அரசு காண்கிறது ஆகவே அதன் ஸ்தாபகத்திற்கும் வலுப்படலுக்கும் ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் அது செயல்படும்.” இது இனச் சுத்திகரிப்பின் ஒரு வெடிப்புக்கும் இஸ்ரேலின் எல்லைகளுக்குள்ளாகவே பாலஸ்தீனியர்களை உரிமைகள் இழக்கச் செய்வதற்கும் பச்சைக் கொடி காட்டுவதாக இருக்கிறது.\nமக்கள்தொகையில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் இஸ்ரேலின் யூதர்களற்ற குடிமக்களைப் பற்றியோ, அல்லது ஜனநாயகம் மற்றும் சமத்துவம் பற்றியோ இந்தச் சட்டம் எதுவும் கூறவில்லை.\nயூத மக்களின் ஐக்கியம் என்ற பேரில், அரபிக்கு உத்தியோகபூர்வ அரசு மொழிக்கான அந்தஸ்தை இது அகற்றுகிறது, ஹூப்ரூவுக்கு மட்டுமே இந்த அந்தஸ்தை அளிக்கிறது. “ஹதிக்வா” (Hatikva) ஐ தேசிய கீதமாக அறிவித்ததன் வாயிலாக உட்பட, யூத அடையாளங்களுக்கு இது உத்தியோகபூர்வ மற்றும் தனித்துவ அந்தஸ்தை அளிக்கிறது.\nஹீப்ரூ மொழியையும் “ஹதிக்வா”வையும் தூக்கிப்பிடிப்பதன் மூலமாக யூத தேசிய அடையாளத்தை திட்டவட்டம் செய்வதற்கான முயற்சியானது ஒட்டுமொத்த சியோனிச திட்டத்தின் பலவந்த மற்றும் செயற்கைத் தன்மையை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பொஹீமியாவைச் சேர்ந்த இசைத் தொகுப்பாளரான பெட்ரிச் ஸ்மெட்னாவின் ஒரு இத்தாலிய நாடோடிப் பாடல் மறுவேலை செய்யப்பட்டதில் இருந்தான விளைபொருளே ஹதிக்வா ஆகும். அதேபோல, யூதர்களின் தேசிய மொழியாக சொல்லப்படுகின்ற ஹீப்ரு, செத்துப்போன ஒரு அர்ச்சனை மொழியை யிடிஷ் (Yiddish) மொழி வழக்கு கொண்ட ஒரு மக்களுக்கு மறுஉயிர்ப்பு செய்வதைக் குறிக்கிறது.\nஇந்த புதிய சட்டத்திற்கு இஸ்ரேலுக்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி யூதர்கள் மத்தியில் பரவலான எதிர்ப்பு இருக்கிறது. ஆயினும் எதிர்க் கட்சியான தொழிற் கட்சியின் கோழைத்தனம் மற்றும் உடந்தைத்தனத்தின் காரணத்தால் இந்த எதிர்ப்பு சட்டமன்றத்தில் எந்த வெளிப்பாட்டையும் காண இயலவில்லை.\nதொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளது பரந்த பிரிவுகளது அதிர்ச்சி கலந்த கோபத்தை பிரதிபலித்து பிராட்லி பேர்ஸ்டன் Haaretz இல் எழுதினார்: “சுற்றிப் பாருங்கள். நாடு அதேபோல் தென்படுகிறது. ஆனால் அதேபோல் உணரவில்லை. அதற்கு நெருக்கமாகக் கூட இல்லை.”\nஅவர் தொடர்ந்து எழுதினார், இந்த வாரம் “இந்த நாடு, நாமறிந்த விதத்தில் இருந்து, கிட்டத்தட்ட முடிந்து போனதைக் குறிக்கும் வாரமாகும்.... சமத்துவத்தைப் பற்றிய எந்த குறிப்பும் மறைந்து போனது. அதனிடத்தில், அரபி மொழிக்கு ஆகவே இஸ்ரேலின் அரபிக் குடிமக்களுக்கான அந்தஸ்தை கீழிறக்குவது உள்ளிட, உண்மையான இனவாத ஒடுக்குமுறையை நோக்கி இஸ்ரேலை செலுத்துகின்ற உத்தரவுகள் அமர்கின்றன.”\nஇந்த சட்டத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் டெல் அவிவ் வீதிகளில் பேரணி ஊர்வலங்கள் நடத்தினர். 14 அமெரிக்க யூத அமைப்புகளது ஒரு குழு இந்த மசோதா குறித்த ஆழ்ந்த கவலைகளை வெளியிட்டது, “அனைவருக்குமான உரிமைகளைப் பாதுகாப்பது என்ற ஒரு நவீன ஜனநாயகத்தின் வரையறுக்கும் குணாம்சத்தை” இது இல்லாது செய்துவிடும் என்று அது தெரிவித்தது.\nகிட்டத்தட்ட மரணப்படுக்கையில் இருக்கும் இந்த நெருக்கடிக்கான “இரண்டு-அரசு” தீர்வின் —இது பாலஸ்தீனியர்களை வறுமைப்பட்டதும் இராணுவரீதியாக சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுமான பந்துஸ்தான் போன்றதொரு குட்டி-அரசான நிலைக்கு சபிப்பதாக இருக்கும்— மீது இந்த சட்டம் ஏற்படுத்தக் கூடிய பாதிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் “கவலை” வெளியிட்டது. திட்டவட்டமான கண்டனத்திற்கு அல்லது பதிலடியான எந்தவொரு நடவடிக்கையையும் சூசகம் செய்வதற்கு முன்பாக ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்திக் கொண்டது.\nஅமெரிக்க வெளியுறவுத் துறையின் வலைத் தளத்தில் எந்த பதிலிறுப்பையும் காண்பது சாத்தியமில்லாதிருந்தது. ஆயினும், ட்ரம்ப் நிர்வாகமானது, இரண்டு பிரதான கட்சிகளின் ஆதரவுடன், மே மாதத்தில் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றியதன் மூலமும் காஸா-இஸ்ரேல் எல்லையில் நிராயுதபாணியான ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதையும் காயப்படுத்தப்பட்டதையும் ஆதரித்ததன் மூலமும், இந்த சட்டத்திற்கு பாதை அமைத்துக் கொடுத்திருந்தது.\nஅமெரிக்க பெருநிறுவன ஊடகங்கள், இந்த செய்தியை பெரும்பாலான செய்தித்தாள்களின் கடைசிப் பக்கங்களுக்கு ஒதுக்கி விட்டதன் மூலமாகவும், தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிகளில் அரிதாகவே இந்த செய்தியைக் குறித்து பேசியதன் மூலமும் தமது ஓசையற்ற ஆதரவை சமிக்கை செய்தன.\nநியூ யோர்க் டைம்ஸ் அதன் வெள்ளிக்கிழமை அச்சுப்பதிப்பில் வெளியிட்டிருந்த ஒரு முன்பக்க கட்டுரை புதிய சட்டத்தை மிகவும் சாதகமான வெளிச்சத்தில் காட்டுவதற்கு முனைந்தது, “யூதர்களுக்கான உரிமைகளை இஸ்ரேல் புனிதப்படுத்துக்கிறது” என்று அது தனது தலைப்பை தேர்ந்தெடுத்திருந்தது. ஓர்வெல்லிய வகையான இத்தகைய செய்தியளிப்பைத் தொடர்ந்து, இஸ்ரேலிலும் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களிலும் அரபு மக்கள்தொகை பெருகுவதால் —இந்த எண்ணிக்கை விரைவில் யூத மக்கள்தொகையை விஞ்சி விடுமாம்— பிராந்தியத்தின் தன்மை மாறுவதானது இஸ்ரேலின் ஆளும் வர்க்கத்தின் முன்வைத்திருக்கின்ற சங்கடமான நிலை குறித்த ஒரு அனுதாபகரமான விவரிப்பு பின்தொடர்ந்தது.டைம்ஸ் எழுதியது: “புதிய சட்டத்தை முன்மொழிபவர்கள் தொடரும் பிராந்தியத்தன்மை அச்சுறுத்தல்களை மேற்கோளிடுகின்றனர். இஸ்ரேலின் அரபு சிறுபான்மையில் சிலர் கூட்டு உரிமைகளுக்கு கோரிக்கை வைப்பதோடு, ஏற்கனவே அவர்கள் வடக்கு கலிலி மாவட்டத்தில் ஒரு பெரும்பான்மையை உருவாக்குகின்றனர்.”\nஇஸ்ரேலிய தேசிய-அரசு சட்டமானது, “இனம் மற்றும் இரத்தத்தின்” அடிப்படையிலான தேசியம் என்ற கட்டுக்கதைகளை ஊக்குவிக்கின்ற தீவிர தேசியவாத அரசாங்கங்கள் மற்றும் கட்சிகளது எழுச்சியின் பகுதியாகவும், அவற்றை இன்னும் ஊக்கப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. இஸ்ரேலின் நெத்தனியாகு ஆட்சியானது, கிழக்கு ஐரோப்பாவிலும் அதனைத் தாண்டியும் இருக்கின்ற இத்தகைய சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.\nஇஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்ட அதேநாளில், ஹங்கேரியின் பிரதமரான விக்டர் ஓர்பன் நெத்தனியாகுவுடன் நட்புரீதியிலான ஒரு சந்திப்புக்காக வந்திருந்தார், ஹங்கேரியில் யூதர்களை அழித்தொழிப்பதில் நாஜிக்களுடன் ஒத்துழைத்த இரண்டாம் உலகப் போர் சர்வாதிகாரி அட்மிரல் மிலோஸ் ஹோர்த்தியை அவர் ஏற்றுக்கொண்டதற்கு எதிரான வெகுஜனப் போராட்டங்களுக்கு அச்சமயத்தில் அவர் முகம்கொடுக்க நேரிட்டது.\nஇத்தகைய அரசியலுக்கு இஸ்ரேல் பகிரங்கமாக திரும்புவதானது இஸ்ரேலுக்கு வெளியில் யூதர்களது ஆபத்துக்கு இலக்காகக் கூடிய நிலையை மேலும் அதிகமாக்கும். பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் பயன்படுத்துகின்ற அதே தர்க்கம், ”வந்தேறிகள்” என்றும் “உள்ளூர் பாசம் அற்றவர்கள் (cosmopolitans)” என்றும் பாசிஸ்டுகளாலும் தீவிர தேசியவாதிகளாலும் பாரம்பரியமாக பொறிவேட்டைக்கு இலக்காக்கப்பட்டு வந்திருக்கும் யூதர்களுக்கு எதிராக திருப்பப்படுவதில் இருந்து எது தடுக்கப் போகிறது\nஉள்நாட்டில், பாலஸ்தீனியர்கள் மீதான தீவிரப்பட்ட தாக்குதலுடன் அனைத்து தொழிலாளர்களது -யூதர்கள், பாலஸ்தீனர்கள் பேதமின்றி- சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதிகரித்த தாக்குதலுடன் கைகோர்க்கவிருக்கிறது. நெத்தனியாகு ஏற்கனவே எதிர்ப்பான ஊடகங்களின் மீது ஒடுக்குமுறையை நடத்திக் கொண்டிருப்பதோடு அரசியல் எதிர்ப்பை குற்றமாக்க முனைந்து கொண்டிருக்கிறார்.\nயூத ஐக்கியம் குறித்த பேச்சுகள் அத்தனையும் இருந்தாலும் இஸ்ரேல் வர்க்கக் கோடுகளின் பாதையிலேயே கடுமையாகப் பிளவுபட்டிருக்கிறது. தேசிய-அரசு சட்டம் நிறைவேற்றப்பட்டதிலும், அத்துடன் சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு ஈரானுடன் ஒரு இராணுவ மோதலுக்கு இஸ்ரேல் நெருங்குவதிலும், நாட்டிற்குள்ளாக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு பெருகியிருப்பது ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. பொருளாதார ரீதியாக மிகவும் சமத்துவமின்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் இருக்கிறது, வறுமை விகிதம் 21 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறது, இது வளர்ந்த நாடுகளில் மிக அதிகமான எண்ணிக்கையாகும். சமீப மாதங்கள் தொழிலாள வர்க்க ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களில் ஒரு அதிகரிப்பைக் கண்டிருக்கிறது, ஆட்சியானது இந்த இயக்கத்தை மட்டுப்படுத்துவதற்கும் அதனை அரபு-விரோத இனவாதம் மற்றும் யூதப் பேரினவாதத்தின் ஒரு கொள்கையின் பின்னால் திருப்பிவிடுவதற்கும் முனைந்து கொண்டிருக்கிறது.\nஇனவாதக் கொள்கைகளை நோக்கிய வெளிப்படையான திருப்பமானது இரண்டு முக்கிய காரணிகளின் விளைபொருளாய் இருக்கிறது: சியோனிச அரசின் கூர்மையான நெருக்கடி மற்றும் சியோனிச தர்க்கமேயும் கூட.\nசியோனிசம் என்பது வரலாற்றுவழியாக யூத மக்களின் மிகச்சிறந்த கூறுகளாக குணாம்சப்படுத்தப்பட்டு வந்திருக்கும் முற்போக்கு மற்றும் அறிவொளிக் கருத்தாக்கங்கள் மீதான ஒரு கொடூரமான கேலிக்கூத்தாகும். துன்புறுத்தல் மற்றும் பலவந்தமான தனிமைப்படுத்தலுக்கு இலக்கான காரணத்தால், யூதர்கள் பொதுவாக கிறிஸ்தவர்களுக்கு நிகரான முழுமையான குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்காய் பாடுபட்டவர்கள். ஐரோப்பியக் கலாச்சாரத்தின் மாபெரும் சாதனைகளாலும் சகலருக்குமான ஜனநாயகம் என்பதை அது ஊக்குவித்ததிலும் ஆதர்சம் பெற்றவர்கள். இதுவே சோசலிச இயக்கத்தின் விகிதாச்சாரமீறிய பகுதியாக ஆவதற்கு அவர்களை செலுத்தியது.\nஐஸாக் டொச்ஷர் அவரின் “யூதமயப்படாத யூதனின் செய்தி” இல் எழுதினார்: “யூதத்தை கடந்து செல்கின்ற யூத மரபுத்தன்மை யூத பாரம்பரியத்துக்கு உரியதாகும்... அவர்கள் அனைவரும் யூத எல்லைகளைக் கடந்து சென்றார்கள். அவர்கள் அனைவரும் -ஸ்பினோசா, ஹேய்ன், மார்க்ஸ், ரோசா லுக்செம்பேர்க், ட்ரொட்ஸ்கி மற்றும் ஃபிராய்ட்- யூதத்தை மிகவும் குறுகியதாக, மிகவும் பழையதாக, மிகவும் குறுக்குவதாகக் கண்டனர். இலட்சியங்களுக்கும் அதனைத் தாண்டி பூர்த்தி செய்வதற்கும் அவர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர், நவீன சிந்தனையில் மகத்தானவையாக இருக்கின்ற பெரும்பாலானவற்றின் மொத்தத்தையும் மற்றும் சாரத்தையும், கடந்த மூன்று நூற்றாண்டுகளில் மெய்யியல், சமூகவியல், பொருளாதாரம் மற்றும் அரசியலில் நடந்திருக்கக் கூடிய மிக ஆழமான எழுச்சிகளது மொத்தத்தையும் மற்றும் சாரத்தையும் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்....\n“அவர்கள் விளிம்புகளில் அல்லது தத்தமது தேசங்களின் மூலைகள் முடுக்குகளில் வாழ்ந்தனர். அவர்கள் சமூகத்தில் எல்லாமுமாய் இருந்தனர் ஆயினும் அதில் இல்லாதிருந்தனர். இதுதான் அவர்களை தமது சமூகங்களைக் காட்டிலும், தமது தேசங்களைக் காட்டிலும், தமது காலங்கள் மற்றும் தலைமுறைகளைக் காட்டிலும் உயர்ந்து எழுவதற்கும், பரந்த புதிய தொடு எல்லைகளுக்குள்ளும் வருங்காலத்திற்குள் வெகுதூரத்திற்கும் எண்ணரீதியான வீச்சு உண்டாக்குவதற்கும் அவர்களுக்கு வழிவகை தந்தது.”\nபூர்வகுடி அரபு மக்களது உரிமைகளை வன்முறையில் பறிப்பதன் மூலமாக ஒரு யூத அரசை ஸ்தாபிப்பதை நியாயப்படுத்துவதற்காக இனரீதி, மதரீதி மற்றும் மொழிரீதி மேலாதிக்க பிரத்யேகவாத கருத்தாங்களின் அடிப்படையிலான பத்தொன்பதாம் நூற்றாண்டின் இன-தேசியவாத சித்தாந்தத்தை கைவசப்படுத்திக் கொண்டதன் விளைமுடிவாக இஸ்ரேல் இருக்கிறது. யூதப் படுகொலையின் பயங்கரங்களே இன்னொரு மக்களை ஒடுக்குவதற்கான நியாயமாக ஆனதென்பது இஸ்ரேலின் மூலத் தோற்றுவாயில் இருக்கின்ற துன்பியலான நகைமுரணாய் உள்ளது.\nதேசிய-அரசு சட்டமானது சியோனிசத் திட்டத்தின் மற்றும் இதுபோன்ற அத்தனை தேசியவாத வேலைத்திட்டங்களின் வரலாற்றுத் திவால்நிலையையும் பிற்போக்குத்தன உச்சத்தையும் குறிக்கிறது.\nதொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய எழுச்சி தொடங்கிக் கொண்டிருக்கிறது, சியோனிச அரசையும் பல்வேறு அரபு முதலாளித்துவ ஆட்சிகளையும் தூக்கிவீசி பிரதியிட்டு மத்திய கிழக்கின் சோசலிச அரசுகளின் ஒன்றியத்தை உருவாக்குவதற்கான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் வடிவத்தில் முன்நோக்கிய வழியை யூத மற்றும் அரபுத் தொழிலாளர்களின் பரந்த எண்ணிக்கையினருக்கு ஒரேபோல அது சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறது. இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு போராடி வந்திருந்த நிரந்தரப் புரட்சியின் முன்னோக்கு ஆகும். இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு அவசியமான தலைமையை வழங்க இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு எங்கிலும் ICFI இன் பிரிவுகள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2016/5658/", "date_download": "2018-11-16T08:27:33Z", "digest": "sha1:OIJXJ2R6X6DRGIWH3ZBYZ4UF4SG6WSI3", "length": 7513, "nlines": 125, "source_domain": "globaltamilnews.net", "title": "டிரான் அலஸை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு – GTN", "raw_content": "\nடிரான் அலஸை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிரான் அலஸ் மற்றும் இரண்டு பேரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராடா நிறுவன நிதி மோசடி தொடர்பில் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுமார் 200 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த வழக்கில் எமில்காந்தனுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொதுசொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nTagsஎமில்காந்தன் டிரான் அலஸ் நிதி மோசடி நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் ராடா விளக்க மறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற அமர்வுக்கு செல்லும்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு பரிசோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகஜா புயல் – அச்சுவேலி பத்தமேனியில் அதிகளவான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது..\nதமிழ் முஸ்லிம் தலைமைகளின் பொறுப்பு -செல்வரட்னம் சிறிதரன்\nஜீ.எல் தலைமையிலான புதிய அரசியல் கட்சியை தேர்தல் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது\nபாராளுமன்ற அமர்வுக்கு செல்லும்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு பரிசோதனை November 16, 2018\nகஜா புயல் – அச்சுவேலி பத்தமேனியில் அதிகளவான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன November 16, 2018\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/13033", "date_download": "2018-11-16T07:45:56Z", "digest": "sha1:23P6SJBN6ZGWO44H6WLLRZMH5DYYAVBX", "length": 10254, "nlines": 88, "source_domain": "kadayanallur.org", "title": "பொதுமக்கள் அவதி : ஆளும் கட்சியினர் “ஷாக்’ |", "raw_content": "\nபொதுமக்கள் அவதி : ஆளும் கட்சியினர் “ஷாக்’\nதென்காசி : தென்காசி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் ஆளும் கட்சி வேட்பாளர்கள் “ஷாக்’ ஆகியுள்ளனர்.\nதென்காசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தினமும் இரண்டு மணி நேரம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்ட மின்தடை நேரம் போக மற்ற நேரங்களிலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எப்போது மின்சாரம் வரும்… எப்போது மின்சாரம் போகும்…என தெரியாமல் தொழில் நிறுவனங்கள் Viagra online பரிதவிக்கின்றன. இரவு நேரமும் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. இரவு நேரம் மாணவ, மாணவிகளின் படிப்பு மின் தடையால் பாதிக்கப்படுகிறது.\nஏற்கனவே தென்காசி பகுதியில் அடிக்கடி திருடு சம்பவங்கள் நடக்கிறது. இப்போது இரவு நேரம் மின்தடையும் இருப்பதால் திருடு சம்பவங்கள் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்படுகிறது. மின்வெட்டால் தினகூலி தொழிலாளர்கள் சம்பள வெட்டுக்கு உள்ளாகி அவதிப்படுகின்றனர்.\nதற்போது உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் கட்சி தவிர மற்ற கட்சி வேட்பாளர்கள் மின்வெட்டை முன் வைத்து தேர்தல் பிரசாரம் செய்கின்றனர். இதனால் ஆளும் கட்சி வேட்பாளர்கள் மின் வெட்டால் “ஷாக்’ ஆகி தங்களின் வெற்றி பாதிக்கப்படுமோ என்ற அச்ச உணர்வுடன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\n12ம் வகுப்பில் 196.5 கட் ஆப் மதிப்பெண் பெற்றும் …எம்.பி.பி.எஸ் கனவு வீணாகிவிட்டது\nமாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம்\nமின்சார வாரியத்தால் சத்தமில்லாமல் கொள்ளையடிக்க படும் பொதுமக்களின் பணம்.\nஒரே நாடு ஒரே வரி” (GST) இதை மனப்பூர்வமாக ஏற்கிறேன்…\nMGR வழியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீரா குமாருக்கு வாக்களிக்க வேண்டும்- அபூபக்கர் MLA\nஅதிமுக.,-திமுக., வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி\nதினம் ஒரு குர்ஆன் வசனம்=11\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?p=1427", "date_download": "2018-11-16T08:36:51Z", "digest": "sha1:GO4I7GHUYMUWFJQV6RYJH2D2YITXOES5", "length": 7017, "nlines": 74, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசீனா செல்லும் நடிகர் ரஜினிகாந்த் ! - Tamils Now", "raw_content": "\n‘மோடியே பலசாலி’ என்று பாஜகவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி - ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதல்; ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுடன் பிரதமர் மோடி ,அருண் ஜெட்லி சந்திப்பு - ரோஹிங்கியா இனப்படுகொலை; ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய விருதை திரும்ப பெற்றது ஆம்னெஸ்டி - ‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது\nசீனா செல்லும் நடிகர் ரஜினிகாந்த் \nசீனாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரகசியப் பயணம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றுவிட்டு சென்னை திரும்பிய பிறகு, வெளியில் அதிகம் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.முக்கியமான திரைப்படங்களைக் கூட வீட்டிலேயே கண்டு களித்தார். இமயமலைக்கு செல்வதைக் கூட அவர் தவிர்த்து வந்தார்.\nசென்னையில் நடைபெற்ற தவிர்க்க முடியாத சில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டார்.சமீபத்தில் சென்னையில் உள்ள நடிகர் மோகன்லாலின் பண்ணைவீட்டில் நடைபெற்ற 80களில் கலக்கிய நடிகர் – நடிகைகளின் சந்திப்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.அதற்குப் பின் நேற்று மாலை அவர் தனது இளைய மகள் சௌந்தர்யாவுடன் திருமலையில் சாமி தரிசனம் செய்தார்.\nஇந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிப்ரவரி 10 அன்று சீனாவுக்கு ரகசியப் பயணம் செய்ய உள்ளார்.கோச்சடையான்’ படத்தின் பணிகளைக் கவனிப்பதற்காக அவர் சீனா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n‘மோடியே பலசாலி’ என்று பாஜகவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nரிசர்வ் வங்கி – மத்திய அரசு மோதல்; ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுடன் பிரதமர் மோடி ,அருண் ஜெட்லி சந்திப்பு\nரோஹிங்கியா இனப்படுகொலை; ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய விருதை திரும்ப பெற்றது ஆம்னெஸ்டி\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும்\n‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது\n‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worknode.info/watch/JGVtPuMeTP8", "date_download": "2018-11-16T07:51:47Z", "digest": "sha1:EFULIMRNKIAENU7ZBPKSV764U6LEOF3U", "length": 8267, "nlines": 64, "source_domain": "worknode.info", "title": "🔥Best App to watch all Live 🔥Programs in Android | ANDROID SUPERSTARS - Descriptions and principles on worknode.info", "raw_content": "\nLink1👉 http://bit.ly/2KDjbyV ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ அன்பு உடன்பிறப்புகளே🍫🌹..ஒருவருடைய மொபைல் இந்த FRONT / BACK கேமரா மூலம் அவருக்கே தெரியாமல் (உலகில் எங்கிருந்தாலும் ) அவரை கண்காணிப்பது எப்படி.. ரூ 240 /- மதிப்புள்ள பிரீமியம் சாப்ட்வேர்.. (டீம்ட் யூனிவர்சிட்டி என்ற பெயரில் கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை சீரழிக்கும் ப்ரோபெஸோர்ஸ் மற்றும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தோலுரித்து சமூக வலைத்தளத்தில் காட்ட உதவும் அசத்தலான தகவல்..) மற்ற நண்பர்களும் பயன்பெற வீடியோ வை ஷேர் செய்து உதவுங்கள்... ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ 📩 இது போன்ற மொபைல் தகவல்களை தெரிந்து கொள்ள Whatsapp \"SUPERSTARS\" to \"+91 78689 10082\" அல்லது \"+91 95241 59105\" என்ற எண்ணிற்கு மெசஜ் செய்யுங்கள் 💖லைக் & ஷேர் செய்யுங்கள்💖\nமாதம் ரூ 1,00,000/- மேல் கூகுள் (Google) கம்பெனியில் சம்பாதிப்பது எ�...\nமாதம் ரூ 1,00,000/- மேல் கூகுள் (Google) கம்பெனியில் சம்பாதிப்பது எப்படி\nLink1👉 http://bit.ly/2tmaykQ Link2👉 https://goo.gl/SDmwr7 ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ஒருவர் மொபைல் இல் வரும் வாட்சப் மெசேஜ்கள் அனைத்தும் சிந்தாமல் சிதறாமல் உங்கள் மொபைல் இல் காண மற்றும் அவர் வாட்ஸாப்ப் ஐ நீங்கள் முழு கன்ட்ரோல் செய்ய வேண்டுமா... விரிவான விளக்கம் இதோ... வீடியோ தகவல் பார்த்த பின்பு மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் செய்து உதவலாம்.... ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ 📩 இது போன்ற மொபைல் தகவல்களை தெரிந்து கொள்ள Whatsapp \"SUPERSTARS\" to \"+91 78689 10082\" அல்லது \"+91 95241 59105\" என்ற எண்ணிற்கு மெசஜ் செய்யுங்கள் 💖லைக் & ஷேர் செய்யுங்கள்💖\nLink1👉 http://bit.ly/2tUyDMC Link2👉 http://bit.ly/2FEuxgA ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ஒரு மொபைல் இன் FRONT / BACK கேமரா வை சுலபமாக ஹேக் செய்து உங்கள் மொபைல் இல் லைவ் ஆக பார்ப்பது எப்படி... விரிவான விளக்கம் இதோ... வீடியோ தகவல் பார்த்த பின்பு மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் செய்து உதவலாம்... ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ 📩 இது போன்ற மொபைல் தகவல்களை தெரிந்து கொள்ள Whatsapp \"SUPERSTARS\" to \"+91 78689 10082\" அல்லது \"+91 95241 59105\" என்ற எண்ணிற்கு மெசஜ் செய்யுங்கள் 💖லைக் & ஷேர் செய்யுங்கள்💖\n🔥தமிழ், மலையாளம், 💥LIVE IPL , LIVE FOOTBAL உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட 💥LIVE HD சானல்ஸ் அடங்கிய அசத்தலான LIVE TV ஆப்..\n📩 இது போன்ற மொபைல் தகவல்களை தெரிந்து கொள்ள Whatsapp \"SUPERSTARS\" to \"+91 78689 10082\" அல்லது \"+91 95241 59105\" என்ற எண்ணிற்கு மெசஜ் செய்யுங்கள்\n💖லைக் & ஷேர் செய்யுங்கள்💖\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/is-any-economic-ban-to-srilanka1457/", "date_download": "2018-11-16T08:32:28Z", "digest": "sha1:YIUQLGDZKFJ4BEJW24HD3HYYJ4RBN4GV", "length": 8721, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இலங்கை மீது பொருளாதார தடையா? அமெரிக்க அமைச்சர் விளக்கம்.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇலங்கை மீது பொருளாதார தடையா\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nசபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\nஅமெரிக்காவின் ஆசிய விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நிஷா பிஸ்வால், நேற்று இலங்கைக்கு வந்தார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக வந்த அவர், இலங்கை நடந்த போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், அதனால் உலக நாடுகள் இலங்கை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇலங்கையில் ஜனநாயகம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்றும், இறுதிகட்ட போரின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை செய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் குழு கூட்டத்தில் அமெரிக்க அரசு கொண்டு வருவது உறுதி என்று தெரிவித்த பிஸ்வால், இருப்பினும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று கூறினார்.\nஇலங்கையின் நேற்றைய சுற்றுப்பயணத்தின்போது பிஸ்வால், அரசு மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் தற்போதையை இலங்கை நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கை பயணத்தை முடித்துவிட்டு அடுத்து அவர் இங்கிலாந்து செல்கிறார்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசென்னையில் ஏ.வி.எம். அகாடமி கிரிக்கெட் போட்டி\nதமிழகத்தில் டெல்லி முதல்வரின் உருவபொம்மை எரிப்பு\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nசபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/why-kenyya-people-killed-donkeys/", "date_download": "2018-11-16T07:53:28Z", "digest": "sha1:NWEVXJROYUSPOTJ3KADAWB5QS42LP4ZZ", "length": 8326, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Why Kenyya people killed donkeys | Chennai Today News", "raw_content": "\nகழுதைகளை கடத்தி கொலை செய்யும் கென்யர்கள்: ஏன் தெரியுமா\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nசபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\nகழுதைகளை கடத்தி கொலை செய்யும் கென்யர்கள்: ஏன் தெரியுமா\nகென்யா நாட்டில் கழுதைகளை கடத்தில் ஒரு கும்பல் கொலை செய்து வருவதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. எதற்காக கழுதைகளை கொலை செய்கின்றனர் என்பதை பார்ப்போம்\nகென்யா நாட்டில் பாரம் இழுத்தல் சுமைகளை ஏற்றிச் செல்லுதல் ஆகிய பல பணிகளுக்கு கழுதைகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அங்கு சமீப காலமாக கழுதைகள் திருடப்பட்டு கொலையும் செயய்ப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து அந்நாட்டின் போலீசார் விசாரணை நடத்திய போது மருந்துக்காக கழுதைகள் கடத்தி கொல்லப்படுவதாக தகவல் கிடைத்தது. சீனாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் கழுதைகளின் தோல் முக்கிய பங்கு வகிப்பதாகவும், எனவே கழுதைகளின் தோலில் இருந்து அபூர்வ மருந்தின் முக்கிய மூலக்கூறுகளை எடுப்பதற்காகவும் கழுதைகள் பெருமளவில் கடத்தி கொல்லப்படுவதாக தெரிகிறது.\nஒருசிலரின் இந்த நடவடிக்கையால் கென்யாவில் கழுதை இனமே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த 4 மாநில முதல்வர்கள்\nமாயமான பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை: சவுதி அரேபியாவுக்கு நெருக்கடி\nஅரசியல் தொடர் கொலைகள் எதிரொலி: ஒட்டுமொத்த போலீசார் கைது\nராணுவ அதிகாரி மனைவி கொலையில் இன்னொரு ராணுவ அதிகாரி தொடர்பா\nடிரம்ப் சந்திப்பின்போது நான் கொலை செய்யப்படலாம் கிம் ஜாங் உன் அதிர்ச்சி தகவல்\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/kottawa/music-books-movies", "date_download": "2018-11-16T08:31:12Z", "digest": "sha1:553RTA2XHF6PW7ECO3IKT35635PQB5K2", "length": 4771, "nlines": 88, "source_domain": "ikman.lk", "title": "கொட்டாவ யில் திரைப்படஇஇசைஇஇலக்கிய விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகாட்டும் 1-3 of 3 விளம்பரங்கள்\nகொட்டாவ உள் இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகொழும்பு, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://poems.anishj.in/2011/08/", "date_download": "2018-11-16T07:54:04Z", "digest": "sha1:6UG326YAX7N33XMVGWHNXUGDB76H2NMY", "length": 16611, "nlines": 422, "source_domain": "poems.anishj.in", "title": "August 2011 | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nஎங்கேயோ கேட்ட கதை பொய்யானது...\nஎன் மீது நீ வைத்திருக்கும்\nசின்ன கவிதைகள் - வருங்கால காதலி\nஇசை சொட்டும் - இதில்\nபூமிக்கு மேலே - இந்த\nகுட்டி கவிதைகள் - நிலா நீ...\nதொடுவான அழகையும் - என்\nஎன் தாயின் முகம் காண...\nசின்ன கவிதைகள் - வருங்கால காதலி\nகுட்டி கவிதைகள் - நிலா நீ...\nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://saravananmetha.blogspot.com/2015/01/", "date_download": "2018-11-16T08:25:45Z", "digest": "sha1:E3P7AAQGPJRFHJQC5FBU2S7UMUSR2OOB", "length": 29903, "nlines": 402, "source_domain": "saravananmetha.blogspot.com", "title": "என் சுவடுகள்: January 2015", "raw_content": "\nஉணரும் வேளையில் . . .\nஎழும் ஒரு கேள்வி :\nPosted by தமிழ்மைந்தன் சரவணன் at 10:56 AM\nகண்ணதாசன் மிக சிறந்த கவிஞர் . அதில் மாற்று கருத்துக்கு\nஇடமில்லை. அதே வேளையில் ஏனைய பிற கவிஞர்கள்\nகண்ணதாசன் அளவிற்கு பாராட்ட படுவதில்லை.\nஆனால் இதில் வியப்பு என்னவென்றால்,\nமருதகாசி அவர்கள் எழுதிய ,\nஎன்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்\nஏன் கையை ஏந்த வெளிநாட்டில்\nஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்\nஉயரும் உ ன் மதிப்பு அயல் நாட்டில்\nஎந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில்\nஅவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்\nமக்கள் கவிஞர் பட்டு கோட்டையார் எழுதிய,\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே\nஅதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்\nபுகழடைந்த அளவிற்கு , எல்லா அரசியல் மற்றும் கலை\nஇலக்கிய மேடைகளிலும் முழங்க பட்ட அளவிற்கு\nகண்ணதாசனின் பாடல் வரிகளில் இருந் து\nகூற முடியுமா என்பது கேள்வி குறியே\nPosted by தமிழ்மைந்தன் சரவணன் at 10:00 AM\nLabels: புலவர் புலமைபித்தன், மக்கள் கவிஞர் பட்டு கோட்டையார், மருதகாசி\nஇயக்குனர் திரு.அகத்தியன் அவர்களுக்கு 2\nஅகத்தியன் அவர்கள் இயக்கிய காதல் கவிதை\nபடத்தில் நாயகனும் நாயகியும் பேசிக்கொள்ளும்\nபிரசாந்தை பார்த்து இஷா கோபிகர்\n அப்பிடீன்னு உருகுகிற ஆண்பிள்ளையை கூட\nஒரு இளம்பெண்ணை நினைத்து போற்றுகின்ற\nதன் மனைவியின் உருவிலே அன்னை அபிராமியே\nஎல்லா உயிர்களிலும் இறைவன் உறைந்துள்ளான்\nஎன்று சிந்தித்த மகா கவி பாரதியையோ\nஅந்த வசனத்தை கொண்டு எங்கனம்\nஅந்த வகையில் அகத்தியன் அவர்களிடம்\nஎன் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன்.\nPosted by தமிழ்மைந்தன் சரவணன் at 9:42 AM\nLabels: இஷா கோபிகர், பிரசாந்த்\nஇயக்குனர் திரு.அகத்தியன் அவர்களுக்கு - ஒரு பாராட்டு ,\nசில வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை செய்தி\nஒரு இளம்பெண் காரில் தனியே பயணம் செய்து கொண்டு\nஇருக்கும் போது அவரை தொடர்ந்து வந்த வாகனம்\nமிகவும் வேகமாக வந்த தோடு மட்டும் இல்லாமல்\nஅந்த வாகனத்தில் வந்த மனிதர் தன் தவறை\nஅந்த இளம் பெண்ணை மிகவும் இழிவாக பேசிவிட்டு\nஆணாதிக்க மமதையுடன் தன் வாகனத்தை ஒட்டிக்கொண்டு\nஅந்த இளம் பெண்ணுக்கோ சுயமரியாதை காய முற்றதன்\nவிளைவாக கடும் கோபம் வருகிறது.\nஅந்த வாகனத்தை துரத்தி கொண்டே செல்கிறார்.\nபின்னால் துரத்தி வரும் பெண்ணை பார்த்து\nஅந்த மனிதர் பயந்து விடுகிறார்.\nஅந்த மனிதர் சென்ற வண்டி இப்பொழுது\nஒரு காவல் நிலையத்தின் வாசலில் போய்\nவேகமாக வண்டியில் இருந்து குதித்தவர்\nகாவல் நிலையத்திற்குள் சென்று விடுகிறார்.\nஇப்பொழுதும் அசராத அந்த பெண் தானும் காவல்\nநிலையத்திற்குள் சென்று அந்த மனிதரை தேடுகிறார்\nஅங்கு சென்ற பின்பே அவர் காவல் துறையில்\nஒரு உயர் பதவி வகிப்பவர் என்பது தெரிகிறது.\nஅவரின் உயர் பதவிக்கும் அஞ்சாத அந்த பெண்,\nபெண்கள் குறித்து நீங்கள் சொன்ன இழிவான\nசொற்களுக்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்\nஆணாதிக்க சூழலிலேயே வாழ்ந்து வந்த அந்த\nமனிதனால் ஒரு பெண்ணிடம் எப்படி மன்னிப்பு\nகேட்பது என்ற வறட்டு கெளரவம் தடுத்தது.\nகடைசியில் தன் போராட்டத்தில் வென்ற பின்பே\nஅந்த பெண் அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.\nஇந்த செய்திகள் எல்லாம் பத்திரிகை வாயிலாக நான்\nஅந்த பெண் வேறு யாருமில்லை.\nதன்னுடைய மகளை இவ்வளவு துணிச்சலாக\nவளர்த்த திரு.அகத்தியன் அவர்களுக்கு என் பாராட்டுகள்.\nPosted by தமிழ்மைந்தன் சரவணன் at 9:30 AM\nLabels: அபிராம பட்டர், திருக்கடையூர் அபிராமி\nஇயக்குனர் திரு.அகத்தியன் அவர்களுக்கு ,\nஎன் பள்ளிநாட்களில் நண்பர்களை பிரியநேரும்போது மிகவும்\nமணப்பாறையில் இருந்து எங்கள் குடும்பம் திருச்சிக்கு\nஇடம் பெயர்ந்த போது ஆரம்ப பள்ளி நண்பர்களை பிரியநேர்ந்தது.\nஏதோ உலகமே இருண்டு விட்டதை போன்ற உணர்வு.\nஉலகமே அழிந்து விட கடைசியில் மாட்டிகொண்ட ஒற்றை\nஇன்னும் எப்படி எப்படியோ வர்ணிக்கலாம்\nஎன் மன வேதனைகளை படம் பிடிக்க\nஅந்த வார்த்தைகளுக்கெல்லாம் போதுமான சக்தி இல்லை\nஆனால் இவையெல்லாம் திரு.அகத்தியன் அவர்களின்\nவிடுகதை படம் பார்க்கும் வரையில் தான்.\nஅந்த படத்தின் நாயகி தன் தந்தையை இழந்துவிட\nஅறிவுரை கூறும் ஜனகராஜ் எல்லா உறவுகளுக்கும்\nஒரு ஓய்வு காலம் உண்டு\nஅதற்கு பின்பு அந்த இடத்தை இன்னொருவர்\nநிரப்புவர் என்ற வசனமே இன்றளவும் பிரிவு\nஅந்த வசனத்தை எனக்கு ஒரு வரமாக வழங்கிய\nதிரு. அகத்தியன் அவர்களுக்கு என் நன்றி.\nPosted by தமிழ்மைந்தன் சரவணன் at 9:19 AM\nஎன் பள்ளி நாட்களில் ஒரு நாள் வானொலியில் கவிஞர் மு.மேத்தா எழுதிய\n\"காலம் பொறந்திடுச்சு சின்ன மயிலே\" என\nதொடங்கும் பாடல் ஒலித்து கொண்டிருந்தது.\nஅஞ்சுகின்ற முகத்தை காண்பதற்கு ஆறுமுகம் கூட\nஎன்ற வரிகளை கேட்ட என் தந்தை ,\nஅவரு (கவிஞர் மு.மேத்தா) பாய் அதான் இப்படி எழுதி இருக்காரு என்று\nகவிஞரின் பாடல் வரிகளுக்கு மத சாயம் பூசிய வார்த்தைகளை கேட்டவுடனேயே\nநான் கவிஞர் .சிற்பியின் கவிதை ஒன்றை குறிபிட்டு என் தந்தைக்கு சட்டென்று\nகவிஞர் சிற்பி தன் கவிதை ஒன்றில் இராணுவத்தினரால் பாலியல்\nவல்லுறவிற்கு ஆளான பெண்ணின் வேதனையின் உச்சத்தை பதிவு செய்வதற்கு,\n\"அருளாளனும் அன்பாளனுமாகிய அல்லா தலை குனிந்து கொண்டான்\" என்று எழுதினார்\nஇங்கே கவிஞர் சிற்பி பாதிக்கப்பட்ட பெண்ணின் வேதனையை\nஅல்லாவால் தாங்கமுடியவில்லை என்ற பொருள் படவே அவ்வாறு\nஅதைப்போலவே கவிஞர் மு.மேத்தாவும் அச்சம் கொள்ள கூடாது.\nதுணிந்து போராடினாலே தெய்வம் துணை நிற்கும்.\nஎன்ற கருத்தை பதிவு செய்வதற்கே அவ்வாறு எழுதியுள்ளார்.\nஇதில் மேத்தாவை இஸ்மாயிலர் என்றோ சிற்பியை ஹிந்து என்றோ\nஅடையாள படுத்துவது அபத்தத்திலும் அபத்தம்.\nமதமேதும் இல்லாமல் இருப்பதே படைப்பாளியின் மதம்.\nPosted by தமிழ்மைந்தன் சரவணன் at 10:14 AM\nLabels: கவிஞர் .சிற்பி, கவிஞர் மு.மேத்தா, படைப்பாளியின் மதம்\nஇயக்குனர் திரு.அகத்தியன் அவர்களுக்கு 2\nஇயக்குனர் திரு.அகத்தியன் அவர்களுக்கு - ஒரு பாராட்...\nஇயக்குனர் திரு.அகத்தியன் அவர்களுக்கு ,\nஅம்மா சொன்ன கவிதைகள் (1)\nஇசைப்பிரியா; காந்தி; தமிழீழ விடுதலை தலைவன் (1)\nஇசையின் கவிதை மொழி (1)\nஇடதுசாரி அரசியல்; வலது சாரி அரசியல் (1)\nஉலக தமிழ் செம்மொழி மாநாடு (1)\nஎழுத்தாளர் ராமகிருஷ்ணன்;ஜே. ஜே சில குறிப்புகள்;சுந்தர ராமசாமி (1)\nஎன்னுடைய போதிமரங்கள் ;திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் (1)\nஒரு மலரின் பயணம் (1)\nகமல் ஹாசன் சங்கர் கணேஷ் (1)\nகலைஞர் மு .கருணாநிதி (1)\nகவிக்கோ. அப்துல் ரகுமானின் (1)\nகவிஞர் அனிதா ;நல்லாம்பள்ளி (1)\nகவிஞர் கண்ணதாசன்;கவிஞர் மீரா (1)\nகவிஞர் பொன்.செல்வ கணபதி (1)\nகவிஞர் மு .மேத்தா (2)\nகவிஞர் மு.மேத்தா;நட்சத்திர ஜன்னலில்;தலைவர் கலைஞர் (1)\nகேரள வெள்ள பேரிடர் (1)\nசிலைகள் பேசினால் ... (1)\nசெல்வி ;சிவரமணி ; பிரபாகரன் (1)\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம் (1)\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம் -1 (1)\nதந்தை பெரியார் ; எச் .ராஜா (1)\nதாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில் (1)\nதிருச்சி கொள்ளிடம் பாலம் (1)\nதொலைவில் ஒரு சகோதரன் (1)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் (2)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்;மேனகா;கீர்த்தி சுரேஷ்;நீதிபதி (1)\nபாரதியார் ;நா.காமராசன் ;மு.மேத்தா (1)\nபிராமினாள் ஹோட்டல்;தந்தை பெரியார் (1)\nபுதுக்கவிதை மாமன்னர் மு .மேத்தா (1)\nபுனித மரி அன்னை துவக்க பள்ளி;மணப்பாறை (1)\nமகா கவி பாரதியார்; கவிஞர் மு .மேத்தா (1)\nமக்கள் கவிஞரும் உணர்ச்சிக்கவிஞரும் (1)\nமக்கள் கவிஞர் பட்டு கோட்டையார் (1)\nமணப்பாறை மருத்துவர் . லட்சுமி நாராயணன் (1)\nமண்ணச்சநல்லூர் ; நெற்குப்பை ;அத்தாணி ;தொட்டியம் (1)\nமனுஷ்யபுத்திரன்;சபரி மலையில் பெண்கள் (1)\nமுகவரிகள் - கவிஞர் மு.மேத்தா & கவிக்கோ அப்துல் ரஹ்மான் (1)\nமுத்து நகர் ; தூத்துக்குடி (1)\nமெல்லிசை மன்னர் எம் .எஸ் .விஸ்வநாதன் (1)\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் (2)\nவைகோ; சட்டமன்ற தேர்தலில் (1)\nஹீலர் பாஸ்கர் ;பாரிசாலன் (1)\nஹைக்கூ - 4 (1)\nமுகவரிகள் - கவிஞர் மு.மேத்தா & கவிக்கோ அப்துல் ரஹ்மான்\nகவிஞர் .வாலி அவர்கள் ஒருமுறை தன்னை அறிமுகம் செய்யும் முகமாக பின்வருமாறு குறிப்பிட்டார் நான் திருவரங்கத்தில் பிறந்தேன் திரைஅரங்கத்திற்...\nசோ.ராமஸ்வாமி யின் ஆணாதிக்க திமிர்வாதம்\nசோ பெண்களை பற்றி மட்டம் தட்டி பேச்கூடிய நபர். நிறைய சான்றுகளை கூறலாம். \"ஆணாதிக்கம் என்னிடம் உள்ள நல்ல பழகங்களில் ஒன்று \" - சோ.ராம...\nஉன்னுடைய வயதை இணைய தளங்களில் பார்த்தவுடன் வியப்பின் எல்லையில் தூக்கி எறியப்பட்டேன். ஆங்கிலேயர்கள் காலத்திலேயே உன்...\nஒரு வாழை மரத்தின் சபதம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரிய பொது மக்களின் அறவழிப் போராட்டத்தை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு நசுக்க முனைந்திரு...\nதாலாட்டு பாடல் ஒன்று தள்ளாடுது காற்றில்\nநான் திருச்சியில் உள்ள சேஷசாய் தொழில் நுட்ப பயிலகத்தில் டிப்ளோம இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்த பொழுது (1993 -ல்) என்னுடன் படித்த சங்கர்...\nஎன் கல்லூரி நாட்களில் கல்லணை நீரில் மூழ்கி காலமாகிவிட்ட நண்பனின் முகம் கலங்கிய நீரில் அலையும் பிம்பமாய் இருக்க வகுப்...\nமலை முகட்டில் இருந்து வழியும் அருவி\nஹைக்கூ கவிதைகள் சில . . . மலை முகட்டில் இருந்து வழியும் அருவியின் சலசலப்பை ஒட்டு கேட்பவை அடிவாரத்தில் மற...\nஎதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடுமாம் ஆன்மீக அரசியல் வித்தகரின் அறிவிப்பு இது. எல்லாவற்றிக்கும் போரா...\nமக்கள் திலகம் எம்.ஜீ .ஆர் அவர்கள் காலமான பின்பு நடந்த சட்டமன்ற தேர்தல் அது. நான்கு முனை போட்டியில் தமிழகமே பர...\nசின்ன செடியும் அது சிந்தும் புன்னகையும் இப்போது அங்கில்லை கண்ணீர் திரையிட்ட கண்களும் வெள்ளத்தில் மிதக்கும் வாழ்க்கையும் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2013/11/19/epfo-will-pay-at-least-8-5-interest-on-pf-deposits-for-001737.html", "date_download": "2018-11-16T07:31:54Z", "digest": "sha1:X2Y4I5ML4KRPAQHELKAURNAG5VXSB4QJ", "length": 16748, "nlines": 173, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிஎஃப் டெபாசிட்கள் மீது 8.5% வட்டி வழங்க திட்டம்!!!: இபிஎஃப்ஓ அறிவிப்பு.. | EPFO will pay at least 8.5% interest on PF deposits for 2013-14: Media Report - Tamil Goodreturns", "raw_content": "\n» பிஎஃப் டெபாசிட்கள் மீது 8.5% வட்டி வழங்க திட்டம்\nபிஎஃப் டெபாசிட்கள் மீது 8.5% வட்டி வழங்க திட்டம்\n6000 டாலருக்கு பெண்கள், மது, போதை, உணவு இலவசம்.. தலையில் அடித்துக் கொண்ட அரசு.\n10 மாதங்களில் 47 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்.. இளைஞர்களுக்கு கைநிறைய சம்பளம்\n75% பிஎப் பணத்தை எடுக்க ஈபிஎப்ஓ அனுமதி: ஆனா ஒரு கண்டிஷன்..\nவருங்கால வைப்பு நிதி ஆணையம் வழங்கும் பென்ஷன் தொகையை இரட்டிப்பாக வாய்ப்பு..\nமும்பை: இபிஎஃப்ஓ-வின் 5 கோடி சந்தாதாரர்களுக்கும் 2013-14 வருடத்துக்கான பிராவிடன்ட் ஃபண்ட் (பிஎஃப்) டெபாசிட்களின் மீது, கடந்த நிதியாண்டில் வழங்கியதைப் போன்றே, குறைந்தபட்சமாக 8.5 சதவிதம் ரிட்டர்ன் விகிதத்தை வழங்கவுள்ளது. இது தொடர்பான முடிவை அடுத்த மாதத்திற்குள் எடுக்கப்படும் என்று ஒரு பிடிஐ தகவல் கூறுகிறது.\n\"தி எம்ப்ளாயீஸ் பிராவிடன்ட் ஃபண்ட் ஆர்கனைஸேஷன் (இபிஎஃப்ஓ), நடப்பு நிதியாண்டுக்கான பிஎஃப் டெபாசிட்களுக்கு 8.5 சதவீதத்தைக் காட்டிலும் குறையாத வகையில் வட்டி விகிதத்தை வழங்கும்,\" என்று இபிஎஃப்ஓ-வின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.\n\"இபிஎஃப்ஓ அதன் தலைமை தீர்மானக் குழுவான சென்ட்ரல் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸின் (சிபிடி) கூட்டத்தை அடுத்த மாதம் நடத்தத் திட்டமிட்டிருப்பதால், இது தொடர்பான தீர்மானம் டிசம்பர் மாதத்தின் போது முடிவு செய்யப்படக்கூடும்,\" என்றும் அவர் கூறியுள்ளார். 2011-12 ஆம் ஆண்டின் போது 8.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்கிய இபிஎஃப்ஓ, 2012-2013 ஆம் ஆண்டில் 8.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்கியுள்ளது.\nவட்டி விகிதத்தைப் பற்றி விரைவாக முடிவு எடுப்பதற்கு, இபிஎஃப்ஓ-வின் தீர்மானக் குழுவான சிபிடியின் கூட்டத்தை உடனடியாக ஏற்பாடு செய்யும்படி வலியுறுத்தி வர்த்தக யூனியன்கள் தொழில்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: epfo pf deposit money வைப்பு தொகை பணம் வருங்கால வைப்பு நிதி\nஉங்கள் எஸ்பிஐ கணக்கிலிருந்து தவறுதலாகப் பணம் குறைந்துள்ளதா.. திரும்பப்பெற இதைச் செய்திடுங்கள்.\nபங்குச்சந்தையில் இறங்கும் சாப்ட்பேங்க்.. ஜப்பானில் குவியும் முதலீடுகள்..\nஅனில் அம்பானியின் ஸ்மார்ட்டான திட்டம்.. பங்குச்சந்தையில் புதிய நிறுவனம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/actor-vikram-latest-viral-photos/", "date_download": "2018-11-16T08:26:08Z", "digest": "sha1:LW32MAHMEJUAVQLCYHMQSYTS65U3UQ4E", "length": 7947, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "சியான் விக்ரமை இப்படி பார்த்துள்ளீர்களா.! இணையதளத்தை கலக்கும் புகைப்படம்.! - Cinemapettai", "raw_content": "\nHome News சியான் விக்ரமை இப்படி பார்த்துள்ளீர்களா.\nசியான் விக்ரமை இப்படி பார்த்துள்ளீர்களா.\nவிக்ரம் எப்பொழுதும் தனது நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் இவர படத்திற்காக மிகவும் கஷ்டபடுவார் கடின உழைப்பும் இருக்கும் இதவரை அவரின் நடிப்பில் திரைக்கு வந்த படங்களை பார்த்தாலே தெரியும்.\nஇவரின் ஸ்கெட்ச் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்தது இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது இதை தொடர்ந்து இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம் இந்த படம் இன்னும் முடியவில்லை.\nசமீபத்தில் வந்த வதந்தியை இயக்குனர் மறுத்துள்ளார் விக்ரமின் படம் என்றாலே கெட்டப் பயங்கர எதிர்பார்ப்பு இருக்கும் தற்பொழுது இவர் சால்ட் அன்ட் பேப்பர் லுக்கில் ஒரு புகைப்படத்தை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.\nஅஜித் நாட்டை ஆளப்போகிறார்.. அடுத்த படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு\nகஜா புயல் இரவோடு இரவா கோர தாண்டவம் ஆடியது.. உறங்கிக் கொண்டிருந்த மக்கள்\nசிவகார்த்திகேயன் அடிக்கும் எதிர்நீச்சல்.. விழுந்தது என்ன சாதாரண அடியா..\nஇந்த முறை மிஸ் ஆகாது.. முழு நம்பிக்கையில் சசிகுமார்\nகூடவே இருந்தியே செவ்வாழ இப்படி அடிச்சிட்டியே.. நகைக்கடையில் 75 லட்சம் கொள்ளை\nசீதக்காதி மேக்கிங் வீடியோ.. விஜய் சேதுபதி\nவைரலாகுது அஜித், விஜய், சிம்பு ரெபரென்ஸுடன் ஹர்பஜன் பதிவிட்ட ஸ்டேட்டஸ் .\nசென்னையில் உருவாகும் ஒரு பெண் உசேன் போல்ட்\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட் திரை விமர்சனம்.\nதனது மகள் கையை பிடித்து நடந்து செல்லும் தல அஜித் வைரலாகும் வீடியோ.\nபெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி\nமெர்சலுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை பகீர் கிளப்பும் கலைஞர்.\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nசில்லரை காசுகளை சேர்த்து வைத்து ஐபோன் வாங்கிய இளைஞர். குவியும் பாராட்டுக்கள்.\nவிஷால் தொடங்கும் டிவி சேனல்.. அரசியலுக்கு வழி தேடுகிறாரா\nபடுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் இவர். பகீர் கிளப்பும் பிரபல நடிகை.\nகிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/erumai-sani-vijay-to-act-in-sam-antons-movie/", "date_download": "2018-11-16T08:29:59Z", "digest": "sha1:Y6WSC2OAF3OLULPWEGPU5TCIXO5TQ73G", "length": 10287, "nlines": 136, "source_domain": "www.cinemapettai.com", "title": "அதர்வா, ஹன்சிகா படத்தில் இணைந்த யூ-டியூப் சென்சேஷன். - Cinemapettai", "raw_content": "\nHome News அதர்வா, ஹன்சிகா படத்தில் இணைந்த யூ-டியூப் சென்சேஷன்.\nஅதர்வா, ஹன்சிகா படத்தில் இணைந்த யூ-டியூப் சென்சேஷன்.\n‘டார்லிங்’ படப் புகழ் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா ஒரு படத்தில் நடிக்க உள்ளனர்.\nசெம போத ஆகாத, ருக்குமணி வண்டி வருது, இமைக்கா நொடிகள், ஒத்தைக்கு ஒத்த என தற்போது 4 படங்களை கையில் வைத்திருக்கிறார் நடிகர் அதர்வா. மனிதர் செம்ம பிஸி. இந்தப் படங்களைத் தொடர்ந்து சாம் ஆண்டன் இயக்கத்தில் புதிய த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறார்.\nபுசு புசுவென்று இருந்த ஹன்சிகா தன் உடலை மிக ஸ்லிம்மாக மாற்றினார். பிரபுதேவாவுடன் இணைந்து குலேபகாவலி படத்தில் நடித்துள்ளார் ஹன்சிகா. வேறு புதுப்படங்கள் எதுவும் ஒப்பந்தம் செய்யாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்தார்கள்.\nமுதலில் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிப்பதாக இருந்தது. தற்போது ஆரோ சினிமாஸ் தயாரிக்கவுள்ளது.\nவிக்ரம் வேதா, புரியாத புதிர் போன்ற படங்களுக்கு இசையமைத்த சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை பல படங்களை விநியோகம் செய்த ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் யோகி பாபு காமெடியானாக நடிக்கிறாராம். இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.\nஇப்படத்தில் படம் நெடுக வருவதுபோன்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ‘எரும சாணி’ விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.\nஇவர் யூ டியூப் தளத்தில் ‘எரும சாணி’ என்ற பெயரில் உள்ள சேனலில் வருபவர்.\nவீடியோக்களில் நடித்த இவரும் ஹரிஜாவும் இன்றைய இளசுகளின் மத்தியில் மிக பிரபலமானவர்கள் . முன்னணி கதா நாயகனுடன் இவர் நடிக்கும் முதல் படம் இது.\nவைரலாகுது அஜித், விஜய், சிம்பு ரெபரென்ஸுடன் ஹர்பஜன் பதிவிட்ட ஸ்டேட்டஸ் .\nசென்னையில் உருவாகும் ஒரு பெண் உசேன் போல்ட்\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட் திரை விமர்சனம்.\nதனது மகள் கையை பிடித்து நடந்து செல்லும் தல அஜித் வைரலாகும் வீடியோ.\nபெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி\nமெர்சலுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை பகீர் கிளப்பும் கலைஞர்.\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nசில்லரை காசுகளை சேர்த்து வைத்து ஐபோன் வாங்கிய இளைஞர். குவியும் பாராட்டுக்கள்.\nவிஷால் தொடங்கும் டிவி சேனல்.. அரசியலுக்கு வழி தேடுகிறாரா\nபடுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் இவர். பகீர் கிளப்பும் பிரபல நடிகை.\nகிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/india/131798-stock-market-you-must-watch-today-24072018.html", "date_download": "2018-11-16T07:20:04Z", "digest": "sha1:HX32MQLXCV7MPZYWZZAPMBGZP6IYKYCL", "length": 13062, "nlines": 91, "source_domain": "www.vikatan.com", "title": "stock market you must watch today 24-07-2018 | இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 24-07-2018 | Tamil News | Vikatan", "raw_content": "\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 24-07-2018\nஅமெரிக்க சந்தை குறியீடுகளான எஸ்&பி500 இண்டெக்ஸ் 2,806.98(+5.15) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 25,044.29 (-13.83) என்ற அளவிலும் 23-07-18 அன்று நடந்த டிரேடிங்கின் இறுதியில் முடிவடைந்தது. இன்று காலை இந்திய நேரம் 04.15 மணி நிலவரப்படி உலக சந்தைகளில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,224.60 டாலர் என்ற விலையிலும், ப்ரென்ட் குரூடாயில் (செப்டம்பர் 2018) பீப்பாய் ஒன்றுக்கு 73.06 டாலர் என்ற அளவிலும் இருந்தது.\n23-07-18 அன்று அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூபாய் 68.7040 என்ற அளவில் இருந்தது.\nநிஃப்டி மற்றும் ஏனைய இண்டெக்ஸ்களின் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டென்ஸ் லெவல்கள்\nஇன்று நிஃப்டி எப்படி இருக்க வாய்ப்பு\n23-07-18 அன்று நிஃப்டி நல்லதொரு ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தது. ஜூலை மாத எப்&ஓ எக்ஸ்பைரி வாரத்தில் இருக்கின்றோம். எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களையே இன்றைக்கும் முழுமையாக எதிர்பார்க்கலாம். டெக்னிக்கல்கள் அடிக்கடி பொய்யாகிப்போய்விட வாய்ப்பு இருப்பதால் டிரேடர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டியிருக்கும். ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்கள்தனை இன்று முழுமையாக தவிர்ப்பது நல்லது. செய்திகள் மற்றும் நிகழ்வுகள் கவனம் வைத்துச் செயல்படுங்கள். புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் வியாபாரம் செய்வதை இன்றைக்கு முழுமையாக தவிர்ப்பதே நல்லது. ஹைரிஸ்க் எடுக்கக்கூடிய டிரேடர்களுமே வியாபாரத்தின் அளவினை மிகவும் குறைத்துக்கொள்வதே நல்லதொரு ஸ்ட்ராட்டஜியாக இருக்கும் எனலாம்.\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்\n23-07-18 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால் 4,410.52 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 4,151.15 கோடி ரூபாய் அளவிற்கு விற்றும் நிகர அளவாக 259.37 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தனர்.\nஉள்நாட்டு இன்ஸ்ட்டிட்யூஷனல் முதலீட்டாளர்கள்(டிஐஐ) என்ன செய்தார்கள்\n23-07-18 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால் 3,559.53 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 3,434.71 கோடி ரூபாய்க்கு விற்றும் நிகர அளவாக 124.82 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தனர்.\nடெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே\nகுறிப்பிட்ட சில பங்குகளில் 23-07-18 அன்று நடந்த டெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த ஐந்து நாள்களில் வெறும் எண்ணிக்கையின் அடிப்படையிலும் (5 நாள் எண்ணிக்கை) மற்றும் பத்து நாள்களில் மூவிங் ஆவரேஜ் அடிப்படையில் (10 நாள் மூவிங் ஆவரேஜ் -DMA) டெலிவரியின் வால்யூம் அதிகரித்த விவரம்:.\nஎப்&ஓ வியாபாரத்தில் 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்களை எட்டிய காரணத்தினால் புதிய வியாபாரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குகள்:\nஇந்த அடிப்படையிலான பங்குகள் எதுவும் இல்லை.\n23-07-18 அன்று நடந்த டிரேடிங்கில் ஜூலை மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ் ஒப்பன் இன்ட்ரெஸ்ட் மற்றும் விலை அதிகரித்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):\n23-07-18 அன்று நடந்த டிரேடிங்கில் ஜூலை மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ் ஒப்பன் இன்ட்ரெஸ்ட் மற்றும் விலை குறைந்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):\nஇன்று போர்டு மீட்டிங் நடத்த உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்)\nபொறுப்பு கைதுறப்பு: இந்தப் பகுதி ஒரு செய்தித் தொகுப்பேயாகும். இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றுக்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதமும் வழங்கவில்லை. இந்த இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள், முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல. பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். மேலும், இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பணரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியைப் படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer-disclosures.html எனும் இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாகப் படித்து, தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்துக்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவுபெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவுஎண்: INH200001384)\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/133801-mkalagiri-express-controversy-statement.html", "date_download": "2018-11-16T08:29:40Z", "digest": "sha1:FTN5ZOKTDHWM5SBU4P7QVGR74KR47RP6", "length": 4832, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "M.K.Alagiri express controversy statement | \"என்னுடைய ஆதங்கத்துக்கு காலம் பதில் சொல்லும்..!\" கருணாநிதி நினைவிடத்தில் கொந்தளித்த அழகிரி | Tamil News | Vikatan", "raw_content": "\n\"என்னுடைய ஆதங்கத்துக்கு காலம் பதில் சொல்லும்..\" கருணாநிதி நினைவிடத்தில் கொந்தளித்த அழகிரி\n'தி.மு.க-வின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் இருக்கிறார்கள்' என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் முதல்வர் மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதி, ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அவருடைய உடல், சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று, மெரினா கடற்கரையிலுள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு குடும்பத்துடன் சென்று அழகிரி அஞ்சலி செலுத்தினார். அஞ்சலிசெலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ''என் அப்பாவிடம் என்னுடைய ஆதங்கத்தை வேண்டிக்கொண்டேன்.\nஎன்ன ஆதங்கம் என்பது பின்னால் தெரியும். அதற்கு காலம் பதில் சொல்லும். என்னுடைய ஆதங்கம் என்பது கட்சி தொடர்பானது. தி.மு.க -வின் செயற்குழு பற்றி எனக்குத் தெரியாது. நான் தற்போது தி.மு.க-வில் இல்லை. உண்மையான தி.மு.க விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கம் இருக்கிறார்கள்' என்று தெரிவித்தார். அழகிரியின் இந்தக் கருத்து, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/134519-vaigai-dam-opening-for-irrigation.html", "date_download": "2018-11-16T07:20:35Z", "digest": "sha1:UTO6NFT65AQJVALZARCPDTHF4BK7BOZS", "length": 5075, "nlines": 69, "source_domain": "www.vikatan.com", "title": "Vaigai dam opening for irrigation | 7 ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவு - பாசனத்துக்காக வைகை அணை திறப்பு! | Tamil News | Vikatan", "raw_content": "\n7 ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவு - பாசனத்துக்காக வைகை அணை திறப்பு\nதேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை, நேற்று மாலை தனது முழுக்கொள்ளளவான 69 அடியை எட்டியது. இந்நிலையில் விவசாயத் தேவைக்காக இன்று அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.\nபெரியாறு பாசனப்பகுதி மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாய் ஆகியவற்றிற்கு ஒரு போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. 120 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது. அணை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணை மதகுகளை திறந்துவைத்து மலர்தூவினார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கதர் மற்றும் கிராமத்தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். வைகை அணை திறக்கப்பட்டுள்ளதை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/132026-meet-this-school-teacher-who-teaches-science-in-an-interesting-way.html", "date_download": "2018-11-16T07:57:49Z", "digest": "sha1:BG7LQOG4SPTLNE4SPCM2IGRCJSEBEAMA", "length": 25282, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "'பெரிய கனவுகள் நிறைவேற சின்ன வயதில் விதைக்க வேண்டும்!' அறிவியல் பரப்பும் ஆசிரியர் #CelebrateGovtSchool | Meet this school teacher who teaches science in an interesting way!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:51 (25/07/2018)\n'பெரிய கனவுகள் நிறைவேற சின்ன வயதில் விதைக்க வேண்டும்' அறிவியல் பரப்பும் ஆசிரியர் #CelebrateGovtSchool\nஈராசிரியர் தொடக்கப் பள்ளியில் பணிபுரிபவர்தான் கண்ணபிரான். அறிவியல் விஷயங்கள் தவிர்த்து அவருடன் பேசுவது சிரமம். அந்தளவுக்கு அறிவியலை நேசிப்பவர். தன் பள்ளி மாணவர்களுக்கு அறிவியலை அவர் அறிமுகப்படுத்தும் விதம் பற்றிச் சொல்கிறார்.\n'அறிவியல், இயற்கையை நகலெடுப்பதில்லை. மாறாக, மறுஉருவாக்கம் செய்கிறது' என்பார் ஓர் ஆங்கில எழுத்தாளர். ஆங்கிலத்துக்கு அடுத்து மாணவர்கள் அதிகம் அஞ்சுவது, அறிவியல் பாடத்துக்குத்தான். ஏனெனில், கணக்குச் சூத்திரங்களும் இதில் அடங்கியிருக்கும். ஆனால், அறிவியலை நம் வாழ்வோடு இணைத்துப் புரிந்துகொண்டு படித்தால், விருப்பத்துக்குரிய பாடமாக மாறிவிடும். அதற்கு, அறிவியல் ஆர்வத்தைத் தொடக்கப்பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் சேர்க்க வேண்டும். அந்தச் சிறப்பான பணியைச் செய்துவருகிறார், ஆசிரியர் கண்ணபிரான்.\nஉடுமலைப்பேட்டை நகரிலிருந்து பொள்ளாச்சிக்குச் செல்லும் வழியில் உள்ள சிறிய கிராமம், ராகல்பாவி. அங்குள்ள ஈராசிரியர் தொடக்கப் பள்ளியில் பணிபுரிபவர்தான் கண்ணபிரான். அறிவியல் விஷயங்கள் தவிர்த்து அவருடன் பேசுவது சிரமம். அந்தளவுக்கு அறிவியலை நேசிப்பவர். தன் பள்ளி மாணவர்களுக்கு அறிவியலை அவர் அறிமுகப்படுத்தும் விதம் பற்றிச் சொல்கிறார்.\n\"இந்தப் பள்ளியில் 2008-ம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். பாடத்திட்டத்தில் உள்ளவற்றையே நடத்திக்கொண்டிருந்த எனக்கு, விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்துடன் தொடர்பு கிடைத்தது. அங்கு அளிக்கப்பட்ட பயிற்சியே எனக்கு அறிவியல்மீது பெரும் ஆர்வத்தை உண்டாக்கியது. நம் அன்றாட வாழ்வில் நடக்கும் விஷயங்களில் உள்ள அறிவியல் விளங்கங்களை, அதிக செலவில்லாமல் கற்றுக்கொண்டேன். அதை அப்படியே மாணவர்களுக்குக் கற்றலாக நடத்திவருகிறேன்.\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nவிஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், டெலஸ்கோப் உருவாக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்தியது. அதற்கு, பள்ளியில் சிறப்பாக அறிவியலைப் பரப்பும் ஆசிரியர்களுக்கு அழைப்புவிடுத்தது. அதில் நானும் ஒருவன். 2015-ம் ஆண்டு குஜராத்திலும், 2017-ம் ஆண்டு கோவையிலும் நடந்த வகுப்புகளில் பங்கேற்று மூன்று டெலஸ்கோப்புகளை நானே உருவாக்கினேன். அது எனக்குத் தன்னம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது. கற்றுக்கொண்டதை இன்னும் எளிமையான பொருள்களோடு மாணவர்களைச் செய்யவைத்தேன். என்னைவிடப் பல மடங்கு மகிழ்ச்சியில் திளைத்தனர் மாணவர்கள். விஞ்ஞானிகளின் பிறந்தநாள்களைச் சடங்குபோல கொண்டாடுவதைவிட, அந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளைச் செய்முறைகளாகச் செய்துபார்க்க முயன்றோம்'' எனத் தனது அடுத்தடுத்த செயல்பாடுகளைப் பகிர்கிறார்.\n''இப்போது, எங்கள் மாணவர்கள் சூரிய ஒளியை வைத்தே சுமார் 25 சோதனைகளைச் செய்வார்கள். உதாரணமாக, சூரிய ஒளியில் சிறு கம்பை நட்டுவைத்து, அதன் நிழலை அளவிட்டே சூரியனின் சுழலும் கோணத்தைக் கண்டறிவோம். பால் மிரர் (ball mirror) மூலம் சூரிய கரும்புள்ளிகள் பற்றித் தெரிந்துகொள்வோம். இப்படி ஏராளமான அறிவியல் சோதனைகளைச் செய்யச் செய்ய, பள்ளிக்கு வந்ததுமே, 'இன்னிக்கு என்ன அறிவியல் சோதனை செய்யப்போறோம் சார்' என மாணவர்கள் ஆர்வமாகக் கேட்கின்றனர். மாணவர்களே விரும்பி அறிவியலை நோக்கி வர வேண்டும் என்ற என் நோக்கம் நிறைவேறி வருவதில் சந்தோஷம். பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி, 'தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இவையெல்லாம் தேவையா' என மாணவர்கள் ஆர்வமாகக் கேட்கின்றனர். மாணவர்களே விரும்பி அறிவியலை நோக்கி வர வேண்டும் என்ற என் நோக்கம் நிறைவேறி வருவதில் சந்தோஷம். பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி, 'தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இவையெல்லாம் தேவையா' என்பதுதான். நான் உறுதியாக நம்புகிறேன். நம் பிள்ளைகளின் பெரிய கனவுகள் நிறைவேற வேண்டும் எனில், அவற்றுக்கான விதைகளைச் சின்ன வயதிலேயே விதைக்க வேண்டும். என்னுடைய முயற்சிக்குத் தலைமை ஆசிரியை சாவித்திரியின் ஒத்துழைப்பு அளப்பரியது.\nமாணவர்களை சின்னாறு எனும் பகுதிக்கு அழைத்துச்சென்று, இயற்கையைப் பார்வையிடச் செய்தவாறே சுத்தம் செய்யவைப்போம். மரம், செடி, கொடி ஆகியவற்றை அறிவியல் பார்வையில் எப்படிப் பார்க்க வேண்டும் என்பதையும் கற்பிப்போம். உதாணரமாக, ஒளிச்சேர்க்கையைப் பற்றி அங்கே விளக்குவோம். மாணவர்கள், புதிய சூழலில் கண்ணுக்கு எதிரே பாடத்துக்குரிய பொருள்களைப் பார்த்ததும் விரைவாகப் புரிந்துகொள்கிறார்கள். இந்தக் கிராம மக்களின் உதவியையும் மறக்காமல் சொல்ல வேண்டும். பல அறிவியல் விஷயங்களை விளக்குவதற்கு கணினியும் புரஜெக்டரும் அவசியம். இரண்டையும் வாங்கித்தந்தது, ஊர் மக்கள்தான்\" என நிறைவாகப் புன்னகைக்கிறார் கண்ணபிரான்.\n\"ஜெயாவை இப்போ தூக்கிக் கொஞ்ச முடியலை\" - வண்டலூர் சிங்கத்தின் 'அம்மா'\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n``எள்ளு மட்டுமே ரெண்டு, மூணு ஏக்கருக்குப் போட்டுருக்கேன்'' - விஜி சந்திரசேக\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்\nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/naam-tamilar-katchi", "date_download": "2018-11-16T08:28:18Z", "digest": "sha1:N2HF6U22F5BKJ3M6G6XFYP2PNMRWGDAO", "length": 14777, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`தமிழகம் போர்க்களமாக மாறும்' - ஆளுநருக்கு சீமான் கண்டனம்\n'மோடிக்கு ஐ.நா விருது வழங்கியது ஏமாற்று வேலை' - கொதிக்கும் மன்சூர் அலிகான்\n`வீட்டு ஓனரைக்கூட 15 வருஷமாகப் பார்க்கவில்லை' - சர்ச்சையான ஃபேஸ்புக் பதிவுக்குச் சீமான் தரப்பு விளக்கம்\nஒரு நாளில் ஒரு லட்சம் பனை விதைகள் - களத்தில் இறங்கி அசத்திய நாம் தமிழர் கட்சியினர்\n - ஷோபியா கைதுக்கு சீமான் கண்டனம்\n``பீலா விடுறதக்கூட உயர்வா விட்டோமா இல்லையா\" இது சீமான் வைரல்ஸ்\n`தேர்தலில் நிற்கலாம்; தமிழகத்தை ஆள நினைக்கக் கூடாது' - விஷாலை சாடும் சீமான்\nசமூக சேவை செய்தவர்கள் கைது... போலீஸை கலங்கடித்த நீதிபதி\nநிவாரணம் வழங்கச் சென்ற சீமான் - தடுத்து நிறுத்திய கேரள பா.ஜ.க\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/stocks", "date_download": "2018-11-16T07:29:18Z", "digest": "sha1:B2HPTZGQH6JJ63F4PAFWURMBC4MELTFC", "length": 14272, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\nஎஃப் அண்ட் ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்\nபங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா கேரளா மழை வெள்ளம்\nதொடரும் லாரி ஸ்டிரைக்: தூத்துக்குடியில் 15,000 டன் உப்பு, 25,000 டன் மரக்கட்டைகள் தேக்கம்\nபங்குச் சந்தையில் இன்று கவனிக்க வேண்டியவை\nவந்தார் நிலேகனி - உயர்ந்தது இன்ஃபோஸிஸ் பங்குகள்\n100% கில்லாடிகள் யாருமே இல்லை பங்குச்சந்தை பயில்வோம் - மினிதொடர் பாகம் 5\n- ஆசிய பங்குகள் சரிவு\nசரவெடி பங்குகள் தீபாவளிக்கு வாங்கலாம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adirainews.net/2017/01/5_30.html", "date_download": "2018-11-16T07:40:06Z", "digest": "sha1:CIJNNHSA77TP4PLOPEGOWHL52AJI2IMH", "length": 24369, "nlines": 224, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: கனடா மஸ்ஜிதில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி?", "raw_content": "\nஅமீரகத்தில் 'விர்ஜீன்' புதிய தொலைப்பேசி நிறுவனம் த...\nஓமனில் வீட்டு வாடகை பிரச்சனையில் வெளிநாட்டினர் சிக...\nதஞ்சை ரயில் நிலையம் முற்றுகை: எஸ்டிபிஐ கட்சியினர் ...\nஓமன் நாட்டின் புதிய பட்ஜெட் விமான சேவை துவக்கம் \nதுபாயில் டிரைவர் இல்லா வாகன இலவச சவாரி பரிசோதனை ஓட...\nஷார்ஜாவில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் ச...\nகடும் கோடையிலும் ஜில்லிடும் மக்கா ஹரம் ஷரீஃப் தரைத...\nதஞ்சை மாவட்டத்தில் பிப்.6 ந் தேதி முதல் தட்டம்மை ர...\nதுபாயில் நாளை முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்தில் ப...\nஅதிரை, மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (...\nகனடா மஸ்ஜிதில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\nதஞ்சை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்...\nபி.எஃப்.ஐ மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு \nஅதிரையில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்த...\nமரண அறிவிப்பு ( செ.மு. முஹம்மது பாருக் அவர்கள்)\nவெளிநாட்டினர் அனுப்பும் பணத்திற்கு வரிவதிக்க குவைத...\nஅமீரகத்தில் பிப்ரவரி மாத சில்லறை பெட்ரோல் விலை உயர...\nஅதிரை அருகே மண் சரிந்து விழுந்து தொழிலாளி மரணம் \nதுபாயில் புதிய டிரைவர்களால் மட்டும் 49 பேர் மரணம் ...\nதுபாயில் வீணாகும் உணவுப் பொருள்களிலிருந்து மாற்று ...\nபெரு நாட்டில் மழையில் இடிந்து ஆற்றுக்குள் விழுந்த ...\nசவூதி ரியாத்தில் 68 வது இந்திய குடியரசு தின விழா ப...\nதுபாய் ஷாப்பிங் திருவிழா (DSF) இன்றுடன் நிறைவு\nமல்லிப்பட்டினத்தில் புதிய சலூன் கடை திறப்பு \nவெளிநாட்டவர்கள் அனுப்பும் பணத்திற்கு வரி\nபுனித ஹரம் ஷரீஃப் கிரேன் விபத்து வழக்கு தள்ளுபடி \nஒட்டிப்பிறந்த 42 ஜோடி குழந்தைகள் வெற்றிகரமாக பிரித...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின வி...\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா பியாரி பேகம் அவர்கள்)\nதுபாயில் அழகு சாதனப் பொருட்களுக்கு 'ஹலால்' பரிசோதன...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் குடியரசு தின விழ...\nஅதிரையில் 9 மி.மீ மழை பதிவு \nதமிழர்களிடம் உதவி கோரிய அமெரிக்கா \nஅதிரையில் காங்கிரசார் கொண்டாடிய குடியரசு தின விழா ...\nஅதிரையில் தமிழ்மாநில காங்கிரசார் கொண்டாடிய குடியரச...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் 68 வது இந்திய குடி...\nகுடியரசு தினத்தையொட்டி அதிரையில் இலவச பல் மருத்துவ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 68-வது குடியரசு தினவிழ...\nதுபாய் புரூஜ் கலீபா கட்டிடம் இந்திய தேசிய கொடியின்...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி அலுவலகம் புதிதாக திற...\nகடன் பிரச்சனையால் துபாய் சிறையிலுள்ள பாகிஸ்தானியர்...\nஅமீரகத்தில் சந்தர்ப்பவச சிறைவாசிகளை விடுதலை செய்ய ...\nஅமெரிக்காவில் 20 மில்லியன் டாலர் பண மெத்தை பிடிபட்...\n10,12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் 100 க்கு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் SLET - NET தேர்விற்கான...\nஅபுதாபி டேக்ஸிக்களில் பயணிகள் தவறவிட்ட 8,900 மொபைல...\nகுவைத் இளவரசருக்கு இன்று மரண தண்டனை \nதுபாயில் 1/2 மணி நேரத்தில் 6 முறை ரேடார் கேமராவில்...\nஉலகின் அதிக பயணிகள் வந்துசெல்லும் விமான நிலையமாக த...\nதஞ்சை மாவட்டத்தில் வறட்சி பகுதிகளை மத்திய குழுவினர...\nதுபாயில் ஸ்மார்ட் குப்பை தொட்டி அறிமுகம் \nடெல்லி மருத்துவக் கல்லூரிக்கு 2 மில்லியன் டாலர் மத...\nகுவைத்தில் பறவைகளை தாக்கும் புதிய வகை வைரஸ் \nசவூதி இணையதளங்கள், கம்ப்யூட்டர் செயல்பாடுகளை முடக்...\nஅதிரையில் ரயில்வே பாலம் அமைக்கும் பணி தீவிரம் \nசவூதியில் இருந்து அனுப்பும் பணத்திற்கு வரி என்ற வத...\nகுவைத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவசரந...\nதுபாயில் பாதசாரிகளுக்கான ஸ்மார்ட் சிக்னல் \nசீனாவில் 'ஒரு குழந்தை' சட்டம் ரத்தால் 18 மில்லியன்...\nதுபாயில் தீயணைப்பு படகுகள் அறிமுகம்\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: 283 மனுக்கள் ...\nநெகிழ வைத்த அண்டை வீட்டு அமெரிக்கர் \nஇந்திய குடியரசு தினவிழாவையொட்டி துபாயில் ரத்ததான ம...\nசாலை விபத்தில் அதிரையர் வஃபாத் ( மரணம் )\nஇந்திய குடியரசு தின விழாவில் அமீரக ராணுவப்படை பங்க...\nஹாங்காங் செல்ல இந்தியர்களுக்கு ஃப்ரீ விசா (VISA ON...\nமுஸ்லீம் பெண் கட்டிய உலகின் பழமையான பல்கலைக்கழகம் ...\nஜல்லிக்கட்டை ஆதரித்து சவூதி ரியாத்தில் குரல் கொடுத...\nசவூதி ரியாத்தில் நடந்த இரத்ததான முகாம் ( படங்கள் )...\nஅதிரையில் 22.90 மி.மீ மழை பதிவு \n'சவுதி டைட்டானிக்' – ஒரு சிறப்பு பார்வை\nஜல்லிக்கட்டை ஆதரித்து சவூதியில் குரல் கொடுத்த தமிழ...\nஜல்லிக்கட்டை ஆதரித்து ஜப்பானில் குரல் கொடுத்த அதிர...\nவிடை பெறுகிறது துபாய் ஷனா பில்டிங் \nஅமெரிக்கா நடிகையை சிந்திக்கத் தூண்டிய குர்ஆன் \nஅமீரகத்தில் மழை பெய்ய வாய்ப்பு\nகிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு \nதுபாய் கல்ப் நியூஸ் பத்திரிகையில் ஜல்லிக்கட்டு போர...\nசாலைவிதிகள் விழிப்புணர்வு குறித்து கட்டுரை, பேச்சு...\nவிபத்தை தடுக்க அபுதாபி நெடுஞ்சாலையில் ரேடார் கேமரா...\nமரண அறிவிப்பு ( ஹாஜி N.M.S முஹம்மது சுல்தான் அவர்க...\nஜல்லிக் கட்டு, வெற்றிக் கட்டு\nவயது ஒரு தடையல்ல என நிருபித்த 94 வயது பாட்டி \nதுபாய் ஷாப்பிங் திருவிழாவில் 250 கிலோ தங்கக்கட்டிக...\nஅதிரையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தி...\nதுபாயில் 4 மாதங்களாக காருக்குள் 'வாழும்' பிரிட்டீஷ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் அதிரை தமுமுக-மமகவினர் \nஷார்ஜா சாலை விபத்துக்களில் அதிகம் இறப்பவர்கள் பட்ட...\nமரண அறிவிப்பு ( ஜென்னத் பீவி அவர்கள்)\nஎனது கோரிக்கைகள் ஏற்பு: 'அரசியல் விமர்சகர்' அதிரை ...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஅமெரிக்காவில் இரண்டு விமானங்கள் உரசல் \nஏர் இந்தியா விமானத்தில் பெண்களுக்கு தனியிட இருக்கை...\nஓமனில் அரசு ஊழியர்களின் வருடாந்திர போனஸ் மற்றும் இ...\nசுற்றுலா பயணிகளை கவர்ந்த பிரம்மாண்ட முதலை \nவெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக குவைத் பாராளுமன்ற ...\nஆதார் அட்டை எடுக்க பணம் வசூலித்தால் நடவடிக்கை: ஆட்...\n அருமை.. அருமை.. பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nகனடா மஸ்ஜிதில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\nகனடா நாட்டின் கியூபெக் நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய கலாச்சார மையம் என அழைக்கப்படும் கியூபெக் பெரிய பள்ளிவாசலில் (கனடா நேரப்படி இன்றிரவு) 8 மணியளவில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 5 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பலி சம்பவத்தை ஊர்ஜிதம் செய்துள்ள போலீஸார் அதன் எண்ணிக்கையை தெரிவிக்க மறுத்து விட்டனர்.\nஇந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். கடந்த ரமலான் மாதத்தின் போதும் இந்த மஸ்ஜித் நுழைவாயிலில் பன்றியின் தலையை வெட்டிவீசி மத வெறியர்கள் தங்களின் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்த நிலையில் இந்த கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.\nஅமெரிக்கா ஏற்க மறுத்துள்ள அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்போம் என கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடேவ் (Justin Trudeau) அறிவித்திருந்த நிலையில் இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மேலும், உலகின் எந்த நாடாவது முஸ்லீம்களுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிக்கும் போதெல்லாம் அடுத்தடுத்த நாட்களிலேயே அந்த நாடுகளில் மிகப்பெரிய பயங்கரவாத செயல்கள் நடத்தப்பட்டு இஸ்லாமியர்கள் மற்றும் ஒரு சில தீவிரவாத குழுக்களின் மீது பழிசுமத்தப்பட்டு, முஸ்லீம்களுக்கான ஆதரவு நிலையை அந்நாடுகள் கைவிடும்படி செய்து வருகின்றனர் யூத, நஸ்ரானிய இலுமினாட்டி பயங்கரவாதிகள்.\n2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கனடா மக்கள் தொகையை பொருத்தவரை, 5ல் ஒருவர் அயல்நாடுகளிலிருந்து குடியேறியவர் ஆவார். மேலும் அந்நாட்டின் குடியேற்றத்துறை மற்றும் அகதிகள் நலவாழ்வுத்துறை அமைச்சராகவுள்ள அஹமது ஹூசைன் என்பவர் கூட சோமாலிய அகதி சிறுவனாக வந்து அந்நாட்டின் அமைச்சராக உயர்ந்தவர் தான்.\nஅமைச்சர் அஹமது ஹூசைன், கியூபெக் மாகாணப் பிரதமர் (முதல்வர்) பிலிப்பி கொல்லார்டு, கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடேவ் ஆகியோர் முஸ்லீம்களின் மீதான வன்முறை தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளதுடன் முஸ்லீம்களுக்கு தொடர் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.\n2015 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2017 ஜனவரி ஆரம்பம் வரை சுமார் 39,670 சிரியா அகதிகளுக்கு கனடா அடைக்கலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nLabels: உலக செய்திகள், நம்ம ஊரான்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.samooganeethi.org/index.php/category/salim-articles/education/item/402-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-11-16T08:04:30Z", "digest": "sha1:WC5EZNK6BG3HTCIRNED3FS4PZMNVO7XD", "length": 13265, "nlines": 147, "source_domain": "www.samooganeethi.org", "title": "இந்தியக் கல்வியின் நிலை?", "raw_content": "\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\n2019 பொதுத் தேர்தல் இந்திய ஜனநாயகத்துக்கும் எதிர்கட்சிகளுக்கும் இருக்கும் இறுதி வாய்ப்பு...\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஇந்தியக் கல்வி அமைப்பும் கொள்கையும் விதிகளும் மேல் வர்க்க சாதியினரால் அவர்களது நலனுக்காகவும் அவர்களது ஆதிக்கம் தொடர்வதற்காகவும் உருவாக்கப்பட்டவை. பெரும்பாலான குழந்தைகளின் இழப்புக்காக, அவர்களை ஒதுக்குவதற்காக வடிவமைக்கப்பட்டவை. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கூட மிகப் பெரும்பாலான பள்ளிகள், அனைத்து வர்க்க சாதிக் குழந்தைகள் ஒன்றாகக் கற்கும் பொதுப் பள்ளிகளாகத்தான் இருந்தன. அவற்றில் கற்று வெளிவந்த மாணவர் முன் ஒரு சம தளம் இருந்தது. அடித்தட்டு மாணவர்களும் வசதி படைத்தவருடன் சமமாகப் போட்டியிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. 70-களின் இறுதியில் தனியார் பள்ளிகள் வளரத் தொடங்கி, பல்கிப் பெருகி, இன்று கல்வியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதற்கு முக்கிய காரணம் ஆங்கில வழிக் கல்வி. ஆங்கில வழிக் கல்வியே தரமானது, தமிழ் வழிக் கல்வி தரமும் தகுதியும் அற்றது என்ற எண்ணம் பொது மக்களுடைய மனங்களில் ஏற்படுத்தப்பட்டதுதான். ஆங்கில வழிக் கல்வியைச் சிறப்பாகக் கற்று, அதில் முதன்மை பெற்று, அதன் வழியே போட்டி உலகில் வெற்றிகளைத் தட்டிக்கொண்டு போவது யாருக்கு இயலும் வசதி படைத்தவர்களுக்கு, ஆங்கிலம் சரளமாக வீட்டில் புழங்கும் சூழல் உடையோருக்கு, கல்விப் பாரம்பரியம் கொண்ட சாதிகளுக்குத்தான் இயலும். மற்றவர்களுக்கு எப்படி சாத்தியமாகும் வசதி படைத்தவர்களுக்கு, ஆங்கிலம் சரளமாக வீட்டில் புழங்கும் சூழல் உடையோருக்கு, கல்விப் பாரம்பரியம் கொண்ட சாதிகளுக்குத்தான் இயலும். மற்றவர்களுக்கு எப்படி சாத்தியமாகும் மேலும் புற்றீசலாகப் புறப்பட்டிருக்கும் இந்த தனியார் பள்ளிகளில் கற்றுத் தரும் ஆசிரியர்கள் யார் மேலும் புற்றீசலாகப் புறப்பட்டிருக்கும் இந்த தனியார் பள்ளிகளில் கற்றுத் தரும் ஆசிரியர்கள் யார் குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு கசக்கிப் பிழியப்படும் பெண்கள் பட்டாளம். இவர்கள் அனைவருமே தமிழ் வழியில் கற்றவர்கள். சொல் புரியாத, பொருள் புரியாத, உச்சரிப்புத் தெரியாத ஓர் ஆங்கிலக் கல்விதான் இவர்கள் கற்றுத் தருவது. மனப்பாடமே கல்வியென்ற சீரழிவைத்தான் இவர்கள் கற்றுத் தருகிறார்கள்.\nதமிழ் வழிக் கல்வியென்றால், அதில் திறன் பெறுவது அனைவருக்கும் இயலும். ஆங்கில வழி என்றால், மேலே சொன்ன மேல் தட்டுக்காரர்களுக்கு மட்டுமே இயலும். இப்படி பெரும்பாலான குழந்தைகளுக்கு எதிராக இருப்பவை பல தரப்பட்ட பள்ளிகளும், ஆங்கில வழிக் கல்வியும் மட்டுமல்ல. கல்வி அமைப்பின் ஒவ்வொரு இழையிலும் பாகுபடுத்தல் பின்னிப் பிணைந்திருக்கிறது. இப்படிச் சொல்லும்போது, ஏதோ ஆதிக்க வர்க்க சாதியினர் ரகசியமாகக் கூடி, ஒரு சதித் திட்டத்தைத் தீட்டி, படிப்படியாக நிறைவேற்றுகின்றனர் என்பது அல்ல பொருள். ஓர் அரசியல்வாதி இவ்வுண்மையை மறைவின்றிச் சொல்கிறார், “இந்தியாவில் யார் அரசு அமைப்பது என்பதை மக்கள் முடிவு செய்கிறார்கள். அந்த அரசு என்ன செய்யும் என்பதை ஆதிக்க சக்திகள் முடிவுசெய்கின்றன.” இதற்கு மாற்றினைத் தோற்றுவிக்கும் பூகம்ப சக்தி இந்திய ஜனநாயகத்துக்கு இருக்கிறதா\n- வே. வசந்தி தேவி, கல்வியாளர்,\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nவலிமையான வணிகச் சமூகம் அவசரமும் அவசியமும்\nபொருளாதாரம். அதுதான் ஒரு சமூகத்தின் இருப்பை வாழ்வின் பலத்தைத்…\nமண்ணின் வரலாறு-8 நாவாயத்கள் வாழும் மீனம்பூர்\nசென்னை புத்தகக் கண்காட்சி புதுச்சேரியிலிருந்து சகோதரர் அஃப்ஸல் வந்திருந்தார்.…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%B1%82", "date_download": "2018-11-16T07:17:02Z", "digest": "sha1:DL7VYRVWTLLXXWKZDCL3ZYV3NO2BZ5WZ", "length": 4676, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "层 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - floor) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-11-16T08:14:45Z", "digest": "sha1:GEIAXCNVHP45HOFPV63TCNU6LTTISHOD", "length": 10856, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "அம்மா ஸ்தானத்தில் நடிகை அசின் - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு Cinema அம்மா ஸ்தானத்தில் நடிகை அசின்\nஅம்மா ஸ்தானத்தில் நடிகை அசின்\nஅம்மா ஸ்தானத்தில் நடிகை அசின்\nநடிகை அசின் ஒரு பிரபல செல்போன் நிறுவன அதிபர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்தார்.\nஇந்த தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் கிடைத்துள்ளது. “இன்று எங்களுக்கு தேவதை போல பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 9 மாதங்கள் எங்கள் இருவருக்கும் மறக்க முடியாத தருணங்கள் என குறிப்பிட்டார்.\nஎங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என ராகுல் சர்மா மீடியாவுக்கு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nகஜா புயலின் எதிரொலி மன்னாரில் ஏற்பட்டுள்ள பாதிப்பு\nகடந்த சில நாட்களாக பெரும் அச்சத்தை எற்படுத்தியிருந்த கஜா புயல் நேற்று நள்ளிரவுடன் கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் விடுக்கப்பட்ட அறிவிதளின் படி ‘கஜா’ புயலானது மன்னார் மாவட்டத்தின் ஊடக காற்றின் திசை...\nஒன்றரைக் கொடி பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது\nஒன்றரைக் கொடி பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2.4 கிலோ தங்கத்துடன் மூவரை சுங்கத் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தத் தங்கத்தின் பெறுமதி சுமார் ஒரு கொடியே 83 லட்சம் பெறுமதியான...\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஜா புயலின் கோராத்தாண்டவம் இன்று அதிகாலை நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தெரிந்தது. பலத்த சூறாவளி காற்றுடன் மழை...\nஅரசியல் நெருக்கடியில் அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஏற்படபோகும் பேரிடி\nநாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இவ்வாறு நெருக்கடி நிலைமையினால் இழுத்தடிப்புக்கு உள்ளாகுமானால், ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...\nமைத்திரி- மஹிந்த இன்று காலை திடீர் சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இன்று காலை அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nநாளை நாடாளுமன்றில் நேர்மையற்ற முறையில் செயற்படுவார்களானால் வாய் மூல வாக்கெடுப்பு நடைபெறும்- மைத்திரியின் அதிரடி...\nரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் இதோ….\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/thalaimudi-pirachchanaikku-thiratchai-theervaa", "date_download": "2018-11-16T08:37:07Z", "digest": "sha1:ANQVHWUEFRZUX3IXDDSVFILJD6CXFQ4H", "length": 11261, "nlines": 222, "source_domain": "www.tinystep.in", "title": "தலைமுடி பிரச்சனைக்கு திராட்சை தீர்வா? - Tinystep", "raw_content": "\nதலைமுடி பிரச்சனைக்கு திராட்சை தீர்வா\nஇன்று பலருக்கும் தலைமுடி தொடர்பான பிரச்சனையுள்ளது. நீங்கள் உங்களது கூந்தலை மிருதுவாகவும், முடிப்பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும் ஏதேனும் வழியுள்ளதா என யோசித்தால் உங்களுக்கு ஏதேனும் விடை கிடைக்கிறதா கடைகளில் விற்கும் பலவித எண்ணெய்களை ஷாம்புக்களை கண்ணைக் கவரும் விளம்பரங்கள் மூலம் பிரபலப்படுத்தி, தலைமுடி பிரச்சனைக்கு இயற்கை முறையில் தீர்வே இல்லையென நம்மை எண்ண வைத்து, அவற்றையே நம்மை உபயோகிக்கவும் வைத்து விடுகின்றனர்.\nஅப்படி தலைமுடி பிரச்சனைக்கான ஒரு எளிய இயற்கை தீர்வு குறித்து இப்பதிப்பில் படித்தறிவோம்..\nதலைமுடி பிரச்சனைக்கு ஒரு மிகச்சிறந்த தீர்வு திராட்சை விதை எண்ணெய்; ஏனெனில் இந்த எண்ணெய் முடிக்கு மிகவும் நல்லது; கூந்தல் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளிலிருந்தும் நம்மைப் பாதுகாக்க உதவியாகவுள்ளது. திராட்சையின் விதைகளிலிருந்து எடுக்கப்படுவது தான், இந்த திராட்சைவிதை எண்ணெயாகும்.\nஇதில் அதிகளவு கொழுப்பு அமிலங்கள், அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளது. இவ்வெண்ணெய் முடியை மிருதுவாக்க உதவுகிறது; அதிக வாசனையுள்ள எண்ணெய்களில் வேதிப்பொருட்கள் கலந்திருக்கும். நீங்கள் அவற்றை பயன்படுத்தினால் உங்கள் முடி சேதமடையலாம்.\nதேங்காய் எண்ணெய்யைப்போல, திராட்சை விதை எண்ணெய் குளிர்காலத்தில் உறைந்துவிடாது. இது அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்றது; இது கூந்தலில் அதிக எண்ணெய்ப்பசையை ஏற்படுத்தாது.\nஇது முடிக்கு உயிரூட்டம் தர இயற்கை வழியில் உதவும். இதிலுள்ள ஒமேகா 6 கொழுப்பு அமிலம், உங்களது முடி வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது. திராட்சை விதை எண்ணெய் உங்கள் வேர்க் கால்களை சுத்தம் செய்கிறது.\nஇது முடிஉதிர்வை தடுத்து, புதிய முடிகளை வளர வைக்கிறது; உடலில் நோய்யெதிர்ப்பு சக்தி குறைவால் உண்டாகும் முடிஉதிர்வை சரிசெய்து, புதிய முடிகள் வளர உதவுகிறது.\nஉங்களுக்கு பொடுகுத்தொல்லை இருந்தால், தலையில் அரிப்பு, முடி உதிர்வு, முகத்தில் பருக்கள் போன்றவை உண்டாகும். இந்த எண்ணெய்யானது பொடுகுத்தொல்லையை முற்றிலும் ஒழிக்க உதவுகிறது.\nதிராட்சை விதை எண்ணெய்யை தனியாகவோ அல்லது வேறு எண்ணெய்களுடன் கலந்தோ உபயோகிக்கலாம்; சூடு ஏற்றி பயன்படுத்தினால் அதிக பலன் கிடைக்கும். இதனுடன் கலந்து உபயோகிக்க லெவண்டர், டீ ட்ரீ எண்ணெய் இரண்டும் நல்ல ஒரு கலவையாகும்; இந்த எண்ணெய்யை தலையிலிட்டு 2 நிமிடங்கள் அல்லது அதற்கு மேலாக மசாஜ் செய்யவேண்டும். 1/2 மணிநேரம் தலையில் ஊற விட்டு, தலைமுடியை கழுவிவிட வேண்டும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://airworldservice.org/tamil/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-11-16T08:19:24Z", "digest": "sha1:SRMOFRTVAJYTZHWUL2NEAYYJYQTGQUF4", "length": 5169, "nlines": 69, "source_domain": "airworldservice.org", "title": "சந்திப்பில் இன்று – நகைச்சுவை நடிகர் விவேக் | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nசந்திப்பில் இன்று – இயக்குநர் கே பாலச்சந்தர்\nபிரிக்ஸ் நாடுகளுடனான பிராந்திய, விமான சேவைக் கூட்டுறவு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்.\nசந்திப்பில் இன்று – நகைச்சுவை நடிகர் விவேக்\nசந்திப்பில் இன்று – மருத்துவர் கே ...\nசந்திப்பில் இன்று – காந்திடிகளின் ...\nசந்திப்பில் இன்று – எழுத்தாளர் ஆதவ...\nமத்தியபிரதேசம், சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் நரேந்திர மோதி உரையாற்றுவார்.\nபெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் 26 வாரகால மகப்பேறு ஊதியத்தில் ஏழு வாரத்திற்கான ஊதியத்தை மத்திய மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும்.\nஇலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா, நாடாளுமன்ற தலைவர் கரு ஜெயசூர்யா, அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோருடன் சந்திப்பு.\nஆப்கானிஸ்தான்: ஃபாராவில் தாலிபான்களுடன் மோதல்—பாதுகாப்புப்படையினர் 35 பேர் உயிரிழப்பு.\nகஜா புயல் சென்னைக்குக் கிழக்கே 580 கிலோமீட்டர் தொலைவில் மையம்.\n“ பதிமூன்றாவது கிழக்கு ஆசியா உச்சி மாநாட்டில், ஆசியான் மீது, இந்தியா தனது ஈடுபாட்டை மேலும் உறுதிப்படுத்தியது”\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/11017/2018/08/cinema.html", "date_download": "2018-11-16T07:51:47Z", "digest": "sha1:BQPBKAWXOOTQRZ2RQE4UCUQOXSSX7NWS", "length": 16245, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சோகத்தில் ஆழ்ந்திருக்கும் நம்ம 'இளையதளபதி'யின் பழைய கிளி - படு கவர்ச்சி காட்டியதால் வந்த வினை. - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசோகத்தில் ஆழ்ந்திருக்கும் நம்ம 'இளையதளபதி'யின் பழைய கிளி - படு கவர்ச்சி காட்டியதால் வந்த வினை.\n'பொலிவூட்' எனப்படும் ஹிந்தித் திரையுலகின் அழகுச் சிட்டுகளில் ஒருவராக முன்னர் வலம் வந்தவர் நடிகை அமீஷா பட்டேல். ஹிந்தி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் நம் தமிழ்த் திரையுலகின் ரசிகர்களுக்கும், 'தளபதி' விஜய் நடித்த \"புதியகீதை\" படத்தில் ஜோடி போட்டதன் மூலம் பரிச்சயமானவர் நடிகை அமீஷா.\nஅழகு தேவதையாக இருந்த இவர் நீண்டகாலமாக படவாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில், பல காலத்து முன்னர் அமீஷா நடித்து கிடப்பில் போடப்பட்டிருந்த \"பையாஜி சூப்பர் ஹிட்\" திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 19ம் திகதி வெளியாகவுள்ள நிலையில் மீண்டும் பரபரப்பாகியுள்ளார் அமீஷா.\nஇந்தநிலையில், தனது படம் ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கும் அமீஷா பட்டேல், தான் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். சாதாரணமாகவே பிரபலங்களுடன் செல்ஃபீ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வதை மிக முக்கிய வேலையாக வைத்திருக்கும் அமீஷா, அண்மையில் தனது அதி கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்களின் பார்வைக்கு விருந்தாக்கியிருக்கின்றார். அத்துடன், ரசிகர்களின் ஏகோபித்த நேர்மறை கருத்துக்களையும், வரவேற்பையும் எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியுள்ளது.\n42 வயது நடிகையான அமீஷா பட்டேல், தனது ரசிகர்கள் தன்னுடைய படுக்கவர்ச்சிப் புகைப்படத்தைப் பார்த்து \"42 வயதானாலும் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்களே... வாவ்.. அழகில் ஜொலிக்கின்றீர்கள்... இது எப்படி...\" என்றெல்லாம் கேள்வி கேட்டு கருத்து பதிவிடுவார்கள் என எதிர்பார்த்தவருக்கு கிடைத்த பதிவுகள் \"ஆன்ட்டி\" என்ற கலாய்ப்புகள் மட்டுமே.\nஅமீஷா பட்டேல் வெளியிட்ட படு கவர்ச்சிப் படத்தைப் பார்த்த இணையத்தளவாசிகள், 'ஆன்ட்டி..... இந்த வயதில் இப்படி கவர்ச்சியான புகைப்படம் எல்லாம் தேவையா..... இந்த வயதில் இப்படி கவர்ச்சியான புகைப்படம் எல்லாம் தேவையா..... என்று கேட்டு கிண்டல் செய்து அமீஷா மனதை ரணமாக்கியிருக்கின்றார்கள். இதனால் மனமுடைந்து போயிருக்கிறார் நம்ம இளையதளபதியின் பழைய கிளி.\nகொங்கனி பாரம்பரிய முறையில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணம்...\nதனது காதல் மனைவியை விவாகரத்துச் செய்த விஷ்ணு விஷால்....\nசைட்லெஸ் உடையில் ஜெனிபர் லோபர்ஸ்\nபிரபல Fashion designer படுகொலையும் - பின்ணணியும்\nMe too இயக்கத்தினால் சிக்கினார் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்...\nசபரிமலைக்கு பெண்கள் செல்ல வேண்டும் ; தடுப்பது தவறு என்கிறார் நடிகர் சிவகுமார்\nகூட நடித்த நாயகர்களில் சிறந்த நடிகர் யார்.... - மனம் திறக்கும் நடிகை ஜோ...\nமீ டூ பற்றி நேர்மையானவர்கள் பயப்படத் தேவையில்லை ; டி.இமான்\nபிறந்த அடுத்த நிமிடமே KFC நிறுவனத்தால், 8 லட்சம் ரூபா பரிசைப் பெற்ற குழந்தை...\nஒல்லியாகும் முயற்சியில் 'இஞ்சி இடுப்பழகி' - கைவிட்டுப் போகும் பட வாய்ப்புக்கள்.\nவிஜய்க்கே எனது ஆதரவு - சிபிராஜ் தெரிவிப்பு...\nகஜா முதல் நாடாளுமன்ற தடால் புடால் வரை..... SOORIYAN FM SOORIYA RAAGANAGAL\nசூரியன் இசையமைப்பாளர் ஜூலியனின் மனதை மயக்கும் இசைக்கலவை \nதாமரை இலை முட்டை பொரியல் சாப்பிட்டு இருக்கீங்களா \nசுவையாக இறைச்சி சமைக்க போறிங்களா அப்போ இந்த காணொளியை பாருங்கள் \nசெலவே இல்லாமல் உங்கள் வீட்டை அழகு படுத்த இதோ ஒரு வழி \nகல்யாணம் மட்டும் வேண்டாம் மகனே \nகார்த்தியின் தேவ் திரைப்பட Trailer \nரஜினி அஜீத் படங்களோடு மோதும் சிம்பு படம் ; தியேட்டர்கள் கிடைக்குமா\nவிஷாலுடன் சன்னி லியோன் ; அதிர்ச்சியில் திரையுலகம்\nமனித சிறுநீரில் இதையும் தயாரிப்பார்களா\nபுன்னகையுடன் சிறுமியை அணைத்த ஹிட்லரின் புகைப்படம்..... இப்போது மற்றுமொருவருக்கு சொந்தமானது\nமாசுப்பாட்டில் இருந்து கருவில் உள்ள சிசுவைக் காக்க, முதலில் இதைச் செய்யுங்கள்.....\nரன்வீர் - தீபிகாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகின....\nதல - அஜித்தின் அடுத்த படத்தை இயக்கபோவது யார்\nபிரபல Fashion designer படுகொலையும் - பின்ணணியும்\nபழங்குடி பெண்ணாக அவதாரம் எடுக்கும் நிக்கி கல்ராணி\nவழக்கில் சிக்கிக்கொண்டார் 'தளபதி' விஜய் - தொடரும் 'சர்கார்' சர்ச்சைகள்.\nRubik's Cube விளையாட்டில் உலக சாதனை படைத்த 13 வயது சிறுவன்\nதளபதியின் 63 படக்குழுவினர் ரசிகர்களுக்கு தந்துள்ள இரட்டை சந்தோஷம்\nகொங்கனி பாரம்பரிய முறையில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணம்...\nவானில் தோன்றிய மர்மப் பொருளால் அதிர்ச்சியில் உறைந்த விமானிகள்...\nபேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்\nமயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....\nமீ டூ சினிமாவுலகை சுத்தப்படுத்தும் ; இலியானா\nஅந்த ஏழு பேரைத் தெரியாதவரெல்லாம் அரசியல் செய்வதா ; ரஜினியை வறுத்தெடுத்த கஸ்தூரி\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்\nவானில் தோன்றிய மர்மப் பொருளால் அதிர்ச்சியில் உறைந்த விமானிகள்...\nமயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....\nதனது காதல் மனைவியை விவாகரத்துச் செய்த விஷ்ணு விஷால்....\n26 அடி நீளமுள்ள பிரம்மாண்ட புழு கண்டுபிடிப்பு... எங்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kathiravan.com/214273", "date_download": "2018-11-16T07:45:20Z", "digest": "sha1:EFL4NBKZEZ2GXM4AFFK7VTDGHBL4QDK5", "length": 21351, "nlines": 101, "source_domain": "kathiravan.com", "title": "தமிழர் தாயகப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிரடியாகக் குறைப்பு\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nயாழ்ப்பாண மக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை\nபெரியப்பாவின் மகள் மீது தீராத ஆசை… கல்யாணம் ஆன 2 நாளில் விருந்துக்கு வந்த இடத்தில் அரங்கேறிய சம்பவம்\nதமிழர் தாயகப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்\nபிறப்பு : - இறப்பு :\nதமிழர் தாயகப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுக் கையெழுத்து போராட்டம் தற்போது யாழ் பேருந்து நிலையத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.\nதமிழர் தாயகப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்\nஇன்று சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.\nஇத்தினத்தன்று ஸ்ரீலங்காவில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nகடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மாறி மாறி ஆட்சிப் பீட மேறிய சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் மீது கலவரங்கள் என்ற போர்வையில் திட்டமிட்டு மேற்கொண்ட இனவழிப்பு நடவடிக்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கான சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டும், அங்கவீனர்கள் ஆக்கப்பட்டுமுள்ளதுடன், பல்லாயிரக் கணக்கானோர் அனாதைகளாவும் ஆக்கப்பட்டுமுள்ளனர்.\nகுறிப்பாக இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வன்னிப் பெருநிலப்பரப்பில் கிளைமோர்த் தாக்குதல்கள் மூலம் பெருமளவு பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டனர்.\nசெஞ்சோலை சிறார் இல்லம் உட்பட பொது மக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட ஸ்ரீலங்கா விமானத் தாக்குதல்களிலும், தரை மற்றும் கடல் வழித் தாக்குதல்களிலும் பெருமளவான சிறார்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nஅது மட்டுன்றி யுத்த முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகளுடன் சென்ற அவர்களது பிள்ளைகள் நூற்றுக் கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.\nபாலச்சந்திரன் உட்பட பல சிறார்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கோரும் வகையிலான இவ் விழிப்புணர்வுப் போராட்டம் நடைபெறுவதாக இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இளைஞர் அணியின் நல்லூர் பிரதேச இணைப்பாளர் இ.ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.\nPrevious: மஹிந்தவிற்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்களுக்கு சுதந்திரக் கட்சியில் வேட்பு மனு கிடையாது\nNext: உண்மையான குற்றவாளிகள் வெளியே பெண்களே கவனம் வித்தியா கொலை வழக்கின் குற்றவாளிகள்\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிரடியாகக் குறைப்பு\nயாழ்ப்பாண மக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிரடியாகக் குறைப்பு\nஇன்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருளின் விலை குறைக்கப்படவுள்ளது. இதன்படி 92 மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இதற்கமைய 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீட்டரின் புதிய விலை 140 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளதுடன், 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 164 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. இதனுடன், சூப்பர் மற்றும் ஒட்டோ டீசலின் விலையும் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் புதிய விலை 111 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளதுடன், சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் புதிய விலை 136 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது. நிதியமைச்சு இதனை அறிவித்துள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போது, எரிபொருளின் விலை குறைக்கப்படும் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாண மக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை\nகஜா சூறாவளியானது காங்கேசன்துறையிலிருந்து சுமார் 265 கிலோமீற்றர் தொலைவில், வங்காள விரிகுடாவின் மத்தியில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் இதனைத் தெரிவித்துள்ளார். இதனிடையே, யாழ்ப்பாண குடாநாட்டில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 80 முதல் 90 கிலோமீற்றராக அதிகரித்து வீசக்கூடும் என்பதுடன், 150 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பிரதேசத்தில் கடற்தொழில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் மேலும் தெரிவித்துள்ளார்.\nயாழில் கத்திக்குத்து சம்பவம்… குற்றவாளி கைது\nயாழ். மத்திய பஸ் தரிப்பிடத்தில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதால், பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கத்தியால் பாதுகாப்பு உத்தியோகத்தரை குத்திய இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று (14) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகிய சுரேஸ் என்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தெரியவருவது, புலோலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ். மத்திய பஸ் நிலையத்திற்கு இன்று (14) வருகை தந்துள்ளார். இதன்போது, பஸ் நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் இளைஞருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாய்த்தர்க்கத்தின் போது, பஸ் நிலையத்திற்கு வருகை தந்த அந்த இளைஞர், தனது சட்டைப் பைக்குள் இருந்து கத்தி எடுத்து பாதுகாப்புக் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் வயிற்றில் குத்தியதுடன், கையிலும் வெட்டியுள்ளார். பஸ் நிலையத்தில் நின்ற பொதுமக்கள் ஒன்று கூடவும், அங்கிருந்து தப்பிச் சென்று பஸ் நிலையத்திற்கு அருகாமையில் …\n24 மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றுவேன்… மைத்திரி மீண்டும் அதிரடி\nநாட்டினுள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரிடம் கருத்து வெளியிடும் போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைத்தமை எதிராக உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு நேற்று வழங்கியிருந்தது. இந்நிலையில் பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு, அது வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalurimai.com/index.php/series/77-poonthalir-poonga/976-2017-11-29-07-00-39", "date_download": "2018-11-16T08:24:37Z", "digest": "sha1:CRPHRX2J5XUSZK54K4YLI3ZJLZVIGNME", "length": 10176, "nlines": 64, "source_domain": "makkalurimai.com", "title": "திருக்குர்ஆன் கூறும் கதைகள் 1", "raw_content": "\nதிருக்குர்ஆன் கூறும் கதைகள் 1\nமவ்லவி எஸ்.எச்.எம். இஸ்மாயில் சலபி\nசிறுவர்கள் கதை கேட்பதில் பெரிதும் ஆர்வம் உள்ளவர்களாவர். கடந்த காலங்களில் முதியவர்களுக்குக் கதை சொல்ல நேரம் இருந்தது. இப்போதெல்லாம் யாருக்கும் அதற்கு நேரம் இல்லை.\nசிறுவர்களின் கதை கேட்கும் ஆர்வத்தை டிவிகளும் கார்ட்டூன் படங்களும் தனித்து வந்தது. இப்போதெல்லாம் செல்போன், கம்ப்யூட்டர் கேம்கள் இருந்தால் பிள்ளைகளுக்கு உணவும் தேவையில்லை, உறக்கமும் தேவையில்லை, எந்த உறவுகளும் தேவையில்லை என்ற நிலையாகிவிட்டது.\nஇதனால் பிள்ளைகள் தனிமை விரும்பிகளாக மாறி வருகினற்னர். மனித உறவுகளின் மகத்துவம் புரியாத மனநிலை வளர்ந்து வருகினற்து. வீட்டில் நாலு பிள்ளைகள் இருந்தால் வீடே கலகல என்றிருந்த காலம் என்றோ மலையேறி ஒவ்வொரு அறையிலும் தனித்தனித் தீவில் வசிப்பது போல் குழந்தைகள் செல்போன்களிலும், கம்ப்யூட்டர் கேம்களிலும் மூழ்கியிருக்கின்றனர்.\nஇந்த நிலை எதிர்காலத்தில் பிள்ளைகளின் சமூக நடத்தை, மனவளர்ச்சி போன்ற விடயங்களில் பாரிய தாக்கத்தை உண்டுபண்ணும். அவர்கள் சவால்களை சந்திக்கத் தயங்கி ஒதுங்கி வாழவே முற்படுவர். சோதகைள், இழப்புக்கள் போன்றவற்றின் போது உடைந்து போன உள்ளத்துடன் தற்கொலை மனநிலை வரைக்கும் செல்லலாம். எனவே, நாம் மிக விரைவாக கடந்த காலத்திற்கு மாற வேண்டிய தேவையுள்ளது.\nஇந்தக் கோணத்தில் குழந்தைகளின் கதை கேட்கும் ஆர்வத்தைப் பயன்படுத்தி பெற்றோர்களும் பெரியவர்களும் அவர்களுக்கு சரித்திர சம்பங்கள், குர்ஆன் ஹதீஸ்களின் நிகழ்வுகள், இஸ்லாமிய வரலாறுகள், நல்ல கதைகள் என்பவற்றைக் கூற வேண்டும். மாதிரிக்காக இங்கே ஓரிரு கதைகள் தொட்டுக்காட்டப்படுகின்றன.\nகுழந்தை இலக்கியத்தில் கதைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அவ்வாறான கதைகள் பெரும்பாலும் உருவகக் கதைகளாக அமைவதுண்டு. முயல்-ஆமை, காகம்-நரி, குரங்கு-முதலை.... என மிருகங்களுடன் சம்பந்தப்பட்ட கதைககளாகவே அவை அமைந்திருக்கும். இந்தக் கோண்த்தில் விளங்குகள், உயிரினங்களுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்களைக் குர்ஆனிலிருந்து தொகுத்தால் மிகப்பெரிய சிறுவர் இலக்கியத் திரட்டாக அது அமைந்திருக்கும்.\n) ஆதமின் இரு புதல்வர்களின் செய்தியை உண்மையாக அவர்களுக்கு எடுத்துரைப்பீராக அவ்விருவரும் காணிக்கை நிறைவேற்றிய போது அவ்விருவரில் ஒருவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. 'நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்வேன்” என (காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படாதவன்) கூறினான். அதற்கு (மற்றவர்), 'பயபக்தியாளர்களிட மிருந்துதான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்” எனக் கூறினார்.”\n\"என்னைக் கொலை செய்வதற்காக நீ உன் கையை என் பக்கம் நீட்டினாலும் உன்னைக் கொலை செய்வதற்காக எனது கையை உன்பக்கம் நான் நீட்டுபவன் அல்ல. 'நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்.”\"என் பாவத்தையும் உன் பாவத்தையும் நீ சுமந்து அதனால் நரகவாசிகளில் ஒருவனாக நீ ஆகிவிடுவதையே நிச்சயமாக நான் விரும்புகின்றேன். இதுதான் அநியாயக் காரர்களுக்குரிய கூலியாகும்” (என்றும் கூறினார்.)”\nபின்னரும் தன் சகோதரனைக் கொலை செய்ய அவனது உள்ளம் அவனைத் தூண்டவே, அவன் அவனைக் கொலை செய்து விட்டான். இதனால் அவன் நஷ்ட வாளிகளில் உள்ளவனாக ஆகிவிட்டான்.”\"தனது சகோதரனின் சடலத்தை எவ்வாறு அடக்கம் செய்வது என்பதை அவனுக்குக் காண்பிப்பதற்காக, பு+மியில் தோண்டிக் காட்டும் ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான். (இதைக் கண்ணுற்ற) அவன், 'எனக்கேற்பட்ட கைசேதமே என்பதை அவனுக்குக் காண்பிப்பதற்காக, பு+மியில் தோண்டிக் காட்டும் ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான். (இதைக் கண்ணுற்ற) அவன், 'எனக்கேற்பட்ட கைசேதமே நான் இக்காகத்தைப் போலாயினும் இருப்பதற்கு இயலாதவனாகி விட்டேனே நான் இக்காகத்தைப் போலாயினும் இருப்பதற்கு இயலாதவனாகி விட்டேனே அப்படியிருந்தால் என் சகோதரனுடைய சடலத்தை நான் அடக்கஞ் செய்திருப்பேன்” என்று கூறி, கவலைப்படுவோரில் உள்ளவனாக அவன் ஆகிவிட்டான்.” (5:27-31)''\nஅல் குர்ஆன் கூறும் இச்சம்பவத்தைக் கதையாக அதுவும் காகத்தின் கதையாக சிறுவர்களுக்குக் கூறலாம். கதை என்று கூறும் போது இதில் கற்பனையோ பொய்யோ இல்லை. முற்றிலும் உண்மைச் சம்பவம் இது என்பதைப் புரிய வைக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8305&sid=c51b5bdb793dd60fb3c00ff90e0fea58", "date_download": "2018-11-16T08:24:08Z", "digest": "sha1:NESVMNH353BQMCYJ33R3NXS7JXJQ4IPX", "length": 38398, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.\nஇந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.\nஉறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.\nஅந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.\nமெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.\nஇந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.\nபால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.\nநீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.\nஇதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.\nசெர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nஉறக்கத்திற்கு ஏற்ற உணவு பொருள்கள் நல்ல பதிவு கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nபடுத்த உடனே தூக்கம் வருவதென்பது வரம் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு முழு காரணம் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து விட்டதே என்பதாகும். சாப்பிட்ட உடனே தரையில் படுப்பது ஆரோக்கியமான செயல் இல்லை. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளதோ அந்த அளவிற்கு செரிமானம் எடுத்துக்கொள்ளும் நேரமும் மாறுபடும்.\nசாப்பிட்ட உடன் படுத்தவர்கள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுண்டு. இவ்வாறு செய்யாமல் உணவு உட்கொண்ட சில நேரத்திற்கு நடப்பது நல்லது. அப்படி உடல் சோம்பலாக இருந்தால் உட்கார்ந்தபடி தூங்கலாம். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் உணவு செரித்து ஏப்பம் வந்தபின்பு தரையில் படுத்துக்கொண்டு உறங்கலாம்.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:08 am\nஉறக்கத்திற்கு இப்படி செய்தால் தான் வரும் நிலைக்கு வந்துவிட்டோம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/999970969/little-witches_online-game.html", "date_download": "2018-11-16T07:21:24Z", "digest": "sha1:YMIDXYM6HWUUNZSTWVWP3RJK4HHKOK2R", "length": 9685, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு லிட்டில் விட்ச் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட லிட்டில் விட்ச் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் லிட்டில் விட்ச்\nமந்திர orbs ஒரு துடைப்ப கட்டை மற்றும் வேடிக்கையான பேய் ஒரு விரைவான கொல் பறக்க போனஸ் நீங்கள் எதிரிகளை சமாளிக்க ஒவ்வொரு நிலை முடிக்க உதவும். தனது சிறந்த நண்பர் உதவிக்கு அழைக்க. . விளையாட்டு விளையாட லிட்டில் விட்ச் ஆன்லைன்.\nவிளையாட்டு லிட்டில் விட்ச் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு லிட்டில் விட்ச் சேர்க்கப்பட்டது: 23.03.2012\nவிளையாட்டு அளவு: 1.41 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.5 அவுட் 5 (10 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு லிட்டில் விட்ச் போன்ற விளையாட்டுகள்\nவிளையாட்டு லிட்டில் விட்ச் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு லிட்டில் விட்ச் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு லிட்டில் விட்ச் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு லிட்டில் விட்ச், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு லிட்டில் விட்ச் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1762476&Print=1", "date_download": "2018-11-16T08:30:55Z", "digest": "sha1:JIJC4MSLVUNG7AUNNTGRHJF7CFP56L3R", "length": 22864, "nlines": 132, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஆஸ்துமாவை சுவடே இல்லாமல் துரத்திடலாம் இன்று உலக ஆஸ்துமா தினம்| Dinamalar\nகம்யூட்டர் பயன்படுத்தாத ஜப்பான் அமைச்சர்\nகொடைக்கானலில் 100 மரங்கள் சாய்ந்தன\n9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 1\nபுயலால் பலியான குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்: ... 10\nசபரிமலையில் நிருபர்களுக்கு கெடுபிடி 9\n3 மாவட்டங்களில் 12,000 மின்கம்பங்கள் சேதம்\nஆஸ்துமாவை சுவடே இல்லாமல் துரத்திடலாம் இன்று உலக ஆஸ்துமா தினம்\nஉலக அளவில் 30 கோடி பேர் ஆஸ்துமா நோயினால்பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் பேர்இறக்கின்றனர். 2025ல் மேலும் 10 கோடி பேர் இந்நோயினால்பாதிக்கப்படுவர் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆஸ்துமா பாதித்தவர்களில் 10ல் ஒருவர் இந்தியர்.\nஆஸ்துமா என்பது ஒரு சுவாசக் கோளாறு. சுவாச மண்டலத்தின் காற்றுப் பாதைகள் சுருங்குவதால் ஏற்படுகிறது. கிரேக்க மொழியில் ஆஸ்துமா என்றால் திணறுவது அல்லது தவிப்பது என்று பொருள். சுவாசப் பாதையில் ஏற்படும் அடைப்பு, மூச்சு விடுவதில்\nசிக்கலை உருவாக்கும். 'பிராங்கைல் டியூப்' எனப்படும் காற்றுக் குழாய்கள் நுரையீரலுக்குஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது. ஆஸ்துமா பாதித்தவர்களின் மூச்சுக் குழாய் தசைகளில் கசிவு ஏற்பட்டு வீங்கி விடும். உப்பிய தசைகள்\nமூச்சுக்குழாயை சுருக்கி அதன்துவாரத்தின் சுற்றளவை குறைக்கும். வழக்கத்திற்கு மாறாக 'பிராங்கைல் டியூப்ஸ்' அதிக சளியை சுரக்கும். இந்த சளிகளும் கட்டிகள் போல மூச்சுக்குழாயின் பாதையை அடைக்கும். இதனால் மூச்சு\nஇந்தாண்டின் உலக ஆஸ்துமா தினத்திற்கான கருப்பொருள், 'சிறந்த காற்று, சிறந்த சுவாசம்'என்பது தான். இந்தியாவில் 10 முதல் 15 சதவீத குழந்தைகளுக்கு ஆஸ்துமா அறிகுறிகள் உள்ளன. ஆஸ்துமா நோய்க்கு முற்றிலும் தீர்வு இல்லாவிட்டாலும் அதை கட்டுப்படுத்த முடியும். அதனை ரத்தப் பரிசோதனை மூலம்\nகண்டறிவது கடினம். முழுமை யான பரிசோதனை மற்றும் 'ஸ்பைரோமெட்ரி' மூலம்ஆஸ்துமாவை கண்டறியலாம்.இந்தியாவில் 30 சதவீதம் பேருக்கும், ஆஸ்திரேலியாவில் 40 சதவீதம் பேருக்கும், நியூசிலாந்தில் 75 சதவீதம் பேருக்கும் இந்த பாதிப்பு இருக்கிறது. ஆனால் வெளிநாட்டினர் அதை ஒப்புக்கொண்டு, சிகிச்சை பெற்று, நீண்ட காலம் வாழ்கிறார்கள். நாம்தாம் ஆஸ்துமா பாதித்ததை மறைக்கிறோம். அதே நேரம் அனைத்து வகை மூச்சு இளைப்பும் ஆஸ்துமா இல்லை. மூச்சு இளைப்பு, மார்பை இறுக்கி பிடித்தல் போன்ற தன்மை, இருமல், சளி, தும்மல்\nபோன்றவை தொடர்வது ஆஸ்துமாவின் அறிகுறியாகும். மூக்கு சளி, தும்மலோடு பத்து ஆண்டுகளாக கஷ்டபடும் ஒருவரை பரிசோதனை செய்தால், அவர் 50 சதவீதம் ஆஸ்துமா நோயாளியாக இருக்க வாய்ப்புண்டு.\nஆஸ்துமா சளி, இருமல் மூலம் வெளிப்பட்டு, இளைப்பாக மாறுகிறது. இருமலோடு மூச்சு விடும் போது பூனை சத்தம்போல் வெளிவந்தால் அதற்கு முழுமையான சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது குணப்படுத்த\nமுடியாத 'சி.ஓ.பி.டி' என்ற நிலையை எட்டிவிடும்.\nநுரையீரலில் உருவாகும் இருமல், சளி போன்றவை தொடர்ந்தால், நாளடைவில்நுரையீரல் ரத்தக் குழாய்களை இறுக்கமாக்கிவிடும். அதனால் ரத்த அழுத்தம் ஏற்பட்டு,\nஇருதயத்திற்கு ரத்தம் செல்வது குறையும். அப்போது இருரதயம் தேவைக்கு அதிகமாக வேலை செய்யும். அதனால் களைப்பாகி, இருதயம் தன் செயல்திறனை இழந்து விடும். மேற்கண்ட பாதிப்பிற்கு உள்ளாகிறவர்களுக்கு கால்கள் வீங்கி, வயிற்றில் நீர்கோர்க்கும். முகமும் வீங்கி காணப்படும். குனிய, நிமிர முடியாமல் அவதிப் படுவர். அவர் அசைய வேண்டுமென்றால் துணைக்கு ஒருவர் வேண்டும். 'நெபுலைசர்' போன்ற கருவியையும், மருந்துகளையும் எப்போதும் உடன் கொண்டு செல்ல வேண்டியிருக்கும்.\nஅடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படும்.தும்மல், சளி, இருமல், மூச்சு இளைப்பு போன்றவைகளை அலட்சியப்படுத்துபவர்களுக்கு இந்நிலை ஏற்படுகிறது.\nஉணவில் சுகாதாரம் மிக அவசியம். தரையில் விழுந்த உணவை எடுத்து சாப்பிட்டால் 'அஸ்கரியஸ்' என்ற கிருமி, அந்த உணவு வழியாக உடலுக்குள்\nசென்றுவிடும். அது உடலுக்குள்ளே முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கும். பின் மூச்சுக்குழாய் சென்று, அங்கு உள்ள திசுக்களை சேதமாக்கும். அங்கு நச்சு பொருட்களை\nஉருவாக்கி மூச்சுக்குழாயை, மூச்சு விடமுடியாத அளவுக்கு சுருக்கி விடும். அப்போது ஏற்படும் ஆஸ்துமாவை 'லாப்ளர் சிண்ட்ரோம்' என்று கூறுகிறோம்.வேறு நோய்களுக்கு சாப்பிடும் மாத்திரைகளின் ஒவ்வாமையாலும் மூச்சுக்குழாய் திடீரென சுருங்கி, அதிக நீர் சுரந்து இருமல், மூச்சு இளைப்பை உருவாக்கும். இதனை, 'டிரக் இன்டியூஸ்\nஆஸ்துமா' என்கிறோம். தீவிரமான மன அழுத்தமும் ஆஸ்துமாவை உருவாக்கும். அதனை 'சைக்கோஜெனிக்' ஆஸ்துமா என்கிறோம்.\nசிலர் எல்லை மீறி அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வர். அப்போது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் உடைந்து சிதறி, மெல்லிய நச்சு பொருள்\nஉருவாகும். அது மூச்சு குழாய், நுரையீரலை பாதிக்கும். இதனை 'உடற்பயிற்சியால் உருவாகும்ஆஸ்துமா' என்கிறோம்.\n'ஆஸ்பர்சில்லோசிஸ்' என்ற காளான் பூச்சிகளால் ரத்தத்தில் 'ஈஸ்னோபில்' எண்ணிக்கைஅதிகரிக்கும். அதனால் ஏற்படும் நச்சுப்பொருள் நுரையீரலை பாதித்து ஆஸ்துமாவை ஏற்படுத்தும். இதனால் அடிக்கடி ஜூரம், மூச்சு இழுப்பு, இருமல், மார்பு வலி, எடை குறைவு, நிமோனியா போன்றவை எல்லாம் தோன்றும். இதனை 'அக்யூட் ஈஸ்னோபீலிக் சிண்ட்ரோம்' என்கிறோம்.\nஇவர்களுக்கு சளியில் ரத்தம் இருக்கும். அதனால் காசநோய் என்று நினைத்து விடக்கூடாது.\nசுற்றுப்புறத்தில் உள்ள மாசினை அப்புறப்படுத்துங்கள். யாரையும் வீட்டினுள் புகைப்பிடிக்க அனு\nமதிக்கக் கூடாது. ஆஸ்துமாவிற்கு சில மாத்திரைகள் அல்லது ஒரு மூச்சு இழுக்கும் குப்பியிலோ மருந்து இருக்கும். பெரும்பாலும் இவை மூச்சுக் குழாய்களை விரிவாக்கும் மருந்து\nகளாகும். அதனை அடிக்கடி உபயோகிக்காமல் தேவைக்கேற்ப மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.அலர்ஜி ஏற்பட துாசி, புகை, பெயின்ட் வாசனை, குளிர்காற்று, பூவின் மகரந்த துகள்கள், கொசுவர்த்தி சுருள்கள், பருவகால மாற்றங்கள், மனச்சோர்வு, மன அழுத்தம், குங்குமம், வாசனை திரவியங்கள், பஞ்சு, சுண்ணாம்பு, ஐஸ்கிரீம், குளிர்பானங்கள்\nபோன்றவை காரணமாக உள்ளன.ஆஸ்துமா தாக்குதல்எப்போது வரும், என்னென்ன பிரச்னைகள் ஏற்படும், எவ்வளவு நேரம் இருக்கும் என்பது நபருக்கு நபர் மாறுபடும். மூச்சு விடுவதில் சிரமம், இளைப்பு, மூச்சை வெளி விடும்போது நெஞ்சில் கபம்\nகட்டுதல் போன்றவை ஆஸ்துமாவுக்கான அறிகுறிகளாகும். இதன் முதல் தாக்குதல் நுரையீரல் தொற்றுடன் துவங்கலாம்.சாதாரண ஜலதோஷம் கூடஆஸ்துமாவை துாண்டும். அடிக்கடி துரித உணவுகளை சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான\nவாய்ப்புகள் அதிகம்.ஐம்பது நாடுகளில் உள்ள, ஐந்து லட்சம் குழந்தைகளின் உணவு மற்றும் உடல் நலம் தொடர்பான தகவல்களை ஆராய்ந்தபோது, ஒவ்வாமையால் ஏற்படும்\nஆஸ்துமாவுக்கு மோசமான உணவுப் பழக்கங்கள் முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது. துரித உணவுகளை கடையில் வாங்கிச் சாப்பிடும் வழக்கம் உடையவர்களுக்கு ஆஸ்துமா\nமட்டுமின்றி, கண் அரிப்பு, கண்ணில் இருந்து நீர் வழிதல் ஆகிய பிரச்னைகளும் ஏற்படுகின்றன.\n* மருத்துவர் ஆலோசனைப்படி 'இன்ஹெலர் தெரபி' மற்றும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\n* சூடான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும். குளிர்பானங்கள், ஓட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.\n* அடிக்கடி உடல் நிலையைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\n* படுக்கை அறையை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக தலையணை உறை, போர்வை ஆகியவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும்.\n* வீட்டில் துாசி படியவிடாமல் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.\n* சுத்தமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சிகள் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.\n* இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மூக்கை மறைத்தவாறு முழுமையாக ஹெல்மட் அணிய வேண்டும் அல்லது துணியை கட்டிக் கொள்ள வேண்டும்.\n* தொழிற்சாலை அல்லது வேலை பார்க்கும் இடங்களில் துாசு அதிகம் இருந்தால் கட்டாயம் 'மாஸ்க்' அணிய வேண்டும்.\n*சிகரெட் பிடிக்க கூடாது. சிகரெட் புகைப்பவர்கள் அருகில் நிற்கவும் கூடாது.\n*வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளை தனி அறையில்\nவைத்திருக்க வேண்டும் அதன் அருகில் செல்ல கூடாது.\nஇது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டால், ஆஸ்துமா வராமல் தடுக்கலாம். ஏற்கனவே இருப்பவர்கள், அது தீவிரம் ஆகாமல் பார்த்துக் கொள்ளலாம்.\nநகரமயமாக்கலின் காரணமாக நோய்கள் பல்கிப் பெருகி\nஉள்ளன. இதில் ஆஸ்துமா முக்கிய இடத்தில் உள்ளது. மூச்சுவிட விடாமல், துாக்கத்தை கெடுக்கும் ஆஸ்துமா குறித்து விழிப்புடன் செயல்பட்டால், அது இருந்த சுவடே தெரியாமல் போக்கி விடலாம்.\nடாக்டர் எம். பழனியப்பன் நுரையீரல் சிகிச்சை நிபுணர் மதுரை. 94425 24147\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTExMDM2ODU1Ng==-page-7.htm", "date_download": "2018-11-16T07:09:04Z", "digest": "sha1:KVS5GZUU6ZYRYS6I63423VKGLKWS2ZQG", "length": 15060, "nlines": 153, "source_domain": "www.paristamil.com", "title": "ஏழாம் வட்டாரத்தில் ஒரு பேய் வீடு!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஏழாம் வட்டாரத்தில் ஒரு பேய் வீடு\nஏழாம் வட்டாரம் என்றதும் ஈஃபிள் கோபுரம் ஞாபகம் வருகிறதா... தவறில்லை... அதே ஏழாம் வட்டாரத்தில் ஒரு பேய் வீடும் உள்ளது...\nஏழாம் வட்டாரத்தில் உள்ள Avenue Rapp வீதிக்குள் நுழைந்தால் அங்கே ஒரு நூற்றாண்டு கால வீடு ஒன்றை சந்திக்கலாம். அதன் வாயில், ஒரு இராட்சத அரக்கன் போல் 'கர்ண கொடூரமாய்' காட்சியளிக்கும்.\nஇந்த கட்டிடம் 5 அடுக்குகளை கொண்டது. அதன் வர்ணமும், கட்டிடம் முழுவதும் நிரம்பி வழியும் சிற்ப வேலைப்பாடுகளும், எப்போதும் மூடியே இருக்கும் அதன் ஜன்னல்களும் அந்த ஒற்றைக் கதவும் ஒரு வித அமானுஷ்யத்தையே தோற்றுவிக்கும்.\nஇந்த கட்டிடம் 119 வருடங்களுக்கு முன்னர், 1899 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. Jules Lavirotte எனும் கட்டிடக்கலைஞன் இந்த கட்டிடத்தை தனக்காக கட்டினார்.\n1901 ஆம் ஆண்டு, 'மிக தனித்துவமான கட்டிட வடிவமைப்பு' என விருது வாங்கியது இந்த கட்டிடம்.\nஇந்த கட்டிடக்கலைஞர் என்ன செய்தார், Art Nouveau என அதற்கு பெயர் சூட்டி, அருங்காட்சியமாக மாற்றி விட்டார். ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. அப்போது புதிய பொருட்களாக இருந்த அந்த பொருட்கள், அடுத்த 10 வருடங்களிலேயே மூடுவிழா கண்டது. அது குறித்த பல தகவல்கள் பிறிதொரு பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்.\nஇந்த கட்டிடம் தற்போது எவ்வித செயற்பாடுகளும் இன்றி மூடப்பட்டே உள்ளது. இந்த கட்டிடம் ஒருவித அச்சத்தையே எப்போதும் தக்கவைத்துள்ளது.\nஒலியின் அளவை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nதிடீரென பிரபலமான பாழடைந்த Pont du Gard மேம்பாலம்\nதெற்கு பிரான்சில் கேட்பாரற்றுக்கிடந்த மேம்பாலம் ஒன்று திடுமென மிக பிரபலமாகிவிட்டது\nஅணு உலையில் இருந்து வெளியேறிய 18,000 லிட்டர்கள் யுரேனியம் - ஒரு வரலாற்றுச் சம்பவம்\nயுரேனியம் என்ன செய்யும் என சில நிபுணர்களிடம் கேட்டறிந்தோம். 'ஜப்பானின்\nஅணு உலைகள் - சில ஆச்சரியத்தகவல்கள்\nநேற்றைய பிரெஞ்சு புதினத்தில், பிரெஞ்சு தேசம் ஒரு மணி நேரத்துக்கு 546 டெரா வாட் ( 546 TWh ) மின்சாரம் தயாரிக்கின்றது என்று\nபிரெஞ்சு தேசமும் மின்சார உற்பத்தியும்\nபிரான்ஸ் உலகில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. சுமாராக ஒரு மணி நேரத்துக்கு\nGare Rosa-Parks தொடரூந்து நிலையம் - யார் அந்த ரோசா\nபரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள தொடரூந்து நிலையங்களில் Gare Rosa-Parks நிலையமும் ஒன்று. யார் அந்த ரோசா\n« முன்னய பக்கம்12...45678910...111112அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/137875-2017-02-11-09-37-50.html", "date_download": "2018-11-16T07:41:57Z", "digest": "sha1:X7QYXZC7VMTVJJDV5XICDKZQUMS2K32P", "length": 11870, "nlines": 58, "source_domain": "www.viduthalai.in", "title": "தமிழகத்தில் பின்புற வாசல் வழியாக கால் பதிக்க பாஜக முயற்சி : திருநாவுக்கரசர் பேட்டி", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவெள்ளி, 16 நவம்பர் 2018\nதமிழகத்தில் பின்புற வாசல் வழியாக கால் பதிக்க பாஜக முயற்சி : திருநாவுக்கரசர் பேட்டி\nசனி, 11 பிப்ரவரி 2017 15:07\nபுதுடில்லி, பிப்.11 தமிழக அரசியல் சூழல் தொடர்பாக மாநி லப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் எடுக்கும் முடிவுக்குப் பிறகே காங் கிரஸ் அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் என்று அக்கட்சி யின் தமிழகத் தலைவர் சு. திரு நாவுக்கரசர் தெரிவித்தார்.\nதமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் துக்கான மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், மாநிலத் தலை வர் சு. திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், கட்சியின் மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ். இளங் கோவன், செல்லக்குமார், கே.வி. தங்கபாலு, சட்டப்பேரவை காங் கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி, ஜெயக்குமார் ஆகியோர் நேற்று (18.2.2017) சந்தித்தனர்.\nஇது குறித்து பின்னர் செய்தியா ளர்களிடம் திருநாவுக்கரசர் கூறிய தாவது: தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ராகுல் காந்தியுடன் விவாதித்தோம். இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக முடிவு செய்வதற்கு எதுவுமில்லை. ராகுல் காந்தியிடம் விவாதித்த அனைத்து விஷயங்களையும் ஊடகங்களுக்கு தெரிவிக்க முடியாது.\nசட்டப்பேரவையில் பெரும் பான்மை பலத்தை நிரூபிக்க மாநில ஆளுநர் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறது. அரசியலமைப்புக்கும் நாடா ளுமன்றம், சட்டப்பேரவை விதி முறைகளுக்கு உள்பட்டும் அவர் உடனடியாகச் செயல்பட வேண் டும். தமிழகத்தில் தாற்காலிக முதல்வர் நீடிக்க வேண்டிய சூழல் உள்ளது. செயல்படக்கூடிய அரசும், முதல்வரும் தமிழகத்துக்கு தேவை. இதை ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டும். மத்தியில் ஆட்சியில் உள்ள அரசுக்கு தலைமை தாங்கும் பாஜக வுக்கு தமிழகத்தில் எவ்வித அடித் தளமும் கிடையாது. தமிழ கத்தில் கால் பதிப்பதற்காகவும், குடியரசுத் தலைவர் தேர்தலை மன தில் கொண்டும் வட மாநிலங்களில் விளையாடிய அரசியலை தமிழகத் திலும் தொடர பிரதமர் மோடி விரும்புகிறார்.\nதமிழகத்தில் ஆளுநர் சுதந்திர மாகச் செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவு மேற் கொண்ட பிறகே காங்கிரஸ் கட்சி அதன் நிலைப்பாட்டை தெளிவு படுத்தும்.\nஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமரைச் சந்திக்க தமிழக முதல் வர் வந்தது பாராட்டுக்குரியது. ஆனால், மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தலைமையிலான அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை. இதன் மூலம் பிரித்தாளும் நிலையைக் கடைப்பிடித்து ஆதாயம் தேட பாஜக முயற்சிக்கிறது. தமிழகத்தில் பின்புற வாசல் வழியாக கால் பதிக்க பாஜக முயற்சி செய்கிறது என்றார் திருநாவுக்கரசர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/36-world-news/165739-------168--.html", "date_download": "2018-11-16T07:31:09Z", "digest": "sha1:7IWN3JHUQ7JAX3LJZCGZYTL37FVYBRYU", "length": 10268, "nlines": 57, "source_domain": "www.viduthalai.in", "title": "இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 168 படகுகள் விடுவிப்பு", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவெள்ளி, 16 நவம்பர் 2018\nஇலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 168 படகுகள் விடுவிப்பு\nகொழும்பு, ஜூலை 28 இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 168 படகுகளை அந்நாட்டு நீதிமன்றங்கள் விடுவித்து உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.\nஇந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் விஜய் கேசவ் கோகலே இரண்டு வாரங் களுக்கு முன்னர் அரசமுறைப் பயணமாக இலங்கை சென்றி ருந்தார். அப்போது இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி சேனா, பிரதமர் ரணில் விக்ர மசிங்கே மற்றும் வெளி யுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது இந்திய அரசின் சார்பாக இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட படகு களை விடுவிக்க கோரிக்கை விடுத்தார்.\nஇதனைத் தொடர்ந்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் 2015ஆ-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலுமான 4 ஆண்டுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட படகு களை விடுவிக்கப் பரிந்துரை செய்தது.\nஇதனை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர் காவல்துறை நீதிமன்றம் 38 படகுகளையும், மன்னார் நீதி மன்றம் 12 படகுகள் என 50 படகுகளை முதற்கட்டமாக புதன்கிழமை மாலை விடு வித்து உத்தரவிட்டன. தொடர்ந்து வியாழக்கிழமை ஊர்காவல்துறை நீதிமன்றம் 98 படகுகளையும், பருத்தித்துறை நீதிமன்றம் 18 படகுகளையும், மல்லாகம் நீதிமன்றம் 2 படகுகள் என மொத்தம் 168 படகுகளை விடுவித்து உத்தர விட்டன.\nமுன்னதாக இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டு தற்போது மன் னார், யாழ்ப்பாணம், கிளி நொச்சி கடற்படை முகாம் களில் நிறுத்தி வைக்கப்பட் டுள்ள 171 விசைப்படகுகள் பராமரிப்பின்றி உள்ளதால் திரும்பப் பயன்படுத்த முடி யாத நிலையில் உள்ளது. எனவே இலங்கையில் சேத மடைந்த விசைப்படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கடந்த ஜுலை 20 ராமேசுவரத்தில் நடைபெற்ற ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்ட மீனவர் பிரதிநிதிகளின் கூட்டத் தில் கோரிக்கை தீர்மானம் நிறை வேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/e-paper/168014.html", "date_download": "2018-11-16T07:58:48Z", "digest": "sha1:4XWDRYPD5EJJ3E4KOJCXIBGOUDUXGUH7", "length": 9510, "nlines": 126, "source_domain": "www.viduthalai.in", "title": "தெலங்கானா சட்டமன்றம் கலைப்பு", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவெள்ளி, 16 நவம்பர் 2018\nவெள்ளி, 07 செப்டம்பர் 2018 21:39\nஅய்தராபாத், செப்.7- தெலங்கானா மாநில சட்ட மன்றம் கலைக்கப்பட்டது. காபந்துமுதல்வராக சந்திர சேகர ராவ்நீடிக்க ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து தனி மாநிலமாக பிரிக்கப் பட்ட தெலங்கானா மாநிலத்தில் முதல் முறையாக 2014-இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.\nமொத்தமுள்ள 119 தொகுதிகளில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 63 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இக்கட்சியின் தலைவர் சந்திர சேகர ராவ் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தலைமையிலான அரசின் 5 ஆண்டுகள் பதவிக் காலம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் தெலங்கானா மாநில அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.\nஇதில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா மாநில அமைச்சரவையை கலைப்பது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சட்டமன்றத்தை கலைக்கும் பரிந்துரை கடிதத்தை ஆளுநர் நரசிம்மனிடம் முதல்வர் சந்திரசேகர ராவ் வழங்கினார். அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டதை அடுத்து சந்திரசேகர ராவின் அரசு நேற்று மதியம் கலைக்கப்பட்டது. தேர்தல் நடைபெறும் வரை, காபந்து முதல்வராக சந்திரசேகர ராவ் பதவி வகிக்க வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-16T07:41:42Z", "digest": "sha1:AO4FWCM2COH2EIXFBDLFZZPGNHNSOKW7", "length": 22137, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொழில் முனைவோர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nதொழில் முனைவோர் (Entrepreneur) என்பவர் ஒரு நிறுவனத்திற்கு சொந்தக்காரர் ஆவார். அத்தொழில் முயற்சியில் வரக்கூடிய சிக்கல்களுக்கு தம் துணிகர முயற்சி மற்றும் யோசனையைக் கொண்டு செயல்படும் பொறுப்புடையவராக இவர் திகழ்கிறார். ஆழ்ந்த விருப்பத்துடன் கூடிய தலைவராக அவர் இருந்து நிலம், தொழிலாளி, மற்றும் முதலீடு ஆகியவற்றை இணைத்து சந்தையில் புதிய பொருட்கள் அல்லது சேவைகளை தொடர்ந்து உருவாக்குகிறார்.[1] பிரெஞ்சு வார்த்தையான லோன்வோர்ட் என்ற பதத்தை முதன் முதலில் விளக்கியவர் அயர்லாந்து நாட்டை சேர்ந்த ரிச்சர்ட் கண்டில்லோன் என்ற பொருளாதார வல்லுனர் ஆவார். ஆங்கிலத்தில் தொழில் முனைவோர் என்ற பதமானது யார் ஒருவர் துணிகர முயற்சியின் மூலம் தனது நிறுவனத்தை நடத்தி செல்லும்போது ஏற்படும் விளைவுகள் அனைத்திற்கும் பொறுப்பானவரோ அவரே தொழில் முனைவோர் என்று குறிக்கிறது.\n1800 ஆம் ஆண்டில் பிரெஞ்சு பொருளாதார வல்லுநர் ஜீன்-பப்டைசடே தொழில் முனைவோர் என்ற சொல்லுக்கு புது விளக்கம் அளிக்கலாம் என்று நம்பினார். யார் ஒருவர், குறிப்பாக ஒரு ஒப்பந்ததாரர், ஒரு நிறுவனத்தை எடுத்து நடத்துகிறாரோ தொழிலாளிக்கும் முதலீட்டிற்கும் ஒரு பாலமாக இருக்கிறாரோ அவரே தொழில் முனைவோர் என்று அவர் கூறுகிறார்.[2]\nதொழில் முனைவுதிறன் என்பது அடிக்கடி நிகழும் புதிய முயற்சியின் பொழுது தோல்வியிலிருந்து மீள்வதாகும். தொழில் முனைவோர் என்ற வார்த்தை நிறுவனர் என்ற சொல்லோடு தொடர்புடையது. பொதுவாக தொழில் முனைவோர் என்ற பதம் எவர் ஒருவர் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கி அதன் மூலம் மதிப்புகளை உருவாக்கி சந்தையில் தனக்கென உள்ள உரிய வாய்ப்பிடத்தை அமைத்து கொள்கிறாரோ அவரைக் குறிக்கிறது. தொழில் முனைவோர் சந்தை வாய்ப்புகளைக் கண்டறிந்து தமது மூலதனத்தைத் திறம்பட பயன்படுத்துகிறார். அது மட்டுமல்லாது தன் பகுதியில் நடைபெறும் மாற்றங்களிலும் பங்கெடுத்துக்கொள்கிறார்.\nதொழில் முனைவோர்கள் தன்னம்பிக்கையுள்ளவர்களாகவும் தொழில் சார்ந்த சவால்கள் மற்றும் நிதிச் சவால்களை எதிர்கொண்டு வாய்ப்புகளைப் பெறுவதில் ஆர்வமுடன் இருப்பவர்களாகவும் கருதப்படுகின்றனர்.\nவியாபார தொழில் முனைவோர்கள் முதலீட்டு சமூகத்தின் முக்கிய அடிப்படையாக நோக்கப்படுகிறார்கள். ஒரு சில தனிச்சிறப்புடைய தொழில் முனைவோர் \"அரசியல் தொழில் முனைவோர்\" அல்லது \"சந்தை தொழில் முனைவோர்\" என்று அழைக்கப்படுகின்றனர். இருப்பினும் சமூகத் தொழில் முனைவோரின் முக்கிய குறிக்கோள் சமூக மற்றும் சூழல் நலனை உருவாக்குவதை உள்ளடக்கியதாகும்.\n1 தொழில் முனைவோர் ஒரு தலைவர்\n2 தொழில் முனைவோரைப் பற்றிய ஆராய்ச்சிகள்\n3 சமூகத் தொழில் முனைவோர்\nதொழில் முனைவோர் ஒரு தலைவர்[தொகு]\nஒரு தொழில் முனைவோருக்கு தலைமைப்பண்பு, நிர்வாகத்திறமை மற்றும் குழு உருவாக்கம் போன்ற முக்கிய பண்புகள் இருக்க வேண்டும் என்று ராபர்ட் பி. ரிச்சி கூறுகிறார். இந்த கருத்து ரிச்சர்ட் கண்டில்லோன் என்பவரின் எஸ்ஸை சூர் ல நேச்சர் டு காமெர்ஸ் என் ஜெனெரல் (1755) (Essai sur la nature du Commerce en General) மற்றும் ஜீன் பப்டிச்டே செ என்பவரின் திரீடைசே ஆன் பொலிடிகல் எகானமி (Treatise on Political Economy)(1803-or 1834)[3] ஆகிய புத்தகங்களில் இருந்து பெறப்பட்டதாகும்.\nதொழில் முனைவோர் என்பவர் தேவைகளின் மூலம் எழுகிறார் என்பது மிகுதியாக வழங்கப்படும் பொதுவான ஒரு கருத்து. பல்வேறு வாய்ப்புகள் நிலவுகையில் அவற்றை அனுகூலமாக்கிக் கொள்ள உகந்த நிலையில் இருப்போர் அதனைப் பயன்படுத்துகின்றனர். ஒரு தொழில் முனைவோர் என்பவர் மற்றவர்களை காட்டிலும் தீர்வு வழங்கும் திறனைக் கொண்டவராய் அறியப்படுகிறார். இந்த பார்வையில், தொழில் முனைவோராக விழைவோருக்கு கிடைக்கத்தக்கதாய் இருக்கும் தகவல் விபர விநியோகம் ஒரு புறமும், சமுதாயம் தொழிமுனைவோரை உருவாக்கும் வீதத்தை சூழ்நிலைக் காரணிகள் (மூலதனம் பெறுதல்,போட்டி ஆகியவை) எவ்வாறு பாதிக்கின்றன என்பது இன்னொரு புறமும் ஆய்வு செய்யப்படுவதாய் இருக்கிறது.[மேற்கோள் தேவை]\nஇது தொடர்பான விடயத்தில் ஆஸ்திரிய பள்ளியின் புகழ்பெற்ற தத்துவாசிரியரான ஜோசப் சும்பீட்டர் பிரபலமாக அறியப்படுகிறார். தொழில் முனைவோரை படைப்பாளிகளாகக் கண்ட அவரது ”படைப்பாக்கமிக்க அழிப்பு” என்ற பதம் பிரபலமான ஒன்று. தொழில்முனைவினால் ஒரு பொருளோ அல்லது நிறுவனமோ சந்தையில் நுழையும் போது ஏற்படும் மாற்றங்களை இந்தப் பதம் குறிக்கிறது.\nதொழில் முனைவோரைப் பற்றிய ஆராய்ச்சிகள்[தொகு]\n’ஒரு தொழில் முனைவோர் என்பவர் ஒரு கண்டுபிடிப்பாளர். வேலை செய்யுமிடம் அல்லது சந்தையில் புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்தி அதன் மூலம் திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கிறார் அல்லது புதிய பொருட்கள் மற்றும் சேவைகளை உருவாக்குகிறார்’ என்ற கருத்தை சும்பீட்டர் முன்வைக்கிறார். மற்ற கல்வியாளர்களான சே, கேசான் மற்றும் கண்டில்லோன் ஆகியோர் ஒரு தொழில் முனைவோர் என்பவர் உற்பத்தியை ஒருங்கிணைத்து அதன் மூலம் ஏற்படும் பொருளாதார மாற்றத்திற்கு காரணமாகிறார் என்று கூறுகிறார்கள். ஒரு தொழில் முனைவோர் என்பவர் புதிய தீர்வுகளை சிந்தனை செய்யத்தக்க ஒரு சிறந்த, படைப்புத் திறனுடைய மனிதர் என்று ஷக்லே வாதிடுகிறார். இவைகள் தொழில் முனைவோர் களத்தில் காணப்படும் சில விளக்கங்கள் ஆகும். இது களத்தில் காண்பவர்க்கும் கல்வி ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையே உள்ள புரிதல் இடைவெளியைக் காட்டுகிறது. பெரும்பாலான ஆராய்ச்சிகள் தொழில் முனைவோரின் ஆளுமைக்கூறை நோக்கியே உள்ளது. ஒரு தொழில் முனைவோருக்கு ஆளுமைக்கூறு பண்பு அவசியம் இருக்கவேண்டும் என்றாலும் கூட அவைகள் சூழ்நிலைக் காரணிகளால் பாதிக்கப்படுகிறது என்று கோப் (2001) வாதிடுகிறார்.\nஷேன் மற்றும் வெங்கட்ராமன் (2000) ஆகியோர், ஒரு தொழில் முனைவோர் என்பவர் வாய்ப்புகளை உணர்ந்து அவற்றைப் பயன்படுத்திக் கொள்பவரே என்று வாதிடுகின்றனர். உக்பசரண் எட் அல் (2000) என்பவரின் கூற்றுப்படி வாய்ப்புகளை உணர்ந்து கொள்வது என்பது தொழில் முனைவோரைச் சார்ந்தது. மேலும் பல்வேறு வகையினர் அவர்களுடைய சொந்த வாழ்க்கைச் சூழல் மற்றும் தொழிலைச் சார்ந்து காணப்படுகிறார்கள் என்று அவர் கூறுகிறார்.\nசமூகத் தொழில் முனைவோர் வியாபார சந்தையில் மேம்பட்ட சரக்கு மற்றும் சேவைகளை சமூகத்திற்கு வழங்கி தனது சமூக அந்தஸ்தை உருவாக்கிக் கொள்வதை குறிக்கோளாகக் கொண்டுள்ளார். அவருடைய முக்கியமான குறிக்கோள் சமூகத்திற்கு நல்ல சேவைகளை வழங்கி சமூகத்தை மேம்படுத்துவதும், மற்றும் லாப நோக்கமில்லாத திட்டங்களை செயல்படுத்துவதும் ஆகும். \"சமூகத் தொழில் முனைவோர்கள் தாம் சார்ந்துள்ள சமுதாயத்திற்கு பெரும் பங்காற்றுகிறார்கள். கடினமான சமுதாயப் பிரச்சினைகளுக்கு இவர்கள் அறிவுப்பூர்வமான தீர்வுகளை தங்களுடைய வியாபாரத்தின் அடிப்படையில் காண்கிறார்கள்\" என்று சஹ்ரா எட் அல் (2009:519) கூறுகிறார்.\n↑ நிர்வாக யுக்திகள் மற்றும் ஆசிரியருக்கான வழிகாட்டி (Guide to Management Ideas and Gurus), டிம் ஹிண்டில், ஒரு பொருளாதார நிபுணர், பக்கம் 77,\n↑ பார்க்க வில்லியம் ஜ.பௌமல், ராபர்ட் எ. லிடன் & காரல் ஜ.சரம், குட் கேபிடலிசம், பேட் கேபிடலிசம், அண்டு தி எகனோமிக்ஸ் ஆப் க்ரோத் அண்டு பிரச்பிரிட்டி 3 (Good Capitalism ,Bad capitalism and the economics of growth and prosperity))(2007)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2014, 00:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2005/07/09/miss.html", "date_download": "2018-11-16T08:11:45Z", "digest": "sha1:TNV7VT4A6MQ3SIH5QCRDBYFQWZN3XSQC", "length": 11670, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீன அழகிப் போட்டிக்கு செல்லும் \"மிஸ் சென்னை | Miss Chennai participates in China Inter-Continental- 2005 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சீன அழகிப் போட்டிக்கு செல்லும் \"மிஸ் சென்னை\nசீன அழகிப் போட்டிக்கு செல்லும் \"மிஸ் சென்னை\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nசீனாவில் நடைபெறவுள்ள இன்டர் கான்டினென்டல் - 2005 அழகிப் போட்டியில் \"மிஸ் சென்னை தீபா ராஜன் கலந்துகொள்கிறார்.\nசென்னையில் சமீபத்தில் நடந்த \"மிஸ் சென்னைஅழகிப் போட்டியில் தீபா ராஜன் முதல் பரிசு பெற்றார். இவர், சீனாவில் வரும்30ம் தேதி நடைபெறவுள்ள இன்டர் கான்டினென்டல் அழகிப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசீனா ஹூயாங்கான் நகரில் நடைபெறவுள்ள இந்த 34வது அழகிப் போட்டியில் 69 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில் \"மிஸ் சென்னை அழகி தீபா ராஜன் பங்கேற்கிறார்.\nசென்னையில் உள்ள கிரசன்ட் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். பட்டம் பெற்றுள்ள இவர், ஒரு பரத நாட்டியக் கலைஞர்.இவரது பெற்றோர்கள் துபாயில் வசிக்கின்றனர். தீபா தனது சகோதரனுடன் சென்னையில் வசித்து வருகிறார்.\nசென்னையில் இருந்து இன்று சீனாவுக்கு புறப்படும் தீபா ராஜன் நிருபர்களிடம் கூறுகையில்,\nசீனாவில் ஹூயாங்கான் நகரில் நடைபெறும் அழகிப் போட்டியில், அங்கு சென்றது முதல் தொடர்ந்து 20 நாட்கள் போட்டியில்கலந்து கொள்பவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.\nபேஷன் ஷோ, மலையேற்றம், தனி நபர் திறமை, ஒட்டுமொத்த தனித் திறமை, சமூக பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு என்றுபல்வேறு சுற்றுப் போட்டிகள் நடைபெறும்.\nஇந்தியா சார்பில் பங்கேற்கும் போது இந்திய பாரம்பரிய உடை, நீச்சலுடை, மாலை நேர விருந்துக்கு அணியும் கவுன் என்று 3வகையான உடையலங்காரப் போட்டிகளிலும் பங்கேற்கிறேன். இறுதிப் போட்டி வரும் 30ம் தேதி நடக்கிறது. அழகும்,திறமையும் எனக்கு இருப்பதாக நம்புகிறேன். போட்டியில் வெற்றி பெற்று பட்டத்துடன் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கைஉள்ளது என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.todayjaffna.com/126073", "date_download": "2018-11-16T07:32:19Z", "digest": "sha1:EHMBJPC2NGNKAMA7Q5ESPU6WJLRQD7LJ", "length": 6524, "nlines": 91, "source_domain": "www.todayjaffna.com", "title": "பேஸ்புக் ஊடாக பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வைத்தியர் சிக்கினார் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சமூக சீர்கேடு பேஸ்புக் ஊடாக பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வைத்தியர் சிக்கினார்\nபேஸ்புக் ஊடாக பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வைத்தியர் சிக்கினார்\nசமூக சீர்கேடு:பேஸ்புக் ஊடாக பல இளம் பெண்களை ஏமாற்றிதாக கூறப்படும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபுத்தளம் பிரதேசத்தை சேர்ந்த பல் வைத்தியர் ஒருவரே, பேராதனை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த வைத்தியர் திருகோணமலை, தங்காலை உட்பட பல பிரதேசங்களிலுள்ள இளம் பெண்களுடன் பேஸ்புக் ஊடாக காதல் தொடர்பு வைத்துள்ளார்.\nகாதல் தொடர்பு வைத்துள்ள பெண்களுடன் பண பரிமாற்றம் மற்றும் பரிசு பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகுறித்த வைத்தியர் ஒரு பெண்ணை பேராதனை பூங்காவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில், குறித்த சந்தர்ப்பத்தில் வேறு இரண்டு பெண்களும் பூங்காவுக்கு சென்றுள்ளனர். அங்கு அந்த வைத்தியரும் வந்துள்ளார்.\nஇந்த வைத்தியரிடம் உணவு பெற்றீர்களா என ஒரு பெண் கேட்ட போது, அவர் மற்ற பெண்ணுடன் உணவு பெற்றுக் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.\nஇந்த வைத்தியர் நேற்று காலை ஒரு பெண்ணுடன் நேரம் செலவிட்ட போதும் மேலும் இரண்டு பெண்கள் வந்தமையினால் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.\nகோபமடைந்த பெண்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கமைய வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nPrevious articleவவுனியா விடுதியில் யாழ் குடும்பஸ்தர் சடலாமாக மீட்பு\nNext articleமுல்லைத்தீவு சிங்கள குடியேற்றத்தின் முந்தய வரலாறு\nயாழில் 4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியான துன்புறுத்தல்\nகாதல் சண்டையில் பறிபோன உயிர் காதலன் கைது\nதிருகோணமலையில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ஒருவர் கைது\nயாழ் பாடசாலை மாணவனிடம் போதை பொருள் நீதிமன்றம் கடும் தண்டனை\nயாழ் அரியாலையில் ரயிலில் மோதி கார் நொறுங்கியது\nகஜா புயலின் பரப்பு…முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/26781/", "date_download": "2018-11-16T08:09:48Z", "digest": "sha1:RJPODXOG3JAUAZORBKWWESWAEPQYIC62", "length": 9352, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "காலி முகத் திடல் பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாலி முகத் திடல் பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nகாலி முகத்திடலுக்கு அருகாமையில் உள்ள பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. பிரபல நட்சத்தி ஹோட்டல்களில் ஒன்றான சங்கரீ லா ஹோட்டல் நிர்மாணம் செய்யும் பகுதியில் இவ்வாறு எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.\nஇயந்திரங்களைக் கொண்டு மண்ணை தோண்டிய போது இந்த மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதி பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஓர் மயானமாக இருந்திருக்கக் கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த இடம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsகாலி முகத் திடல் சங்கரீ லா ஹோட்டல் நிர்மாணம் மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு :\nமாகாணசபைகளை சீர்குலைக்க மஹிந்த விரும்பவில்லை – இசுர தேவப்பிரிய\nஇலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா மீளாய்வு\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-16T08:32:24Z", "digest": "sha1:HFGWIOSMV3TMEU2A5H7FHFZ6ZZ45CFTA", "length": 6119, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "போலி தீர்வுகள் – GTN", "raw_content": "\nTag - போலி தீர்வுகள்\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் போலி தீர்வுகள் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\nபாராளுமன்ற அமர்வுக்கு செல்லும்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு பரிசோதனை November 16, 2018\nகஜா புயல் – அச்சுவேலி பத்தமேனியில் அதிகளவான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன November 16, 2018\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/alastair-cook/", "date_download": "2018-11-16T07:22:16Z", "digest": "sha1:5GMWQCVX6EL7XCN6DKU4CHJNQHWQWYOI", "length": 6820, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "Alastair Cook – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅலஸ்டைர் குக் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇங்கிலாந்து அணியின் முன்னணி தொடக்க வீரரான அலஸ்டைர் குக்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\n244 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் மஹேல ,சந்தர்போல், லாராவை பின்னுக்கு தள்ளிய அலஸ்டயர் குக்\nமெல்போர்னில் இடம்பெற்றுவரும் பொக்கிஸ் தின டெஸ்ட்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஓய்வு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை – அலஸ்டயர் குக்\nஓய்வு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என...\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-53-32/31430-2015-10-18-14-19-50", "date_download": "2018-11-16T07:53:27Z", "digest": "sha1:GMRXX4X44CD24DQXBRDHJRWB55RFKWVU", "length": 61932, "nlines": 141, "source_domain": "periyarwritings.org", "title": "சுயமரியாதை இயக்கம்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nசுயமரியாதை இயக்கம் ஏன் தோன்றியது\nதாழ்த்தப்பட்டோருக்குச் சமஉரிமை தேடித்தந்தது திராவிடர் கழகமே\nபார்ப்பனத்தியைக் கல்யாணம் செய்து கொண்ட நம்மவர்கள் நிலை\nமதமும் முதலாளித்தனமும் ஒழிய வேண்டும்\nசுயமரியாதை இயக்க விஷயத்தில் பார்ப்பனப் பத்திரிகைகள்\nமதமும், முதலாளித்தனமும் ஒழிய வேண்டும்\nசுயமரியாதை இயக்கத்தின் முக்கிய லட்சியங்கள் என்ன\nஇந்து மதம் 2 காந்தி 1 விடுதலை இதழ் 3 தாழ்த்தப்பட்டோர் 1 இராஜாஜி 1 பார்ப்பனர்கள் 3 காங்கிரஸ் 3 கல்வி 1 குடிஅரசு இதழ் 7\nசுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925-ல் என்னால் துவக்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும். அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அதன் கொள்கை என்ன அது ஏன் துவக்கப்பட்டது என்கின்ற விஷயம் முதலில் எடுத்துக்கூற வேண்டியது அவசியமல்லவா அதற்கு முன் என்னைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னால்தான் என்னைப் பொறுத்தவரை நான் செய்தது சரியா, தப்பா அதற்கு முன் என்னைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னால்தான் என்னைப் பொறுத்தவரை நான் செய்தது சரியா, தப்பா\nஎனக்கு சிறு வயது முதற்கொண்டு ஜாதியோ மதமோ கிடையாது. அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருந்திருப்பேன். அது போலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்ய வேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரே என்றோ தண்டிப்பாரே என்றோ கருதி (எந்தக் காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்க மாட்டேன். கடவுள் மகிழ்ச்சி யடைவார் என்று கருதியோ, சன்மானமளிப்பாரென்று கருதியோ (எனக்கு அவசியமென்று தோன்றாத) எந்தக் காரியத்தையும் செய்திருக்கவு மாட்டேன்.\nஎனது வாழ்நாளில் என்றைக்காவது ஜாதிமதத்தையோ, கடவுளையோ உண்மையாக நம்பி இருந்தேனா என்று இன்னும் யோசிக்கிறேன். இதற்கு முன்பும் பல தடவை யோசித்திருக்கிறேன். எப்பொழுதிருந்து எனக்கு இவைகளில் நம்பிக்கையில்லையென்றும் யோசித்து யோசித்துப் பார்த்திருக்கிறேன். கண்டு பிடிக்கமுடியவே இல்லை.\nஎனது ஆறாவது வயதில் நான் ஒரு திண்ணைப்பள்ளிக் கூடத்திற்கு அனுப்பப்பட்டேன். அப்பள்ளிக்கூடம் ஈரோடு டவுனுக்குச் சற்று விலகிய தூரத்தில் இருந்தது. (இப்போது அது நடு ஊராய் விட்டது) அப்பள்ளிக்கூடத்தைச் சுற்றி வாணியச் செட்டிமார்களின் வீடுகள் உண்டு. எண்ணெய்ச் செக்கு சதா ஆடிக்கொண்டு இருக்கும். மூங்கிலில் பாய், முறம், கூடை பின்னுகின்றவர்கள், தெரு ஓரங்களில் குடிசை கட்டிக்கொண்டு தங்கள் வேலை செய்வார்கள். சில முஸ்லீம்கள் வீடும் குடிசை ரூபமாக அங்கே உண்டு.\nஆகவே அப்பள்ளிக்கூடத்தைச் சூழ்ந்திருந்த மக்கள் வாணியச் செட்டிமார், வேதகாரர்கள், சாயபுகள் ஆகியவர்கள். அந்த காலத்தில் இவர்கள் வீட்டில் மற்ற ஜாதியார்கள் என்பவர்கள் எவ்வித உணவும் அருந்தமாட்டார்களல்லவா ஆகையால் என் வீட்டார்கள், நான் பள்ளிக்குப் போகும்போது எனக்கு ஞாபகமாய் சொல்லியனுப்புவார்கள். என்னவென்றால் \"அங்குள்ள ஜாதியார், \"பொழங்கக்கூடாத\" ஜாதிக்காரர்கள். அவர்கள் வீட்டில் தண்ணீர் குடித்துவிடாதே. வேண்டுமானால் வாத்தியார் வீட்டில் வாங்கிக் குடி\"யென்று சொல்லியனுப்புவார்கள். அதுபோலவே இரண்டொரு தடவை வாத்தியார் வீட்டில் தண்ணீர் கேட்டேன். வாத்தியார் ஓதுவார் ஜாதி. மாமிசம் சாப்பிடாத சைவர்கள். அவர்கள் வீட்டுச் சிறு பெண் எனக்குத் தண்ணீர் கொடுக்கும்போது ஒரு வெண்கல டம்ளர் கீழே வைத்து அதில் தண்ணீர் ஊற்றி, எடுத்துத் தூக்கிக் குடிக்கச் சொல்லும். நான் குடித்த பிறகு கவிழ்த்து வைக்கச் சொல்லும். பிறகு அதன் மீது தண்ணீர் ஊற்றி அதை எடுத்து நிமிர்த்தி உள்ளேயும் தண்ணீர் ஊற்றிக் கழுவி உள்ளே எடுத்துக்கொண்டு போகும். இதற்குள் எனக்குத் தூக்கிக் குடிக்கத் தெரியாமல் குடிக்கும்போது பகுதி தண்ணீர் மூக்கிலும் உடல் மேலும் விழும். பகுதி தண்ணீர் தான் வாயில் விழும். மூக்கில் விழுந்த தண்ணீரால் புரைபோய் இருமல் வந்து வாய்த் தண்ணீர் கீழே விழும். இதையெல்லாம் பார்த்து அந்தப் பெண் அசிங்கப்படும். சில சமயம் கோபித்து வையும். அதனால் நான் தாகம் ஏற்பட்டாலும் வாத்தியார் வீட்டில் தண்ணீர் கேட்பதில்லை. வாணியச் செட்டியார் பிள்ளைகள் வாத்தியார் வீட்டில் தாகத்திற்குத் தண்ணீர் கேட்பதில்லை. எழுந்து நின்று பெரு விரலை வாத்தியாருக்குக் காட்டியவுடன் \"போய்விட்டுச் சீக்கிரம் வா\" என்பார். பையன் ஓடோடி அவன் வீட்டிலோ, அவனது வீடு சற்று தூரமாய் இருந்தால் சமீபத்தில் உள்ள ஒரு செட்டியார் வீட்டிலோ குடித்து விட்டு ஓடிவருவான். ஒரு நாள் நானும் அங்கு போய்த் தண்ணீர் சாப்பிடலாமென்று கருதி ஒரு செட்டியார் பையன் எழுந்து பெருவிரல் நீட்டும் போது நானும் நீட்டினேன். இருவரையும் போகும்படி வாத்தியார் தலையாட்டினார். இருவரும் ஓடினோம், வாத்தியார் \"ராமா நீ எங்கே ஓடரை ஆகையால் என் வீட்டார்கள், நான் பள்ளிக்குப் போகும்போது எனக்கு ஞாபகமாய் சொல்லியனுப்புவார்கள். என்னவென்றால் \"அங்குள்ள ஜாதியார், \"பொழங்கக்கூடாத\" ஜாதிக்காரர்கள். அவர்கள் வீட்டில் தண்ணீர் குடித்துவிடாதே. வேண்டுமானால் வாத்தியார் வீட்டில் வாங்கிக் குடி\"யென்று சொல்லியனுப்புவார்கள். அதுபோலவே இரண்டொரு தடவை வாத்தியார் வீட்டில் தண்ணீர் கேட்டேன். வாத்தியார் ஓதுவார் ஜாதி. மாமிசம் சாப்பிடாத சைவர்கள். அவர்கள் வீட்டுச் சிறு பெண் எனக்குத் தண்ணீர் கொடுக்கும்போது ஒரு வெண்கல டம்ளர் கீழே வைத்து அதில் தண்ணீர் ஊற்றி, எடுத்துத் தூக்கிக் குடிக்கச் சொல்லும். நான் குடித்த பிறகு கவிழ்த்து வைக்கச் சொல்லும். பிறகு அதன் மீது தண்ணீர் ஊற்றி அதை எடுத்து நிமிர்த்தி உள்ளேயும் தண்ணீர் ஊற்றிக் கழுவி உள்ளே எடுத்துக்கொண்டு போகும். இதற்குள் எனக்குத் தூக்கிக் குடிக்கத் தெரியாமல் குடிக்கும்போது பகுதி தண்ணீர் மூக்கிலும் உடல் மேலும் விழும். பகுதி தண்ணீர் தான் வாயில் விழும். மூக்கில் விழுந்த தண்ணீரால் புரைபோய் இருமல் வந்து வாய்த் தண்ணீர் கீழே விழும். இதையெல்லாம் பார்த்து அந்தப் பெண் அசிங்கப்படும். சில சமயம் கோபித்து வையும். அதனால் நான் தாகம் ஏற்பட்டாலும் வாத்தியார் வீட்டில் தண்ணீர் கேட்பதில்லை. வாணியச் செட்டியார் பிள்ளைகள் வாத்தியார் வீட்டில் தாகத்திற்குத் தண்ணீர் கேட்பதில்லை. எழுந்து நின்று பெரு விரலை வாத்தியாருக்குக் காட்டியவுடன் \"போய்விட்டுச் சீக்கிரம் வா\" என்பார். பையன் ஓடோடி அவன் வீட்டிலோ, அவனது வீடு சற்று தூரமாய் இருந்தால் சமீபத்தில் உள்ள ஒரு செட்டியார் வீட்டிலோ குடித்து விட்டு ஓடிவருவான். ஒரு நாள் நானும் அங்கு போய்த் தண்ணீர் சாப்பிடலாமென்று கருதி ஒரு செட்டியார் பையன் எழுந்து பெருவிரல் நீட்டும் போது நானும் நீட்டினேன். இருவரையும் போகும்படி வாத்தியார் தலையாட்டினார். இருவரும் ஓடினோம், வாத்தியார் \"ராமா நீ எங்கே ஓடரை\" என்றார். \"தண்ணீருக்கு ஐயா\" என்றார். \"தண்ணீருக்கு ஐயா\" என்றேன். \"தண்ணீக்கு அவன் கூடப் போறாயே\" என்றேன். \"தண்ணீக்கு அவன் கூடப் போறாயே\" என்றார். பிறகு நான் வாத்தியார் வீட்டுக்கு (அதாவது ஒரு கூரைச் சாலையில் ஒரு பாகம் நிரைச்சல் கட்டித் தடுத்து அதில் வாத்தியார் குடியிருக்கிறார்) போய் தண்ணீர் குடித்து தண்ணீரை தேகமெல்லாம் சிந்திக் கொண்டு வேஷ்டியையும் நனைத்துக்கொண்டு வந்து உட்கார்ந்து கொண்டேன். அடுத்த நாள் தண்ணீர் தாகமெடுத்த போது ஒரு செட்டியார் பையனுடன் கூடப் போகத் தீர்மானம் பண்ணிக் கொண்டு அந்தப் பையனிடம் பேசிவைத்து அவர் தண்ணீர்குடிக்கப் பெருவிரலைக் காட்டு முன்பே நான் ஒன்றுக்குப் போகக் கேட்பவன் போல் எழுந்து நின்று ஆள்காட்டி விரலை நட்டத்தில் நீட்டிக் காட்டினேன். வாத்தியார் தலையை அசைத்தார். நான் வாத்தியார் வீட்டுக்குப் பின்புறம் போய் நின்று கொண்டேன். செட்டியார் வீட்டுப் பையன் தண்ணீர் குடிக்க அனுமதி கேட்டுக்கொண்டு வந்தான். அவன் வீடும் பின்புறமாய் போகக் கூடியதுதான். அவனும் நானுமாக அந்தச் செட்டியார் வீட்டுக்கு ஓடி லோட்டாவில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். நான் சாதாரணமாக எங்கள் வீட்டில் குடிப்பதுபோல் லோட்டா விளிம்பை உதட்டில் வைத்து குடித்தேன். அந்தச் செட்டியார் வீட்டம்மாள் என்னைப் பார்த்ததும் \"நீ நாய்க்கர் வீட்டுத் தம்பியா\" என்றார். பிறகு நான் வாத்தியார் வீட்டுக்கு (அதாவது ஒரு கூரைச் சாலையில் ஒரு பாகம் நிரைச்சல் கட்டித் தடுத்து அதில் வாத்தியார் குடியிருக்கிறார்) போய் தண்ணீர் குடித்து தண்ணீரை தேகமெல்லாம் சிந்திக் கொண்டு வேஷ்டியையும் நனைத்துக்கொண்டு வந்து உட்கார்ந்து கொண்டேன். அடுத்த நாள் தண்ணீர் தாகமெடுத்த போது ஒரு செட்டியார் பையனுடன் கூடப் போகத் தீர்மானம் பண்ணிக் கொண்டு அந்தப் பையனிடம் பேசிவைத்து அவர் தண்ணீர்குடிக்கப் பெருவிரலைக் காட்டு முன்பே நான் ஒன்றுக்குப் போகக் கேட்பவன் போல் எழுந்து நின்று ஆள்காட்டி விரலை நட்டத்தில் நீட்டிக் காட்டினேன். வாத்தியார் தலையை அசைத்தார். நான் வாத்தியார் வீட்டுக்குப் பின்புறம் போய் நின்று கொண்டேன். செட்டியார் வீட்டுப் பையன் தண்ணீர் குடிக்க அனுமதி கேட்டுக்கொண்டு வந்தான். அவன் வீடும் பின்புறமாய் போகக் கூடியதுதான். அவனும் நானுமாக அந்தச் செட்டியார் வீட்டுக்கு ஓடி லோட்டாவில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். நான் சாதாரணமாக எங்கள் வீட்டில் குடிப்பதுபோல் லோட்டா விளிம்பை உதட்டில் வைத்து குடித்தேன். அந்தச் செட்டியார் வீட்டம்மாள் என்னைப் பார்த்ததும் \"நீ நாய்க்கர் வீட்டுத் தம்பியா\" என்றார். நான் \"ஆமாம்\" என்றேன். \"இங்கே தண்ணீர் குடிக்கிறயே\" என்றார். நான் \"ஆமாம்\" என்றேன். \"இங்கே தண்ணீர் குடிக்கிறயே உங்க வூட்டிலே ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா உங்க வூட்டிலே ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா\" என்றார். \"சொல்லமாட்டாங்கோ\" என்று சொல்லிவிட்டு ஓடினேன். அந்தப் பையனும் என்கூட ஓடிவந்தான். அதற்குள் அந்தம்மாள் அந்தப் பையனைக் கூப்பிட்டு \"டே பழனியப்பா அந்தச் சொம்பைக் கழுவி உள்ளே வைத்துவிட்டுப் போடா\" என்றார். அதேமாதிரி அந்தப் பையன் லோட்டாவைக் கழுவி வைத்துவிட்டு வீதி வழியாக முன்புறம் பள்ளிக்கூடத்திற்கு வந்தான். நான் போன வழியிலேயே பின் புறமாக பள்ளிக்கூடத்திற்கு வந்தேன். பிறகு இப்படியே - இதே மாதிரியாக மற்றொரு சமயம் வேதகாரன் வீட்டில் தண்ணீர் சாப்பிட்டேன். இது மெல்ல மெல்ல அவர்கள் வீட்டுப் பலகாரங்களும், பிறகு அவர்கள் வீட்டில் விசேஷ காலங்களில் செய்யப்படும் காய்கறி சாமான்களும் கூடச் சாப்பிடும்படியாகச் செய்து விட்டது. எங்கள் வீட்டுக்கு இந்தச் செய்தி எட்டியது. வீடோ நல்ல பணம் வருவாய் ஏற்பட்டு பணம் பெருகி அப்பொழுதுதான் பார்ப்பனர்களைப்போல் நடக்க ஆரம்பித் திருக்கலாம். எந்நேரம் பார்த்தாலும் ஆச்சாரம், அனுஷ்டானம் என்கின்ற வார்த்தைகள் தான் உச்சரிக்கப்படும். என்றாலும் என் தகப்பனாருக்கு இதைப்பற்றி (நான் கண்ட இடத்தில் சாப்பிடுவதைப்பற்றி) அதிகமான கவலை கிடையாது. \"சீச்சி இனி அப்படிச் செய்யாதே\" என்று சொல்லி விடுவதோடு அவர் வேலை ஒழிந்துவிடும். என் தாயார் ஏதோ முழுகி விட்டது போல் கருதி மிக துயரப்படுவார். என்ன பண்ணியும் காரியம் மிஞ்சிவிட்டது. சாயபுமார் பையன் கொடுத்த பண்டம் கூடச் சாப்பிட்டு விட்டேன் என்பது என் வீட்டிற்கு தெரிந்து விட்டது. இதற்குள் என் பள்ளிப்படிப்பு எனது பத்தாவது வருஷத்திற்குள்ளாகவே முடிந்து விட்டது. ஏனென்றால் என் சினேகம் தின்னாத (பொழங்கக்கூடாத) ஜாதியாருடன் தான் அதிகம், அதனாலே நான் முறடனாகிவிட்டேன் என்பது அவர்கள் எண்ணம். காலில் விலங்கு இடப்பட்டேன். அந்த விலங்குகளுடனேயே அந்தப் பிள்ளைகளுடன் கூடித் திரிவேன். ஒரு பதினைந்து நாள் இரண்டு கால்களிலும் விலங்குக்கட்டை போடப்பட்டேன். அப்பொழுதும் இரு தோளிலும் இரண்டு விலங்குகளைச் சுமந்துக்கொண்டு திரிந்தேன். அப்போதும் அந்தப் பிள்ளைகளுடன் விளையாடப் போய்விடுவேன்.\nகடைசியாக நான் அப்பள்ளிக்குப் போவது நிறுத்தப்பட்டு சர்க்கார் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டேன். அதாவது முனிசிபல் பிரைமரி பள்ளிக்கூடத்துக்கு அதுவும் 2-Mத்திலேயே, (10, 12வது வருஷத்திலேயே) நிறுத்தப்பட்டு எங்கள் கடையிலேயே வியாபாரத்தில் போடப்பட்டு விட்டேன். அதில் எனக்குள்ள வேலை, மூட்டைகளுக்கு விலாசம் போடுவது, சரக்குகள் ஏலங்கூறுவது, ஒழிந்த நேரங்களில் என் சொந்த வேலையாம் புராணங்களைப் பற்றி விவகாரம் செய்வது. இந்த வேலை எப்படி ஏற்பட்டதென்றால் எங்கள் வீட்டில் சந்நியாசிகளுக்கும், பாகவதர்களுக்கும், சமயப் பிச்சைக்காரர்களுக்கும் (பார்ப்பனர்களுக்கும்) வித்துவான்களுக்கும் ரொம்பவும் செல்வாக்கு இருந்ததினாலும் அவர்களைக் கண்டு எனக்குப் பிடிக்காததாலும், அவர்கள் சொல்வதைப் பரிகாசம் செய்ய ஆரம்பித்து மறுத்துச் சொல்ல ஆரம்பித்து \"விதண்டாவாத\"க் கேள்விகள் கேட்க ஆரம்பித்து மெல்லமெல்ல அதுவே ஒழிந்த நேரவேலையாகவும் அதுவே இளைப்பாறுவதற்கு ஒரு துணைக் கருவியாகவும் எனக்கு உண்மையிலேயே உற்சாகமுள்ள வேலையாகவும் நேர்ந்துவிட்டது. நான் புராணங்களையோ வேறு எந்தத் தனிப்பட்ட புஸ்தகங்களையோ படித்த தில்லையென்றாலும் சைவம், வைணவம் ஆகிய இரு சமய சம்மந்தமாக உள்ள கதைகளோ, சரித்திரங்களோ சதா சர்வ காலம் - எங்கள் வீட்டில் இரு சமய \"பக்தர்\"களாலும் பண்டிதர்களாலும், காலட்சேபம் செய்யப்பட்டு வந்தது. ஏன் பணம் வந்து குவியும் போது தர்மம் செய்து தர்மப் பிரபு பட்டம் வாங்க வேண்டாமா பணம் வந்து குவியும் போது தர்மம் செய்து தர்மப் பிரபு பட்டம் வாங்க வேண்டாமா இவர் களைத்தானே தான பாத்திரங்களாகப் பேசப்படும். ஆதலால் இவர்கள் எங்கள் வீட்டில் குவிந்து கிடப்பார்கள். என் தாயார் இவர்கள் அளப்புகளை அதிக \"பக்திசிரத்தை\"யுடன் கேட்டுக் கொண்டேயிருப்பார். தகப்பனாருக்கு இது ஒரு பெருமையாகவும் திருப்தியாகவும் இருக்கும். இதனால் எனக்கு சமய சம்மந்தமான - புராண சம்மந்தமான விஷயங்கள் தானாகவே தெரியவரும். அவற்றிலிருந்தே நான் பல கேள்விகள் கேட்கவும் அவர்கள் (பக்தர்கள், பண்டிதர்கள்) பல கேள்விகளுக்கு பதில் தாருமாறாகவும் ஆளுக்கு ஒரு விதமாகவும் சொல்லவுமாய் இருந்ததே எனக்கு அதிக உற்சாகத்தை விளைவித்ததோடு என்னை ஒரு \"கெட்டிக்காரப் பேச்சுக்காரன்\" என்று அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் சொல்லவுமான நிலைமை ஏற்பட்டது. என் தகப்பனார், நான் இப்படி \"விதண்டாவாதமான\" கேள்வி கேட்பதில் கோபம் வந்தாலும் உள்ளுக்குள் தனது மகன் இப்படி புத்தியாய் பேசுகிறானே என்கிற மகிழ்ச்சி உண்டு.\nஇந்தச் சம்பவங்கள் தான் எனக்கு மேலும் மேலும் ஜாதி மதத்திலும், கடவுள் சாஸ்திரங்கள் ஆகியவைகளிடத்திலும் நம்பிக்கையில்லாமல் போகும்படி செய்திருக்கலாமென்று நினைக்கிறேன்.\nஆனால் சுற்றுச்சார்புதான் (அண்ண்ணிஞிடிச்tடிணிண ச்ணஞீ குதணூணூணிதணஞீடிணஞ்) ஒரு மனிதனின் வாழ்க்கை லட்சியம், கொள்கை ஆகியவைகளுக்குக் காரணமானது என்று சொல்லப்படுகிறது. அனுபவத்தில் பெரிதும் அப்படித்தான் இருந்தும் வருகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு துறையிலாவது சுற்றுச்சார்பு என்னை அடிமைப்படுத்தியதாகச் சொல்லுவதற்கு இடமே கிடைக்கவில்லை. நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு தன்மையிலும் என்னைச் சுற்றி இருந்த சுற்றுச்சார்பு சகவாசம் ஆகியவைகளுக்கு மாறாகவே இருந்து வந்திருக்கிறேன்.\nஉதாரணமாக எனது நல்ல வாலிபப் பருவத்தில் 20 முதல் 32 வயது வரையில் சகபாடிகள் ஏறக்குறைய அந்தரங்க சகபாடிகள் எல்லோரும் மதுவருந்துபவர்களாவார்கள். அது மாத்திரமா என்னிடத்தில் அதிக காதல் உள்ள சர்க்கார் அதிகாரிகள் ஜமீன், மிராசுதாரர்கள் ஆகியவர்களும் மதுவருந்துபவர்கள். மேல் கண்ட வயதில் அநேகமாக இரவெல்லாம் இந்த கூட்டத்தாருடனே கோலாகலமாய் இருந்து, காலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்து கொத்துச்சாவியை எடுத்துக்கொண்டு கடைதிறக்கப் போய்விடுவேன். ஒரு ராத்திரிக்கு 4 பாட்டல் 5 பாட்டல் (பிராந்தி) உடைபடும். எனக்கும் மாதத்தில் இந்தச்செலவு சுமார் 40, 50 ரூபாய் ஆகும். நானே என் கையால் டம்ளரில் ஊற்றி சோடா கலந்து கொடுப்பேன். சிலர் குடித்து விட்டு போதையில் என்மீது துப்புவார்கள். ஒரு காலத்தில் ஒரு டிப்டி கலெக்டரும் சால்ட் அசிஸ்டெண்ட் கமிஷனரும் நான் ஊற்றிக் கொடுத்ததையே சாப்பிட்டுவிட்டு என்னைப் பிடித்துக் கீழே தள்ளி என் வாயில் பலவந்தமாக ஊற்றினார்கள். அப்படியெல்லாம் இருந்தும் என்னை அந்த சகவாசமும் சுற்றுச்சார்பும் அது (மது அருந்தினால்) எப்படி இருக்கும் என்று யோசிக்கக்கூடத் தூண்டவில்லை. என் மனைவியாருக்கு என் மீது அடிக்கடி சந்தேகம் தோன்றும். இம்மாதிரி கூட்டத்தில் இருந்து வீட்டுக்குப்போன உடன் என் வாயை ஊதிக்காட்டச் சொல்லுவார்கள். நான் கிராக்கி செய்வேன். கட்டாயத்தில் வாயை மோந்து பார்த்து திருப்தி அடைவார்கள்.\nஇதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால் சுற்றுச்சார்பு எதுவும் என்னை வசப்படுத்திக் கொள்ளவில்லை என்பதற்கு ஆகவேயாகும். இனியும் அம்மாதிரியான சம்பவங்களே அதிகப்படியாய்க் காணப்படு கின்றன. அது என்ன காரணம் என்பது எனக்கு விளங்கவில்லை.\nஇது இப்படியிருக்க, நான் இந்தக் கூட்டத்தில் இப்படிப்பட்ட கேளிக்கையில் இருந்து கொண்டே எனது வர்த்தகத் தொழிலில் நான் ஒரு அளவுக்கு வெற்றி பெற்றேன். எனது தகப்பனார் நம்பிக்கைக்குப் பாத்திரனானேன். என் தகப்பனார் இருக்கும்போது எங்கள் வியாபாரத்திற்கு தன் பெயரை எடுத்துவிட்டு என் பெயர் கொடுக்கப்பட்டு விட்டது. ஊர்ப் பெருமை விஷயங்களிலும் என் தகப்பனார் ஒவ்வொன்றிலும் இருந்து விலகிக்கொண்டு என்னையே தள்ளிவிட்டார்.\nஎங்கள் ஊர்ப் பொதுக்கோவில்கள், சர்க்கார் தேவஸ்தான சம்மந்தமான காரியங்கள் பெரிதும் எங்கள் வீட்டுச் சொந்தக்காரியம் போலவே நடைபெறும். ஆதலால் அவற்றிற்கு என்னையே முதன்மை யாக்கிவிட்டார்கள். ஒரு சமயம் இதனால் எனக்கு கடவுள் பக்தி ஏற்படலாம் என்கின்ற எண்ணமோ என்னமோ தேவஸ்தானக் கமிட்டி காரியதரிசியாகவும், தலைவனாகவும் ஆக்கப்பட்டுவிட்டேன்.\nஇப்படியெல்லாம் இருந்தும் ஏற்றுக்கொண்ட காரியத்தைச் சரியாய் - உண்மையாய்ச் செய்வதென்பதல்லாமல் அநேக காரியங்களில் எனக்குப் பிடிவாதமான நம்பிக்கையென்பதே ஏற்பட்டது கிடையாது. எப்படிப்பட்ட நம்பிக்கையில்லாத காரியத்தை ஏற்றுக்கொண்டாலும் நாணயமாகவும் அதிக கவலையாகவுமே செய்து வருவேன்.\nநிற்க, ஜாதி மதக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டுமென்பதிலும் கடவுள் என்ற மூட நம்பிக்கை ஒழிக்கப்பட வேண்டுமென்பதிலும் மாத்திரம் எனக்கு உண்மையான நம்பிக்கையும் உணர்ச்சியுள்ள சிரத்தையும் உண்டு. அதுவும் நான் தான் செய்ய வேண்டுமென்றோ, அதற்காகத்தான் இருக்கிறேன் என்றோ கருதுவது இல்லை.\nஎன்ன காரணத்தாலோ நாம் சவுக்கியமாக உயிர் வாழ்கின்றோம். எப்படியோ உயிர் வாழ்வுக்கு மற்ற எவருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லாத நிலைமையில் இருந்து வருகின்றோம். மனிதனுக்கு இந்த இரண்டு காரியந்தான் மேலான சம்பத்து ஆகும். அதாவது உழைக்க உறுதியும் ஆசையும் - அதாவது சோம்பேறித்தனமும் களுப்பிணித்தனமும் இல்லாத, திடம் உள்ள சரீரமும் தனது வாழ்வில் எந்தத் துறைக்கும் மற்றவர்களை எதிர்பார்க்கவோ, தனக்குச் சரியென்று தோன்றிய அபிப்பிராயங்களை - முடிவுகளை தனது வாழ்க்கைக்காக - வாழ்க்கை நலத்துக்காக மற்றவர்களின் தயவுக்காக மாற்றிக்கொள்ளவோ வேண்டிய அவசியமில்லாத - சாகும்வரை சுதந்திர உணர்ச்சியுடன் இருக்கத் தகுந்ததிலோ எதுவோ அதுவே மேல் கண்ட உயர்ந்த சம்பத்தாகும். அப்படிப்பட்ட நிலையில் நான் இருப்பதால் (இருக்கிறதாக நான் நினைத்துக்கொண்டிருப்பதால்) அந்த நிலையை பாழாக்குவதற்கு இஷ்டமில்லாமல் பயனுள்ள வேலையென்று எதைக் கருதுகின்றேனோ அதைச் செய்கிறேன் என்பதல்லாமல் வேறு எவ் வாதப் பிடிவாதமும் எனக்குக் கிடையாது.\nநாளை நான் சாகும்போது எனக்கு உணர்வு இருந்தால் நிம்மதியாகத்தான் சாவேனே ஒழிய ஒரு குறையும் இருப்பதாக நான் கருதமாட்டேன். எதையும் நான் குறையாய் விட்டு விட்டுப் போகிறேன் என்று அதிருப்திப் படமாட்டேன். நான் ஜீவனோடிருப்பதால் அதற்கு ஒரு வேலை இருந்து தானே ஆகவேண்டும் எதாவது ஒரு வேலை யில்லாமல் உயிர்வாழ முடியாதே என்று கருதி ஏதோ ஒரு வேலை என்பதில் இதை அதாவது ஜாதி, மதமென்ற கொடுமை ஒழிவதும், கடவுள் என்ற மூடநம்பிக்கை ஒழிவதும் மனித சமூகத்திற்கு நன்மையானது என்கின்ற கருத்தில் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறேனோ அந்த வேலையைச் செய்கிறேன். இந்த உணர்ச்சி வலுத்துத்தான் அதே முக்கியமானதும், முடிவானதுமான வேலையென்று இறங்கி விட்டேன். இந்த எண்ணத்தின் மீதே சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தேன். இந்த எண்ணம் கைகூடினால் மனித சமூகத்தில் உள்ள போராட்டங்கள் மறைந்து விடும். தனிப்பட்ட மனிதர்களுக்குள்ள குறைகள் நீங்கிவிடும்; தனக்கு என்கின்ற பற்றும் ஒழிந்துவிடும். உற்சாகத்துக்காக வேண்டுமானால் போராட்டங்களும் குறைகளும் அதிருப்திகளும் கவலைகளும் இருக்கலாம். அதாவது பண்டிகைக்காக ஓய்வெடுத்துக்கொண்ட மக்கள் பலர் கூடி சதுரங்கமோ, சீட்டாட்டமோ விளையாடும்போது யோசனைகள், கவலைகள், அதிருப்திகள் காணப்படுவதுபோல் இயற்கையின் ஆதிக்கத்தால் நமது வாழ்வுக்கு அவசியமில்லாததும் பாதிக்காததுமான யோசனை, கவலைகள் முதலியன காணப்படலாம். இவை எந்த மனிதனுக்கும் மனிதனல்லாத மற்ற எந்த ஜீவனுக்கும் உயிருள்ளவரை இருந்து தான் தீரும். \"சரீரமில்லாத ஆத்மாவுக்கும் கண்ணுக்குத் தெரியாத சூட்சம சரீரத்திற்கும்\" கூட \"மோக்ஷமும்\" \"முத்தியும்\" கற்பித்திருப்பதில் ஜீவனுக்கு வேலை யில்லாமலும் அநுபவமில்லாமலும் மோக்ஷம் - முத்தி கற்பிக்க முடியவில்லை. ஆதலால் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டி இருந்து தீர வேண்டியதை உத்தேசித்து இந்த வேலையை நான் மேற்கொண்டேன்.\nஇதைத்தான் நிஷ்காமிய கர்மம் என்று சொல்லலாம். மற்றபடி காமிய கர்மத்துக்குப் பலன் இல்லையென்றும் சொல்லலாம். நிஷ்காமிய கர்மத்துக்குத்தான் பலன் உண்டு என்றும் சொல்லப்படுவது முன்னுக்குப் பின் முரணான கருத்தேயாகும். எப்படியெனில் நிஷ்காமிய கர்மமென்பதை அதாவது பயனை எதிர் பார்க்காத காரியத்தை ஒரு மனிதன் ஏன் செய்ய வேண்டும் நிஷ்காமியமாய்ச் செய்தால்தான் பலன் உண்டு என்றதாலேயே \"ஒரு பலன் ஏற்பட வேண்டும்\" என்பதற்காக வேண்டி செய்வது என்பது அருத்தமாகிறது அல்லவா நிஷ்காமியமாய்ச் செய்தால்தான் பலன் உண்டு என்றதாலேயே \"ஒரு பலன் ஏற்பட வேண்டும்\" என்பதற்காக வேண்டி செய்வது என்பது அருத்தமாகிறது அல்லவா ஒரு மனிதன் ஒரு பலனை எதிர்பார்த்து காரியம் செய்கிறது என்பதில் எப்படிப்பட்ட காரியமானாலும் அதன் கவலை அவனைப் பிடித்துத்தான் தீரும். ஆனால் உண்மையிலேயே நாம் ஜீவனுள்ள வரையில் ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டுமே என்பதற்காக அதுவும் அந்த வேலையைத் தெரிந்தெடுக்க நமக்குச் சரியாகவோ, தப்பாகவோ உரிமையிருக்கிறது என்பதாகவே, இந்த வேலை சுயமரியாதை இயக்க வேலை செய்து வருகிறேன். ஆனால் இந்த வேலை நமக்கு எப்போதாவது ஏமாற்றத்தைக் கொடுத்து சலிப்பாக வேலை செய்யச் செய்யவில்லை; உற்சாகத்தையே ஊட்டி வருகிறது.\nசுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் உலகம் ஒப்புக் கொண்டதே யாகும். என்னவென்றால் காரணகாரிய தத்துவ உணர்ச்சியையும் காரண காரிய விசாரணையையும் உலகம் ஏற்றுக்கொண்டுவிட்டது. மனித வாழ்வின் ஒவ்வொரு எண்ணத்திற்கும் தோற்றத்திற்கும் காரண காரியத்தை மனித ஜீவன் தேடுகின்றது. இயற்கையையே ஆராயத் தலைப்பட்டாய் விட்டது. விபரம் தெரியாத வாழ்வை அடிமை வாழ்வு என்று கருதுகிறது. சுயமரியாதை இயக்கத்தின் தத்துவமே அதுதான். எந்தக் காரியமானாலும் காரண காரியமறிந்து செய்; சரியா, தப்பா என்பதை அந்த காரண காரிய அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் விட்டு விடு; எந்த நிர்ப்பந்த சமயத்திலும் அதன் முடிவுக்கு மரியாதை கொடு என்கின்றது. அதுதான் சுயமரியாதை. மனிதன் சரியென்று கருதிய எண்ணங்களுக்கும் முடிவுகளுக்கும் மரியாதை கொடுப்பதுதான் சுதந்திரமாகும். சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை.\nஇன்றைய சுதந்திர வாதிகள் சுதந்திரத்திற்காகச் சுயமரியாதையை அலôயம் செய்கிறார்கள். அதாவது அடிமை தேசத்தில் சுயமரியாதைக்கு இடம் ஏது என்கிறார்கள். இது உண்மையிலே மூடவாதம் என்று சொல்லுவோம். சுயமரியாதை அற்றவர்களுக்கு சுயமரியாதை இல்லாதவர்களுக்கு சுதந்திரமேது என்பதுதான் சரியான வார்த்தையாகும்.\nசுயமரியாதை இயக்கத்திற்குத்தான் சுதந்திர உணர்ச்சி தோன்றும் - சுதந்திரம் தேவைப்படும்; சுதந்திரத்திற்குச் சுயமரியாதை தேவைப்படாது. சுயமரியாதைக்காரனின் சுதந்திரம் எல்லாவற்றிலும் சுதந்திரம் இருக்கத் தக்கதாய் இருக்குமென்றும் சுதந்திரக்காரனின் சுதந்திரமோ அவனுக்கே புரியாது; புரிந்தாலும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பொருத்ததாக மாத்திரம் இருக்கும்.\nஉதாரணமாக இன்று அரசியல் சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளுவோம். இன்று அரசியல் உலகில் இருவர் பெயர் அடிபடுகின்றது. ஒன்று தோழர் காந்தியார் பெயர், மற்றொன்று தோழர் ஜவஹர்லால் பெயர். முந்தியவர் இந்தியாவில் உலக அனுபவமுள்ள சோம்பல் கூட்டத்தார், மத உணர்ச்சியாளர் (மூட நம்பிக்கைகாரர்கள்) பழமை விரும்பிகள் ஆகியவர்களது உலகில் மதிக்கப்படுகிறவர். அவரது சுதந்திரம் என்பதெல்லாம் பழமையை அனுபவிக்கச் சுதந்திரம் வேண்டுமென்பதே. பிந்தியவர் உலக அனுபவமற்ற உற்சாகக்கார புதுமை விரும்பிகள். உலகத்தில் மதிக்கப்படுகிறவர் என்பதோடு குறிப்பற்று ஏதாவதொரு மாறுதல் வேண்டுமென்பவர். இந்த இரண்டு பேருக்கும் தெளிவான ஞானம் கிடையாது என்றே சொல்லலாம். ஏனெனில் சுதந்திரத்தின் யோக்கியதையே - சுதந்திரம் விரும்புகின்றவர்களின் தன்மையே அவ்வளவுதான். எப்படியெனில் இருவர் கோரும் சுதந்திரம் இன்று உலகில் எந்தப் பாகத்தில் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் அங்கெல்லாம் ஏறக்குறைய முழு மக்களும் சுயமரியாதை இல்லாமல் இருப்பதைக் காணலாம்.\nகாந்தியார் இந்து மதம் புனருத்தாரணம் ஆவதும் பழைய முறைகள் உயிர்ப்பிக்கப்படுவதும் சுதந்திரம் என்கிறார். ஜவஹர்லால் பண்டிதர் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபடுவது சுதந்திரம் என்கிறார். இவர்கள் இருவரும் கோரும் சுதந்திரங்களில் எது வந்ததானாலும் அல்லது இரண்டும் வந்து விட்டாலும் மனித சமூக வாழ்க்கையில் உள்ள துன்பங்களில் எது ஒழிக்கப்பட்டுவிடும் என்று ஆராய்ந்து பார்த்தால் சுதந்திரம் சுயமரியாதை அளிக்காது என்பது விளங்கும். எவ்வளவு சுதந்திரம் ஏற்பட்டாலும் சுயமரியாதைக்குத் தேவை இருந்து கொண்டுதான் இருக்கும்.\nமுழு சுயராஜ்யமுள்ள பிரிட்டிஷ் தேசத்தில் குடிகளுக்கு ஏன் ராஜாவுக்கே தன் இஷ்டப்படி கல்யாணம் செய்துகொள்ள சுதந்திரம் இல்லாமல் ராஜ்யத்தை துறக்க வேண்டியதாகிவிட்டது என்றால் - அதுவும் ஜனப்பிரதிநிதிகளால் - அதுவும் பொது ஜனங்களுடைய விருப்பம், ஆமோதிப்பு என்பவைகளின் பேரால் என்றால் ஜவஹர்லால் சுயராஜ்யத்தில் காந்தியார் சுதந்திரத்தில் மனிதனுக்கு கடுகளவாவது சுயமரியாதை இருக்க இடமுண்டா என்று கேட்கின்றோம்.\nஅப்படிக்கில்லாமல் சுயமரியாதை பெற்ற (சுயமரியாதைக்குப் பிறந்த) சுதந்திரமாய் இருந்தால் \"காதலுக்கு\" பிரிட்டிஷ் அரசுக்கு ஏற்பட்டது போல் விலங்கு இருக்குமா என்று கேட்கிறேன். சுயமரியாதை என்பது என்போன்ற சாதாரண மனிதனால் கையாளப்பட்டதனால் அதன் பெருமை விளங்காமல் போய்விட்டது என்று சொல்லலாமே தவிர அதற்கு நிகர் உலகில் மனிதனுக்கு உயிரைத் தவிர வேறு ஒன்றுமே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.\nஇந்தப் பத்து வருஷகாலமாய் தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றி வெகு சாதாரண முறையில் எவ்வளவோ எதிர்ப்புக் கிடையில் நேரப்போக்குப் பிரசாரமாக நடந்து வந்திருந்தபோதிலும் அதற்கு எத்தனையோ இடையூறுகள் பல கூட்டங்களில் இருந்து - ஏன் சுயமரியாதைக் கூட்டத்தில் இருந்தவர்களுக்குள் இருந்து கூட - ஏற்பட்டு இருந்தாலும் ஒரு குடம் பாலுக்கு ஒரு சொட்டு விஷம் என்பதுபோல் தமிழ்நாடு, மலையாளநாடு, ஆந்திரநாடு ஆகியவைகளை சமுதாய இயலில் ஒரு கலக்குக்கலக்கி விட்டிருக்கிறது. மத இயலிலும் மகா பண்டிதர்கள் ஞானிகள், ஆச்சாரியார்கள் என்பவர்களையெல்லாம் மாறிக்கொள்ளச் செய்திருக்கிறது. தோழர் காந்தியாரையே பல கரணங்கள் போடச் செய்து விட்டது.\nபெண்கள் உலகில் உண்மையான சுதந்திர வேட்கையைக் கிளப்பி விட்டு விட்டது. கீழ் ஜாதி மேல் ஜாதி யென்பவைகள் ஓடுவதற்கு ஓட்டத்தில் ஒன்றுக்கொன்று பந்தயம் போடுகின்றன. கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் பைபிளுக்கும் குர் ஆனுக்கும் புதிய வியாக்கியானங்கள் செய்யத் தலைப்பட்டு விட்டனர். தோழர் காந்தியாரோ அல்லது காங்கிரஸ் தொல்லையோ இல்லாமல் இருந்திருக்குமானால் இந்தியா பூராவையும் சுயமரியாதை இயக்கம் இன்னும் அதிகமாய் கலக்கி இருக்கும் என்பதோடு பார்ப்பனீயம் மாண்டு இருக்கும் என்றே சொல்லலாம்.\nசுயமரியாதை இயக்கம் காந்தியாரை ஒரு அளவுக்கு மூலையில் உட்கார வைத்துவிட்டது என்றாலும் பார்ப்பனீயம் வேறு ஆட்களைப் பிடித்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முன்வந்து விட்டது. ஆனபோதிலும் காந்தீயம் பட்டு மாய்ந்து விட்டது என்பதில் சந்தேகமில்லை. அந்தப் பெருமை சுயமரியாதை இயக்கத்துக்கே உண்டு.\nஇனி இரண்டு மாதம் சென்றவுடனே ஜவஹர்லாலை சுயமரியாதை இயக்கம் மூலையில் உட்கார வைக்க முழு மூச்சில் முனையப் போகின்றது. சுயமரியாதை இயக்கம் இதுவரை செய்து வந்த பிரசாரத்துக்கு மேலாக, கேரள ஆந்திர கர்நாடக தேசம் மாத்திரமல்லாமல் இந்தியா முழுமைக்கும் பிரசாரம் செய்யப் போகின்றது. அது தனது பழைய வாலிபர்கள் பெரும் பாலோர் வாழ்க்கைப் பருவம் அடைந்து விட்டதால் புதிய வாலிபர்களைச் சேகரித்துக்கொண்டு வருகிறது. ஏராளமான வாலிபர்கள் இருக்கிறார்கள். எனக்கு ஒரு சமயம் \"குறை\" ஏற்பட்டாலும் சுயமரியாதைக்கு குறை ஏற்படாது.\n(இக்கட்டுரை \"நவமணி\" ஆண்டு மலருக்காக பிரத்தியேகமாக எழுதப்பட்டது.)\nதோழர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 18.07.1937\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thoyyil.blogspot.com/2017/09/blog-post_14.html", "date_download": "2018-11-16T08:03:38Z", "digest": "sha1:3VTOIIQ57UQNHOSK7ZB7P47MWUMTORFS", "length": 31579, "nlines": 404, "source_domain": "thoyyil.blogspot.com", "title": "ஜீவ.கரிகாலன்: ட்ரங்குப்பெட்டிக் கதைகள் குறித்த ஒரு நேர்காணல்", "raw_content": "\nகவிதை கட்டுரை விமர்சனம் கதை பஜ்ஜி-சொஜ்ஜி\nவியாழன், 14 செப்டம்பர், 2017\nட்ரங்குப்பெட்டிக் கதைகள் குறித்த ஒரு நேர்காணல்\nஜீவகரிகாலனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ட்ரங்கு பெட்டிக் கதைகள், தமிழ் சூழலில் இச்சிறுகதைகளின் வடிவமும் சொல் முறையும் புதிதானது, இத்தொகுப்பை முன்வைத்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும்……\n1 கேள்வி: ஓவியங்கள் மேலான ஈடுபாட்டின் உந்துதலில் எழுதமுனைவதாகச் சொல்கிறீர்கள். ஓவியத்திற்கான பார்வை புரிதலும், சிறுகதைக்கான வாசிப்பு புரிதலும் வேறு வேறான வகைமை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களது கதைகளில் இந்த புரிதலை எவ்வாறு முன் வைக்க முயற்சிச் செய்கிறீர்கள்\nஓவியத்திற்கான பார்வை புரிதலும், சிறுகதைக்கான வாசிப்பு புரிதலும் வெவ்வேறான வகைமை என்பது மிகத்தட்டையான புரிதல் என்று நம்புகிறேன்.\nஅடிப்படையில் கலை ஆழ்மனதிலிருந்து விழிப்புணர்வுக்கு இடையே நடக்கின்ற தொடர்புகளினால் வெளிப்படுத்தப்பட்ட வடிவம் என்று நம்புகிறேன். எந்தக் கலையையும் புரிந்துகொள்வதற்கு இருக்கும் தடைகளை நாமாக வைத்துக்கொள்கிறோம் அவ்வளவு தான்.\nஅடிப்படையில் என்னால் ஒரு ஓவியம் தீட்ட இயலாததால், நான் மொழியைப் பிரயோகிக்கிறேன். ஒரு கதை சொல்ல முடிகிறது. அவ்வளவு தான்.\n2 கேள்வி: 2c பஸ்ரூட் எதார்த்தமானகதை. கிராமங்களின் சித்தமும், நகர வாழ்வின் ஆபத்தான நெடுஞ்சாலை விபத்தையும் சொல்கிறது. இந்த அன்றாட எதார்த்தத்திலிருந்து ஓமேகாவின் லீனியர் வரலாறு என்கிற கதையை எழுதுகிறீர்கள். எதார்த்தமற்ற காலமும் வெளியும் அதில் படிந்துள்ளது. இதுதான் ஓவியத்திலிருந்து நீங்கள் எடுத்து கையாளும் முறையா\nவெறுமனே இந்தக் கதைகளில் இருந்து மட்டுமே கேள்வியை குறுக்கிவிடலாகாது. இந்தக் கதையைப் பொருத்தவரையில், ஒரு ஓவியர் – தன் அரூப ஓவியம் ஒன்றிட்கு உருவாக்கிய MASKING பாணியைக் கையாண்டிருக்கிறேன். வேறு வேறு வண்ணங்கள் ஒட்டியும் ஒட்டாமலும் காட்சி தரும்.\n3 கேள்வி: கோடுகளில் நெளியும் காதல் கதை ஓவியக்கல்லூரி மாணவனின் வேலை சமரசத்தையும் கூடவே கீர்த்தனாவுடனான காதலை பின்புலமாக வைத்து கதையை முழுக்க முழுக்க அரூபத்தன்மையான குறியீடுகள் மூலமும் ஓவியத்தீற்றல்களின் வண்ணத் தீட்டுகளின் அழுத்தமும் அழுத்தமின்மையைப் போலவும் கதை நகர்ந்து செல்கிறது. கூடவே இசையின் துணுக்குகளும் கலந்துள்ளன. நேரடியான மொழியிலும் வடிவத்திலும் இந்த காதலைச் சொல்ல என்ன குழப்பம்\nநேரடியான மொழி என்று ஒன்றில் எழுத ஆரம்பித்தக் கதை தான். ஆனால் இதை ஒரு சிக்கலான கோட்டுச் சித்திரம் போன்ற வடிவத்தில் இதை மறு ஆக்கம் செய்தேன். நிறைய முறை திருப்பி எழுதிய கதை இது.\nஆயினும் நேரடியாகக் கதை சொல்வது என்பது பழைய சரக்கு என்று சொல்லமாட்டேன். என் பாட்டன் சொன்ன கதைகளும், புராணங்களுமே நேரடியாகச் சொல்லப்படவில்லையே. அது ஒரு காதல் கதை, ஓவியனின் காதல் கதை. அந்த ஓவியனை நான் சந்தித்திருக்கிறேன். அவன் வாழ்க்கையில் ஓவியங்களும் , சப்தங்களும் நிறைந்திருக்கின்றன. இங்கே மீண்டும் குறிப்பிடுகிறேன் இது இசைத் துணுக்கு அல்ல – சப்தம்.. ஓவியர் இராமானுஜனும், வான்காவுக்கும் கேட்டிருந்த சப்தங்கள்.\nஒரு விஷயம் மட்டும் உறுதி, இந்தக் கதையை நான் இந்த வடிவத்திற்கு வரும் வரை எழுதிக்கொண்டிருப்பேன்.\n4 கேள்வி: ஓவியங்களுக்கான படிமம் நிறங்களாலும் அழகியல் காட்சியாகவும் மட்டுமே உள்ள சாத்தியத்தில் சிறுகதையாளராக கதைக்குள் படிமத்தை அழகியல் காட்சியை மட்டுமே உருவாக்கி சிறுகதை வடிவத்தையும் சிறுகதைத் தன்மையையும் அதன் இலக்கையடைச் செய்திட முடியுமென நம்புகிறீர்களா\nசிறுகதைக்கு என்ன இலக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. நீங்கள் சிறுகதை ஆசிரியனாக என்னை பாவிக்கிறீர்கள் நன்றி. நான் கலைஞன் பார்க்கிறேன் சிறுகதை எனது வடிவம். அது என்ன இலக்கைக் கொண்டிருக்கிறதோ அதை நோக்கியே பயணிக்கிறது. இலக்கு எது என்பது எனக்குப் புலப்படவில்லை. பயணிப்பதை இலக்காகக் கொண்டிருக்கிறேன்.\n5 அலெக்ஸ் கிராஸ்ன் ஓவியத்தை நீங்கள் கதையாக விவரணம் செய்த அனுபவம் எப்படி இருந்தது. இந்த கதை விவரணத்தை ஓவியப்புரிதலற்ற சிறுகதை வாசகன் புரிந்து கொள்வானா\nஅந்த ஓவியம் தான் எனக்கு கதை சொல்வதற்கான புதிய வழிகளைக் கற்றுக்கொடுத்தது. அந்த ஓவியம் உருவாக்கிய மொழி தான் அது. இதுவரை இதை வாசித்துக் கருத்திட்டு அனைத்து வாசகர்களும் அதிகம் பிடித்துப்போன கதையாக இதனைச் சொல்கிறார்கள்.\nஎன்னைப் பொருத்தவரை தொடர்ந்து சிறுகதைகளை வாசிக்கின்ற ஒரு வாசகன் மிகத் திறமையானவன். வாசகன் புரிதலையும் கணக்கில் கொண்டு தான், அச்சிடுவதற்கு முன் சொற்கள் பயன்பாட்டில் கூடியமட்டும் எளிமையாக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன். கதைகளை அடுக்கிவைத்திருக்க முறையில் கூட ஒரு ஓவியக் கண்காட்சியில் எப்படி அடுக்கி வைக்க வேண்டும் என்று சொல்லப்படும் CREATIVE DISPLAY பற்றிய புரிதலும் உதவுகிறது. ஒரு பதிப்பாளனாக நாங்கள் பதிப்பிக்கும் மற்ற புத்தகங்களுக்கும் அதனையே முடிந்தமட்டும் வலியுறுத்துவேன்.\n6 ஓவியத்தின் கேன்வாஸில் அதன் பார்வையாளர்கள் எங்கிருந்து வேண்டுமென்றாலும் பார்த்து கேன்வாஸின் மொத்த சித்திர உலகத்தை புரிய முயற்சிச்செய்யலாம். ஆனால் சிறுகதையை முதலிலிருந்துதானே தொடங்கவேண்டும். முதலிலிருந்துதானே வாசிக்கவேண்டும்.\nசிறுகதையை முதலிலிருந்து தானே தொடங்க வேண்டும். இந்தக் கேள்வி வாசகனுக்கானதும் கூட அல்லவா.\nநான் விரும்புகின்ற சிறுகதைகளைத் தான் நான் எழுதியிருக்கிறேன். அது தான் நிதர்சனம்.\nஒரு நெடுஞ்சாலையின் ஏதோ ஒரு பகுதியில் நின்று கொண்டு நீங்கள் பார்ப்பதை எல்லாம் வரிசைப்படுத்தி நேர்கோட்டில் எழுதமுடியுமா மீண்டும் மீண்டும் எழுதி அடித்தாலும் அது ஒழுங்கான வரிசையாக இருக்குமா. முதலில் இருந்து தொடங்கவேண்டும் என்பது விதியாக இருக்குமேயானால். மிக்க மகிழ்வுடனே அதை உடைப்பவனாகப் பெருமை கொள்ளலாம். ஆனால் ஆயிரமாண்டு பழைய வித்தை தானே.\n7.எது சிறுகதையிலிருந்து ஓவியமாகவும் எது அடிப்படையில் ஓவியத்திலிருந்து சிறுகதையாகவும் உங்களது கதையில் இயங்குகிறது\nகதைகள் நான் உருவாக்குபவை தான், அதன் வடிவங்களுக்குத் தேவைப்படுகின்ற impressions வேறு ஒரு முன்னோடியின் சிறுகதையாக இருப்பதற்குப் பதிலாக. ஓவியங்களிடமிருந்து எடுத்துக்கொண்டதாகச் சொல்கிறேன், பனமலை தேவியின் ஓவியத்தைப் பார்க்கும் போது வசந்த மண்டபத்தின் சாபமும், சீயமங்கலம் கோபுரத்திலிருந்து காட்சியும், ஒரு மேற்கத்திய ஓவியத்தை அடிப்படையாக வைத்து மஞ்சள் பூவும் உருவாகக் காரணமாக இருந்தன. அது போல நாஞ்சில் நாடன் எனது ஆதர்ஷ எழுத்தாளராக நான் கருதிகிறேன். அவரது சாயல்களைக் கூட சில கதைகளின் கண்டதாக நண்பர்கள் சொன்னார்கள் ஒத்துக்கொண்டேன்.\n8.MASKING பாணியிலான சிறுகதை தமிழில் எவ்வாறு சாத்தியமாகும்\nஅடிப்படையில் நான் தமிழ்தேசிய உணர்வுகளை ஆதரிக்கும் அரசியலுடையவன். தமிழில் எல்லாவிதமான கலை முயற்சியும், கல்வி முயற்சியும் சாத்தியம் என்று நம்புகிறவன்.\nஹைக்கூ என்கிற சித்திர மொழிகளுக்கான கவிதை வடிவமே தமிழில் எழுதப்படும்போது. தவிர MASKING என்று சொல்கின்ற ஒட்டியூற்றும் முறையில் ஒரு ஓவியம் எப்படி உருவாகிறது என்கிற அடிப்படையைப் புரிந்து கொண்டால், அதை சாத்தியப்படுத்த முடியும் என்று தோன்றியது. காட்சியும், ஒமேகாவும் அம்மாதிரியான முயற்சியே. தமிழில் சாத்தியமில்லாதவை வேறு எதில் சாத்தியமாகும்.\n10.அடிப்படையில் எழுத்தின் வாசிப்பால் மனதில் உருவாகும் எண்ணங்களக்கும் கண்களால் காட்சியாக மனதில் பதியும் சித்திரத்தை எவ்வாறு ஒன்றென முடிவுசெய்கிறீர்கள்\nஎண்ணங்களைப் பற்றி இப்படி வேறுபடுத்துப்பார்க்கும் நுட்பம் அறியேன். வாசிப்பால் உருவாகும் எழுத்தை விட அனுபவத்தால், பயணத்தால் கிட்டும் எண்ணங்களில் இருந்து உருவாகும் கலைப்படைப்புகள் வீரியமிக்கவையாக இருக்கும். உண்மையில் வாசிப்பும், காட்சியும் அவ்வாறான அனுபவத்தை வேறு வழிகளில் தான் பெறுகின்றன.\nஅல்லது இப்படியும் சொல்லலாம் - வாசிப்பினால் உருவாகும் எண்ணங்களுக்கு ஏன் வடிவம் இருக்கக் கூடாது என்றோ, காட்சியாக மனதில் பதிந்தவை ஏன் மொழியில் சேகரித்து வைக்க முடியாது என்று இருக்கவேண்டும். கணினியின் பைனரி குறியீடுகளைப் போல் தான், எல்லாவற்றையும் மூளை சில துகள்களில் சேகரித்து வைப்பதாக நான் நம்புகிறேன்.\nநான் முடிவு செய்ததாகக் கேட்பதன் ஆழ்மான அர்த்தத்தை - வாசிப்பின்றி தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்க முடியுமா என்றால் - அது முடியாது தான். ஏனென்றால் நம்மால் தொடர்ந்து பயணிக்கவும் முடியாது எல்லாவற்றையும் புரிந்து கொள்ளவும் முடியாது எல்லா அனுபவங்களும் பெற்றிடவும் முடியாது.\n-நன்றி - பேசும் புதிய சக்தி - செப்டம்பர் மாத இதழ்\nஓவியங்கள் : நரேந்திரபாபு , அலெக்ஸ் க்ராஸ்\nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 2:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்\nநிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு, http://www.facebook.com/note.php\nஆம் இந்த முறை சீமானுக்கு தான்\nஇந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்.. சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும். ...\nபஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்\nபஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொ...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nநாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு: உண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம் ” என்றே அழைக்கப்பட்டு வந்தது. இ...\nமயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)\nஎன்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களா...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி 1911-XINHAI REVOLUTION இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச...\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் பண்டிகை\nசென்ற தொடரில் காமன் பண்டிகை எனும் விழாவின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றி சில கருத்துகள் பேசினோம். இப்போது நேராக காமன...\nபஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்\nஅம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை , அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் ...\nஇந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா...\nவா.ம - மின்னல் கதைகள்\nட்ரங்குப்பெட்டிக் கதைகள் குறித்த ஒரு நேர்காணல்\nட்ரங்குப்பெட்டிக் கதைகள் குறித்த ஒரு நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1171009.html", "date_download": "2018-11-16T07:51:01Z", "digest": "sha1:AGWCLI4GIZYJ3UUA7CT52PTUW72ULRAK", "length": 12986, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "காதல் கணவருக்காக மேகன் மெர்க்கல் செய்யும் தியாகம்..!! – Athirady News ;", "raw_content": "\nகாதல் கணவருக்காக மேகன் மெர்க்கல் செய்யும் தியாகம்..\nகாதல் கணவருக்காக மேகன் மெர்க்கல் செய்யும் தியாகம்..\nபிரித்தானிய இளவரசர் ஹரியை காதல் திருமணம் செய்து கொண்ட பின்னர் அரச குடும்பத்து உறுப்பினரான மேகன் மெரிக்கல் தமது மிகப் பிடித்தமான உணவு வகைகளையும் தியாகம் செய்ய வேண்டிய நிலைக்கு மாறியுள்ளார்.\nஇளவரசர் ஹரியை காதல் திருமணம் செய்து கொண்ட பின்னர் அரச குடும்பத்து சட்ட திட்டங்களை மேகன் மெர்க்கல் துல்லியமாக கடைபிடித்து வருகிறார்.\nபொதுவாக அரச குடும்பத்து உறுப்பினர்கள் உணவு விடயத்தில் மிகுந்த கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருவது வழக்கம்.\nஇரண்டாம் எலிசபெத் மகாராணி அவரது உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வதில்லை. மட்டுமின்றி அரச குடும்பத்து உணவு பட்டியலில் ஒருபோதும் கடல் உணவுகள் இடம்பெறுவதில்லை\nகாரணம் கடல் உணவுகளால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது என கருதுவதால் தான். மேலும் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், அரச குடும்பத்து உறுப்பினர்கள் கடல் உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை.\nஆனால் கடல் உணவுகளை மிகவும் விரும்பி உண்ணும் மேகன் மெர்க்கலுக்கு இந்த விடயம் மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தாலும், அரச குடும்பத்து உறுப்பினராக மாறியுள்ளதால், தமது காதல் கணவருக்காக இதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார் என அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.\nஉணவு விடயத்தில் மட்டுமல்ல மேகன் மெர்க்கலுக்கு கட்டுப்பாடு. அவர் இனி எந்த தேர்தலிலும் வாக்களிக்க போவதில்லை.\nசெல்பி மற்றும் பொதுமக்களுக்கு கையொப்பம் இட்டுத்தருவதிலும் கட்டுப்பாடுகள் உள்ளன\nஐபிஎஸ் அதிகாரியின் உடற்கட்டில் மயங்கி அவரை சந்திக்க 1200 கி.மீ பயணித்த இளம்பெண்..\nகாதலன் விட்டுப்பிரியாமல் இருக்க இளம்பெண் செய்த செயல்: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\nபாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெறுங்கள் – ஹக்கீம்…\nவவுனியாவில் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/television/will-janani-share-snehan-s-fate-055822.html", "date_download": "2018-11-16T07:53:51Z", "digest": "sha1:YL5GBH75KHUXWEUYMQVLI4IT53MYTHLV", "length": 12990, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினேகனுக்கு நடந்த அதே பரிதாபம் ஜனனிக்கும் நடக்குமா?: நிச்சயம் நடக்கும் | Will Janani share Snehan's fate? - Tamil Filmibeat", "raw_content": "\n» சினேகனுக்கு நடந்த அதே பரிதாபம் ஜனனிக்கும் நடக்குமா\nசினேகனுக்கு நடந்த அதே பரிதாபம் ஜனனிக்கும் நடக்குமா\nசென்னை: ஜனனிக்கும் சினேகன் நிலைமை வராமல் இருந்தால் சரி.\nபிக் பாஸ் 2 வீட்டில் உள்ளவர்களில் இன்று ஒருவர் வெளியேற்றப்படுகிறார். அந்த ஒருவர் நிச்சயமாக ஐஸ்வர்யாவாக இருக்க மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.\nஇந்நிலையில் தான் ஜனனிக்கும் சினேகன் மாதிரி ஆகிவிடுமோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.\nடிக்கெட் ஃபார் ஃபினாலே டாஸ்கில் வெற்றி பெற்ற ஜனனிக்கு கோல்டன் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனனி இதில் வெற்றி பெறுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. கை நடுங்காமல் தில்லாக இருந்த யாஷிகா தோற்றுப் போனது ஆச்சரியமே. இந்த டாஸ்கில் யாஷிகா தான் வெற்று பெறுவார் என்று நினைத்ததாக கமல் கூட கூறினார்.\nகோல்டன் டிக்கெட் கிடைத்த பிறகு தான் பொறுப்பு இன்னும் ஜாஸ்தியாகியுள்ளதாக ஜனனி கமலிடம் தெரிவித்தார். கோல்டன் டிக்கெட் இறுதி வாரத்திற்கு கொண்டு போய் விட்டுள்ளதே தவிர இது வெற்றிக்கான அறிகுறி இல்லை என்று கமல் ஜனனிக்கு நினைவூட்டினார். இதையடுத்து கடந்த சீசனில் கோல்டன் டிக்கெட் வாங்கிய சினேகன் தனது அனுபவத்தை பகரிந்து கொண்டார்.\nஎனக்கு கோல்டன் டிக்கெட் கொடுத்த பிறகு பயம் வந்துவிட்டது. கோல்டன் டிக்கெட் கிடைத்த திமிரில் விளையாடாமல் இருக்கிறான் என்று மக்கள் நினைத்துவிடுவார்களோ என்ற பயத்தில் அதற்கு பிறகு தான் நான் தீவிரமாக விளையாட ஆரம்பித்தேன். இனிமேல் தான் நீ வேகமாக விளையாட வேண்டும் என்று ஜனனிக்கு அறிவுரை வழங்கினேன் என்று கமலிடம் தெரிவித்தார் சினேகன்.\nஎனக்கும், சினேகனுக்கும் இடையே ஒற்றுமை உள்ளது. அவர் முதல் சீசனில் வீட்டின் முதல் தலைவராக இருந்தார். நானும் அப்படித் தான். அவரையடுத்து எனக்கு கோல்டன் டிக்கெட் கிடைத்துள்ளது என்று பெருமையாக கூறினார் ஜனனி. இதை கேட்ட சினேகனோ, நீ ரன்னர் ஆகாமல் வின்னர் ஆக வாழ்த்துக்கள் என்றார். ஆனால் ஐஸ்வர்யா இருக்கும் வரை ஜனனி வின்னர் ஆவது கஷ்டமாச்சே சினேகன்.\nகோல்டன் டிக்கெட் கிடைத்துவிட்டது என்று மெத்தனமாக இருந்து விட வேண்டாம் என்று கமல் ஹாஸன் ஜனனியை மீண்டும் மீண்டும் எச்சரித்தார். நீங்கள் சீரியஸாக விளையாடினாலே டைட்டில் கிடைப்பது கஷ்டம் இதில் மெத்தனமாக இருந்தால் அவ்வளவு தான் ஜனனி. கடந்த சீசனை போன்று இல்லாமல் இந்த சீசன் 105 நாட்கள் நடக்கும் என்பதையும் நினைவூட்டினார் கமல்.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரிலீஸுக்கு முன்பே விஜய் தேவரகொண்டாவின் படத்தை வெளியிட்டு தமிழ் ராக்கர்ஸ் அட்டூழியம்\nகாற்றின் மொழி முதல்நாள் முதல்காட்சிக்கு ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகம்: மாணவிகள் மகிழ்ச்சி\nப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க வைரலாகும் மாற்றுத்திறனாளி விஜய் ரசிகரின் உருக்கமான வீடியோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/technology/samsung-galaxy-j7-pro-galaxy-j7-max-price-in-india-cut/", "date_download": "2018-11-16T08:36:50Z", "digest": "sha1:QDOMIJKF6B26TXUHP7MBFXVB3EQ537V6", "length": 8977, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அதிரடி விலைக்குறைப்பில் ஜே7 ப்ரோ! - Samsung Galaxy J7 Pro, Galaxy J7 Max Price in India Cut", "raw_content": "\nகஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஅதிரடி விலைக்குறைப்பில் ஜே7 ப்ரோ\nஅதிரடி விலைக்குறைப்பில் ஜே7 ப்ரோ\nஃபோன் பிரியர்கள் மத்தியில் தனி இடத்தைப் பெற்றிருக்கும் சாமசங் நிறுவனம், தனது கேல்ஸி ஜே7 மாடலின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.\nரூ.19,900 க்கு விற்பனை செய்யபட்டு வந்த கேலக்ஸி ஜே7 ப்ரோ ஸ்மார்ட்போன், , தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு .14,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தொழில் நுட்ப உலகில் தினம் தினம் புதிய அம்சங்களுடன் புதிய வடிவிலான ஸ்மார்ஃபோன்கள் வெளிவருகின்றன.\nஇருப்பினும், மொபைல் உலகில் ஜாம்பவனாக திகழும் சாம்சங் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களை கவர புதிய மாடல் ஃபோன்களை வெளிட்டு வருகிறது. கேலக்ஸி ஜே7 ப்ரோவின் சிறப்மசங்கள்: 5.5-இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, 1280-1920 பிக்சல், டி830 ஜிபியூ, 13 மெகாபிக்சல் கேமரா, 1.6ஜிகாஹெர்ட்ஸ், 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி.\nதமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஆய்வாளருக்கு இன்ஃபோசிஸ் அறக்கட்டளை விருது\nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் நவம்பர் 28ல் இந்தியாவில் வெளியிடப்படுகிறது\nஆண்ட்ராய்ட் பை பீட்டா வெர்ஷனில் வேலை செய்யும் சியோமி மை A2\nவணக்கம்… செய்திகள் வாசிப்பது வர்ச்சுவல் மனிதன்… அதிசயம் ஆனால் உண்மை\nவாட்ஸ் ஆப் ஸ்டிக்கரில் உங்கள் முகமும் வரும்… இப்படி ட்ரை பண்ணுங்கள்\nகூகுள் பிக்சல் 3யின் மேமரி மேனேஜ்மெண்ட் பிரச்சனைகள் விரைவில் சரி செய்யப்படும்\nசாம்சங்கின் ‘கேலக்ஸி F’ தான் நாம் எதிர்பார்த்த Foldable ஸ்மார்ட்போனா \nரெட்மி நோட் 5 ப்ரோ அளவிற்கு இருக்கிறதா ரெட்மி நோட் 6 ப்ரோ \n3 ரியர் கேமராக்களுடன் அசத்தலாக வெளிவரும் சாம்சங் கேலக்ஸி A7\nகண் பார்வை இல்லாததால் வேலை மறுக்கப்பட்ட இளைஞர்: இன்று அவர் முதலாளி\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஸ்டீவன் ஸ்மித் முதலிடம், அப்போ இரண்டாம் இடம்\nடிச.16ல் திறக்கப்படும் கருணாநிதி உருவச் சிலை: தேசியத் தலைவர்களை மீண்டும் அணி திரட்டும் ஸ்டாலின்\nஇதற்காக டெல்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஸ்டாலின் நேரில் சந்திக்கிறார்\nகருணாநிதி மறைந்து 100வது நாள்: சமூக ஊடகங்களில் டிராஃபிக்காகும் கலைஞர்\nஅவரது தாய் அஞ்சுகத்துடன் கருணாநிதி இருப்பது போன்று பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மக்களை இது வெகுவாக கவர்ந்துள்ளது\nகஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nஎன் மகளை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் : அனிதா தந்தை வழக்கு பதிவு\nகஜ புயலால் சென்னைக்கு பாதிப்பு உண்டா – தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன\nபுயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன \nஒரே ஒரு போஸ்ட்… கொடுத்த எல்லா பில்டப் க்ளோஸ்… என்ன ஸ்மிருதி இரானி இப்படி பண்ணிட்டீங்க\nகஜ புயல் செல்லும் பாதை: 100 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nகஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-11-16T07:16:28Z", "digest": "sha1:7VPSSPISC33HEOYK2FJUWONLQAIJ7AFR", "length": 2988, "nlines": 50, "source_domain": "www.cinereporters.com", "title": "இருவா் ஒப்பந்தம் படத்தின் போஸ்டா் மற்றும் வீடியோ Archives - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, நவம்பர் 16, 2018\nHome Tags இருவா் ஒப்பந்தம் படத்தின் போஸ்டா் மற்றும் வீடியோ\nTag: இருவா் ஒப்பந்தம் படத்தின் போஸ்டா் மற்றும் வீடியோ\nஇருவா் ஒப்பந்தம் படத்தின் போஸ்டா் மற்றும் வீடியோ\nநெல்லை நேசன் - மார்ச் 21, 2017\nவறுமையின் கோரப்பிடியில் பிரபல இயக்குனர் செந்தில்நாதன் காஞ்சிபுரம் கோவிலில் பிச்சை எடுத்த அவலம்\nஆகஸ்ட் 15 முதல் பிக்பாஸில் பிரபல நடிகை\nகட்சி அலுவலகமாக மாறும் கமல் வீடு\nமணிரத்னம் இயக்கும் தளபதி-2 படத்தில் விஜய், விக்ரம்\nஉச்சக்கட்ட எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் தமிழ்ப்படம் 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/tag/samantha/page/4/", "date_download": "2018-11-16T07:36:45Z", "digest": "sha1:4SWWKTBKFWQDZQIY75RLYBTWIS44NN2Z", "length": 4428, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "samantha Archives - Page 4 of 8 - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, நவம்பர் 16, 2018\nஉங்க வேலையை மட்டும் பாருங்க: நெட்டீசன்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா\ns அமுதா - பிப்ரவரி 10, 2018\nயூடிப்பில் வைரலான சமந்தா பட டீசர்\ns அமுதா - பிப்ரவரி 10, 2018\nபடம் முடியும் வரை கர்ப்பம் கூடாது சமந்தாவுக்கு இயக்குனர் போட்ட கண்டிஷன்\nபிரிட்டோ - ஜனவரி 25, 2018\nவிஷாலின் ‘இரும்புத்திரை’ இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nபிரிட்டோ - ஜனவரி 20, 2018\nசமந்தா கொலை செய்தது ஏன்\nபிரிட்டோ - ஜனவரி 4, 2018\nஇரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nபிரிட்டோ - டிசம்பர் 28, 2017\nவிஜய்க்கு கொடுக்கும் மரியாதை விஷாலுக்கு கொடுக்கவில்லை: சமந்தா\nபிரிட்டோ - டிசம்பர் 28, 2017\nபெண் சைக்காலஜி டாக்டருடன் விஷால் கைகோர்த்தது ஏன்\nபிரிட்டோ - டிசம்பர் 26, 2017\nஎனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் கெமிஸ்ட்ரி இல்லையா\nபிரிட்டோ - டிசம்பர் 19, 2017\n‘அருவிக்கு பாராட்டு தெரிவித்த ஷங்கர்\nபிரிட்டோ - டிசம்பர் 18, 2017\nவிஷாலுக்கு ஜோடியாகப் போகும் திரிஷா\ns அமுதா - நவம்பர் 12, 2018\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: நடிகர் அஜித் சென்னை திரும்பினார்\nவரலட்சுமிக்கு தந்தை சரத்குமார் பாராட்டு-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/yuvan-and-imman-joined-for-tik-tik-tik-song/12185/", "date_download": "2018-11-16T08:17:17Z", "digest": "sha1:JCOWVZ5QJF6SYEIJSS2ASYUHYBEYM4DP", "length": 5659, "nlines": 87, "source_domain": "www.cinereporters.com", "title": "'டிக் டிக் டிக்' தீம் பாடலில் இணையும் இரு இசையமைப்பாளர்கள் - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, நவம்பர் 16, 2018\nHome சற்றுமுன் ‘டிக் டிக் டிக்’ தீம் பாடலில் இணையும் இரு இசையமைப்பாளர்கள்\n‘டிக் டிக் டிக்’ தீம் பாடலில் இணையும் இரு இசையமைப்பாளர்கள்\nஇந்தியாவின் முதல் ஸ்பேஸ் சம்பந்தப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ள ‘டிக் டிக் டிக்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி இந்த படத்தின் தீம் பாடல் ஒன்று வெளீயாகவுள்ளது\nடி.இமான் இசையமைப்பில் உருவாகும் இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா பாடவுள்ளார். இருவரும் இணையும் முதல் பாடல் என்பதால் இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nமேலும் இந்த பாடலை யுவன்ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பிரபல பாப் பாடகர் யோகி பி மற்றும் சுனிதா சாரதி ஆகியோர் பாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசிம்பு பாடல்களை வெளியிடுகிறார் தனுஷ்\nNext articleவிசுவாசம் வில்லனுக்கு குறி வைக்கும் ‘தீரன்’ அபிமன்யூசிங்\nகல்யாணத்திற்கு முன்பே கர்பமான பிரபல நடிகை\nகமலின் ‘இந்தியன் 2’ படத்தில் சிம்பு நடிக்கிறாரா\n‘தல 60’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்\nகமல்ஹாசனின் முதல் அரசியல் கூட்டத்தில் இரண்டு முதல்வர்கள்\nமாணவி சோபியா விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்: சுப்பிரமணியன் சுவாமி பாய்ச்சல்\nஹன்சிகாவை கை நீட்டி அறைந்த ரசிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/India/2018/11/02154545/1013858/GST-Cross-1-lakh-Crore-in-October-says-Arun-Jaitley.vpf", "date_download": "2018-11-16T07:07:30Z", "digest": "sha1:OP6XEKLHZ3MEURQAGJJLLWK56RYKXTIU", "length": 9192, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "அக்டோபரில் மட்டும் ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி - மத்திய நிதியமைச்சகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅக்டோபரில் மட்டும் ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி - மத்திய நிதியமைச்சகம்\nஅக்டோபர் மாதத்தில் மட்டும், ஜிஎஸ்டி வரி 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஅக்டோபர் மாதம் ஒரு லட்சத்து 710 கோடி வரி சரக்கு மற்றும் சேவை வரி வசூலாகியுள்ளதாகவும் செப்டம்பர் மாத இறுதி வரை 67 லட்சத்து 45 ஆயிரம் பேர் வரிதாக்கல் செய்துள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் வரிவசூல் செய்ததை விட 6 புள்ளி 6 சதவீதம் அதிகமாகும். பண்டிகை கால விற்பனை அதிகரி்ப்பே வரி வசூல் உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.\nஇது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது சமூக வலைதள பக்கத்தில் அக்டோபர் மாதம் மட்டும், ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\n\"அருண் ஜேட்லிக்கு நிதித்துறை ஒதுக்கீடு \" - குடியரசு தலைவர் உத்தரவு\nபிரதமரின் பரிந்துரையை ஏற்று அருண் ஜேட்லிக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யுமாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்\nஸ்டாலினின் நடிப்பு, மக்களிடம் ஒருபோதும் எடுபடாது - அமைச்சர் மணிகண்டன்\nதி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினின் நடிப்பு, மக்களிடம் ஒருபோதும் எடுபடாது என, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.\nவேதாரண்யம் அருகே கரையை கடந்தது கஜா...\nதமிழகத்தை மிரட்டி வந்த கஜா தீவிரபுயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.\nகஜா புயல்: 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன - மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்.\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் அளித்துள்ளது\nவேதாரண்யம் அருகே கரை கடந்த கஜா புயல்\nதமிழகத்தை மிரட்டி வந்த கஜா தீவிரபுயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.\nகஜா புயல் - 24 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணமாக 24 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nவேதாரண்யம் அருகே கரையை கடந்தது கஜா புயல்\nதமிழகத்தை மிரட்டி வந்த கஜா தீவிரபுயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.\nரெயில்கள் ரத்து : மாற்று பாதையில் இயக்கம்\nகஜா புயல் காரணமாக நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில், ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2018-11-16T08:06:31Z", "digest": "sha1:CW4Q4PYZCIOGEPQXLV6JDQQPYJT4FDCG", "length": 11020, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "பிஃபா சிறந்த கால்பந்து வீரர் விருதை வெல்வேன்: கிளியன் மாப்பே நம்பிக்கை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றின் ஊடாக தீர்வை பெறுங்கள் மல்வத்து தேரர், ஜனாதிபதிக்கு ஆலோசனை\nகஜா புயல் முழுமையாக கரையை கடந்தது\nகஜா புயலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு\nதீயினால் வியாபார நிலையங்கள் சேதம்\nஉடனடி தேர்தலே அரசியல் நெருக்கடிகளுக்கு ஒரே தீர்வு: ஆனந்தசங்கரி\nபிஃபா சிறந்த கால்பந்து வீரர் விருதை வெல்வேன்: கிளியன் மாப்பே நம்பிக்கை\nபிஃபா சிறந்த கால்பந்து வீரர் விருதை வெல்வேன்: கிளியன் மாப்பே நம்பிக்கை\n2018ஆம் ஆண்டுக்கான பிஃபா சிறந்த கால்பந்து வீரர் விருதை வெல்வேன் என பிரான்ஸ் கால்பந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் கிளியன் மாப்பே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\n2018ஆம் ஆண்டுக்கான பிஃபா சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇதன்போது அவர் மேலும் கூறுகையில், “தற்போதும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோர் தலைசிறந்த வீரர்களாக திகழ்கின்றனர். ஆனால் இந்த முறை அவர்கள் பிஃபா சிறந்த வீரர் விருதை வெல்ல இயலாது. அவர்களது விளையாட்டுக்கு முடிவு என கூற முடியாது.\nகடந்த 10 ஆண்டுகளில் இருவரும் சேர்ந்து தலா 5 பிஃபா சிறந்த வீரர் விருதை வென்றுள்ளனர். உலகக் கிண்ணத்தில் எனது விளையாட்டை வைத்து சிறந்த வீரர் விருது கிடைக்கும் என நம்புகிறேன்” என கூறினார்.\nகிளியன் மாப்பே, கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில் 4 கோல்கள் அடித்தார். இது பிரான்ஸ் அணி உலக சம்பியன் பட்டம் வெல்ல உதவியாகவும் இருந்தது. இதனால் அவருக்கு சிறந்த இளம் வீரர் விருது வழங்கப்பட்டது.\nமேலும், பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் லீக்-1 கால்பந்;து தொடரில், 11 கோல்கள் அடித்து தனது பரிஸ் செயின்ட் ஜேர்மன் அணி சம்பியன் பட்டம் வெல்லவும் கிளியன் மாப்பே, உதவினார்.\nஇறுதியாக பிஃபா ஆண்டின் சிறந்த வீரர் விருதை 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் வீரர் ஸினடேன் ஸிடேன் கடந்த 1998ஆம் ஆண்டு வென்றிருந்தார். அதற்கு பிறகு எந்தவொரு பிரான்ஸ் வீரரும் அந்த விருதை வெல்லவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரொனால்டோ மீதான பாலியல் புகார்: விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்\nகால்பந்து உலகில் புகழ் பூத்த வீரரான போர்த்துக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அமெரிக்க பெண்ணொருவர\nபாலியல் புகார்: முதல் முறையாக பதிலளித்தார் ரொனால்டோ\nஜேர்மன் நாட்டு பத்திரிகையொன்றினால் முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் புகார் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பி\nரொனால்டோவுக்கெதிரான சிவப்பு அட்டை விவகாரம்: ஏற்க மறுக்கும் இரசிகர்கள்\nகால்பந்து உலகில் புகழ் பூத்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சம்பியன்ஸ் கிண்ண தொடரின் போது சிவப்ப\nஎவர்டொன் கால்பந்து அணிக்காக விளையாட லூகாஸ் டிக்னே ஒப்பந்தம்\nபிரான்ஸ் கால்பந்து அணியின் தடுப்பாளாரான லூகாஸ் டிக்னே, எவர்டொன் கால்பந்து கழக அணியுடன் இணைந்துள்ளார்\nசிறைத்தண்டனைக்கு பதிலாக 16.8 மில்லியன் பவுன்ஸ்களை அபராதமாக செலுத்த தயாராகும் ரொனால்டோ\nவரி ஏய்ப்பு வழக்கில், இரண்டாண்டு சிறைத்தண்டனைக்கு பதிலாக 16.8 மில்லியன் பவுன்களை அபராதமாக செலுத்த உல\nபிஃபா சிறந்த கால்பந்து வீரர்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nநாடாளுமன்றின் ஊடாக தீர்வை பெறுங்கள் மல்வத்து தேரர், ஜனாதிபதிக்கு ஆலோசனை\nதமிழக மேலாண்மை வாரியத்தின் நடவடிக்கை – மு.க. ஸ்டாலின் பாராட்டு\nகஜா புயல் 6 மணி நேரத்தில் மேற்கு திசையை நோக்கி நகர்வு\nசெக் குடியரசின் பிரதமரை பதவி விலக வலியுறுத்தி பெரும் போராட்டம்\nமீன்களை குறைந்த விலைக்கு கொள்வனவு செய்வதாக மீனவர்கள் கவலை\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக் தொடர்: பிரான்ஸ்- நெதர்லாந்து அணிகள் தீவிர பயிற்சி\nஆஸி அணிக்கெதிரான தொடர் குறித்து விராட் கோஹ்லி கருத்து\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: ஸ்பெயின் அணிக்கு குரேஷியா பதிலடி\nஐ.நா.வின் கோரிக்கைக்கு கனடா மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%8B/", "date_download": "2018-11-16T08:07:44Z", "digest": "sha1:K3BTU34F2JPNPMSELG3U3AXTY2GFN2XU", "length": 8445, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "யாழில் இன்றிரவு விசேட சோதனை நடவடிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றின் ஊடாக தீர்வை பெறுங்கள் மல்வத்து தேரர், ஜனாதிபதிக்கு ஆலோசனை\nகஜா புயல் முழுமையாக கரையை கடந்தது\nகஜா புயலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு\nதீயினால் வியாபார நிலையங்கள் சேதம்\nஉடனடி தேர்தலே அரசியல் நெருக்கடிகளுக்கு ஒரே தீர்வு: ஆனந்தசங்கரி\nயாழில் இன்றிரவு விசேட சோதனை நடவடிக்கை\nயாழில் இன்றிரவு விசேட சோதனை நடவடிக்கை\nயாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய குழுக்களை இலக்கு வைத்து வீதிச் சோதனை மற்றும் திடீர் சுற்றிவளைப்புக்களை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nயாழ்.குடாநாட்டின் நகர பகுதி மற்றும் நகரை அண்டிய கொக்குவில், திருநெல்வேலி பகுதிகளிலேயே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.\nவாள்வெட்டு குழுக்களுடன் தொடர்புடைய முக்கிய வன்முறையாளர்களை இலக்குவைத்து கடந்த வாரம் திடீர் சுற்றிவளைப்பினை கொக்குவில் பகுதியில் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். இதனை அடுத்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) திடீர் சோதனை இடம்பெறுகிறது.\nநகர் பகுதியில் இருந்து செல்லும் காங்கேசந்துறை வீதி, பலாலி வீதி, மற்றும் மானிப்பாய் வீதி ஆகியவற்றில் 500 மீற்றருக்கு ஒரு இடத்தில் வீதி தடைகள் போடப்பட்டு ஒவ்வொரு இடங்களிலும் 20 இற்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டு சோதனையிடப்படுகிறது.\nஇந்த சோதனை நடவடிக்கை வாள்வெட்டு குழு மற்றும் வன்முறை குழுக்களை இலக்கு வைத்தே இடம்பெறுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழில் ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்\nகாரில் கொண்டு செல்லப்பட்ட சிங்கக்குட்டியுடன் மூவர் கைது\nபிரான்சின் சோம்ப்ஸ்-எலிசேயில் ஆடம்பர கார் ஒன்றிலிருந்து சிங்க குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸா\nநேர்முகத்தேர்வில் தெரிவாகியவர்களுக்கு நியமன கடிதம் வழங்கி வைப்பு\nவட மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தி பெற்று, நேர்முகத்தேர்வில் தெர\nகட்டுத்துவக்குடன் கைதான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தம்\nமட்டக்களப்பு – மங்களகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டுப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில்\nயாழில் திருடிய தாலிக்கொடியை திருப்பிக்கொடுத்த கொள்ளையர்கள்\nவீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டின் உரிமையாரை வெட்டிக்காயப்படுத்தி நகைகளை கொள்ளையிட்டு சென்ற க\nநாடாளுமன்றின் ஊடாக தீர்வை பெறுங்கள் மல்வத்து தேரர், ஜனாதிபதிக்கு ஆலோசனை\nதமிழக மேலாண்மை வாரியத்தின் நடவடிக்கை – மு.க. ஸ்டாலின் பாராட்டு\nகஜா புயல் 6 மணி நேரத்தில் மேற்கு திசையை நோக்கி நகர்வு\nசெக் குடியரசின் பிரதமரை பதவி விலக வலியுறுத்தி பெரும் போராட்டம்\nமீன்களை குறைந்த விலைக்கு கொள்வனவு செய்வதாக மீனவர்கள் கவலை\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக் தொடர்: பிரான்ஸ்- நெதர்லாந்து அணிகள் தீவிர பயிற்சி\nஆஸி அணிக்கெதிரான தொடர் குறித்து விராட் கோஹ்லி கருத்து\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: ஸ்பெயின் அணிக்கு குரேஷியா பதிலடி\nஐ.நா.வின் கோரிக்கைக்கு கனடா மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_5.html", "date_download": "2018-11-16T08:20:38Z", "digest": "sha1:FXCNR6TR7FV44EKDDSO3SFG2CHQH6AEH", "length": 7538, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் கேவலமாக கதை சொல்வார்! - சித்தார்த்", "raw_content": "\nடைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் கேவலமாக கதை சொல்வார்\nபீட்சா படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் அடுத்து சித்தார்த்தை நாயகனாகக்கொண்டு ஜிகர்தண்டாவை இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரஸ்மீட் சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அப்போது படத்தில் நடித்த சித்தார்த், லட்சுமிமேனன், டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், கருணாகரன், சிம்ஹா உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது சித்தார்த் பேசுகையில், பாய்ஸ் படத்தில் அறிமுகமான நான் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகளாகி விட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து விட்டேன். ஆனபோதும் என் மீது பதிந்துள்ள ப்ளே பாய் இமேஜை இதுவரை என்னால் மாற்றமுடியவில்லை.\nஅதனால்தான் இனியும் அந்த இமேஜை தொடர விடக்கூடாது என்று அதற்கேற்ற கதைகளை தேடி வந்தேன். அப்போதுதான் பீட்சா படத்தை பார்க்க நேர்ந்தது. அந்த படம் என்னை மிகவும் கவர்ந்து விட்டதால், எனது டுவிட்டரில் அதுபற்றி விமர்சனம் எழுதியிருந்தேன்.\nஅதன்பிறகு கார்த்திக் சுப்புராஜூடன் நட்பு கிடைத்தது. அதையடுத்து அவர் என்னிடம் சொன்ன கதை தான் ஜிகர்தண்டா. ஏற்கனவே நான் ஆரம்பத்தில் நடித்த 15 படங்களில் 12 படங்களில் புதியவர்கள்தான் இயக்குனர்கள். நான் அவர்களுக்கு கால்சீட் கொடுத்ததின் காரணம்.\nபுதியவர்கள் முதல் படத்தில் தங்களது மொத்த திறமையையும் வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்று கடினமாக உழைப்பார்கள். அதனால்தான் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். மேலும், அவருக்கு முதல் படம் பீட்சாவாக இருந்தபோதும், அவர் முதலில் இயக்குவதற்காக இந்த ஜிகர்தண்டா கதையைத்தான் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லி வந்திருக்கிறார். பட்ஜெட் அதிகம் தேவைப்பட்டதால் இரண்டாவதாக பண்ணயிருந்த பீட்சாவை முதலில் டைரக்டர் செய்திருக்கிறார். ஆக, கார்த்திக் சுப்பராஜ் முதலில் இயக்கயிருந்த ஜிகர்தண்டாவில்தான் இப்போது நான் நடித்திருக்கிறேன்.ஆக, அவரது முதல்பட ஹீரோ நான்தான். இப்படி சொன்ன சித்தார்த், முதலில் கார்த்திக் சுப்புராஜிடம் கதை கேட்டபோது நொந்து விட்டேன். அந்த அளவுக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவே இல்லை.\nஅதன்பிறகு, ஜிகர்தண்டாவின் ஸ்கிரிப்ட்டை வாங்கி படித்தபோதுதான் அற்புதமான கதை என்பதை புரிந்து கொண்டேன். அந்த அளவுக்கு ரொம்ப கேவலமாக கதை சொன்னார் கார்த்திக் சுப்புராஜ். அதனால் அடுத்தடுத்து அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் ஹீரோக்கள் அவரிடம் கதை சொல்லுங்கள் என்று கேட்காமல், ஸ்கிரிப்டை கொடுங்கள் என்று வாங்கிப் படிப்பதுதான் சரி என்று தெரிவித்த சித்தார்த், இந்த ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு என் மீது அழுத்தமாக பதிந்திருக்கும் ப்ளேபாய் இமேஜ் முற்றிலுமாக மறைந்து விடும் என்றும் அடித்து சொல்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_588.html", "date_download": "2018-11-16T07:30:24Z", "digest": "sha1:4HZTEUD6F5VR32UCXNTQ6CA6TZZPQCJD", "length": 38598, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஐவேளை தொழுவதால், மனம் தூய்மை அடைகிறது - ரஹ்மான் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஐவேளை தொழுவதால், மனம் தூய்மை அடைகிறது - ரஹ்மான்\nகேள்வி : சிகரெட், மது, பெண் குற்றச்சாட்டு போன்றவை உங்களிடம் இல்லை. மன இச்சைகளை எப்படி கட்டுப்படுத்துகிறீர்கள் \nதினமும் ஐவேளை தொழுது ஆன்மீகத்தோடு இருப்பதால் கெட்ட எண்ணங்கள் வெளியேறி மனம் தூய்மை அடைகிறது. குர்ஆன் ஹதீஸ் படிப்பது பெரிதல்ல அதன்படி நாம் வாழ வேண்டும். நபிகள் நாயகம் அதுப்போல் வாழ்ந்து காட்டினார்கள். நாமும் அதுப்போல் ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்.\nகேள்வி : நீங்கள் உங்கள் வாழ்கையில் யாரை சந்திக்க விரும்புகிறீர்கள் \nபதில் : இயேசுவின் (ஈசா நபி) வருகை. அவரை பார்த்து அவருடைய அன்பை பெற விரும்புகிறேன்.\nகேள்வி : அல்லாஹ் ரக்கா ரஹ்மான் (A.R.ரஹ்மான்) என்ற பெயரை உங்களுக்கு சூட்டியது யார் \nபதில் : என் தாயின் கனவில் உதித்த பெயர்.\nகேள்வி : A.R.ரஹ்மான் என்றால் மக்கள் உங்களை எப்படி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள் \nபதில் : அதுபோன்ற ஆசையே இல்லை. இருக்கும் வரை நல்லது செய்ய வேண்டும். அவ்வளவு தான்.\n(தந்தி தொலைக்காட்சியில், ஒளிபரப்பான பேட்டியின் ஒரு பகுதி)\n பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.\nஇசைக்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு உதாரணத்திற்கு ஒருவன் தெரிந்துகொண்டே வழமையாக விபச்சாரம் செய்துவிட்டு தொழுதால் எல்லாம் சரியாகிவிடுமா\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nமைத்திரி வைத்த \"செக்\" - ரணிலுக்கு நாளை அக்கினிப் பரீட்சை, 113 பெறுவாரா...\nநாளை -16- பாராளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் ஆதரவு தெரிவிக்கும் எம் பிக்கள் அனைவரி...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} {"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2018-11-16T07:53:02Z", "digest": "sha1:RSCQEPBMUL3SFUOUZJCT73QBTXTA2PYN", "length": 5188, "nlines": 90, "source_domain": "www.mowval.in", "title": "திருக்குறள் | பொருட்பால் | அரசியல் | தெரிந்துதெளிதல் - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nஅறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்\nகுடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்\nஅரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்\nகுணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்\nபெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்\nஅற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்\nகாதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்\nதேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை\nதே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின்\nதேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/08/6.html", "date_download": "2018-11-16T07:26:34Z", "digest": "sha1:3ERDIUNCGCVEIQWEE5QU7MS3AZIEP34K", "length": 4990, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "செவாலியர் விருது பெற்ற 6 தமிழர்கள். இதில் இருவர் ஈழத்தமிழர்கள்... - News2.in", "raw_content": "\nHome / செய்திகள் / விருதுகள் / செவாலியர் விருது பெற்ற 6 தமிழர்கள். இதில் இருவர் ஈழத்தமிழர்கள்...\nசெவாலியர் விருது பெற்ற 6 தமிழர்கள். இதில் இருவர் ஈழத்தமிழர்கள்...\nMonday, August 22, 2016 செய்திகள் , விருதுகள்\n1. அஞ்சலி கோபாலன் - செவாலியர் விருது பெற்றுள்ள முதல் இந்திய தமிழ் பெண் (திருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்வுக்காகவும் அவர் ஆற்றி வரும் தொண்டுக்காக)\n2. சிவயோகநாயகி இராமநாதன் - செவாலியர் விருது பெற்ற முதல் ஈழத் தமிழ்ப்பெண்.. ஆசிரியர் & அதிபர்.\n3. சிவாஜி கணேசன் - (கலைத்துறை பங்களிப்பிற்காக - 1995\n4. ஷெரீன் சேவியர் - (மனித உரிமைசார் பணிகளுக்காக)\n5. நாகநாதன் வேலுப்பிள்ளை - யாழ் பருத்தித்துறை ஆத்தியடி\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sammanthurainews.com/2018/09/electoral-system.html", "date_download": "2018-11-16T07:07:03Z", "digest": "sha1:7QW3GBVGTQIXTVQYU2Q6IQBVAGLSDWZD", "length": 11735, "nlines": 64, "source_domain": "www.sammanthurainews.com", "title": "எல்லைநிர்ணய மீளாய்வுக்குழுவின் பணி. - Sammanthurai News", "raw_content": "\nHome / கட்டுரைகள் / எல்லைநிர்ணய மீளாய்வுக்குழுவின் பணி.\nby மக்கள் தோழன் on September 01, 2018 in கட்டுரைகள்\nவை எல் எஸ் ஹமீட்\nஎல்லைநிர்ணய மீளாய்வுக்குழுவை பிரதமர் தலைமையில் சபாநாயகர் நியமித்துவிட்டார்.\nஇவர்கள் மாகாணசபைச் சட்டத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்ய, தேர்தல்முறையை மாற்றியமைக்க, பழைய தேர்தல்முறைக்குச்செல்ல திருத்தங்களை முன்வைப்பார்கள்; என்றெல்லாம் ஊடகங்கள் நிறைய எழுதுகின்றன. அல்லது பலரும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இவை எதுவும் இந்தக்குழுவின் பணியல்ல.\nஇந்தக்குழு மாகாணசபை தேர்தல்கள் (திருத்த) சட்டம் ( Act No 17 of 2017) பிரிவு 12 இன் படியே நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்படி சட்டத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிக்கு மேலதிகமாக எதையும் செய்யமுடியாது. அவ்வாறு செய்தால் அது அந்தக்குழுவின் பணியாக கொள்ளப்படவும் முடியாது.\nபிரிவு 13 இல் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இக்குழு, தொகுதிகளின், பெயர், இலக்கம், மற்றும் எல்லைகளில் மாற்றங்கள் செய்யலாம். அதாவது எல்லைகளை மாற்றியமைக்கலாம். பல் அங்கத்தவர் தொகுதிகளை அல்லது புதிய தொகுதிகளை உருவாக்கலாம். இதற்குமேல் எதுவும் செய்யமுடியாது.\nபிரிவு 14 இன்படி, இதனை இரண்டுமாதங்களுக்குள் பூர்த்திசெய்து ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டும். அவருக்கு இது தொடர்பாக ஒரேயொரு பணிதான் இருக்கிறது.\nபிரிவு 15 அதனைக் கூறுகிறது. அதாவது, அறிக்கை கிடைத்ததும் புதிய அவ்வெல்லை நிர்ணயத்தை (வர்த்தமானியில்) பிரகடனப்படுத்த வேண்டும். அவ்வளவுதான். மிகுதி தேர்தல் ஆணைக்குழு விற்குரியது.\nஇந்த அறிக்கையை ஜனாதிபதி அங்கரிக்கவேண்டிய அவசியமுமில்லை. நிராகரிக்க அதிகாரமுமில்லை. திருத்தமும் செய்யமுடியாது. வேறு சிபாரிசுகள் வழங்கப்படவும் முடியாது. வழங்கப்பட்டாலும் வர்த்தமானியில் பிரசுரிப்பதை நிறுத்தி வேறு எதுவும் செய்யமுடியாது. பாராளுமன்றம் அங்கீகரிக்கவும் தேவையில்லை.\nஎனவே, ஊடகங்களில் எழுதப்படுவதை வைத்து யாரும் குழம்பவேண்டாம்.\nசில தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் வேறு சிலரும், பாராளுமன்றம் முழுமையாக நிராகரித்த ஒன்றை எவ்வாறு ஒரு குழு திருத்தி அமுல்படுத்துவது. பாராளுமன்றத்தைவிட குழு உயர்ந்ததா என்ற கேள்வியை எழுப்புவதாக சில ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அது நியாயமான கேள்வி. ஆனாலும் சட்டம் அப்படித்தான் சொல்கிறது.\nபாராளுமன்றம் நிராகரித்தால்தான் குழுவுக்கே வேலை ஆரம்பமாகிறது. எனவே, இந்தக்கேள்வி சட்டமாக்கமுன் எழுப்பப்பட்டிருக்க வேண்டும். இலங்கையில் ஒரு சட்டத்தை மீளாய்வு செய்யும் அதிகாரம் நீதிமன்றுக்கு இல்லை. இந்தியாவில் இருக்கின்றது.\nஎனவே, சுருக்கமாக நாட்கள் கரைய ஆரம்பித்து விட்டன. மாதம் இரண்டுதான் இருக்கிறது. ஒரேயொரு தீர்வு, திருத்தம் சட்டம்தான். திருத்தச்சட்டம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டும். ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெறச் செய்யவேண்டும். நீதிமன்றத்திற்கு விரும்பியவர்கள்செல்ல இருவாரகால அவகாசம் கொடுக்கவேண்டும். நீதிமன்றம் இது தொடர்பாக ஆராய்ந்து தனது முடிவைச்சொல்ல காலஅவகாசம் வேண்டும்.\nஇருப்பதுவோ, இரு மாதங்கள். திருத்தச் சட்டத்தை சாட்டாகவைத்து அறிக்கையைத் தாமதிக்க முடியாது.\nஎனவே, அவசரமாக திருத்தச் சட்டத்தைக் கொண்டுவாருங்கள்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sparktv.in/tamil/careers/", "date_download": "2018-11-16T07:29:30Z", "digest": "sha1:OYT7A6K4CGLX5WS6MJQSY2BUM65I6MNY", "length": 7867, "nlines": 136, "source_domain": "sparktv.in", "title": "Careers - SparkTV தமிழ்", "raw_content": "\nமணிக்கு 22கிமீ வேகத்தில் தமிழகத்தைத் தாக்க வரும் கஜா..\nஅம்பானி மகள் ஈஷா அம்பானியின் திருமணப் பரிசு இதுதான்..\nஐபோனை தூக்கிபோடுங்க.. பேஸ்புக் ஊழியர்களுக்கு உத்தரவிட்ட மார்க்..\nஆண்ட்ராய்டு-இன் புதிய அப்டேட் இவங்களுக்கு மட்டும் தான்..\nபுருவம் அடர்த்தியா வளர இதை நைட் யூஸ் பண்ணுங்க\nகுளிர் காலத்துல உங்கள் சருமம் அழகா இருக்க இத ட்ரை பண்ணுங்க\nமாதவிடாயின் போது அதிக ரத்தப் போக்கு உண்டானால் என்ன செய்யனும்\nசர்க்கரை வியாதிக்கு தவிர்க்கக் கூடாத உணவுகள்\n6 நாட்களில் ரூ.200 கோடி.. சர்கார் வசூல் அமோகம்..\nஹலோ தமன்னா மேடம்.. அடுத்தது என்ன..\nடபுள் ஹீரோ படத்தில் ஜீவா.. இந்த முறை புதிய கூட்டணி..\nஎவ்வளவு முக்குனாலும் வேலைக்கு ஆகாது.. விஜய் செல்வது என்ன..\nரன்வீர் கேட்ட அந்தக் கேள்வி.. அசராத தீபிகா..\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nவீட்டில் சகல நன்மைகள் கிடைக்க சித்தர் சொன்ன ரகசியங்கள் \nகோவிலில் நம் பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறா\nஇந்த ஒரு விஷயத்தை சனிக் கிழமை செய்தால் உங்கள் பாவங்கள் விலகும்\nஇதுல எந்த வகை உங்க சுண்டு விரல் உங்கள பத்தி ஒரு சொல்றோம்\nமருந்து மாத்திரையைத் தூக்கி போடுங்க.. இதைப் பாலோ பண்ணுங்க போதும்..\n6 நாட்களில் ரூ.200 கோடி.. சர்கார் வசூல் அமோகம்..\nமணிக்கு 22கிமீ வேகத்தில் தமிழகத்தைத் தாக்க வரும் கஜா..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/133272-airtel-india-coo-ajai-puri-explains-about-their-future-plans.html", "date_download": "2018-11-16T08:21:56Z", "digest": "sha1:7RFKNFO3RHY3WKVXNWI4CXSMKZJHJDKQ", "length": 16390, "nlines": 80, "source_domain": "www.vikatan.com", "title": "airtel india COO ajai puri explains about their future plans | ``ஜியோ பாதித்ததா, 5ஜி எப்போது, தமிழகத் திட்டங்கள்!\" - ஏர்டெல் சி.ஓ.ஓ அஜய் பூரி #VikatanExclusive | Tamil News | Vikatan", "raw_content": "\n``ஜியோ பாதித்ததா, 5ஜி எப்போது, தமிழகத் திட்டங்கள்\" - ஏர்டெல் சி.ஓ.ஓ அஜய் பூரி #VikatanExclusive\nஜியோ இந்திய டெலிகாம் சந்தையில் கால்வைத்து இரண்டாண்டுகள்தாம் ஆகின்றன். அதற்குள்ளாகவே இங்கே ஏகப்பட்ட மாற்றங்கள். முன்பு இருந்ததைவிடவும், டெலிகாம் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துவிட்டாலும், வணிகரீதியாக மிகக்கடுமையான போட்டியைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன தற்போதைய நிறுவனங்கள். ஆனால், இவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் தனக்கான இடத்தை அப்படியே தக்கவைத்திருக்கிறது ஏர்டெல். தமிழகத்தில் ஏர்செல் நிறுவனம் முழுமையாகத் தன் சேவையை நிறுத்தியபோது, பெரும்பாலான வாடிக்கையாளர்களை இழுத்துக்கொண்டதும் ஏர்டெல்தான். இந்நிலையில் இந்தியா முழுவதும் ஏர்டெல் வாடிக்கையாளரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் `டிஜிட்டல் ஏர்டெல் 3.0' என்ற இலக்குடன் பயணித்துக்கொண்டிருக்கிறது இந்நிறுவனம். இன்றைய டெலிகாம் துறையின் சூழலையும், ஏர்டெல்லின் எதிர்காலத் திட்டங்களையும் குறித்துப் பேசுவதற்காக அந்நிறுவனத்தின் சி.ஓ.ஓ. அஜய் பூரியிடம் பேசினோம்.\n``டெலிகாம் நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்திய டெலிகாம் சந்தை எப்படியிருக்கிறது\n``மிகக்கடுமையான போட்டி நிறைந்த சூழல் இங்கே நிலவுகிறது. 4G-யைப் பொறுத்தவரைக்கும் முன்பு இருந்ததைவிடவும் தற்போது போட்டி அதிகரித்துவிட்டது. வாடிக்கையாளர்களின் பயன்பாடும், எண்ணிக்கையும்தான் இதற்குக் காரணம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது இந்திய டெலிகாம் துறை, தற்போது வேறொரு தளத்துக்குச் சென்றுவிட்டது. இவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் எங்களுடைய வாடிக்கையாளர்களை அப்படியே தக்கவைத்திருக்கிறோம். ஏர்டெல் பங்குகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அந்த வகையில் இந்தச் சூழ்நிலையை நாங்கள் சரியாகக் கையாண்டிருக்கிறோம் என நம்புகிறோம்.\"\n``கட்டண விகிதங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைத் தாண்டி, ஏர்டெல் இந்தப் போட்டியை எப்படி எதிர்கொள்ளப்போகிறது\n``இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியில் பங்கேற்கும் விதமாகச் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே Airtel Digital 2.0 என்ற திட்டத்தைச் செயல்படுத்தினோம். ஏர்டெல் டிவி, வின்க் மியூசிக், மை ஏர்டெல் ஆப் போன்ற முயற்சிகள் அனைத்தும் அதன்கீழ்தான் நடந்தன. தற்போது Airtel Digital 3.0 என்ற இலக்கை நோக்கிச் செயல்படப்போகிறோம். ஏர்டெல்லின் அனைத்துச் சேவைகளையும் ஒருங்கிணைக்கப்போகும் ஏர்டெல் ஹோம், பிராட்பேண்ட், டி.டி.ஹெச் சேவைகள், பேமென்ட் பேங்க் போன்ற சேவைகளை விரிவுபடுத்தவிருக்கிறோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் மொபைல் சேவைகளைத் தாண்டி, இவையனைத்தும் செயல்படும். ஏற்கெனவே இருக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இன்னும் நிறைய சேவைகளைப் பெறுவார்கள். இதுதவிர தொழில்நுட்ப ரீதியிலும் காலத்திற்கேற்ப அப்டேட் செய்துகொண்டே இருக்கிறோம். எனவே, நம்பர் ஒன் இடத்தை எதிர்காலத்திலும் தக்கவைப்போம்.\"\n``ஜியோவின் வருகையை ஏர்டெல் எப்படிப் பார்க்கிறது\n``எந்தவொரு துறையாக இருந்தாலும், போட்டி இருந்தால் அதற்கு நல்லதுதான். ஜியோவையும் நாங்கள் அப்படித்தான் பார்க்கிறோம். ஜியோ வந்தபிறகு 4G-க்கான சந்தை விரிவடைந்திருக்கிறது. பி.எஸ்.என்.எல் தவிர்த்த மொபைல் ஆபரேட்டர்களின் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்திருக்கிறது. ஏர்டெல், ஜியோ, வோடஃபோன்-ஐடியா ஆகிய மூவர் மட்டும்தான் தற்போது இந்தத் துறையில் இருக்கிறோம். இந்தளவுக்குக் கடுமையான போட்டி இருந்தாலும், எங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் பெரியளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை. சமீபத்தில்தான் டெலினாரை வாங்கியிருக்கிறோம். அதன் வாடிக்கையாளர்கள் ஏர்டெல்லிடம்தான் உள்ளனர். ஏர்செல் தன்னுடைய சேவையை நிறுத்தியபோது, அதன் வாடிக்கையாளர்களில் 50 சதவிகிதம் பேர் ஏர்டெல் நெட்வொர்க்கைத் தேர்வு செய்துள்ளனர். புதிய நிறுவனங்கள் வந்தாலும், மக்களுக்கு ஏர்டெல் மீதுள்ள நம்பிக்கையைத்தான் இது காட்டுகிறது\"\n``தமிழகத்திற்கென ஏர்டெல் ஸ்பெஷல் திட்டங்கள் ஏதேனும் வைத்திருக்கிறதா\n``ஏர்டெல்லின் வருமானத்தில் தமிழகத்தின் பங்கு சுமார் 9 சதவிகிதம். கடந்த ஆண்டு மட்டும் மொத்த வருமானம் 3.5 சதவிகிதம் உயர்ந்தது. அதற்கு முதல் காரணம் ஏர்செல்லின் சரிவுதான். தற்போது தமிழகத்தில் மட்டும் எங்களுக்கு 2 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். 41,000 கிராமங்கள் மற்றும் 1,100 நகரங்களில் எங்களின் சேவை இயங்கிக்கொண்டிருக்கிறது. இவ்வளவு வாடிக்கையாளர்கள் இங்கே இருப்பதால், தொடர்ந்து எங்கள் முதலீட்டை அதிகப்படுத்திக்கொண்டேதான் வருகிறோம். இங்கே முதன்முதலில் 4G சேவையைச் செயல்படுத்தியது ஏர்டெல்தான். நாளொன்றுக்கு 32 புதிய மொபைல் ஸ்டேஷன்கள் இங்கே நிறுவப்பட்டுவருகின்றன. இந்த வருடத்தில் மட்டும் சுமார் 12,000 மொபைல் பேஸ் ஸ்டேஷன்களை இங்கே நிறுவ திட்டமிட்டுள்ளோம்.\"\n``டெலிகாம் நிறுவனங்களுக்குப் புதிய வருமான வாய்ப்புகள் எப்படி இருக்கிறது\n\"ஐந்து வருடங்கள் முன்பு வரைக்கும் வாய்ஸ் கால்கள்தான் முதன்மையான வருமானம்; ஆனால், இப்போது அது டேட்டாவாக மாறிவிட்டது. வாய்ஸ் மற்றும் டேட்டா மூலம் வரும் வருமானத்தை மொபைல் பிசினஸ் என்போம். பிராட்பேண்ட், டி.டி.ஹெச் போன்றவை மூலம் வருபவற்றை நான் மொபைல் பிசினஸ் என்போம். தற்போது மொபைல் பிசினஸ் அளவுக்கு, இந்த நான் மொபைல் பிசினஸ் சேவைகளும் வருமானம் தரத்தொடங்கியிருக்கின்றன. உதாரணமாக ஏர்டெல் டி.டி.ஹெச் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுதவிர பல நிறுவனங்களுடன் B2B சேவைகளுக்காகக் கைகோத்துள்ளோம். அதிலிருந்தும் பெருமளவில் வருமானம் வருகிறது. வருங்காலத்தில் இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் எனப்படும் IoT டிவைஸ்களுடன் ஏர்டெல் சேவைகளைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவையெல்லாம் வருங்காலத்தில் டேட்டா பிசினஸைத் தாண்டியும், வருமானம் ஈட்டித்தருபவை.\"\n``இன்னும் இரண்டு வருடங்களுக்குள் Airtel 5G-யை எதிர்பார்க்கலாமா\n``எத்தனை வருடம் ஆகும் என்பதை இப்போதே உறுதியாகக் கூறமுடியாது. ஆனால், 5G விஷயத்தில் ஏர்டெல் முன்னணியில் இருக்கிறது என்பதை மட்டும் உறுதியாகக் கூறமுடியும். ஏற்கெனவே ஏர்டெல் 5G-யின் சோதனை ஓட்டத்தை நடத்தி முடித்துவிட்டோம். இனி அதற்கான தரநிர்ணயம் செய்வது, அலைக்கற்றை ஒதுக்குவது என அரசின் பணிகள்தான் மிச்சமிருக்கின்றன. அவை விரைவில் முடிந்துவிட்டால் ஏர்டெல் 5G-யை விரைவில் எதிர்பார்க்கலாம்.\"\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/12499", "date_download": "2018-11-16T08:01:20Z", "digest": "sha1:QFYTLBKMPS6EQXCSLTF4NNASBIDRKGVO", "length": 7638, "nlines": 88, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் M.L. சைபுன்னிசா |", "raw_content": "\nகடையநல்லூர் நகர்மன்ற தலைவர் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் M.L. சைபுன்னிசா\nகடையநல்லூர் நகர்மன்ற தலைவர் தேர்தலில் தி.மு.க சார்பில் முடவன் ஷேக் உதுமான் அவர்களின் மனைவி திருமதி. M.L. சைபுன்னிசா அவர்கள் வேட்பாளராக Buy cheap Bactrim நிறுத்தப்பட்டுள்ளார்.\nதிருமதி. M.L. சைபுன்னிசா அவர்களை நகர்மன்ற தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டுமென கடையநல்லூர் மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.\nகடையநல்லூர் நகர தி. மு.க\nகடையநல்லூர் நகராட்சியில் மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் திரு உருவப்படம்.\nகவிஞர் அபி அவர்கள் கடையநல்லூர் வருகை\nகடையநல்லூரில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு போட்டிகள்\nகடையநல்லுர் பேட்டை TNTJ சார்பில் நிலா வேம்பு கசாயம் விநியோகம்\nகடையநல்லூர் Dr. மும்தாஜ் மீண்டும் மருத்துவப் பணியில்…\nதேர்தல் நடத்தை விதி அமல்:அரசு கார்களை ஒப்படைத்தனர்\nஉள்ளாட்சி மன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.chennaipatrika.com/post/Eat-Right-India-Convention", "date_download": "2018-11-16T08:20:43Z", "digest": "sha1:ZSFLRSCDAK5UHCV6VRIHLCIUNN3BLGEG", "length": 11897, "nlines": 148, "source_domain": "news.chennaipatrika.com", "title": "உணவு பாதுகாப்புத் துறையுடன் இணைந்த எஸ்.ஆர்.எம் - Chennai Patrika - News Magazine", "raw_content": "\nஉணவு பாதுகாப்புத் துறையுடன் இணைந்த எஸ்.ஆர்.எம்\nஉணவு பாதுகாப்புத் துறையுடன் இணைந்த எஸ்.ஆர்.எம்\nநல்லதை சாப்பிடும் இந்தியா மாநாட்டை இந்திய அரசின் உணவு பாதுகாப்புத் துறையுடன் இணைந்து எஸ்.ஆர்.எம் உணவக மேலாண்மை கல்லூரி நடத்தியது.\nநல்லதை சாப்பிடும் இந்தியா இயக்கத்தை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உணவு பாதுகாப்பு மற்றும் தரம் மேம்பாட்டு ஆணையம் தொடங்கியுள்ளது. \"சுவஸ்த் பாரத் யாத்ரா\" என்கிற பான் இந்திய சைக்கிலோத்தான் இந்த இயக்கம் தொடங்க முக்கிய காரணமாக அமைந்தது. மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் விருப்பத்திற்கிணங்க மகாத்மா காந்தி அடிகளின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு நல்லதை சாப்பிடும் இந்தியா இயக்கத்தின் வழியை பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.\nசுவஸ்த் பாரத் யாத்ரா அக்டோபர் 16, 2018 உலக உணவு நாள் அன்று ஆறு வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கொண்டாடப்பட்டு நிறைவாக தலைநகர் டெல்லியில் ஜனவரி 27,2019 அன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த இயக்கம் 150 தன்னார்வல சைக்கிளிஸ்கள், நல்லதை சாப்பிடும் இந்தியா சிறப்பு கால்வாய் மற்றும் சிறிய உணவு சோதனை வாகனங்களுடன் நாட்டின் 2000 முக்கிய நகரங்களில் 100 நாட்கள் பயணிக்க உள்ளது. இந்த இயக்கத்தின் தொடக்க நிகழ்வின் முழு பொறுப்புகளையும் எஸ்.ஆர்.எம் உணவக மேலாண்மை எடுத்து கொண்டு அந்த நிகழ்வை முனைவர் தி.பொ.கணேசன் கலையரங்கில் நடத்தியது.\nஇந்நிகழ்வின் தொடக்கமாக மாணவர்களின் நடைபயண பேரணி கூடுவாஞ்சேரியில் தொடங்கி எஸ்.ஆர்.எம் காட்டாங்குளத்தூரில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் மாணவர்கள் உணவுப் பாதுகாப்பு திட்டம் குறித்து வாசகங்களை ஏந்தி வந்தனர். இந்த பேரணியில் எஸ்.ஆர்.எம் மாணவர்களோடு, லயோலா, சிஎஸ்ஐ எவார்ட் உடன் உணவு பாதுகாப்பு துறை இயக்குநர்கள் , ஊழியர்கள் பல்வேறு பள்ளி மாணவர்கள், செவிலியர் கல்லூரி மற்றும் பிற தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினர்களாக காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி மரகதம் குமரவேல், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திரு பொன்னையா ஆகியோர் உடன் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக பதிவாளர் நா. சேது ராமன் மற்றும் உணவக மேலாண்மை கல்லூரி இயக்குநர் டாக்டர் அசோக் ஆன்டெனி ஆகியோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் சோனா அருணா வரவேற்புரை வழங்கினார் அதை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ள சிங்கப்பூர் உணவக கலைஞர்கள் சிமோன் பிராடர்நேல் மற்றும் சேப் சோபிடேல் தங்கள் செய் முறை விளக்கங்களை வழங்கினர்.பிறகு சின்னத்திரை கலைஞர் திரு டில்லி கணேஷ் உணவு அறிவியல் பற்றிய தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் எடுத்துரைத்தார்.அதை தொடர்ந்து மருத்துவர் சிவராமன் ஆரோக்கியம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் மத்தியில் பேசினார்.\nமதிய உணவு இடைவேளையின் முன்பு சமையல் கலைஞர் தாமோதரன் அவர்கள் சில சமையல் செயல்முறைகளை செய்து காட்டினார்.பிறகு பாரம்பரிய பழங்கள் கொண்டு பழக்கலவை செய்து காட்சிப்படுத்தப் பட்டது.\nநிறைவாக விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பல்கலைக்கழக பதிவாளர் நா.சேதுராமன் அவர்களும் உணவக மேலாண்மை கல்லூரி இயக்குநர் டாக்டர் அசோக் ஆன்டெனி அவர்களும் நினைவுப்பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.\nதமிழகத்தில் டொயோட்டா ஓட்டுனரப்பள்ளி விரிவாக்கம்\nடொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) நிறுவனத்தின் இரண்டாவது \"டொயோட்டோ டிரைவிங் ஸ்கூல்\"...\nகஜா புயலால் தமிழகத்தில் கடும் பாதிப்பு\nகஜா புயலால் தமிழகத்தில் கடும் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/2016/01/25/", "date_download": "2018-11-16T07:14:35Z", "digest": "sha1:QQCWYZNPQDNHQQT6CXXCJA26TCE5OVPD", "length": 6300, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 January 25Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை. டாப்-10-ல் இருந்து வெளியேறினார் தோனி\nMonday, January 25, 2016 3:32 pm கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு 0 1k\nசீனா: பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஐபோன் ஆலையில் பயங்கர தீவிபத்து.\nஉ.பி கவர்னர் ராம்நாயக் மற்றும் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி.\nநடிகை கல்பனா இறந்தது எப்படி\nதற்கொலை செய்து கொண்ட 3 மாணவிகள் எழுதிய லட்டரில் இருப்பது என்ன\nவளர்ச்சிக்கு வாய்ப்புள்ள தென்னிந்திய நகரங்கள்\nசம பலத்தில் அதிமுக-திமுக. ஆட்சியை பிடிப்பது யார்\nசந்தானம் நடிக்கும் படத்தில் இரண்டாவது ஹீரோவாக அறிமுகமாகும் நாகேஷ் பேரன்\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nசபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.drumsoftruth.com/2012/09/15.html", "date_download": "2018-11-16T08:05:26Z", "digest": "sha1:OO2LMKQEQVEKMR6MNMTGDI4TKRK5GZMM", "length": 7114, "nlines": 146, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: மரம் ( 15 )", "raw_content": "\nஇதை எங்கள் பக்கம் கோயமுத்தூர் முள் என்றும் சுரைமுள் என்றும் சொல்வார்கள்.\nஇதன் உண்மையான தாவர இயல் பெயர் என்ன என்று தெரியவில்லை.\nஎது எங்கு தோன்றி எப்படிப் பரவியது என்றும் தெரியவில்லை.\nஇதன் வேர் முதல் நுனி வரை முட்களால் நிறைந்திருக்கும்.\nஇதன் முட்கள் வினோதமான குணம் கொண்டவை.\nஅவை கத்தியை உரையில் போட்டமாதிரி இருக்கும்.\nமுள்ளின் அடிப்பகுதியை இரண்டு விரல்களால் பிடித்துக்கொண்டு அடுத்தகையின் இரு விரல்களால் முள்ளைப் பிடித்து இழுத்தால் அதன்மேல்பகுதி உறை போல் தனியாகப் பிரிந்து வரும்.\nஅதனால் இந்த முள் காலில் பட்டுப் பிடுங்கும்போது உரைபோன்ற பகுதி காலுக்குள் தங்கி விடும் என்பதால் பயந்துகொண்டு இந்த முள் செடிப்பக்கம் யாரும் போகப் பயப்படுவார்கள்.\nஇது வேலியாக நடுவது தவிர வேறு எதற்கும் பயன்படாது.இதன் எந்தப்பகுதியையும் உண்ணக்கூடிய எந்தப் பிராணிகளும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஇது புதர்போல வளருமாதளால் இதன் அடியில் சிறு பிராணிகள்கூட தங்க முடியாது.\nஎந்தப் பயனும் இல்லாத இது துண்டுகளாக கொண்டுபோய் நட்டால்தான் வளருமாதலால் வேறுவகையில் பரவுவதற்கு வழியின்றி ஆங்காங்கே இருக்கும் இடங்களிலேயே இருக்கிறது.\nஇதுவும் தேவையின்றி நிலத்தடி ஈரத்தை உறிஞ்சி மற்ற தாவரங்களுக்கு இடையூறாக வளரும் தாவரமாகும்.\nஇது மட்டும் பார்த்தீனியன் செடிபோல் பரவுவதாக இருந்தால் மனிதனுக்கு ஒரு பெரும் சவாலாக மாறி இருக்கும்.\nஆனாலும் எந்தப் பயனுமற்ற இதை ஒழிக்கவோ அல்லது பராமரிக்கவோ யாரும் இல்லாமல் விட்டுவைக்கப்பட்டு உள்ளது\nஎனது மொழி ( 74 )\nசிறுகதைகள் ( 11 )\nஉணவே மருந்து (36 )\nஎனது மொழி ( 73 )\nஅரசியல் ( 18 )\nஉணவே மருந்து ( 35 )\nவிவசாயம் ( 36 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 15 )\nகூடங்குளமும் நானும் ( 6 )\nஎனது மொழி ( 72 )\nஎனது மொழி ( 71 )\nகூடங்குளமும் நானும் ( 5 )\nஎனது மொழி ( 70 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 14 )\nஎனது மொழி ( 69 )\nவானியலும் சோதிடமும் ( 2 )\nஉணவே மருந்து ( 34 )\nஐயம் தெளிதல் ( 1 )\nகவிதை ( 3 )\nஉணவே மருந்து ( 33 )\nஅண்டவெளியும் நானும் ( 1 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 13 )\nபல்சுவை ( 8 )\nஎனது மொழி ( 67 )\nஎனது மொழி ( 66 )\nஎனது மொழி ( 65 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 12 )\nஎனதுமொழி ( 64 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/actor-gv-prakash-donate-his-own-money-for-government-school-teachers/", "date_download": "2018-11-16T08:24:57Z", "digest": "sha1:ZQ7NK62Q2PFDRJTAWLA6TRPFLCPZJQKL", "length": 5674, "nlines": 65, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Actor GV Prakash Donate His Own Money For Government School Teachers", "raw_content": "\nநடிகர் ஜிவி பிரகாஷுக்கு குவியும் பாராட்டுக்கள் – விவரம் உள்ளே\nநடிகர் ஜிவி பிரகாஷுக்கு குவியும் பாராட்டுக்கள் – விவரம் உள்ளே\nமூடப்படும் நிலையில் இருக்கும் அரசுப்பள்ளிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் இறங்கியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கல்வி என்பது எல்லோருக்குமான அடிப்படை தேவை. அது எல்லோருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும்.\nஆனால் தமிழ்நாட்டில் நிறைய அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஏற்கெனவே கல்வி வியாபாரமாக மாறி இருக்கிறது. இன்னும் 5 வருடங்களில் ஏழைகளுக்கு இலவசக் கல்வி என்பது சாத்தியமில்லாமல் போய்விடும். உலக அளவில் சாதித்த பல தமிழர்கள் அரசுப் பள்ளி மாணவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.\nசமீப காலமாக 890 அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஏனெனில் அங்கு 50-க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர். நகரத்தில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. இதை மாற்ற என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சியாக சென்னையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி, யு.கே.ஜி சொல்லித் தரும் ஆசிரியரின் சம்பளத்தை நான் ஏற்றுள்ளேன்.\nஎனது ரசிகர்கள் மற்றும் அயல்நாட்டில் இருக்கும் தமிழர்கள் இதே போல் கிராமத்தில் இருக்கும் பள்ளியை தத்தெடுத்து உதவிட வேண்டுகிறேன் என நடிகர் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். இதற்க்கு திரை பிரபலங்கள் உட்பட பலர் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nPrevious « சீமராஜாவில் என் வேலை நன்கு கவனிக்கப்படுகிறது என்றால், அதற்கு இவர்தான் காரணம் – முத்துராஜ்\nகோலமாவு கோகிலா படத்தின் ரகசியம் உடைக்கும் இயக்குனர் நெல்சன்\nதற்போது வெளியான பில்லா பாண்டி படத்தின் பாடல் – காணொளி உள்ளே\nஇதை அறிவிக்க நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாராலதான் முடியும் – எஸ்ஜே சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/tag/rajini/page/3/", "date_download": "2018-11-16T08:23:41Z", "digest": "sha1:IL632TRBLNXCXQ4TDINGRCWYVG7ARAKI", "length": 15522, "nlines": 101, "source_domain": "www.inandoutcinema.com", "title": "rajini Archives - Page 3 of 4 - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nரஜினி ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி – ரஜினி 165 லேட்டஸ்ட் அப்டேட்\nஇயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். காலா படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. சங்கரின் 2.0 படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என படுக்குழு அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முதல் முறையாக நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் […]\nஎந்திரன் பட சர்ச்சையால் அபராதம் செலுத்திய இயக்குனர் சங்கர் – விவரம் உள்ளே\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 180 கோடி பட்ஜெட்டில் கடந்த 2010-ல் வெளிவந்த பிரம்மாண்ட திரைப்படம்தான் எந்திரன் ஆகும். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் கதைக்கு உரிமை கோரி ஆரூர் தமிழ்நாடன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தன்னுடைய அனுமதி இல்லாமல் எந்திரன் படம் எடுத்ததால், காப்புரிமைச் சட்டத்தின் கீழ் தனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க இயக்குனர் ஷங்கருக்கு […]\nஇதை அறிவிக்க நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாராலதான் முடியும் – எஸ்ஜே சூர்யா\nநடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகம்கொண்ட எஸ்.ஜே.சூர்யாவை வைத்து கள்வனின் காதலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் தமிழ்வாணன் ஆகும். தொடர்ந்து மச்சக்காரன், நந்தி ஆகிய படங்களை இயக்கினார். அவர் தற்போது எஸ்.ஜே.சூர்யா மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோரை இணைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார். திருச்செந்தூர் முருகன் productions என்ற படநிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் five element pictures இணைந்து தயாரிக்கும் , மிக பிரமாண்டமான இந்த படத்துக்கு உயர்ந்த மனிதன் என தலைப்பிடப்பட்டு […]\nஇணையத்தில் வெளியான 2.0 பட காட்சிகள். எந்திரன் 2 படம் தள்ளி போகிறதா \nபிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம்தான் எந்திரன் படத்தின் இரண்டாம் ஆகும். இந்த படத்தை ரூ.450 கோடி பொருட்செலவில் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய்குமார் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்களை கடந்த வருடம் துபாயில் பிரம்மாண்டமாக வெளியிட்டனர். எந்திரன் படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள், வெளிநாட்டு ஸ்டுடியோக்களில் நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடியாமல் தாமதமாகி […]\nரஜினி – கார்த்திக் சுப்ராஜ் படத்தில் இணைந்த நடிகை திரிஷா \nபா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த காலா படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் ரஜினிகாந்த் நடித்துவருகிறார். இந்த படம் இமயமலையை சுற்றியே பெரும்பகுதி படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. அங்குள்ள ஒரு கல்லூரியிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர். ரஜினிகாந்த் கல்லூரி விடுதி வார்டனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதிரடி காட்சிகள், நகைச்சுவை நிறைந்த ஜனரஞ்சகமான படமாக இந்த படம் இருக்கும் என கூறப்படுகிறது. சென்னை, மதுரை போன்ற இடங்களில் […]\nஅரசியல் லாபத்திற்க்காக இரட்டை வேடம் போடும் ரஜினி – விவரம் உள்ளே\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் […]\nகாலாவை தொடர்ந்து ரஞ்சித் இயக்கவிருக்கும் புதிய திரைப்படம். விவரம் உள்ளே\nதமிழ் திரையுலகில் அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகும். இதனையடுத்து கார்த்தியின் மெட்ராஸ் இயக்கினார். இந்த படம் தமிழ் சினிமாவில் அவருக்கான தனித்த அடையாளத்தை வெளிப்படுத்தியது. அதை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் கபாலி படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இம்மூன்று படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் பா.இரஞ்சித்-ரஜினி கூட்டணியில் உருவான காலா படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]\nகலைஞரை சந்திக்க சென்னை வரும் நடிகர் ரஜினி – விவரம் உள்ளே\nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வளம் வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலகநாயகன் கமல் ஹாசனும் ஆகும். இவர்கள் இருவரும் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள் இரண்டும் எழுந்து வருவது அனைவரும் அறிந்ததே. இன்னிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கிறார். இமயமலையை சுற்றியே பெரும்பகுதி படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த […]\nபாலிவுட் நடிகர் அமீர் கானை இயக்குகிறாரா ப.ரஞ்சித் \nதமிழ் திரையுலகில் அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகும். இதனையடுத்து கார்த்தியின் மெட்ராஸ் இயக்கினார். இந்த படம் தமிழ் சினிமாவில் அவருக்கான தனித்த அடையாளத்தை வெளிப்படுத்தியது. அதை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் கபாலி படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இம்மூன்று படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் பா.இரஞ்சித்-ரஜினி கூட்டணியில் உருவான காலா படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/10/Devi-movie-review.html", "date_download": "2018-11-16T07:26:37Z", "digest": "sha1:IRIOS2XJ6C567XWWKPIWKINIFZS26XUO", "length": 12083, "nlines": 83, "source_domain": "www.news2.in", "title": "தேவி - திரை விமர்சனம் - News2.in", "raw_content": "\nHome / சினிமா / திரைவிமர்சனம் / தேவி - திரை விமர்சனம்\nதேவி - திரை விமர்சனம்\nFriday, October 07, 2016 சினிமா , திரைவிமர்சனம்\nஇயக்குனர் : ஏ.எல். விஜய்\nஇசை : விஷால் மிஸ்ரா\nஒளிப்பதிவு : மனுஷ் நந்தன்\nமாடர்ன் பெண்ணை திருமணம் செய்ய நினைக்கும் பிரபுதேவா, பாட்டியின் விருப்பத்தின் பேரில் கிராமத்து பெண்ணான தமன்னாவை திருமணம் செய்ய நேரிடுகிறது. திருமணத்திற்கு பிறகு அவளை மும்பைக்கு அழைத்து செல்லும் பிரபுதேவா, அவளை எப்படியாவது பேசி கிராமத்திற்கு அனுப்பி வைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்.\nஇந்நிலையில், பிரபுதேவா அலுவலகத்தில் உள்ளவர்கள் இவர்களுக்கு ஒரு பார்ட்டி வைக்கிறார்கள். அந்த பார்ட்டிக்கு தமன்னாவும் வருவேன் என்று அடம்பிடிக்க, பிரபுதேவா அவரையும் கூட்டிச் செல்கிறார். சென்ற இடத்தில் தமன்னா மாடர்ன் உடை அணிந்து பயங்கரமான நடனம் ஒன்றை ஆடுகிறார். மேலும், சரளமாக ஆங்கிலமும் பேசுகிறார்.\nஇதையெல்லாம் பார்த்து அதிர்ந்துபோன பிரபுதேவா, அவளை பத்திரமாக வீட்டுக்கு அழைத்து வருகிறார். மறுநாள் எழுந்து பார்க்கும்போது முந்தைய நாள் நடந்தது எதுவுமே தமன்னாவுக்கு தெரிவதில்லை. அவள் உடம்பில் ஏதோ ஆவி புகுந்திருக்கலாம் என்று பயப்படும் பிரபுதேவா, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் அந்த வீட்டில் ஏற்கெனவே தங்கியிருந்தவர்கள் பற்றி விசாரிக்கிறார்.\nஅப்போது சினிமாவில் பெரிய நடிகையாக ஆசைப்பட்டு பாதியிலேயே இறந்துபோன ரூபி என்ற பெண்ணின் ஆவி அந்த வீட்டில் இருப்பதும், அது தமன்னாவின் உடம்பில் புகுந்துள்ளதும் தெரிய வருகிறது. ஆவியை விரட்ட பல முயற்சிகள் செய்தும் பிரபுதேவாவால் முடியவில்லை.\nஇதனால், ஆவியிடம் சமரசமாக பேசி, அந்த ஆவியிடம் 5 கண்டிஷன்களுடன் கூடிய அக்ரிமெண்ட் போடுகிறார். அந்த அக்ரிமெண்ட் படி நடந்தால் ரூபியின் ஆசையை நிறைவேற்ற பிரபுதேவா ஒத்துழைப்பதாக கூறுகிறார். மேலும், ஒப்பந்தம் முடிந்தபிறகு தமன்னாவின் உடம்பில் இருந்து ரூபி வெளியே சென்றுவிட வேண்டும் என்று கூறுகிறார்.\nபிரபுதேவா ஒப்பந்தப்படி ரூபியின் ஆவி நடந்துகொண்டதா தமன்னாவின் உடம்பில் இருந்து ரூபியின் ஆவி வெளியே சென்றதா தமன்னாவின் உடம்பில் இருந்து ரூபியின் ஆவி வெளியே சென்றதா\nபிரபுதேவா இப்படத்தில் ரொம்பவும் இளமையாக தெரிகிறார். நடிப்பிலும் எதார்த்ததை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆவியை கண்டு பயப்படும் காட்சிகளில் எல்லாம் நம்மையும் சேர்ந்து பயமுறுத்துகிறார். அதேபோல், அவருக்கே உரித்தான காமெடித்தனம் இந்த படத்திலும் தனியாக பளிச்சிடுகிறது. வித்தியாசமான நடனத்திலும் அசர வைத்திருக்கிறார்.\nதமன்னா இரு வேறு கெட்டப்புகளில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கிராமத்து பெண்ணாக, அப்பாவி முகத்துடன் வலம் வரும் காட்சிகளில் எல்லாம் நெகிழ வைத்திருக்கிறார். அதேபோல், மாடர்ன் உடையில், ஸ்டைலாக நடனம் ஆடும் காட்சிகளில் எல்லாம் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.\nஆர்.ஜே.பாலாஜியின் காமெடி ரசிக்க வைக்கிறது. சதிஷின் வித்தியாசமான தலைமுடி, உடைகள் எல்லாம் பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கிறது. நாசர் சில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைத்திருக்கிறார். ரூபியின் மேனேஜராக வரும் முரளி ஷர்மாவும் நடிப்பில் மிரட்டுகிறார். அதேபோல், நடிகராக வரும் சோனு சூட், தோற்றத்திலேயே மிரட்டுகிறார். எமி ஜாக்சன் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடியிருக்கிறார்.\nஏ.எல்.விஜய் வித்தியாசமான ஒரு பேய் கதையை படமாக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் கோரமான பேய்களை பார்த்து வெறுத்துப்போனவர்களுக்கு இந்த படத்தில் அழகான, கிளாமரான பேயை கொண்டுவந்து ரசிகர்களை கிளுகிளுப்பூட்டியிருக்கிறார். படத்தில் கதாபாத்திரங்கள் தேர்வு எல்லாம் சிறப்பாக இருக்கிறது. திரைக்கதையும் விறுவிறுப்பாக செல்கிறது.\nஷாஜித் - வாஜித் - விஷால் மிஷ்ரா ஆகியோரின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. கோபி சந்தரின் பின்னணி இசை மிரட்டல். மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.\nமொத்தத்தில் ‘தேவி’ திகில் தேவி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/how-to/2018/11-impressive-benefits-of-garlic-juice-021551.html", "date_download": "2018-11-16T07:40:00Z", "digest": "sha1:GXY4KY4RWPT34HBQ4EZUO2GMWVM5OMS6", "length": 20810, "nlines": 160, "source_domain": "tamil.boldsky.com", "title": "தினமும் ரெண்டு ஸ்பூன் இந்த பூண்டு ஜூஸ் குடிங்க... எந்த நோயும் உங்கள நெருங்காது... | 11 Impressive Benefits of Garlic Juice - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தினமும் ரெண்டு ஸ்பூன் இந்த பூண்டு ஜூஸ் குடிங்க... எந்த நோயும் உங்கள நெருங்காது...\nதினமும் ரெண்டு ஸ்பூன் இந்த பூண்டு ஜூஸ் குடிங்க... எந்த நோயும் உங்கள நெருங்காது...\nசில உடல் உபாதைகளை தடுக்க நாம் பெரிதாக மெனக்கெட வேண்டிய தேவையில்லை. நம் வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்களை கையில் எடுத்தாலே போதும்.\nஅப்படிப்பட்ட ஒன்று தான் இந்த பூண்டு சாறு. இந்த பூண்டு சாறு சலதோஷம், ஆஸ்துமாவை குணப்படுத்தவும் , இதய ஆரோக்கிய மேம்பாடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், புற்று நோயை தடுத்தல், இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்தல், தொண்டை புண், இருமல், சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியம், எடை இழப்பு போன்றவற்றிற்கு உதவுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபூண்டு என்றாலே உங்கள் நினைவுக்கு வருவது அதன் கடுமையான வாசனை தான். நிறைய மக்கள் இதன் கடுமையான வாசனையால் இதை தவிர்க்கின்றனர். ஆனால் உண்மையில் இதை நீங்கள் நிறைய வகைகளில் பயன்படுத்தலாம். பூண்டு சாறு மிகவும் அற்புதமான ஒன்று என்றே சொல்லலாம்.\nசில பூண்டு பற்களை உணவில் கூட சேர்த்துக் கொள்ளலாம் அல்லது பூண்டை உரித்து அரைத்து சாறு எடுத்து ஜூஸூடன் கலந்து கொள்ளலாம். சில பூண்டு பற்களை பாலுடன் சேர்த்து பருகலாம். இப்படி எந்த முறையில் எடுத்து வந்தாலும் நிறைய பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.\nசோடியம் :35 மில்லி கிராம்\nகார்போஹைட்ரேட் : 0 கிராம்\nமொத்த கார்போஹைட்ரேட் : 0 கிராம்\nபுரோட்டீன் : 0 கிராம்\nபூண்டின் வாசனையே போதும் ஜலதோஷத்தை போக்குவதற்கு இது பெரிதும் உதவுகிறது. இது குறித்து 146 பேர்களிடம் ஆராய்ச்சி செய்த போது பூண்டு அவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள ஜலதோஷத்தை எதிர்த்து போரிடுவது தெரிய வந்துள்ளது. இந்த தகவல்கள் அட்வான்ஸ் இன் தெரபி என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் பங்கு கொண்டவர்களுக்கு 12 வாரங்களுக்கு பூண்டு மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பூண்டை சாப்பிட்ட குரூப் மற்ற பிளாஸ்போ குரூப்பை காட்டிலும் வியர்த்தல், நுரையீரல் ஆரோக்கிய மேம்பாடு மூலம் ஜலதோஷத்தை போரிடுவது தெரிய வந்தது. எனவே பூண்டு சாறு ஜலதோஷத்திற்கு ஒரு சக்தி வாய்ந்த மருந்து.\nஇந்த நவீன காலத்தில் நம்மை சுற்றி எங்கு பார்த்தாலும் மாசுவும் புகையும் தான் சூழ்ந்து இருக்கிறது. இதனால் நாம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை ஆஸ்துமா. ஒரு கிளாஸ் தண்ணீரில் கொஞ்சம் பூண்டு சாறு கலந்து குடியுங்கள். ஆஸ்துமா போன்றவற்றால் ஏற்படும் மூச்சுப் பிரச்சினையை எளிதில் சரி செய்கிறது.\nபூண்டு உங்கள் உடலில் இரத்தம் கட்டிக் கொள்ளலாமல் சீராக பாய உதவுகிறது. இரத்த குழாய்களை அடைக்கும் கொழுப்புகளை கரைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இதன் மூலம் பக்கவாதம், ஹார்ட் அட்டாக் போன்றவை வராமல் காக்கிறது. நாள்பட்ட இரத்த அழுத்த பிரச்சினைகளைக் கூட சரி செய்து இதய நோய்களுக்கு பை பை சொல்லுகிறது.\nபூண்டு சாறு உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதிலுள்ள அலினினானது அல்சினாக மாற்றம் பெறுகிறது. இதில் சல்பர் அதிகளவில் உள்ளது. இந்த சல்பர் நோய்களை எதிர்த்து போரிட பெரிதும் பயன்படுகிறது. இது நமது உடலை தாக்கியுள்ள வைரஸூக்கு எதிராக இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்கச் செய்கிறது.\nபூண்டை பச்சையாக சாப்பிடுவதால் குடல் மற்றும் வயிற்று புற்று நோயிலிருந்து காக்கிறது என்று யுனிவர்சிட்டி ஆஃப் மேரிலாண்ட் மருத்துவ கல்லூரியின் ஆராய்ச்சி கூறுகிறது. பூண்டு சாறு புற்றுநோய் செல்களின் பெருக்கத்தை ஒடுக்குகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.\nஇது இரத்த குழாய்களில் இரத்தம் சீராக பாய உதவுவதால் இதயத்திற்கு மிகவும் சிறந்தது. இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து இரத்த ஓட்டம் தடைபடுவதை தடுக்கிறது.\nபூண்டு தன்னுடைய விட்டமின் பி6 உதவியுடன் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இந்த விட்டமின் கார்போஹைட்ரேட் மெட்டா பாலிசத்தை ஒழுங்குபடுத்தி சர்க்கரை அளவை அதிகரிக்காமல் காக்கிறது. இந்த பூண்டு ஜூஸானது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.\nதொண்டை புண் மற்றும் இருமல்\nமழைக்காலத்தில் இந்த தொண்டை புண் மற்றும் இருமல் பிரச்சினை நம்மை அன்றாடம் தொற்றுக் கொள்ளும். இதற்கு நீங்கள் சூடான நீரில் பூண்டு சாறு கலந்து குடித்தாலே போதும் உங்கள் பிரச்சினை பறந்தோடி விடும். இதை மாதுளை பழம் ஜூஸூடன் கூட சேர்ந்து பருகலாம். ஏனெனில் இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடைடிங் செயல்கள் உள்ளன.\nபூண்டு சாற்றை சிறுதளவு எடுத்து உங்கள் பருக்களில் தடவினால் பருக்கள் போய்விடும். இதன் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாவிற்கு எதிராக செயல்படும். பூண்டு சாற்றை தலையில் தடவி வந்தால் மயிர்க்கால்கள் வலுப்பெறும். இதை உங்கள் ஹேர் பியூட்டி பொருட்களுடன் சேர்த்து கூட பயன்படுத்தி பலன் பெறலாம்.\nபூண்டு சாற்றை ரெம்ப நேரம் சருமத்தில் வைத்திருக்க வேண்டாம். இது உங்கள் சருமத்தை எரித்து விடும்.\nபுகைபழக்கத்திற்கு அடுத்த படி உடல் பருமன் தான் அதிக தீங்கு விளைவிக்கக் கூடிய விஷயம். உடல் பருமனால் தான் ஏகப்பட்ட பிரச்சினைகள் நம்மை அண்டி வருகிறது. நீங்கள் பூண்டு சாற்றை தொடர்ந்து எடுத்து வந்தால் கெட்ட கொழுப்புகள் நீங்கி உடல் எடை குறைய ஆரம்பித்து விடும். உங்கள் உடல் மெட்டா பாலிசத்தை துரிதப்படுத்தி கொழுப்புகளை வேகமாக கரைக்கும். தினசரி உடற்பயிற்சி, பூண்டு சாறு இந்த 2 விஷயங்கள் போதும் உங்கள் உடல் எடையை குறைக்க.\nபூஞ்சை தொற்றை நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டால் பெரிய பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். உங்கள் பாதங்களில் ஏற்படும் பூஞ்சை தொற்றுக்கு காரணமான பூஞ்சையை எதிர்த்து இது போரிடும். இந்த சாற்றை சருமத்தில் தடவியயுடன் அரிப்பு பிரச்சினையை குறைத்து விடும்.\nபூண்டு ஒரு மிகச்சிறந்த மருத்துவ பொருள். ஒரு பொருள் ஏகப்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது. எனவே இதன் வாசனையை மனதில் கொள்ளலாமல் தினமும் உங்கள் உணவில் சேர்த்து கொண்டாலே போதும் நாம் நீடுழி வாழலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுட்டை ஓடை தூக்கி வீசாதீங்க... அத பவுடராக்கி சாப்பிட்டா எவ்ளோ நல்லதுன்னு தெரியுமா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nவெள்ளை, பிரௌன், பச்சை முட்டைகளில் உள்ள வித்தியாசம் என்ன\nமாதவிலக்கு நிக்காம உதிரப்போக்கு அதிகமா வந்துகிட்டே இருக்கா அப்படி எத்தனை நாள் வரலாம்\nஇந்த மூன்று ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு போற இடமெல்லாம் ஒரே வேட்டை தானாமே...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/indian-channels-take-news-down-the-drain-with-sridevideathmystery/", "date_download": "2018-11-16T08:36:10Z", "digest": "sha1:VG4SI76I27MQBWJ7DM4YJS42I67ZWH7H", "length": 13918, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இதுதான் ஊடக அறமா? குளியல் தொட்டியில் இறங்கி ஸ்ரீதேவி மரணத்தை விவரித்த நிருபர்-Indian channels take news down the drain with #SrideviDeathMystery", "raw_content": "\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\n குளியல் தொட்டியில் இறங்கி ஸ்ரீதேவி மரணத்தை விவரித்த நிருபர்\nநடிகை ஸ்ரீதேவி உறவினர் திருமணத்திற்காக, துபாய் சென்றிருந்த நிலையில் அங்கு கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார்.\nநடிகை ஸ்ரீதேவியின் சந்தேக மரணம் குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகை ஸ்ரீதேவி உறவினர் திருமணத்திற்காக, துபாய் சென்றிருந்த நிலையில் அங்கு கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். ஆரம்பத்தில் மாரடைப்பு ஏற்பட்டு ஸ்ரீதேவி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது.\nஇந்நிலையில், நேற்று (திங்கள் கிழமை)உணர்வற்ற நிலையில் ஓட்டல் குளியலறையில் உள்ள குளியல் தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகின. மேலும், அவரது உடலில் மது கலந்திருப்பதாகவும் அந்த முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து, சில ஊடகங்கள் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி படுத்திருப்பது போலவும், டம்ளரில் மது இருப்பது போலவும் காட்சிகளை வைத்து செய்தி வெளியிட்டன.\nஏபிபி நியூஸ் சேனல், குளியலறையில் ஸ்ரீதேவியின் புகைப்படம் இருப்பதுபோன்ற புகைப்படத்துக்கு முன் தொகுப்பாளர், ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்திருக்கும் என விவரித்தார். அதிலிருந்த குளியல் தொட்டியில் மது டம்ளர் இருந்தது.\nடிவி9 தொலைக்காட்சியில், குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி இறந்து கிடப்பதுபோலவும், அதனை போனி கபூர் பார்ப்பதுபோலவும் திரையில் காண்பித்தது. அத்தொட்டியில் மதுபாட்டில்களும் இருந்தது.\nசிஎன்என் நியூஸ் 18 தொலைக்காட்சியில், குளியல் தொட்டியின் அளவுகள், ஸ்ரீதேவியின் உயரம் ஆகியவற்றை தொகுப்பாளர்கள் ஆய்வுசெய்து கொண்டிருந்தனர்.\nமஹா நியூஸ் சேனல் நிருபர் குளியல் தொட்டியில் படுத்தே, ஸ்ரீதேவி இப்படித்தான் அதில் விழுந்து இறந்திருப்பார் என விவரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nரிபப்ளிக் டிவியில் விவாத நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள், ஸ்ரீதேவிய்ன் மரணத்தை சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணத்துடன் தொடர்புப்படுத்தி பேசினர்.\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nமீ டூ விவகாரம் : மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஉலகில் அதிக நேரம் உழைக்கக் கூடியவர்கள் இந்தியர்கள் தான் – அறிக்கை வெளியிட்ட சர்வதேச அமைப்பு\nகடவுள் மனிதர்களை சமமாக படைத்தார் என நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத் தரும் : கனிமொழி\nஎஸ்.சி எஸ்.டி பதவி உயர்வு விவகாரம் : முக்கிய நிபந்தனை நீக்கப்பட்டதை வரவேற்கும் தலைவர்கள்\nSabarimala verdict : சபரிமலை கோவிலுக்கு செல்ல அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி\nMedical Shops Bandh : நாடு முழுவதும் மருத்து கடைகள் இன்று கடையடைப்பு தமிழகத்தில் 30 ஆயிரம் கடைகள் அடைப்பு\nதென் மாநில நதிகளுக்கான சீரமைப்புப் பணி – ரூ. 1898 கோடியை ஒதுக்கிய மத்திய அரசு\n‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என சென்னைக்கு வர மறுத்த நம்பர்.1 வீராங்கனை\nஃப்ளிப்கார்டின் வியக்க வைக்கும் ஆஃபர்கள்\nபிரமிப்பூட்டும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ்\nசக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியல் 66வது இடம் பிடித்த இந்தியா\nமுதல் இரண்டு இடங்களைப் பிடித்தது சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி நாட்டு பாஸ்போர்ட்கள்\nவிசா – ஃப்ரீ ஐரோப்பிய தேசமான செர்பியாவிற்கு உங்களை வரவேற்கிறோம்\n30 நாட்கள் எந்த விசாக் கட்டணமும் இல்லாமல் செர்பியாவின் அழகை நீங்கள் ரசிக்கலாம்.\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nகஜ புயல் Live Updates : மாநில பேரிடர் மேலாண்மையின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு – முக ஸ்டாலின்\n’பத்மாவத் ராணி’யை டைனோசர் உடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nகஜ புயல்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரண தொகை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2016/10/27/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-11-16T08:05:45Z", "digest": "sha1:4U4YWOWB7EJ4IWL7I5OO3YLXWANX262A", "length": 8197, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "விவசாயின் வாழ்க்கை ….?", "raw_content": "\nஎன்றென்றும் வழிகாட்டும் புரட்சி சென்னையில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\nகோவையில் 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்\nடெங்கு, பன்றிகாய்ச்சலால் அதிகரிக்கும் மரணங்கள் – கோவையில் அரசு மருத்துவமனையில் மேலும் 5 பேர் பலி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»சிறப்புப் பகுதிகள்»இலக்கியம்»விவசாயின் வாழ்க்கை ….\nPrevious Articleஅறுவை சிகிச்சையின் போது பச்சிளம் குழந்தையின் கால் முறிவு – பெற்றோர்கள் ஆவேசம்\nNext Article அதிகரிக்கும் கள்ள நோட்டு புழக்கம் : ரிசர்வ் வங்கி எச்சரிக்கை\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nஎன்றென்றும் வழிகாட்டும் புரட்சி சென்னையில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-16T08:02:28Z", "digest": "sha1:VY42ZGAGG24AHGJV6B3XEHIRK4EUVYDG", "length": 12153, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "வளர்ப்பு சிங்கம் தனது மிருகத்தனத்தை வெளிக்காட்டிய போது - இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Travel வளர்ப்பு சிங்கம் தனது மிருகத்தனத்தை வெளிக்காட்டிய போது – இதயம் பலவீனமானவர்கள் பார்க்க...\nவளர்ப்பு சிங்கம் தனது மிருகத்தனத்தை வெளிக்காட்டிய போது – இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்\nதென் ஆப்பிரிக்காவின் தபாஜிம்பி என்ற பகுதியில் தனியார் உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. இங்கு சிங்கம் உலாவும் இடத்துக்குள் கவனக்குறைவாக நுழைந்த நபர் ஒருவர், மிக அருகில் சிங்கம் நிற்பதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். சுதாரித்து பிரதான கதவு அருகே அவர் ஓடுவதற்குள், பாய்ந்து வந்த சிங்கம், அவரது கழுத்தை பிடித்து இழுத்துச் சென்று கொடூரமாக குதறியது. இதை கண்ட மற்றொரு பெண் அவரை காப்பாற்றும்படி கூச்சலிட்டதால், அருகில் இருந்தவர்கள், துப்பாக்கியால் சுட்டு முழக்கம் எழுப்பி, சிங்கத்தை ஓட வைத்தனர். பின்னர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\n20 வகையான கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த விலங்குகள்\nகாட்டு விலங்குகள் தாக்கிய போது\nஎருமை கன்றை விழுங்கிய மலைப்பாம்பு\nகஜா புயலின் எதிரொலி மன்னாரில் ஏற்பட்டுள்ள பாதிப்பு\nகடந்த சில நாட்களாக பெரும் அச்சத்தை எற்படுத்தியிருந்த கஜா புயல் நேற்று நள்ளிரவுடன் கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் விடுக்கப்பட்ட அறிவிதளின் படி ‘கஜா’ புயலானது மன்னார் மாவட்டத்தின் ஊடக காற்றின் திசை...\nஒன்றரைக் கொடி பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது\nஒன்றரைக் கொடி பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2.4 கிலோ தங்கத்துடன் மூவரை சுங்கத் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தத் தங்கத்தின் பெறுமதி சுமார் ஒரு கொடியே 83 லட்சம் பெறுமதியான...\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஜா புயலின் கோராத்தாண்டவம் இன்று அதிகாலை நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தெரிந்தது. பலத்த சூறாவளி காற்றுடன் மழை...\nஅரசியல் நெருக்கடியில் அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஏற்படபோகும் பேரிடி\nநாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இவ்வாறு நெருக்கடி நிலைமையினால் இழுத்தடிப்புக்கு உள்ளாகுமானால், ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...\nமைத்திரி- மஹிந்த இன்று காலை திடீர் சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இன்று காலை அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nநாளை நாடாளுமன்றில் நேர்மையற்ற முறையில் செயற்படுவார்களானால் வாய் மூல வாக்கெடுப்பு நடைபெறும்- மைத்திரியின் அதிரடி...\nரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் இதோ….\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2016/6059/", "date_download": "2018-11-16T07:34:36Z", "digest": "sha1:EKEY64NYDFYS6UFTAB5S7736YGUGWGGJ", "length": 9554, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹாவா குழுவிற்கும் பாதுகாப்பு தரப்பிற்கும் இடையில் தொடர்பில்லை – ருவான் விஜேவர்தன:- – GTN", "raw_content": "\nஹாவா குழுவிற்கும் பாதுகாப்பு தரப்பிற்கும் இடையில் தொடர்பில்லை – ருவான் விஜேவர்தன:-\nஹாவா குழுவிற்கும் பாதுகாப்பு தரப்பிற்கும் இடையில் தொடர்பு கடையாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஹாவா குழுவிற்கும் அரசியல் தரப்புக்களுக்கும் பாதுகாப்பு தரப்புக்களுக்கும் இடையில் தொடர்பு காணப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஹாவா குழுவின் உறுப்பினர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த நபர்கள் குறுகிய காலத்திற்குள் காவல்துறையினரால் கைது செய்;யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பியகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு :\nபுதிய அரசியல் கட்சியின் பலர் சிறைக்குச் செல்வர் – அஜித் பெரேரா\nகல்மடு காட்டுப்பகுதியில்பல இலட்சம் பெறுமதியான மரங்கள் கடத்தல் – 7 பேர் கைது\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/10895/2018/08/sooriyan-gossip.html", "date_download": "2018-11-16T07:20:39Z", "digest": "sha1:UWBXRYR6YQ5LJX5POCA26XO6IQKTYII3", "length": 13433, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கை உடைந்த நிலையிலும் இவ்வளவு செய்கிறாரா அமலாபால் ? - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகை உடைந்த நிலையிலும் இவ்வளவு செய்கிறாரா அமலாபால் \nSooriyan Gossip - கை உடைந்த நிலையிலும் இவ்வளவு செய்கிறாரா அமலாபால் \nமலையாள நடிகையான அமலாபால், தமிழில் ‘மைனா’ படம் மூலம் மிகவும் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து, விஜய், தனுஷ், ஜெயம் ரவி என்று மாஸ் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.\nமேலும், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.\nதற்போது சிறந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் அமலாபாலிற்கு அடிப்பட்டது. அதற்காக தீவிர சிகிச்சையில் ஈடுபட்டு வந்தார். மருத்துவர்கள் ஓய்வு எடுக்கச் சொல்லியுள்ளனர்.\nஇந்நிலையில், கேரளாவில் மழை வெள்ளத்தால் பலர் வீடுகளை இழந்து மிகவும் துன்பப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக தேவையான பொருட்களை வாங்கி அனுப்பியுள்ளார். தற்போது அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.\nவிஜய் அப்படி என்ன தவறு செய்தார் ; கொந்தளிக்கும் விஷால், குஷ்பூ \nபணம் தர மாட்டேன் எனக் கூறிய தாயை, கோரமாகக் கொலை செய்த கொடூரன்...\nகாதலியின் உதட்டை கடித்து துப்பிய சம்பவம் ; அதிர்ச்சியில் மருத்துவமனை வட்டாரம்\nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nசீக்கிய ராணியின் மரகத அட்டியல் ஏலத்திற்கு வந்தது.... கேட்டால் அதிர்ந்தே போவீர்கள்\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nதுர்க்கா தேவி பூஜையில் நிகழ்ந்த வன்மம்\nதலையின்றி முண்டமாக நடந்து வந்த சிறுமியால் பரபரப்பு...\nகாதலியின் தலையை இரண்டாக வெட்டிய காதலன்\nஎன்னை தொந்தரவுக்குள்ளாக்கிய கெட்டவன் ; லேகா வாஷிங்டன் Open talk\nசினிமாப் பாட்டை திருடுபவர்களுக்கு Google விரிச்சது வலை\nதாழ்த்தப்பட்ட சாதிப் பையனை மணந்தமைக்காக, மகளை எரித்தே கொன்ற தந்தை..\nகஜா முதல் நாடாளுமன்ற தடால் புடால் வரை..... SOORIYAN FM SOORIYA RAAGANAGAL\nசூரியன் இசையமைப்பாளர் ஜூலியனின் மனதை மயக்கும் இசைக்கலவை \nதாமரை இலை முட்டை பொரியல் சாப்பிட்டு இருக்கீங்களா \nசுவையாக இறைச்சி சமைக்க போறிங்களா அப்போ இந்த காணொளியை பாருங்கள் \nசெலவே இல்லாமல் உங்கள் வீட்டை அழகு படுத்த இதோ ஒரு வழி \nகல்யாணம் மட்டும் வேண்டாம் மகனே \nகார்த்தியின் தேவ் திரைப்பட Trailer \nரஜினி அஜீத் படங்களோடு மோதும் சிம்பு படம் ; தியேட்டர்கள் கிடைக்குமா\nவிஷாலுடன் சன்னி லியோன் ; அதிர்ச்சியில் திரையுலகம்\nமனித சிறுநீரில் இதையும் தயாரிப்பார்களா\nபுன்னகையுடன் சிறுமியை அணைத்த ஹிட்லரின் புகைப்படம்..... இப்போது மற்றுமொருவருக்கு சொந்தமானது\nமாசுப்பாட்டில் இருந்து கருவில் உள்ள சிசுவைக் காக்க, முதலில் இதைச் செய்யுங்கள்.....\nரன்வீர் - தீபிகாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகின....\nதல - அஜித்தின் அடுத்த படத்தை இயக்கபோவது யார்\nபிரபல Fashion designer படுகொலையும் - பின்ணணியும்\nபழங்குடி பெண்ணாக அவதாரம் எடுக்கும் நிக்கி கல்ராணி\nவழக்கில் சிக்கிக்கொண்டார் 'தளபதி' விஜய் - தொடரும் 'சர்கார்' சர்ச்சைகள்.\nRubik's Cube விளையாட்டில் உலக சாதனை படைத்த 13 வயது சிறுவன்\nதளபதியின் 63 படக்குழுவினர் ரசிகர்களுக்கு தந்துள்ள இரட்டை சந்தோஷம்\nகொங்கனி பாரம்பரிய முறையில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணம்...\nவானில் தோன்றிய மர்மப் பொருளால் அதிர்ச்சியில் உறைந்த விமானிகள்...\nபேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்\nமயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....\nமீ டூ சினிமாவுலகை சுத்தப்படுத்தும் ; இலியானா\nஅந்த ஏழு பேரைத் தெரியாதவரெல்லாம் அரசியல் செய்வதா ; ரஜினியை வறுத்தெடுத்த கஸ்தூரி\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்\nவானில் தோன்றிய மர்மப் பொருளால் அதிர்ச்சியில் உறைந்த விமானிகள்...\nமயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....\nதனது காதல் மனைவியை விவாகரத்துச் செய்த விஷ்ணு விஷால்....\n26 அடி நீளமுள்ள பிரம்மாண்ட புழு கண்டுபிடிப்பு... எங்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/8329", "date_download": "2018-11-16T08:11:05Z", "digest": "sha1:LCJLUV74HW3IY3HQZDLP4MUJ4NLHMCCX", "length": 10260, "nlines": 85, "source_domain": "kadayanallur.org", "title": "தீ விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு இராமநாதபுரம் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா நேரில் உதவி |", "raw_content": "\nதீ விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு இராமநாதபுரம் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா நேரில் உதவி\nராமநாதபுரம் அண்ணாநகர் காட்டு நாயக்கர் குடியிருப்பு பகுதியில், வெள்ளிக்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 13 வீடுகள் எரிந்து சாம்பலாகின. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமானதாகக் கூறப்படுகிறது. ராமநாதபுரம் பழைய பஸ் நிலையம் எதிர்புறம் உள்ளது அண்ணாநகர். இங்கு கூலித் தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இங்குள்ள ஒரு குடிசை வீட்டில் மின் கசிவால் பற்றிய தீ, மளமளவென பக்கத்து வீடுகளுக்கும் பரவியதாம். இதில், 13 பேரின் வீடுகள் எரிந்து சாம்பலாயின. தகவலறிந்த தீயணைப்புப் படை வீரர்கள் வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், வீடுகளில் இருந்த சமையல் பாத்திரங்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, கல்விச் சான்றிதழ்கள் Cialis No Prescription உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் சேதமடைந்தன. சம்பவம் தொடர்பாக, ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா என போலீஸார் விசாரிக்கின்றனர். தொகுதியில் தங்கி மக்கள் குறைகளை கேட்டுக் கொண்டிருந்த இராமநாதபுரம் எம்.எல்.ஏ. பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் பாதிக்கப்பட்ட 13 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில், இலவச வேஷ்டி, சேலைகள், 5 கிலோ அரிசி, தலா ரூ. 2 ஆயிரம் வழங்கினார். அவருடன், கட்சியின் மாவட்டத் தலைவர் சலிமுல்லாகான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.\nசென்னை ஏர்போர்ட்டில் 341 லேப்டாப் கொள்ளை\nசென்னையில் 13 மாடிக் கட்டிடம் மண்ணோடு மண்ணாக புதையுண்டது: 60க்கும் மேற்பட்டோர் கதி என்ன\nதேர்தல் தேதியை மாற்றுமா தேர்தல் கமிஷன்\nவிழிப்புணர்வில்லாத மக்களால் நாடு விழங்காமல் போய்க்டிருக்கிறது\nமுதலமைச்சர் பற்றிய பல கேள்விகளுக்கு பதில் இல்லை…..\nகடையநல்லூர் பெரியாற்று குடிநீர் திட்ட சீரமைப்பு பணிக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு\nகணவன் – மனைவி படுக்கையறை காட்சியைப் படம் பிடித்த வாலிபர்கள் கைது\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-51-58/31656-2015-10-20-13-20-11", "date_download": "2018-11-16T07:53:33Z", "digest": "sha1:XUQWCPRH6JXYWXH3QP4752OZMNZS4O57", "length": 13038, "nlines": 108, "source_domain": "periyarwritings.org", "title": "பார்ப்பனர்கள் ஆரியர்களா? யூதர்களா? அவர்கள் யூதர்களே! - ஒரு சந்தேகி", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nமானமற்றக் கபட நெஞ்சப் பார்ப்பனர்க்குத் தமிழன் மண்டியிடுவதா\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகல்வி 1 பார்ப்பனர்கள் 3 காந்தி 1 காங்கிரஸ் 3 தாழ்த்தப்பட்டோர் 1 குடிஅரசு இதழ் 7 விடுதலை இதழ் 3 இராஜாஜி 1 இந்து மதம் 2\nபார்ப்பனர்களிடம் ஆரியர்கள் என்பதற்கு என்ன குணம் இருக்கிறது\nஎதைக்கொண்டு அவர்களை ஆரியர் என்பது\nயூதர்களது புராதன பாஷையாகி எபிரேய பாஷையில் \" எல் \" என்பது கடவுள் என்ற அருத்தம் கொண்டதல்லவா\nஇயேசு (தெய்வ குமாரன்) மனுஷ குமாரனாக அவதரிப்பார் என்பது எபிரேய பாஷையில் எழுதப்பட்ட பழய ஏற்பாடு சொல்லுகிறதும் உலகம் அறிந்த விஷயமல்லவா பழய ஏற்பாட்டின்படி \" ஜெஹோவா\" பிரதானமான ஒரே கடவுளல்லவா\nஇந்து மதத்துக்கும் யூதர் நாகரீகத்துக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதிலிருந்து இந்து மதத்தின் ஆதீனக்காரர்களான பார்ப்பனர் யூதர்கள் தான் என்று யூகிக்க இடமில்லையா\nஎருசலேம் தேவாலயமும் இந்து கோவில்களும் சுற்றுப்பிரகாரம், தெப்பக்குளம், கொடிமரம், மண்டபம் , மூலஸ்தானம், தூபம், பூசை முதலிய விஷயங்களில் ஒன்றுபட்டிருக்கிறது.\nபாலஸ்தீன நாட்டில் பிரதான புருஷர்களை தெய்வமாக கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. இந்தியாவிலும் பிரதான புருஷர்களை தெய்வமாக கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. ஆகையால் இவ்வழக்கம் அங்கிருந்து தானே வந்திருக்கவேண்டும்\nயூதர்களின் ஜிஹோவா இந்துக்களின் சிவா என மறுவி இருக்கலாமல்லவா\nஎல் என்ற எபிரேய பதம் வேல் என்று மறுவி இருக்காதா யேசு பிறப்பார் என்ற யூத ஏற்பாடுப்படி பிறந்த பிள்ளையே தான் குமாரக்கடவுள் பிறப்பார் என்ற ஏற்பாட்டுப்பாகு ஏற்பட்டதாகாதா யேசு பிறப்பார் என்ற யூத ஏற்பாடுப்படி பிறந்த பிள்ளையே தான் குமாரக்கடவுள் பிறப்பார் என்ற ஏற்பாட்டுப்பாகு ஏற்பட்டதாகாதா பிள்ளையார் கோவிலுள்ள நாகம் அரசமரம் வேம்பு முதலியவற்றிற்கும் முறையே ஏதன் சர்ப்பத்திற்கும் தேவதாரு மரத்துக்கும் நன்மை தீமை அறியும் மரத்துக்கும் ஒற்றுமை இல்லையா\nஇவ்வொற்றுமைகள் எப்படி ஏற்பட்டிருக்க முடியும்\nயூதர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதற்கும் பார்ப்பனர்கள் கடவுள் முகத்திலிருந்து சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்பதற்கும் என்ன வித்தியாசம். யூதர்கள் தீபதூபம் காட்டி மணியடிக்கின்றார்கள் என்பதற்கும் பார்ப்பனர்கள் அதே மாதிரி அர்ச்சகர் என்பதற்கும் ஒற்றுமை இல்லையா\nயூதர்கள் மற்ற ஜாதியாரோடு கலந்து கொள்ளாமல் ஒதுக்கி நிர்ப்பவர்கள் என்பதற்கும், பார்ப்பனர்கள் மற்ற ஜாதியாரோடு கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறதற்கும் ஒற்றுமை இல்லையா\nயூதர்களுக்கு குடியிருக்க குறிப்பிட்ட நாடு இல்லை நாட்டுப்பற்றும் இல்லை என்பதற்கும் பார்ப்பனர்களுக்கு குறிப்பிட்ட ஊர் இல்லை என்பதற்கும் நாட்டுப்பற்று இல்லை என்பதற்கும் ஒற்றுமை இருக்கிறதா\nயூதர்கள் தங்கள் சுகந்தேடுவதும் எப்படியாவது சரீரப்பாடுபடாமல் பொருள் தேடியலைவதுமான குணம் கொண்டவர்கள் என்பதற்கும் பார்ப்பனர்கள் தங்கள் சுயநலமும் எப்படியாவது பாடுபடாமல் பொருள்தேடி அலைகிறவர்கள் என்பதற்கும் பொருத்தம் சரியாக இல்லையா\nயூதர்கள் சிறிதும் தங்களை தவிர வேறு எதிலும் பொறுப்பு இல்லாமல் எப்படியாவது ஆளுகிறவர்களை சுவாதீனம் செய்துக்கொண்டு ஆளுவதில் கலந்துக்கொண்டு தந்திரங்கள் செய்து மற்ற குடிகளை வாட்டி வதக்கி உயிர்வாங்க வாளுகிறவர்கள் என்பதற்கும் பார்ப்பனர்களும் சிறிதும் பொறுப்பு இல்லாமல் எப்படியாவது ஆளுகிறவர்களை சுவாதீனம் செய்து கொண்டு ஆட்சியில் புகுந்து ஆதிக்கம் செலுத்தப்பார்க்கிறவர்கள் என்பதற்கும் சரியான பொருத்தம் இல்லையா\nயூதர்கள் கதைகளும் சித்தாந்தங்களும் பகுத்தறிவுக்கு முரணான கற்பனைகள் என்பது போலவே பார்ப்பனர்களின் புறாணங்களும் அவர்களது சித்தாந்தங்களும் போதனைகளும் பகுத்தறிவுக்கு முரணானதாக இருக்கிறதும் மிக மிக பொருத்தமானதாக இருக்கிறதா இல்லையா\nயூதர்கள் வீரங்கொண்டு மக்களை ஆளாமல் வகுப்பு வாதத்தாலும் மற்றும் பிரிவினைகளாலும் பிரித்து வைப்பதில் கைதேரியவர்கள் போலவே பார்ப்பனர்களும் இருப்பதால் இருவரும் ஒரே வகுப்பினர் என்று சொல்ல இடமிருக்கிறதா இல்லையா\nவடிவத்திலும் நிரத்திலும் யூதர்களும் பார்ப்பனர்களும் ஒன்றுபோல் இல்லையா\nஇந்த பார்ப்பனர்களை ஆரியர்கள் என்பதை விட யூதர்கள் என்பது பொருத்தமாக இல்லையா\nஆகவே இப்பொருத்தங்களை சரியானபடி கவனித்து ஆறாய்ச்சி செய்து பார்த்து பார்ப்பனர்கள் யூதர்களா அல்லவா என்பதை தெரிவிக்கும்படி ஆராய்ச்சி ஆளர்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.\nதோழர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 20.03.1938\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sudarsun.in/blog/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-11-16T07:45:32Z", "digest": "sha1:QD7ANESERTSNUYQ3D4VU7YUBB6BRQZTG", "length": 3881, "nlines": 54, "source_domain": "sudarsun.in", "title": "சுதர்சன் சாந்தியப்பன் » என்னை பற்றி", "raw_content": "\nநான் ஒரு இந்திய தமிழன். என்னுடைய படிப்பை சென்னை பல்கலைகழகத்திலும், இந்திய தொழில்நுட்பக் கழகத்திலும் 2001 ஆண்டுவரை இளைகலை பட்டமாக மின்னனு மற்றும் கருவியமைப்பியலும் மற்றும் முதுகலை பட்டமாக கணிப்பொறியியலும் படித்தேன். எனக்கு இசை, புத்தகங்கள், மின்னனு பொறியியல் மிகப்பிடிக்கும். எனக்கு ருசித்து உண்பது மிகப்பிடிக்கும், எந்த சமையல் முறையானாலும் சரி ஏதாவது ஒன்றை ஆராய்ந்து கொண்டிருப்பதில், கற்றுக்கொள்வதில் எனக்கு மிக விருப்பம். இப்போதேல்லாம் எனக்கு எம்படட் வன்பொருளிளும் மென்பொருளிளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் வாரக்கடைசிகளை என்னுடைய மோட்டார் சைக்கிளுக்கும், மகிழ்வுந்திற்கும் கருவிகள் பொருத்துவதிலேயே செலுத்துகிறேன்.\nCopyright © 2008-2017 சுதர்சன் சாந்தியப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1138287.html", "date_download": "2018-11-16T07:34:25Z", "digest": "sha1:EWW6RGQR5WAI5HGWXNJIBJUUTJPBNUKX", "length": 14712, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் – காங்கிரஸ் கட்சி தீவிரம்..!! – Athirady News ;", "raw_content": "\nதீபக் மிஸ்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் – காங்கிரஸ் கட்சி தீவிரம்..\nதீபக் மிஸ்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் – காங்கிரஸ் கட்சி தீவிரம்..\nஇந்திய நீதித்துறையின் தலைமை பீடமாக விளங்கும் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருப்பவர் தீபக் மிஸ்ரா. இவர் சக நீதிபதிகளுக்கு வழக்குகள் ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கடந்த ஜனவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகிய 4 பேரும் செய்தியாளர்களை சந்தித்து குற்றம் சாட்டினர்.\nஇந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தீபக் மிஸ்ராவுக்கு எதிராக அப்போதே கண்டனக்குரல்கள் எழுந்தன.\nஇந்த நிலையில் தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் (பதவி நீக்க தீர்மானம்) கொண்டு வர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மாநிலங்களவையில் கொண்டு வரும் இந்த தீர்மானத்தை ஆதரிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுப்பதுடன், இதற்கான ஆதரவு கடிதத்திலும் கையெழுத்து வாங்கி வருகின்றனர்.\nகாங்கிரசின் இந்த முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. காங்கிரசின் ஆதரவு கடிதத்தில் கையெழுத்து போட்டதாக தேசியவாத காங்கிரசின் மாநிலங்களவை உறுப்பினர் மஜீத் மேமன் தெரிவித்தார்.\nஇது குறித்து பிஜு ஜனதாதளம் கட்சியின் மக்களவை தலைவர் பரத்ருகாரி மக்தாப் கூறுகையில், ‘இந்த விவகாரம் (பதவி நீக்க தீர்மானம்) குறித்து எங்களுக்கு அவ்வளவாக தெரியாது. ஊடகங்களில் வந்த தகவல்களை பார்த்துதான் நாங்கள் தெரிந்து கொண்டோம். அதைப்போல காங்கிரசின் தீர்மான வரைவு நகலில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்தும் எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்றார்.\nநீதிபதி ஒருவரை பதவி நீக்குவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு, மாநிலங்களவை என்றால் 50 எம்.பி.க்களின் ஆதரவும், மக்களவை என்றால் 100 எம்.பி.க்களின் ஆதரவும் தேவை. தீபக் மிஸ்ராவுக்கு எதிரான தீர்மானத்தை மாநிலங்களவையில் தாக்கல் செய்ய காங்கிரஸ் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஆரக்கிளிடம் தோற்ற கூகுள் – 9 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு..\nசிறுவர்களை கொண்டு பயங்கரவாதிகள் படை அமைக்க முயற்சி: இங்கிலாந்து வாலிபருக்கு வாழ்நாள் சிறை..\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\nபாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெறுங்கள் – ஹக்கீம்…\nவவுனியாவில் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1140190.html", "date_download": "2018-11-16T07:15:17Z", "digest": "sha1:WXERMKGUI37NXJU635BG2EQAOTIH2KNV", "length": 13164, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பறவை மோதியதில் தரையிறக்கப்பட்ட விமானம் – 168 பயணிகள் திண்டாட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nபறவை மோதியதில் தரையிறக்கப்பட்ட விமானம் – 168 பயணிகள் திண்டாட்டம்..\nபறவை மோதியதில் தரையிறக்கப்பட்ட விமானம் – 168 பயணிகள் திண்டாட்டம்..\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மத்தள ஊடாக துபாய் நோக்கி புறப்பட்டு செல்ல வந்த துபாய் விமானம் ஒன்றின் இடது பக்க இயந்திரத்தில் பறவை ஒன்று மோதியதால், அந்த விமானம் இன்று காலை 7.11 மணி முதல் மத்தள விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nFZ 551 ரக விமானமான பிளய் டுபாய் விமானத்தின் இடது பக்கம் இயந்திரத்திலேயே இவ்வாறு பறவை ஒன்று மோதியுள்ளது.\nகட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து 113 பயணிகளுடன் மத்தளைக்கு சென்ற விமானம் அங்கிருந்த 55 பயணிகளை ஏற்றிச் செல்ல விமானத்தை தரையிறக்கிய போதே பறவை ஒன்று இயந்திரத்தில் மோதியுள்ளது.\nடுபாய் செல்வதற்கு கட்டுநாயக்கவில் இருந்து விமானத்தில் ஏறிய 113 பயணிகளும், மத்தளை விமானநிலையத்தில் இருந்த 55 பயணிகளும் தொடர்ந்து மத்தளை விமானநிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு போதிய வசதிகள் இன்மையால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஅதேவேளை விமானத்தின் இயந்திரத்தில் பறவைகள் மோதினால், விமான பொறியியலாளரால் பரிசோதனைக்கு உட்படுத்தாது விமானம் புறப்படாது எனவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பொறியியலாளரை துரிதமாக அழைத்து வரவுள்ளதாகவும் மத்தள விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகாலை 7.11 முதல் பிற்பகல் 1 மணி வரை 6 மணிநேரமாகியும் இதுவரையில் கொழும்பில் இருந்து விமான பொறியியலாளர் மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என பிரயாணி ஒருவர் தெரிவித்திருந்தார்.\nஅருண் ஜெட்லியிடம் மன்னிப்பு கேட்ட கெஜ்ரிவால் – அவதூறு வழக்கை திரும்பப்பெற கோரிக்கை..\nகிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\nபாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெறுங்கள் – ஹக்கீம்…\nவவுனியாவில் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1142406.html", "date_download": "2018-11-16T08:01:59Z", "digest": "sha1:R7COVMBIT42D4NZ6S6FZRXQW2ECZJTXK", "length": 13988, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பிரதமர் மோடி 12-ந் தேதி சென்னை வருகை – ராணுவ கண்காட்சியை பார்வையிடுகிறார்..!! – Athirady News ;", "raw_content": "\nபிரதமர் மோடி 12-ந் தேதி சென்னை வருகை – ராணுவ கண்காட்சியை பார்வையிடுகிறார்..\nபிரதமர் மோடி 12-ந் தேதி சென்னை வருகை – ராணுவ கண்காட்சியை பார்வையிடுகிறார்..\nசென்னையை அடுத்து மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சி வருகிற 11-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.\n12-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிடுகிறார். இதற்காக ஒரு நாள் பயணமாக 12-ந் தேதி அவர் சென்னை வருகிறார். அவரது சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.\nடெல்லியில் இருந்து 12-ந் தேதி காலை 6.40 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி காலை 9.20 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்து சேருகிறார். காலை 9.25 மணிக்கு அங்கிருந்து மாமல்லபுரத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு செல்கிறார். காலை 9.50 மணிக்கு மாமல்லபுரம் போய்ச்சேரும் அவர், 9.55 மணிக்கு மாமல்லபுரம் ஹெலிபேடியில் இருந்து காரில் திருவிடந்தை செல்கிறார்.\nகாலை 10 மணியில் இருந்து பகல் 12 மணி வரை திருவிடந்தையில் நடக்கும் ராணுவ கண்காட்சியில் கலந்து கொண்டு பார்வையிடுகிறார். பின்னர் நண்பகல் 12.10 மணிக்கு திருவிடந்தையில் இருந்து மாமல்லபுரம் ஹெலிபேடுக்கு வந்து, பகல் 12.15 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டரில் கிளம்பி 12.40 மணிக்கு மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு வந்து சேருகிறார்.\nஅதன்பிறகு பிரதமர் மோடி அங்கிருந்து காரில் அடையாறில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு சென்று அங்கு நடைபெறும் வைர விழா கட்டிட திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பிற்பகல் 2 மணி வரை விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 2.05 மணிக்கு மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு வந்து சேருகிறார்.\nஅதன்பிறகு அங்கிருந்து 2.25 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு டெல்லிக்கு போய்ச் சேருகிறார்.\nபிரதமரின் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. #Modi\nதிருகோணமலையில் போதைபொருட்களுடன் இருவர் கைது..\nசாதனை மாணவி அபிஷாயினியை சந்தித்தார் நாமல்..\nபெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\nபாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெறுங்கள் – ஹக்கீம்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதம மந்திரியாக…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1194007.html", "date_download": "2018-11-16T08:06:11Z", "digest": "sha1:OJB6CS2AO5L4W3O5ZTO2OUVFCK2FE47U", "length": 13097, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பாகிஸ்தானில் கள்ளத்தொடர்பு ஜோடியை சுட்டுக் கொன்ற தந்தை..!! – Athirady News ;", "raw_content": "\nபாகிஸ்தானில் கள்ளத்தொடர்பு ஜோடியை சுட்டுக் கொன்ற தந்தை..\nபாகிஸ்தானில் கள்ளத்தொடர்பு ஜோடியை சுட்டுக் கொன்ற தந்தை..\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் இம்ரான் என்பவருடன் பவுசியா என்ற பெண் ரகசிய தொடர்பில் இருந்துள்ளார். இந்த தகவலை அறிந்த பவுசியாவின் தந்தை இக்பால் மிகுந்த ஆத்திரம் அடைந்தார். அதன்பிறகு பவுசியாவின் நடவடிக்கையில் மிகுந்த அதிருப்தி அடைந்த அவரும், பவுசியாவின் மாமா உட்பட சில உறவினர்களும் பவுசியா மற்றும் இம்ரானை தண்டிக்க திட்டமிட்டனர்.\nஅதையடுத்து, பவுசியாவை தீவிரமாக கண்காணித்த குடும்பத்தினர், இக்பாலை சந்திக்க பவுசியா சென்றபோது ரகசியாமாக பின்தொடர்ந்து இக்பால் வீட்டில் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். அதுமட்டுமின்றி, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இம்ரானும், பவுசியாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஇந்த சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு வந்த போலீசார் தந்தை இக்பால், மாமா உள்ளிட்ட உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.\nகுடும்ப கவுரவத்தை சீரழித்ததாக பெற்ற மகளையே தந்தை உட்பட உறவினர்கள் துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஆண்டுக்கு ஆயிரம் பெண்கள் கவுரவ கொலைகள் செய்யப்படுவதாகவும், பெரும்பாலும் சகோதரர் மற்றும் கணவனாலுமே இந்த கொலைகள் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்..\nவிமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஏர் இந்தியா பொது மேலாளர் நீக்கம்…\nஅரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி செலவில் நீரிழிவு நோய் மைய புதிய கட்டிடம்..\nபெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஅரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி செலவில் நீரிழிவு நோய் மைய…\nபெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதம மந்திரியாக…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.drumsoftruth.com/2017/04/223.html", "date_download": "2018-11-16T07:09:48Z", "digest": "sha1:752LNOYLXULLNQEUUPAC5366WQQEFB6E", "length": 3367, "nlines": 110, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி (223)", "raw_content": "\nசிந்திக்கவும் பேசவும் செயல்படவும் வாழும் மனிதர் ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உண்டு.\nஅது உயர்ந்த நோக்கம் உடையதாக இருக்க வேண்டும்.\nஅனைவருக்கும் பொருந்தாது என்றால் பிறர் சுதந்திரத்தில் தலையிடுகிறோம் என்று பொருள்\nஅப்படிப்பட்ட சுதந்திரத்தை எதிர்த்துப் போராடிப் பெறுவதே உண்மையான சுதந்திரம்.\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} {"url": "http://www.hanshang-hydraulic.com/ta/dwg6-series-solenoid-operated-directional-control-valves.html", "date_download": "2018-11-16T08:22:40Z", "digest": "sha1:CNLWYOZJV6JGFLV54DDXQ4XZDJHX7ZWF", "length": 9484, "nlines": 245, "source_domain": "www.hanshang-hydraulic.com", "title": "சீனா நீங்போ HanShang ஹைட்ராலிக் - DWG6 தொடர் வரிச்சுருள் திசை கட்டுப்பாடு வால்வுகள் இயக்கப்படும்", "raw_content": "\nDWHG10 / 16/22/25/32 தொடர் வரிச்சுருள் பைலட் DI இயக்கப்படும் ...\nDWG6 தொடர் வரிச்சுருள் திசை கட்டுப்பாடு விஏ இயக்கப்படும் ...\nDWG6 தொடர் வரிச்சுருள் திசை கட்டுப்பாடு வால்வுகள் இயக்கப்படும்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nDWG6 தொடர் திசை கட்டுப்பாடு வால்வுகள் வரிச்சுருள் இயக்கப்படும் திசை தேக்க வால்வுகளான, இவை வால்வுகள், தொடக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன நிறுத்த மற்றும் நேரடி ஓட்டம்.\nMax.flow விகிதம் (எல் / நிமிடம்) 60\nஆப்பரேட்டிங் அழுத்தம் (எம்பிஏ) ஏ, பி, பி எண்ணெய் துறைமுக 31.5\nடி எண்ணெய் துறைமுக 16\nகைப்பிடியை இல்லாமல் / HandleWeight உடன் (கைகா) 1.6 / 2.2\nவால்வு பாடி (பொருள்) மேற்பரப்பு சிகிச்சை phosphating மேற்பரப்பில் விரட்டுவதற்கான\nசிறப்பியல்பு வளைவுகள் (HLP46, Voil அளவிடப்படும் = 40 ℃ ± 5 ℃ [104 ± 9])\nDWG6 Subplate நிறுவல் பரிமாணங்கள்\nDWG6-எல் Subplate நிறுவல் பரிமாணங்கள்\nDWG6 Subplate நிறுவல் பரிமாணங்கள்\nமுந்தைய: DSV / டிஎஸ்எல் பைலட் இயக்கப்படும் ஓரதர்களில்\nஅடுத்து: DWG10 தொடர் வரிச்சுருள் திசை கட்டுப்பாடு வால்வுகள் இயக்கப்படும்\n4we6 4we10 4weh16 கம்பிச்சுருள் திசைப்படுத்திய அடைப்பிதழ்கள் இயக்கப்படுவது\nCetop 3 கம்பிச்சுருள் வால்வு\nஹைட்ராலிக் கூறானதும் கம்பிச்சுருள் வால்வு\nபொதுவாக மூடப்பட்ட இரண்டு வழிச் சாலையிலிருந்து இருவழிச் நிலை இரு திசை கார்ட்ரிஜ் கம்பிச்சுருள் வால்வு\nபொதுவாக மூடப்பட்ட இரு வழி இரண்டு நிலை கார்ட்ரிஜ் கம்பிச்சுருள் வால்வு\nபொதுவாக திறந்த இரு வழி இரண்டு நிலை கார்ட்ரிஜ் கம்பிச்சுருள் வால்வு\nகம்பிச்சுருள் சீரியல் பெருகிவரும் திசைப்படுத்திய வால்வுகள்\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் ஸ்டார்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: எண் 118 Qiancheng சாலை, Zhenhai, நீங்போ, ஜேஜியாங் மாகாணத்தில், சீனா\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் பிளேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/tag/perfume-add/", "date_download": "2018-11-16T08:25:47Z", "digest": "sha1:PPDRK6JSFTXXC7VBHKTWRWLFYQTH345Q", "length": 2230, "nlines": 47, "source_domain": "www.inandoutcinema.com", "title": "perfume add Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசர்ச்சையில் சிக்கிய பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் – விவரம் உள்ளே\nபாலிவுட்டின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர்களில் ஒருவர்தான் ரித்திக் ரோஷன் ஆகும். இவர் தற்போது சூப்பர் 30 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் வெளியாகும் என கூறப்படுகிறது. இவர் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இன்னிலையில் சன் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்திவரும் சென்னையைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் ரித்திக் ரோஷன் ரூ. 20 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என புகாரளித்துள்ளார். இது பற்றி […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/11/15_26.html", "date_download": "2018-11-16T07:30:46Z", "digest": "sha1:3XXOBGOABSVU5LONL7STXHUYCRKCKRXQ", "length": 38192, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை டுபாய் தூதுவரின் நல்ல மனசு, 15 பேருக்கு ஒரேநேரத்தில் திருமணம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை டுபாய் தூதுவரின் நல்ல மனசு, 15 பேருக்கு ஒரேநேரத்தில் திருமணம்\nகொழும்பு வாழ் பிரதேசங்களைச் சோ்ந்த 15 இளம் முஸ்லீம் ஜோடிகள் நேற்று(25) இரவு திருமண பந்தங்களில் இணைந்து கொண்டனா். திருமணங்கள் பெற்றோா்கள் நிச்சயித்தும் அதனை நடாத்தி முடிக்க முடியாத 15 ஜோடிகளை அமைச்சா் பௌசி இனம் கண்டு அவா்களுக்கான திருமணங்களை முடித்து வைப்பதற்கு திட்டமொன்றை வகுத்தாா். ஒரே மேடையில் அமைச்சா் பௌசி மற்றும் துபாய் துாதுவா் முன்னிலையில் ஒரே மேடையில் இத் திருமணங்கள் நடைபெற்றது.\nஇத் திட்டத்திற்காக இலங்கையில் உள்ள துபாய் நாட்டின் துாதுவா் அல் முல்லாஹ் அவா்கள் அனுசரனை வழங்கி ஒவ்வொரு ஜோடிக்கும் 2 இலட்சம் ருபா செலவில் 15 ஜோடிகளை தமது நிதியில் தாலி மற்றும் தளபாடம், பணம், அத்துடன் மெரைன் ரைவ கோட்டலில் சகல ஜோடிகளது குடும்பங்களுக்கு இராப்போசனம் வழங்கி திருமனம் ஒரே மேடையில் நடைபெற்றது.\nஅல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nமைத்திரி வைத்த \"செக்\" - ரணிலுக்கு நாளை அக்கினிப் பரீட்சை, 113 பெறுவாரா...\nநாளை -16- பாராளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் ஆதரவு தெரிவிக்கும் எம் பிக்கள் அனைவரி...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "http://www.kallarai.com/ta/obituary-20180308217690.html?ref=jvpnews", "date_download": "2018-11-16T07:31:12Z", "digest": "sha1:YCIZW5IIFEWOKEALB7BNTJKAW5PPSSRP", "length": 6432, "nlines": 62, "source_domain": "www.kallarai.com", "title": "திரு சின்னத்துரை மகாதேவா - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nபிறப்பு : 8 யூலை 1934 — இறப்பு : 7 மார்ச் 2018\nயாழ். கொக்குவில் மேற்கு அரசடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகாதேவா அவர்கள் 07-03-2018 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nமகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,\nபுஷ்பலதா(தேவி- அவுஸ்திரேலியா), புஷ்பராணி(ராணி- கனடா), புஷ்பகலா(கலா- அவுஸ்திரேலியா), புஷ்பமாலா(மாலா- கனடா), சரஸ்வதி(கனடா), சிவதீபன்(சிவா- கனடா), வதனி(கனடா), ரஜனி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசரோஜினிதேவி(இலங்கை), தெய்வேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nதவச்செல்வம், சிவசுப்ரமணியம், மாணிக்கவாசகர், பாலகுமார், புஷ்பகரன், சுபாதினி, கருணாகரன், சங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்ற செல்லத்துரை, உமாராணி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ராசரத்தினம், செல்வரத்தினம், இந்திராதேவி மற்றும் கமலாதேவி, மகாலஷ்மி, தவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nதுளசி- தர்சன், சோபன், துஷன், அஜித்- ஜீவனா, இனோ- கஜன், நர்மி- தீபன், துவான், துசி, துஷியன், கிருஷன், பிரியா, மதுரன், விதுரன், பிரஷாந்த், சங்கீத், ஜாதவி, சாலகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,\nரிசான், ஆரியன், கிசாரா, தான்யலஷ்மி, வர்ணன், பிரணவி, வைஷ்ணவி, பிரவீன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 11/03/2018, 04:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 12/03/2018, 08:00 மு.ப — 09:00 மு.ப\nதிகதி: திங்கட்கிழமை 12/03/2018, 09:00 மு.ப — 10:30 மு.ப\nதிகதி: திங்கட்கிழமை 12/03/2018, 11:15 மு.ப — 11:45 மு.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/collections/107", "date_download": "2018-11-16T07:49:34Z", "digest": "sha1:VLWIDPK6F23PUUKCI2HFHS4V6N7LAD46", "length": 4362, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "அமெரிக்காவில் இடம்பெற்ற பயங்கர ரயில் விபத்தால் பரபரப்பு | Photo Galleries | Virakesari", "raw_content": "\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nநான் தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவர் இல்லை ரவிசாஸ்திரி- விராட் கோலி\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nஅமெரிக்காவில் இடம்பெற்ற பயங்கர ரயில் விபத்தால் பரபரப்பு\nஅமெரிக்காவில் இடம்பெற்ற பயங்கர ரயில் விபத்தால் பரபரப்பு\nஅமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில் பயணிகள் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/video/54611-100-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2018-11-16T07:37:23Z", "digest": "sha1:NT3VPZBMNR3R6BTPFGOIHEOYAIIHEXHB", "length": 17975, "nlines": 310, "source_domain": "dhinasari.com", "title": "100% காதல் டீஸர் - தினசரி", "raw_content": "\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகரை கடந்த கஜா… மரங்கள் சாய்ந்தன… மின்கம்பங்கள் சேதம்… போக்குவரத்து துண்டிப்பு\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஊழலற்ற அரசு; மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் : இன்போசிஸ் நாராயணமூர்த்தி\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகரை கடந்த கஜா… மரங்கள் சாய்ந்தன… மின்கம்பங்கள் சேதம்… போக்குவரத்து துண்டிப்பு\nஅண்ணா இதயத்தில் இடம் கொடுத்தார்; அறிவாலயம் அருகே இடம் கொடுத்தது\nஇன்னிக்கு ராத்திரி… செல்ஃபி எடுக்க பீச்சு பக்கம் போயிறாதீய…\nகஜா புயல் முன்னெச்சரிக்கை… ரத்தான ரயில்கள், மாற்றப்பட்ட ரயில்களின் விவரம்..\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\nநவம்பர் 16: தேசிய பத்திரிக்கை தினம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஊழலற்ற அரசு; மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் : இன்போசிஸ் நாராயணமூர்த்தி\nபிணரயி விஜயன் நடத்தியது… அனைத்துக் கட்சி கூட்டமா அல்லது பொலிட் பீரோவா\nநவம்பர் 16: சர்வதேச சகிப்புத் தன்மை தினம்\nசிங்கப்பூரில் அரங்கேறுகிறது… பார் புகழும் பரசுராமன் கதை\nரணில் – ராஜபட்ச எம்.பி.க்கள் இடையே கடும் மோதல் இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி ரகளை\nவெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டாடிய ‘தாமத’ தீபாவளி\n இந்திய வம்சாவளியினர் கொடுத்த உற்சாக வரவேற்பு\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகரை கடந்த கஜா… மரங்கள் சாய்ந்தன… மின்கம்பங்கள் சேதம்… போக்குவரத்து துண்டிப்பு\nஅண்ணா இதயத்தில் இடம் கொடுத்தார்; அறிவாலயம் அருகே இடம் கொடுத்தது\nகடலோர டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஇலக்கிய நுகர்ச்சி: பிரிவு ஆற்றாமையின் படி நிலைகள்\nகொடியேற்றத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா\nமுஸ்லிம் படையெடுப்பில் அரங்கனை காத்த ஆசாரியர்: பிள்ளைலோகாசாரியர் திருநட்சத்திரம் இன்று…\nகரூர் ஸ்ரீவிஸ்வகர்ம சித்திவிநாயகர் ஆலயத்தில் கந்த சஷ்டி\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவம்பர் – 16- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nகிரகப் பிரவேசம் செய்ய சிறந்த நாட்கள் எந்த நாட்களில் புதுமனை புகுவது தவறு\nபஞ்சாங்கம் நவம்பர் – 15- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவம்பர்- 14 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசிவகார்த்திகேயன் நடிக்கிற படத்துக்கு யு சர்ட்டிபிகேட்டு கெடச்சிட்டாமாம்..\nநியூஸ் ஜெ டிவியை மறைமுகமாக தாக்கிய விஷால்\nசெல்போனை ஹேக் செய்த நபர் வெளியிட்ட அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள்\nரஜினியின் 2ஆவது மகளுக்கு 2ஆவது திருமணம்\nமுகப்பு சினிமா சினி நியூஸ் 100% காதல் டீஸர்\nமுந்தைய செய்திதீவிரம் – ட்ரைலர்\nஅடுத்த செய்திசெப்.16 அன்று சபரிமலை நடை திறப்பு\n100% காதல் – டீஸர்\nவெளியானது விவேகம் டீசர்: அஜித் ரசிகர்கள் உற்சாகம்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசிவகார்த்திகேயன் நடிக்கிற படத்துக்கு யு சர்ட்டிபிகேட்டு கெடச்சிட்டாமாம்..\nநியூஸ் ஜெ டிவியை மறைமுகமாக தாக்கிய விஷால்\nசெல்போனை ஹேக் செய்த நபர் வெளியிட்ட அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள்\nரஜினியின் 2ஆவது மகளுக்கு 2ஆவது திருமணம்\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\nஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா 16/11/2018 10:44 AM\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா ஏசு சிலையை உடைத்த கஜா\nஹாங்காங் ஓபன் பேட்மின்டன் சிந்து அதிர்ச்சி தோல்வி 16/11/2018 10:30 AM\nஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்களா\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் நவம்பர் - 15- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஐபில் கேப்டன்களை மாற்றும் அணிகள்\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகைலி கட்டி கர்நாடிக் ஸாங்... கர்நாடிக் மியூசிக்கில் கிறிஸ்து அல்லா டி.எம்.கிருஷ்ணாவின் தில்லி இசை நிகழ்ச்சி ரத்து\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/what-is-your-zodiac-sign-most-afraid-of-021475.html", "date_download": "2018-11-16T07:16:51Z", "digest": "sha1:VTWAZODPDQ6FCSAUZD3HF2BCOKCD25EF", "length": 28671, "nlines": 151, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க ராசிய சொல்லுங்க... எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்... | what is your zodiac sign most afraid of? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உங்க ராசிய சொல்லுங்க... எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்...\nஉங்க ராசிய சொல்லுங்க... எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்...\nஜோதிடமும் நம்முடைய ராசிகளும் நாம் யார் என்பதை அறிந்து கொள்வதற்கான மிகச் சிறந்த குறியீடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.\nநம்மைப் பற்றியும் நம்முடைய குணங்களைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கு இது மிகப்பெரிய அளவில் நமக்கு உதவுகிறது. குறிப்பாக, நம்முடைய பயம், நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஆகியவற்றையும் ஜோதிடத்தால் கணித்துச் சொல்லிவிட முடியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபயம் என்பது எல்லோருக்குமே இருக்கிற ஒரு விஷயம். எனக்கு எதற்கும் பயமே கிடையாது என்று சிலர் சொல்லுவதெல்லாம் பொய். எல்லா உயிரினத்துக்கும் பயம் என்பது மிக முக்கிய உணர்வு. அதுதான் நம்மை ஒரு இடத்திலிருநு்து அடுத்த செயலை நோக்கி உந்தித் தள்ளும். ஒவ்வொரு ராசிக்கும் பயம் என்பது வேறுபடுகிறது. சிலருக்கு வாழ்க்கையை நினைத்து பயம். சிலருக்கோ சாவை நினைத்து பயம். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். சிலருக்கோ எதற்கெடுத்தாலும் பயம். இப்படி எந்தெந்த ராசிக்காரர்கள் எதற்கெல்லாம் பயப்படுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா... அப்போ வாங்க உங்க ராசியை சொல்லுங்க... உங்களோட பயம் எதைப் பத்தினதுன்னு நாங்க சொ்லறோம்...\nமேஷ ராசிக்காரர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர்கள். எதையும் ஆர்வத்துடன் செய்வார்கள். தங்களுடைய அறிவையும் ஆற்றலையும் நம்பி வேலை செய்யக்கூடியவர்கள். எந்த வேலை செய்தாலும் அதை நூறு சதவீதம் உண்மையாகவும் முழுமையாகவும் செய்யக்கூடிய நேர்மையாளர்களாக இருப்பார்கள். தங்களுக்கென்று நிறைய கனவுகளையும் குறிக்கோளையும் வைத்திருப்பார்கள். அதை நோக்கிப் பயணித்துக் கொண்டே தான் இருப்பார்கள். தங்களை ஒருபோதும் சோர்வாக உணரவே மாட்டார்கள். இவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காத விஷயம் எந்த ஒரு காரியத்திலும் பின்வாங்குவது. இவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பயமே தோல்வி பயம் தான். தோல்வியை சந்திக்கவே கூடாது என்பதற்காக முழு மூச்சாக உழைப்பார்கள். தோல்வி என்னும் ஒன்றைத் தவிர வேறு எந்த விஷயத்துக்கும் இவர்கள் பெரிதாக பயப்படுவதில்லை.\nரிஷப ராசிக்காரர்கள் மிகவும் அழுத்தக்காரர்களாக இருப்பார்கள். அதேசமயம் மிக நேர்மையாகவும் தங்களுடைய வாழ்க்கையை வாழ்வார்கள். இவர்களுடைய நேர்மை தான் இவர்களின் வாழ்க்கையில் யாராலும் எந்த கேள்வியும் கேட்க முடியாத ஒரு உன்னத நிலை கிடைக்கும். அதேபோல் மற்றவர்களிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் பண்பு கொண்டவர்களாக இருப்பார்கள். மிக எளிமையாகவும் நேர்ரைமயாகவும் இருக்கக்கூடியவர்கள். பிறரிடம் அன்பு செலுத்துவதால், மற்றவர்களின் பெரும் அன்பைப் பெற்றவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட நேர்மையானவர்கள் எந்த விஷயத்துக்கு மிகவும் பயப்படுவார்கள் தெரியுமா... பொய் சொல்வதற்கு மிகவும் பயப்படுவார்கள். குறிப்பாக, தான் விரும்புகிறவர்களிடம் எக்காரணம் கொண்டு தெரியாமல் கூட பொய் சொல்லிவிடக் கூடாது என்பதில் கவனமும் பயமும் கொண்டிருப்பார்கள்.\nபொதுவாக காதல் விஷயத்தில் மிதுன ராசிக்காரர்களைப் போல ரொமாண்டிக் பர்சனாலிட்டியை நீங்கள் பார்க்கவே முடியாது. மற்றவர்களைப் போல காதலை வைத்துக் கொள்ளாமல், அதாவது வெறும் பேச்சில் மட்டுமல்லாமல் தன்னுடைய செயலால் தங்களுடைய முழு காதலையும் வெளிப்படுத்துகிற ஆளாக இருப்பார்கள். மிதுன ராசிக்காரர்கள் என்றாலே, காதலால் நிரம்பியவர்கள் என்று அர்த்தம். இவர்கள் பயப்படுகிற விஷயமும் காதல் தான். காதல் என்ற பெயரில் யாராவது இவர்களை ஏமாற்ற நினைத்தாலோ அல்லது ஏமாற்றினாலோ அவர்கள் மிகவும் பயப்படுவார்கள். காதலைத் தவிர வேறு எதற்கும் இவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதே இல்லை.\nகடக ராசிக்காரர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். வெற்றியை நோக்கி எப்போதும் ஓடிக் கொண்டிருப்பார்கள். தங்களுடைய கனவுகளை நோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கும். அவர்களுடைய கனவு என்பது என்னவென்றால், தான் நினைக்கும் எல்லாமே தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது தான். தங்களுக்கு என்னவெல்லாம் வேண்டும் என்பதை தன்னுடைய மனக்கண்ணில் கனவு கண்டுகொண்டே அதை நோக்கி ஓடிக் கொண்டிருப்பார்கள். எப்போதெல்லாம் தங்களுடைய வெற்றி மீது லேசாக அவர்களுக்கு சந்தேகம் உண்டாகிறதோ, வெற்றியை நோக்கி ஓடும் போது, அதில் எப்போதாவது தோல்வியை சந்திக்க நேரிடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும்.\nசிம்ம ராசிக்காரர்கள் அளவு கடந்த அன்பை வெளிக்காட்டுபவர்களாக மற்றவர்களிடத்தில் திகழ்வார்கள். தங்களுடன் இருப்பவர்களுக்கு மிகவும் உண்மையாக நடந்து கொள்ளுவார்கள். நண்பர்களுடன் பார்ட்டி போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டு மகிழ்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். எப்போதும் கூட்டமாகவும் நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து இருப்பதிலும் முழு மனதோடு இயங்குபவர்கள். கிட்டதட்ட நண்பர்கள் தான் இவர்களுடைய முழு உலகமும் என்றே சொல்லலாம். எப்போதும் ஏதேனும் ஒரு கூட்டத்துக்கு நடுவே தான் இருப்பார்கள். இவர்களைப் பொருத்தவரையில், பயம் என்பது என்னவென்று தெரியுமா... தன்மை தான்இவர்களுடைய மிகப்பெரிய பயம். தனியாக இருப்பது இவர்களுக்கு பிடிக்காது. தனிமையைக் கண்டாலே அஞ்சி நடுங்குவார்கள்.\nஎந்த விஷயமாக இருந்தாலும் அதில் மிகவும் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்ற குணம் கொண்டவர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் மற்றவர்களைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் மன்னிக்க மாட்டார்கள். அதேசமயம் மற்றவர்கள் மீது அன்போடும் நடந்து கொள்வார்கள். இவர்களுடைய மிகப்பெரிய பயம் என்ன தெரியுமா... தவறு செய்வது தான். ஏதேனும் தவறு செய்தாலோ அல்லது தவறு செய்ய வேண்டிய சூழல் வந்தாலோ அதை எதிர்கொள்ள மிகவும் பயப்படுவார்கள்.\nநேர்மையாகவும் அதே சமயம் கனிவாகவும் நடந்து கொள்ளக் கூடியவர்கள் தான் துலாம் ராசிக்காரர்கள். தகுதிக்கு மீறி எதையும் ஆசைப்பட மாட்டார்கள். இந்த குணம் இவர்களை மற்றவர்கள் முன்பாக, பெரும் மரியாதையை ஏற்படுத்தும். சுய நலம் இல்லாத, மற்றவர்களிடம் அன்பு செலுத்தக்கூடிய, அற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். எதையும் மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்காமல் தன்னுடைய அன்பை காட்டக்கூடியவர்கள்.முடிந்தவரை பிறருடைய நலனுக்காக தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்யக் கூடிய இவர்களுக்கு யாருடைய அன்பாவது போலியானது என்று தெரிந்தாலோ, அதேபோல், பொய்யான அன்பு செலுத்தும் நபர்களைக் கண்டால் இவர்கள் மிகவும் பயப்படுவதுண்டு.\nகனவுகளில் மிதப்பவர்கள் தான் இந்த விருச்சிக ராசிக்காரர்கள். பரந்துபட்ட எண்ண ஓட்டங்களைக் கொண்டிருப்பார்கள். தன்னுடைய உலகத்தை தானே வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறவர்களாக இருப்பீர்கள். தங்களுடைய தோற்றப் பொலிவும் அவற்றியும் தான் தங்களுடைய கனவுகளில் முதலிடத்தில் இருப்பவை. எப்போது அவர்களுடைய கனவுகள் நிறைவேறாமல் போகின்றனவோ, தன்னுடைய விருப்பத்தைப் போல தன்னால் எப்போது வாழ முடியாமல் போகிறதோ அப்போதெல்லாம் இவர்களுக்கு பயம் அதிகமாகிவிடும்.\nதனுசு ராசிக்காரர்கள் எதையும் ஏற்றுக் கொள்ளும், அனுசரித்துப் போகும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். யாரையும் இவர்கள் இப்படித்தான் என்று எந்த முன் முடிவுக்கு வர மாட்டார்கள். நண்பர்களிடம் மிகவும் நம்பிக்கை உடையவராக இருப்பார்கள். நல்லவர், கெட்டவர், அழுக்கு, அழகு என நீங்கள் எப்படி இருந்தாலும் உங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் கொண்டவராக இருப்பார்கள். இப்படி எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடியே ஏற்றுக் கொள்ளும் அவர்களை யாராவது ஏற்க மறுத்தாலோ புறக்கணித்தாலோ அவர்கள் நிச்சயம் பயந்து விடுவார்கள். யாராவது புறக்கணிக்கிறார்கள் என்று சொன்னால் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.\nஎதையும் முகத்துக்கு நேராக சொல்லிவிடும் குணம் கொண்டவராக இருப்பார்கள். இவர்களுடைய நேர்மையும் இயல்பாக நடந்து கொள்ளும் குணமும் மற்றவர்களை மிகவும் ஈர்க்கும் விஷயமாக இருக்கும். எதையும் மாற்றி மாற்றி பேசுபவர்களுடைய குணங்களை வெறுப்பவர்கள். இவர்குளைப் பொறுத்தவரையில், இவர்கள் என்ன செய்கிறார்களோ அதேபோல், இவர்களுக்கும் திரும்பக் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவர்களுடைய பயமே அடுத்தவர்கள் ஏமாற்றுவதும் நேர்மை இல்லாமல் இருப்பதும் தான். அதேபோல் போலியாக யாராவது அன்பு செலுத்துவது போல், நடந்து கொண்டால் அவர்கள் மீது மிகவும் பயம் உண்டாகும்.\nஎப்போதும் வெற்றியைக் கொண்டாடும் அன்பான மனிதர்களாக கும்ப ராசிக்காரர்கள் இருப்பார்கள். இவர்கள் பயங்கர ஸ்மார்ட்டாக இருப்பார்கள். அதேபோல், எந்த சூழ்நிலையையும் ஏற்றுக் கொள்ளும் குணாதிசயம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதி புத்திசாலிகளான இவர்கள் எந்த விஷயமாக இருந்தாலும் மிக வேகமாக ஷார்ப்பாக புரிந்து கொள்வார்கள். வாழ்க்கையில் எப்போது எந்த நேரத்தில், எந்த ரூபத்தில் வாய்ப்புகள் தேடி வரும் என்பதை உண்மையாகவே தங்களுடைய அறிவுக்கூர்மையால், தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்களுடைய திறமைக்கேற்ற வெற்றி எப்போதுமே அவர்களுக்குக் கிடைக்கும். இவர்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய பயம் அவர்களுக்கு உண்டாகிற வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படுகிற போதுதான். தன்னுடைய வாய்ப்புகள் தான் தவற விடும் போதுதான் இவர்களுக்கு பயம் அதிகரிக்கிறது.\nநேர்மையும் சுய மரியாதையும் கொண்டவர்களாக மீன ராசிக்காரர்கள் இருப்பார்கள். மற்றவர்களை உண்மையாக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்துவார்கள். தன் கண் முன்னே தான் அன்பு செலுத்துபவர்களுக்கு ஏதாவது துன்பம் உண்டாகும் போது, அதைக் கண்டு மிகவும் பயப்படுவார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுட்டை ஓடை தூக்கி வீசாதீங்க... அத பவுடராக்கி சாப்பிட்டா எவ்ளோ நல்லதுன்னு தெரியுமா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nJul 3, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநாய் மட்டுமல்ல இந்த மிருகங்களும் உங்களுக்கு மரணம் ஏற்படபோவதை முன்கூட்டியே அறிய இயலும்\nவெறும் 10 நாட்களில் தொப்பையை குறைக்கணுமா.. அப்போ சீரக-இஞ்சி நீரை குடித்தாலே போதும்..\nவெறும் ரூ.234யுடன் தெருவில் அழுதுக் கொண்டிருந்த நடிகர், இன்று 1500 கோடிகளுக்கு அதிபதி\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2012/10/17/japan-commits-rs-7-802-17-cr-loan-package-to-india-000442.html", "date_download": "2018-11-16T07:14:42Z", "digest": "sha1:OTIJSN5VTJOKCS52ZQTNWQMVWZ54W5AR", "length": 17018, "nlines": 179, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ 3.5 ஆயிரம் கோடி கடன் | Japan commits Rs.7,802.17 cr loan package to India | தமிழக மின்நிலைமையை சீராக்க ஜப்பான் ரூ 3,500 கோடி கடன் - Tamil Goodreturns", "raw_content": "\n» மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ 3.5 ஆயிரம் கோடி கடன்\nமின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ 3.5 ஆயிரம் கோடி கடன்\n6000 டாலருக்கு பெண்கள், மது, போதை, உணவு இலவசம்.. தலையில் அடித்துக் கொண்ட அரசு.\nஎன்னது தமிழன், இந்தியாவின் இரண்டாவது பெரிய கடங்காரனா\nபிளாஸ்டிக் கப்புகளுக்குத் தடை விதிக்கத் தமிழக அரசு முடிவு..\nதொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியல் வெளியீடு.. ஆந்திரா முதலிடம்.. தமிழ் நாடு\nசென்னை: தமிழகத்தில் மின்நிலைமையை சீராக்க ஜப்பான் நாடு ரூ3,572 கோடியே 73 லட்சம் கடனாக வழங்க முன்வந்திருக்கிறது.\nஜப்பானைப் பொறுத்தவரையில் இந்தியாவில் 4 திட்டங்களை நிறைவேற்ற மொத்தம் ரூ7,802 கோடியே 17 லட்சம் கடன் வழங்கப்படும் என்று ஜப்பான் கூறியுள்ளது. இதில் ஒன்றுதான் தமிழகத்துக்கான மின்நிலைமையை சீராக்குவதற்கான நிதியும்.\nஜப்பான் கடனுதவியால் பயன் என்ன\nஜப்பான் கடனுதவியின் மூலமாக வரும் 2017-ம் ஆண்டுக்குள் 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசு உற்பத்தி செய்ய முடியும். தமிழக மின்சார வாரியம் புதிய மின் திட்டங்களை செயல்படுத்த இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளும்.\nமாநிலம் முழுவதுமே ஒரே சீரான மின் விநியோகத்துக்காக அனைத்து துணை மின்நிலையங்கள், மின்பகிர்மான இணைப்புகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கும் இந்த நிதி பயன்படும்.\nஜப்பான் நாடு கடன் வழங்க முன்வந்திருப்பதன் பின்னணி முக்கியமானதாகும். தமிழகத்தில் ஜப்பானிய நிறுவனங்கள் 300-க்கும் மேற்பட்ட அலுவலகங்களையும், தொழிற்சாலைகளையும் வைத்துள்ளனர். இந்த நிறுவனங்கள் சீராக இயங்க மின்சாரம் அவசியம்.\nஇதனால் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஜப்பான் தொழில் வர்த்தக சபையின் முன்முயற்சில் இந்தக் கடனுதவியை வழங்க ஜப்பான் அரசு முன்வந்திருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடெலிகாம் அடுத்து ‘முகேஷ் அம்பானி’ தொடக்க இருக்கும் வணிகப் போர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசெபி ஓகே சொல்லியாச்சு.. பங்குசந்தையில் இறங்க பிஎன்பி மெட்லைப் ரெடி..\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-director-k-balachander-who-made-films-on-the-importance-of-women-324425.html", "date_download": "2018-11-16T07:15:39Z", "digest": "sha1:6PFQBH7UVD2VYOXYFZR2HBYZLVOW4SDC", "length": 15356, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண்களின் உணர்வுகளை காவியங்களாக்கிய பெருமை கே.பி.க்கு மட்டுமே உண்டு! | The director K Balachander who made films on the importance of women - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பெண்களின் உணர்வுகளை காவியங்களாக்கிய பெருமை கே.பி.க்கு மட்டுமே உண்டு\nபெண்களின் உணர்வுகளை காவியங்களாக்கிய பெருமை கே.பி.க்கு மட்டுமே உண்டு\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nசூப்பர் ஸ்டாரை செதுக்கிய சிற்பி கேபி பிறந்தநாள் இன்று- வீடியோ\nசென்னை: சமூகத்தின் பல்வேறு முரண்பாடுகளையும், அடிப்படையான கோளாறுகளையும் அம்பலப்படுத்தும் ஊடகமாக காதலை பயன்படுத்துவதில் பாரதிராஜாவுக்கு முன்னோடி பாலச்சந்தர். பாலச்சந்தரின் படங்களில் பெரும்பாலானவை பெண்ணீயம் சம்பந்தப்பட்டதுதான். இந்திய திரை வரலாற்றில் குறிப்பாக தமிழ்திரையில் பெண்கள் பிரச்சனையை அடிப்படையாக வைத்து நிறைய படங்களை உருவாக்கியவர் பாலச்சந்தர்.\nபெண்களை இழிவுபடுத்தாமல், கொச்சைப்படுத்தாமல், ஆபாச பிண்டங்களாய புரட்டி எடுக்காமல் அவர்களுக்கு இதயம் இருக்கிறது, உணர்ச்சி இருக்கிறது, வாழ்க்கைக்கான தேடல் இருக்கிறது, தமக்கு இழைக்கப்பபடும் அடக்குமுறைகளையும் கொடுமைகளையும் எதிர்க்கும் நிற்கும் போர்க்குணம் இருக்கிறது என்பதை பல படங்களில் எடுத்துக் காட்டியவர் பாலச்சந்தர்.\nகுடும்பத்திற்காக உழைத்து உழைத்து திருமணம் கூட செய்து கொள்ள முடியாமல் வேலை செய்யும் எந்திரமாகவே மாறிப்போய்விடும் பெண்களின் உள்ளக்குமுறல்தான் 'அவள்ஒரு தொடர்கதை'. குடும்பத்தின் நல்வாழ்விற்காக உடன் பிறந்தோரின் ஆசை அபிலாஷைகளையும் சமூக அந்தஸ்தையும் நிலைநாட்டுவதற்காக விலைமாதுவாய் மாறும் அவலத்திற்கு ஆளாகும் கதைதான் 'அரங்கேற்றம்'. அதன் கருத்துக்காகவும், கையாளுமைக்காகவும், அது வெளியான காலகட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.\nதாலிகட்டியதால் மட்டுமே தன்னை கொத்தடிமையாய் பிணைத்து, அணுவளவு மனசாட்சிக்கூட இல்லாமல் அநியாய அக்கிரமங்களை நிகழ்த்தி கொண்டிருக்கும் கணவனை தூக்கியெறிந்துவிட்டு அவன் கட்டிய தாலியை கோயில் உண்டியலில் போடும் புதுமை பெண்ணின் துணிச்சல்தான் \"அவர்கள்\". சர்வர்சுந்தரம், எதிர்நீச்சல், நீர்க்குமிழி, வானமே எல்லை போன்றவை வாழ்க்கையின் மீது நம்பிக்கையும் சக மனிதன் மீது நேசத்தையும் ஊட்டிய படங்கள் ஆகும். இதில் முத்தாய்ப்பு வாய்ந்தது 'புன்னகை' என்ற படம். மனித நேயத்தையும், கடமை உணர்ச்சியையும், நேர்மை தவறாத நெறியையும், பெண்மையை பாதுகாத்து போற்றும் தியாகத்தையும் உள்ளடக்கிய சமூக ரீதியாக எதார்த்தவாத படம்தான் \"புன்னகை\".\nபாலச்சந்தரே எழுதி இயக்கிய இந்திப் படமான ‘ஏக் துஜே கே லியே' 1981-ல் வெளிவந்து காதல் சினிமாக்களின் டிரெண்ட் செட்டராக அமைந்தது. உறவுகளில் இடியாப்ப சிக்கல்களை கொண்டு கதாபாத்திரம் படைத்த எழுத்தாளர் தி.ஜானகிராமன்போல, தனது படங்களிலும் உறவு சிக்கலை புகுத்தி பார்த்தவர் பாலச்சந்தர். அபூர்வராகங்கள், சொல்லத்தான் நினைக்கிறேன், சிந்துபைரவி அதற்கு சிறந்த உதாரணங்கள். கதையின் நாயகியை, புரட்சி பெண்ணாக மட்டும் இல்லாமல், கணவனே உலகம் என்று வாழும் கதாபாத்திரங்களான 'சிந்துபைரவி' சுலஷ்னா, 'அக்னிசாட்சி' சரிதா, 'இருகோடுகள்' ஜெயந்தியையும் கண்முன் நிறுத்தியவர்.\nதமிழ்த்திரையில் பெண்களைப் பற்றியும், பெண்களின் பிரச்சனைகள் குறித்தும், பெண்களின் பல்வேறு வகையான உணர்ச்சிக் குவியல்களையும் வைத்து நிறைய படங்களை இயக்கியவர்களில் கே.பாலச்சந்தருக்குதான் என்றுமே முதலிடம் உண்டு. அவற்றினை அவரை தவிர வேறு யாராலும் என்றுமே நிரப்ப முடியாது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/127524-17-deadmore-than-35-injured-after-a-private-bus-hit-a-divider-and-overturned-near-mainpuri.html?artfrm=news_most_read", "date_download": "2018-11-16T08:14:30Z", "digest": "sha1:D456L3VEFORGWFYRGHO5BHNVY7TKMNKK", "length": 17688, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "17 பேரின் உயிரைப் பறித்த பேருந்து ஓட்டுநரின் வேகம்! | 17 dead,more than 35 injured after a private bus hit a divider and overturned near Mainpuri", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:22 (13/06/2018)\n17 பேரின் உயிரைப் பறித்த பேருந்து ஓட்டுநரின் வேகம்\nஉத்தரப்பிரதேசத்தில் தனியார் பேருந்தை வேகமாக இயக்கியதால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nஉத்தரப்பிரதேசம் மாநிலம், மெயின்புரி என்ற இடத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தை அதன் ஓட்டுநர் மிகவும் வேகமாக இயக்கியதால், நிலை தடுமாறிய பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக உத்தரப்பிரதேச போலீஸார் தெரிவித்துள்ளனர். பேருந்தை வேகமாக ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பேருந்து ஓட்டுநரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சற்று சரியானதும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஇந்த விபத்து குறித்து அறிந்து தான் மிகவும் மன வேதனை அடைந்ததாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தயநாத் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு வேகமாகவும் சிறப்பான முறையிலும் மருத்துவ உதவிகள் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nகியூபாவில் பயணிகள் விமானம் விபத்து - 100க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/126906-madurai-people-celebrate-freedom-fighter-george-joseph-birthday.html", "date_download": "2018-11-16T07:21:03Z", "digest": "sha1:AYTMTPBPY6SZA34JAIUNKF23RL6GAN3G", "length": 18216, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "விடுதலைப் போராட்ட வீரர் ரோசாப்பூ துரை பிறந்த நாளைக் கொண்டாடிய மதுரை மக்கள்..! | Madurai people celebrate freedom fighter George Joseph birthday", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 02:28 (06/06/2018)\nவிடுதலைப் போராட்ட வீரர் ரோசாப்பூ துரை பிறந்த நாளைக் கொண்டாடிய மதுரை மக்கள்..\nரோசாப்பூ துரை என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் ஜார்ஜ் ஜோசப்பின் 137-வது பிறந்ததின கொண்டாட்டம் நேற்று மதுரையில் பல்வேறு அமைப்புகளால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.\nபிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மதுரையில் விடுதலை இயக்கம் தீவிரமாக செயல்படக் காரணமாக இருந்தவர் ஜார்ஜ் ஜோசப். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் பாரிஸ்டர் பட்டம் பெற்று மதுரையில் வழக்கறிஞராக பணியாற்றி விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.\nபத்திரிகை ஆசிரியராக இருந்த அவர், பட்டியலின மக்களுக்காக ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தியவர். மகாத்மா காந்தி, நேருவுடன் நெருக்கமானத் தலைவராக திகழ்ந்தவர். அந்தக் காலகட்டத்தில் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்ட பட்டியலின மக்களின் நலனுக்காக கைரேகை சட்டத்துக்கு எதிராகவும், பல சமூகப் பிரச்னைகளுக்காகவும் சட்டப் போராட்டம் நடத்தியவர். அதனால்தான் எளிய மக்கள் இவரை ரோசாப்பூ துரை என்று அன்பாக அழைத்தார்கள். அப்படிப்பட்ட தலைசிறந்த தலைவரான ஜார்ஜ் ஜோசப்பின் 137-வது பிறந்த தினத்தை மதுரை மக்கள் ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.\nஇன்று அவருடைய சிலைக்கு மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தமிழக பொதுச்செயலாளர் ஜான் மோசஸ் கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் பல்வேறு அமைப்புகள் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eeladhesam.com/?p=18979%3Fto_id%3D18979&from_id=18966", "date_download": "2018-11-16T07:07:33Z", "digest": "sha1:42O64BNESQ26JJ5WEFZADAZJO4TULY22", "length": 15786, "nlines": 90, "source_domain": "eeladhesam.com", "title": "எழுவர் விடுதலை, ஆளுநர் என்ன செய்யப்போகிறார். – Eeladhesam.com", "raw_content": "\n‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில்\nபதவியில் இருந்து இறங்க மறுக்கும் மகிந்த\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nவிகிதாசார முறையில் மாகாணசபைத் தேர்தல் – அமைச்சரவை முடிவு\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nஊடகவியலாளர்கள் மீதான பாய்ச்சலைத் தொடங்கினார் மகிந்த\nஎழுவர் விடுதலை, ஆளுநர் என்ன செய்யப்போகிறார்.\nகட்டுரைகள், செய்திகள் செப்டம்பர் 12, 2018செப்டம்பர் 14, 2018 இலக்கியன்\nமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு 27 ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட\nஏழுபேரையும் இந்திய அரசியலமைப்பு உறுப்புரிமை விதி எண் 161 பிரகாரம் தமிழக மாநில அரசு விடுதலை செய்யலாம் என்று சட்டப்பிரமாணம் இருப்பத்தாக கூறி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூடி முடிவெடுத்து அந்த கோரிக்கையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களிடம் கையளித்திருக்கின்றனர்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை கைதிகளாக உள்ளனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது.\nசுப்ரீம் கோர்ட்டில் இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து மத்திய அரசு தாக்கல் செய்த கூடுதல் ஆவணத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்று கொண்டது.\nஇந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது இது சம்பந்தமாக தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து விதி எண் 161 இன் கீழ் தமிழக ஆளுநரே முடிவு செய்யலாம் என்பதாக தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு உட்பட்டவர்கள் நம்பிக்கையான வாதங்களையும் முன் வைத்துக்கொண்டிருக்கின்றனர்.\nஇருந்தும் ராஜீவ் வழக்கு, எழுவர் விடுதலை சட்டதிட்ட நுணுக்கங்களை கடந்து முற்று முழுதாக அரசியாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதே மிக மிக கசப்பான உண்மையாக இருந்து வருகிறது.\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தின் கீர்த்தி, மற்றும் தேசியத்தலைவர் வே பிரபாகரன் அவர்களின் தனிப்பட்ட வியக்கத்தகு ஆளுமை மற்றும் நடத்தை போன்ற விடயங்கள் இந்திய அரசியல்வாதிகளிடையே மிகப்பெரிய ஈகோ மனநிலையை நேரடியாகவும் மறைமுகமாகவும் தோற்றம் பெற்று வளர்ந்திருக்கிறது அந்த ஈகோகூட இங்கு ஆளுமை செய்கிறதோ என்ற ஐயமும் மறுப்பதற்கில்லை.\nசட்டப்படி, அல்லது நீதிமன்றத்தின் தன் இயல்பான தீர்மானத்தின்படி ஒரு கருமத்தை முடிவுக்கு கொண்டுவரும் சூழலில் இந்தியா என்றைக்கும் இருந்ததில்லை, பாரதிய ஜனதா கட்சியின் மோடி ஆட்சியின்பின் மத்திய புலனாய்வுத்துறை, வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம் மட்டுமல்லாமல் நீதிமன்றங்கள்கூட சுயமாக இயங்கமுடியாத அரசியல் தலையீடு தலைவிரித்தாடுகிறது.\nஆட்சியாளர்கள் விரும்பியவாறு செயலாற்றவேண்டிய நிலையிலேயேதான் அனைத்து துறைகளும் இந்தியாவில் பணிக்கப்பட்டிருக்கின்றன இந்த நிலையில் ஏழுபேருடைய விடுதலை என்பது ஒரு அரசியல் சடுகுடுவாக முடிந்துவிடுமோ என்ற ஐயம் பலமட்டத்திலும் அச்சமடைய வைக்கிறது.\nமேற்கூறிய சங்கடங்கள் இருப்பது தமிழ்நாடு முதலமைச்சர் பழனிச்சாமி பரிவாரங்களுக்கு தெரியாததல்ல, பழனிச்சாமி தனது அரசியல் மைலேஜ்சை சற்று அதிகரிப்பதற்காகவும் மத்திய அரசின்மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியை கொட்டித்தீர்ப்பதற்காகவும், சுய தப்பித்தல் காரணமாகவும் அல்லது இதயசுத்தியாகக்கூட எழுவர் விடுதலை சம்பந்தமான பரிந்துரையை ஆளுநரிடம் சமர்ப்பித்திருக்கிறார்.\nஇந்தளவுக்காவது தமிழக அரசு செய்த முயற்சி பாராட்டத்தக்கதே.\nபொறுத்திருந்து பார்ப்போம் காலம்தான் இறுதியை தீர்மானிக்கிறது.\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சா தொகையின்\nபூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபூகோள அரசியல் போட்டியின் விளைவாகவே தற்போது நாட்டில் சட்டத்திற்கு முரணான ஆட்சிக் கலைப்பும் நாடாளுமன்ற கலைப்பும் ஏற்படக் காரணமாக இருப்பதாகவும்\nவிரைகிறது அதிரடிப் படை உச்சக்கட்ட பதற்றத்தில் கொழும்பு\nசிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளிவரவுள்ள நிலையில் அரச அச்சகம் விசேட அதிரடிப்படையின் உச்சக்கட பாதுகாப்பின்\nமெதுவாகச் செயற்படுகிறது சிறிலங்கா – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் குற்றச்சாட்டு\nஅவுஸ்ரேலியா நாடு கடத்திய 9 இலங்கையர்களும் சிஐடியினரால் கைது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\n‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில்\nபதவியில் இருந்து இறங்க மறுக்கும் மகிந்த\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nவிகிதாசார முறையில் மாகாணசபைத் தேர்தல் – அமைச்சரவை முடிவு\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-53-32/31275-2015-10-14-04-52-00", "date_download": "2018-11-16T08:10:30Z", "digest": "sha1:KQPGOHYMPLXTCKW54PINBBX645QF4OWR", "length": 12406, "nlines": 102, "source_domain": "periyarwritings.org", "title": "இழி தொழில் காந்தி கூட்டத்தாரின் அயோக்கியப் பிரசாரம்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nஇராஜாஜி 1 இந்து மதம் 2 பார்ப்பனர்கள் 3 குடிஅரசு இதழ் 7 காந்தி 1 கல்வி 1 தாழ்த்தப்பட்டோர் 1 காங்கிரஸ் 3 விடுதலை இதழ் 3\nஇழி தொழில் காந்தி கூட்டத்தாரின் அயோக்கியப் பிரசாரம்\nஇந்தியாவில் உள்ள பத்திரிகைகள் பெரிதும் பார்ப்பன ஆதிக்கத்தில் இருப்பதால் அவர்கள் தங்களுக்கு அனுகூலமாக எவ்வித சேதிகளையும், விஷமத்தனமான காரியங்களையும் அடியோடு பொய்யாக கற்பித்து விஷமப் பிரசாரம் செய்து விடுகிறார்கள். அது பரவி மக்களுக்குள் செய்ய வேண்டிய விஷமங்களைச் செய்த பின் ஒரு அலட்சிய விஷயம் போல் மறுப்பு எழுதி தெரியாத ஏதோ ஒரு கோடியில் பலர் கண்களுக்கு தெரியாமல் பிரசுரித்து விட்டு யோக்கியர்கள் ஆகிவிடுகிறார்கள்.\nஇந்தப்படியான அயோக்கியப் பிரசாரத்தாலேயே காந்தியாரை மகாத்மாவாக்கியும், பண்டித மாளவியாவை தேச பக்தராக்கியும், பண்டித ஜவார்லாலை வீரராக்கியும், தமிழ் மக்களை ஏமாற்றியும் வாழ்ந்து வருகிறார்கள்.\nகாந்தியாரைப் பற்றியும், நேருக்களைப் பற்றியும் இப்பார்ப்பனர்கள் கட்டிவிட்ட புளுகு கொஞ்ச நஞ்சமல்ல. அப்புளுகுகளைப் பிரசாரம் செய்ய காலிகளுக்கும், கூலிகளுக்கும் காசு கொடுத்து உசுப்பிவிட்டதும் கொஞ்ச நஞ்சமல்ல.\nகாந்தியாரை ஜெயிலுக்குள் போட்டு பூட்டினால் வெளியில் வந்து விடுகிறார் என்றும், அதனாலேயே அவரை சர்க்கார் பூட்டுவதில்லை யென்றும், அடிக்கடி விட்டு விடுகிறார்கள் என்றும் கட்டி விட்டார்கள். அவர் மூத்திரம் பன்னீர் வாடை அடிக்கின்ற தென்றும், சிலந்திப் பூச்சிகள் எல்லாம் காந்தியார் பெயரை இந்தியில் எழுதுகின்றன என்றும் காலிகளை விட்டு பேசச் செய்தார்கள்.\nகாந்தியாரை ராஜா கூப்பிட்டார், மந்திரி கூப்பிட்டார், வைசிராய் கூப்பிட்டார், வைஸ்ராய் வந்து காணப் போகிறார், முசோலினி கூப்பிடுகிறார் என்றெல்லாம் சிறிதும் மானம் வெட்கம் இல்லாத பொய்களை எழுதினார்கள். அசோசியேட் பிரஸ், யுனைட்டெட் பிரஸ் முதலியவற்றின் மூலம் வெளியாக்கினார்கள்.\nஜவஹர்லாலைப் பற்றியும் இதைவிட மோசமான இழிவான புளுகுகள் புளுகி புகழ்ந்தார்கள்.\nகடைசியாக \"அவைகளுக்கு ஆதாரம் இல்லை\" என்று ஒரு வரியில் எழுதினார்கள். என்றாலும் காங்கிரசில் பார்ப்பனர்களின் எச்சில் இலையில் சிந்திக்கிடப்பதைப் பொறுக்கித்தின்று ஜீவனம் நடத்தும் இழி மக்கள் இனியும் அம்மாதிரியே பிரசாரம் செய்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கின்றார்கள்.\nநிற்க, இவ்வாரத்தில் \"டாக்டர் அம்பேத்கார் இன்னம் பத்து வருஷத்துக்கு ஹரிஜனங்களை பிற மதத்துக்கு சேரும்படி பிரசாரம் செய்வதில்லை என்று காந்தியாரிடம் பிரமாணம் செய்து கொடுத்து விட்டார்\" என்று கொட்டை எழுத்துக்களில் 2, 3 கலம் தலைப்புக் கொடுத்து போட்டு விட்டு அதை மறுத்து அம்பேத்கார் கொடுத்த சேதியை அது போல் வெளியிடாமல் விஷமத்தனமாக இரண்டருத்தம் கொடுக்கும்படியான மாதிரியில் பிரசுரிப்பது எவ்வளவு ஈனத்தனமும், இழிமக்கள் செய்கையும் ஆகும் என்று கேட்கின்றோம்.\nமானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம்.\nஅதுபோல் நம் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனத்துக்கும் மானமற்ற தன்மைக்கும் ஒரு அளவு இல்லாமல் போய்விட்டதால் அதோடு போராடுவது சிரமமாகத்தான் இருக்கிறது.\nஎவ்வளவு பெரிய ஒரு காரியத்தில் இம்மாதிரியான அயோக்கியத் தனங்கள் சிறிதும் வெட்கமில்லாமல் செய்யப்பட்டிருக்கிறது என்று பார்க்கும்படி வாசகர்களை வேண்டுகிறோம். இந்த சேதி வந்தவுடன் டாக்டர் அம்பத்காரைப் பற்றி மற்ற மக்கள் வெகு கேவலமாக நினைத்து விட்டார்கள். அம்பத்கார் சீர்திருத்த உலகில் செத்துவிட்டார் என்றே மக்கள் கருதி விட்டார்கள்.\nஅம்பத்காருக்கு இது மகத்தான அக்கிரமம் செய்ததாகும் என்பதில் என்ன சந்தேகம்\nஇந்தக் கூட்டத்தார் அம்பத்கார் தூங்கும் போது கழுத்தறுக்க பயப்படுவார்களா என்பது யோசிக்கத்தக்க விஷயமாகும்.\nகாந்தி கூட்டத்தார் தங்கள் காரியத்துக்கு என்ன வேண்டுமானலும் செய்வார்கள், எவ்வளவு இழிவான காரியமும், துரோகமான காரியமும் செய்வார்கள் என்பதை இது ருஜுப்படுத்த வில்லையா\nஆகவே இந்தியாவுக்கு மானமோ, சுயமரியாதையோ ஏற்பட வேண்டுமானால் இந்த மாதிரி காந்தி கூட்டத்தார் அழிந்து ஒழிந்தாக வேண்டும் என்கின்றதை தவிர வேறு விமோசனமில்லை.\nகுடி அரசு துணைத் தலையங்கம் 10.05.1936\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=313918", "date_download": "2018-11-16T08:33:46Z", "digest": "sha1:5KUQ24BSBVUXQL7JKWPBBHGNVTIVTOSC", "length": 19820, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "என்ன படித்தால் வேலை கிடைக்கும்? ஒரு கண்ணோட்டம் | What do you get to work? An overview - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > கல்வி\nஎன்ன படித்தால் வேலை கிடைக்கும்\nபொறியியல் படிப்பை பொறுத்தவரை கணிப்பொறி அறிவியல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், மெக்கனிக்கல், சிவில், வேளாண் இன்ஜினியரிங், பயோ மெடிக்கல், கெமிக்கல், மரைன் இன்ஜினியரிங், மைனிங், பெட்ரோலியம் இன்ஜினியரிங், பிளாஸ்டிக் தொழில்நுட்பம், பேஷன் தொழில்நுட்பம், ஸ்பேஸ் தொழில் நுட்பம், டெக்ஸ்டைல் தொழில்துறை போன்றவை குறிப்பிடத்தக்கவை. பொறியியல் படிப்பிற்கு கணிதமே அடிப்படை, எனவே கணித பாடத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் அந்த மாணவருக்கு உள்ளதா என்பது எல்லாவற்றையும்விட மிக முக்கியம். கணிதத்தைப் புரிந்துகொள்ள முடியாத மாணவர்களை பொறியாளராக வற்புறுத்தக் கூடாது. இந்தக் கல்லூரியில்தான் படிப்பேன் என்று மாணவர்கள் அடம் பிடிப்பது தவறு. அந்தக் கல்லூரியில் படித்தவர்கள் நல்ல ேவலையில் உள்ளனர் எனவே, நீயும் அதையேதான் படிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மாணவர்களை வற்புறுத்தவும் கூடாது.\nபொறியியல் படிப்பை தேர்ந்ெதடுக்கும் முன்னர் மாணவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவை முதலில் எடுக்க வேண்டும். அந்ததுறை குறித்து அலசி ஆராய்ந்து அது நமக்கு சரியாக இருக்குமா என்பதை முடிவு செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக மற்றவர்கள் செல்கிறார்கள் என்பதற்காக ஒரு துறையை தேர்வு செய்யாமல் தனக்கு எந்த துறை பிடித்திருக்கிறதோ, எந்த துறையில் அல்லது படிப்பின் மீது ஆர்வம் இருக்கிறதோ அந்த துறையை தேர்வு செய்ய வேண்டும். அதேபோல, பொறியியல் மாணவர்கள் படிப்பதற்கு ஒரே கல்லூரியை தேர்வு செய்யக்கூடாது. முதலில், தாங்கள் படிக்க விரும்பும் துறை உள்ள 5 கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கல்லூரிக்கும் ெசன்று அங்கிருக்கும் சீனியர் மாணவர்களை சந்தித்து கல்லூரியின் சிறப்புகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.\nபின்னர், அதில் எந்த கல்லூரி சிறந்ததோ அந்த கல்லூரியை தேர்வு செய்து படிக்கலாம். மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மாணவர்களின் பொறியியல் படிப்பும் அவர்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும். பொறியியல் கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் இருந்து 2 மணிநேரம் முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்துவிடுவது நல்லது. அதேபோல, வெளியூரில் இருந்து சென்னைக்கு கலந்தாய்வுக்கு வரும் மாணவர் மற்றும் அவருடன் ஒருவருக்கு பஸ் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.\nஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தால் உடனடி வேலை\nஅன்னம்மாள் இன்ஸ்ட்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம், தமிழகத்தில் கோயம்பேடு, தாம்பரம், ஆவடி, மின்ட், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் பெரம்பலூரில் கிளைகளை கொண்டுள்ளது. செயல்முறை வகுப்புகள், உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஸ்மார்ட் கிளாஸ் மூலம் உயர் ரக கல்வியை, குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு அளிக்கிறது. 10வது, 12வது பாஸ் / பெயில் மாணவர்களுக்கும் கட்டணச்சலுகை மட்டுமல்லாமல் ஊக்கத் தொகையுடன் “Star Hotel”களில் பயிற்சி அளிக்கப்படுகின்றன.\nஇங்கு படிக்கும் மாணவர்களுக்கு 6500 ரூபாய் மதிப்புள்ள Free Uniform, Note Books வழங்கப்படுகிறது. Carving Class, Spoken English மற்றும் Basic Bartending வகுப்புகளை இலவசமாக கட்டணமின்றி அளிக்கப்படுகிறது. மாணவர்கள் குறைந்த கட்டணத்தை சுலபத் தவணையாக EMI செலுத்தும் வசதி மற்றும் “Scholarship”ம் அளிக்கப்படுகின்றன. இங்கு பயின்ற மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மற்றும் “Life Time Placements” அதாவது வாழ்நாள் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இக்கல்வி நிறுவனம் கடந்த 7 வருடங்களாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தி தன்னிடம் பயின்ற மாணவர்கள் மட்டுமல்லாமல் மற்ற கல்லூரி மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பினை அளிக்கிறது.\nபொறியியல் கல்வி பயின்றால் தொழில் முனைவோராகலாம்\nகோஜான் மேலாண்மை மற்றும் பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்துடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. B.E.,: CSE, ECE, EEE, MECH மற்றும் 7 முதுகலைப் பட்டபடிப்பு P.G., M.B.A. உள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை தொடங்க முனைவோருக்கு கல்லூரிலேயே அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வழிவகை செய்து அதன்மூலம் தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வளாகத்திலேயே கிடைக்க மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.சதன் எலெக்ட்ரானிக்ஸ் ெபங்களூரு கம்பெனியின் RFID ப்ராஜெக்ட், டிரீம்ஸ் அண்ட் டிசைன் சென்னை கம்பெனியின் Android Technology Project, மார்கெட்டிங் துறையில் Insight Onion நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் பல சிறிய ஆராய்ச்சிகளை அனைத்து பொறியியல் துறைகளில் செய்து வருகிறது.\nஇந்த கல்லூரிக்கு “சிறந்த பொறியியல் கல்வி அளிக்கும் நிறுவனத்திற்கான விருதை” இங்கிலாந்தில் உள்ள பிராட் போர்ட் பல்கலைக்கழகமும், ராபர்ட் கோர்டன் பல்கலைக்கழகமும் இணைந்து வழங்கி உள்ளது. கிராமங்கள் தத்தெடுப்பு, NSS, YRC மூலம் கண் சிகிச்சை முகாம்கள், ரத்ததான முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகிய நிகழ்ச்சிகளில் வருடந்தோறும் பங்கேற்றும் வருகிறது.\nஇந்தியாவில் பல மாணவ, மாணவிகள் மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுநர்களாகவும், விமான ஓட்டிகளாகவும் ஆவதற்கு பெரிதும் விரும்புகின்றனர். இவர்களின் வசதிக்காக உலக தரத்திற்கு இணையான மேல்படிப்பை, குறைந்த செலவில் ரஷ்யாவிலுள்ள பல்வேறு மருத்துவ மற்றும் பொறியியல் பல்கலைக்கழகங்கள் வழங்கி வருகின்றன. ரஷ்யாவிலுள்ள மாஸ்கோ, வோல் கோகிராட், செயின்ட் பீட்டர்ஸ் பர்க், துவேர், கூர்ஸ்க், கஜான் போன்ற நகரங்களில் தரம் வாய்ந்த மிக உயர்ந்த மேற்படிப்பை தரும் மருத்துவ மற்றும் பொறியியல் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை உலகெங்கிலும் அங்கீகரிக்கப்பட்ட தரம்வாய்ந்த கல்வி நிலையங்கள் ஆகும்.\nரஷ்யாவில் உள்ள மருத்துவ பல்கலைக் கழகங்களில் சேர பிளஸ் 2 வகுப்பில் வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் பாடங்களில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 40% மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். பொறியியல் கல்விபெற பிளஸ் 2 வகுப்பில் 40% இருந்தால் சேரலாம். விண்வெளி ஆராய்ச்சி, பொறியியல் தொழில்நுட்பம், உயிர் வேதியியல் உள்ளிட்ட படிப்புகளும், வேலை வாய்ப்புகளும் அதகளவில் உள்ளன. ரஷ்ய மருத்துவ மற்றும் பொறியியல் பல்கலைக்ழகங்களில் பயில விரும்பும் மாணவர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தை அனுகி விவரங்களை பெறலாம்.\nஅறிவியல் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ் மெக்கனிக்கல் சிவில் வேளாண் இன்ஜினியரிங் பயோ மெடிக்கல் கெமிக்கல் மரைன் இன்ஜினியரிங் மைனிங்\nதமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் 4 பேர் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள்\nநடுத்தர குடும்ப மாணவர்களும் படிக்க மருத்துவத்துறையில் ஏராளமான படிப்பு இருக்கு\nகல்வி தரத்தில் முன்னிலை வகிக்கும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரி: மும்பை நிறுவனத்தின் ஆய்வறிக்கை\nகிலைடர் ஏவியேஷன் நிறுவனத்தில் விமான பொறியியல் கல்வி\nடாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலையில் மாணவர்களை மனித வளங்களாக மாற்றுவதற்கான உலகத்தர கல்வி\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\nபுரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்\nபுறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்\nதிருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது\n16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2018/sep/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-3001179.html", "date_download": "2018-11-16T08:22:21Z", "digest": "sha1:MGTNMAJXD4UVYOHA52NW6JP5UPZQJLAR", "length": 7283, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "திருப்பூரில் மும்மதத்தினர் பங்கேற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nதிருப்பூரில் மும்மதத்தினர் பங்கேற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலம்\nBy DIN | Published on : 16th September 2018 01:34 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மும்மதத்தினர் பங்கேற்ற விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் திருப்பூர் ஸ்ரீ நகரில் சனிக்கிழமை நடைபெற்றது.\nதிருப்பூர், ஸ்ரீ நகரில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 20ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விசர்ஜன ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சிக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநகரத் தலைவர் திருச்செல்வம் தலைமை வகித்தார். இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த ஜமால், கிறிஸ்துவ அமைப்பைச் சேர்ந்த ஸ்டாலின் ஆகியோர் விசர்ஜன ஊர்வலத்தை தொடக்கிவைத்தனர்.\nஇதில், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் சுதாகர், மாநகரச் செயலாளர் முருகபாண்டி, இந்திய ஜனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் மனோகரன், திமுக பொறுப்பாளர் காந்தி, அதிமுக பொறுப்பாளர் பிரபு, பசும்பொன் பக்தர் பேரவை லஷ்மணன், ஸ்ரீ கருப்பண்ண சாமி ஐயப்பா சேவா சங்க அறக்கட்டளைப் பொறுப்பாளர் சுந்தரமூர்த்தி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/sattamani/2018/feb/05/regulation-control-and-licensing-act-1985-2857819.html", "date_download": "2018-11-16T07:46:21Z", "digest": "sha1:KFTOTNJU572LNKOD3H2XCXASYPEQXUBK", "length": 34119, "nlines": 157, "source_domain": "www.dinamani.com", "title": "Regulation, Control and Licensing) |ஓட்டை, உடைசல் சீர்ப்படுத்தும் கடைகளுக்கான வரம்புச் சட்டங்கள் - 1- Dinamani", "raw_content": "\nஓட்டை, உடைசல் சீர்ப்படுத்தும் கடைகளுக்கான வரம்புச் சட்டங்கள் - 1\nBy வழக்கறிஞர் சி.பி. சரவணன் | Published on : 05th February 2018 12:24 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள பழைய பொருள் வியாபாரிகளையும் (Scrap Merchants) இரண்டாங்கை பொருள் கையாளுநர்களையும் (Dealers in second-hand property) தானியங்கி மோட்டார்வாகன பட்டறைகள் (Automobile workshops) ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடைகள் (Tinker Shops) ஆகியவற்றின் உரிமையாளர்களையும், பொது நலனுக்காக முறைப்படுத்திக் கட்டுப்பாடு செய்வதற்காகவும் அத்தகைய பழைய பொருள் வியாபாரிகளுக்கும், இரண்டாங்கை பொருள் கையாளுநர்களையும், பயன்படுத்தப்பட்ட சொத்தை வைத்து வணிகம் செய்பவர்களுக்கும் தானியங்கி மோட்டார்வாகன பட்டறைகள், ஓட்டை உடைசல் சீர்ப்படுத்தும் கடைகள் ஆகியவற்றின் உடைமையாளர்களுக்கும் உரிமம் வழங்குவதற்கும் மற்றும் அவை தொடர்பான பொருள்களுக்காகவுமான ஒரு சட்டம்.\nபொருள் வரையரைகள்- (பிரிவு: 2)\nஎன்பது பயன்படுத்தப்பட்ட சொத்து எதனையும் வாங்குகின்ற அல்லது விற்கின்ற வியாபாரத்தைச் செய்துவருகின்ற எவரும் என்று பொருள்படுவதோடு, பயன்படுத்தப்பட்ட சொத்து எதனையும் வணிகர், எவரொருவர் சார்பாகவோ, தாமாகவோ தம்முடைய வேலையாட்களின் மூலமாகவோ வாங்குகின்ற அல்லது விற்கின்ற முகவர் ஒருவரையும் உள்ளடக்கும்.\n(b) “அரசு” என்பது மாநில அரசு என்று பொருள்படும்.\n(c) “உடைமையாளர்” என்பது, தானியங்கி மோட்டார்வாகன பட்டறையொன்றின் அல்லது ஓட்டை உடைசல் சீர்ப்படுத்தும் கடையொன்றின் தொடர்பாக, அந்த தானியங்கி மோட்டார் வாகன பட்டறையின் அல்லது நேர்விற்கேற்ப ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடையின் அலுவல்களின் மீது அறுதியான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள நபர் அல்லது அதிகார அமைப்பு என்றும் மேற்சொன்ன அலுவல்கள், மேலாளர், மேலாண்மை இயக்குநர், மேலாண்மை முகவர், கண்காணிப்பாளர் என்றோ அல்லது பிற ஏதொரு பெயர் மூலமாகவோ அழைக்கப்படும் பிற எவரிடமேனும் ஒப்படைக்கப்பட்டுள்ளவிடத்து, அந்த பிற நபர் என்றும் பொருள்படும்.\n(d) “வியாபார இடம்” என்பது பழைய பொருள் வியாபாரி ஒருவர் அல்லது பயன்படுத்தப்பட்ட சொத்தினை அல்லது வணிகம் செய்யும் ஒருவர் அல்லது தானியங்கி மோட்டார்வாகன பட்டறை ஒன்றின் அல்லது ஓட்டை உடைசல் சீர்ப்படுத்தும் கடை ஒன்றின் உடைமையாளர் ஒருவர் தொடர்பாக,\n(1) முகவர் ஒருவரின் மூலமாக (எப்பெயரில் அழைக்கப்படுவதாயினும்) வியாபாரத்தை அவர் நடத்தி வருகின்ற நேர்வில், அத்தகைய முகவரின் வியாபார இடத்தை;\n(2) தம்முடைய வியாபாரம் தொடர்பாக சொத்தினையோ, சரக்குகளையோ, மூலப்பொருட்களையோ, அவர் சேமித்து வைக்கிற பண்டகசாலை யொன்றை அல்லது சேமிப்புக் கிடங்கொன்றை அல்லது பிற இடத்தை மற்றும்,\n(3) தமது கணக்குப் புத்தகங்களை அவர் வைத்து வருகின்ற இடமொன்றை உள்ளடக்கும்.\n(e) “பழையபொருள் வியாபாரி” (Scrap merchants) என்பது பழைய பொருட்கள் எவற்றையும் வாங்குகின்ற அல்லது விற்கின்ற வியாபாரத்தைச் செய்து வருகின்ற எவரும் என்று பொருள்படும்.\n(f) “ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடை” (Tinker shop) என்பது சிறு பொறிகள் (Gadgets) இயந்திரங்களை, கார்கள், வீட்டுப் பாத்திரங்கள் அல்லது அவை போன்றவை பழுதுபார்க்கப்படுகின்ற, சரி செய்யப்படுகின்ற, மாற்றியமைக்கப் படுகின்ற அல்லது வேறுவகையில் சீர்படுத்துகின்ற ஓரிடம் என்று பொருள்படும்.\nபழைய பொருள் வியாபாரிகள், இரண்டாங்கை பொருள் கையாளுநர்கள், தானியங்கி மோட்டார்வாகன பட்டறைகளின் மற்றும் ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடைகளின் உடைமையாளர்கள் ஆகியோர் ஆண்டுதோறும் உரிமங்கள் பெற வேண்டுமென்பது: (பிரிவு 3.)\n(1)பழைய பொருள் வியாபாரி அல்லது இரண்டாங்கை பொருள் கையாளுநர் அல்லது தானியங்கி மோட்டார்வாகன பட்டறையொன்றின் அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடையொன்றின் உரிமையாளர் எவரும், இச்சட்டத்தின் கீழ் இதன் பொருட்டு உரிமம் ஒன்றை அவர் பெற்றிருந்தாலன்றி இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலோ அல்லது அதற்குப் பின்போ, இந்த மாநிலத்திலுள்ள பகுதி எதிலும் அத்தகைய பழைய பொருள் வியாபாரியாகவோ, இரண்டாங்கை, பொருள் கையாளுநர், அந்த வியாபாரத்தை அல்லது அத்தகைய தானியங்கி மோட்டார்வாகன பட்டறையோ, ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடையையோ நடத்துகின்ற வியாபாரத்தைச் செய்து வருதலோ, தொடர்ந்து செய்துவருதலோ, தொடர்ந்து செய்து வருதலோ ஆகாது.\nவிளக்கம்: பழைய பொருள் வியாபாரி ஒருவர் அல்லது இரண்டாங்கை பொருள் கையாளுநர் ஒருவர் அல்லது தானியங்கி மோட்டார்வாகன பட்டறையொன்றின் அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடையொன்றின் உரிமையாளர் ஒருவர், ஒரே நகரத்திலோ அல்லது கிராமத்திலோ அல்லது வெவ்வேறு நகரங்களில் மற்றும் கிராமங்களிலோ ஒன்றுக்கு மேற்பட்ட கடையோ, வியாபார இடத்தையோ பெற்றிருக்குமிடத்து, அவர் அத்தகைய ஒவ்வொரு கடையைப் பொறுத்தும் அல்லது வியாபார இடத்தைப் பொறுத்தும், தனித்தனியாக உரிமம் ஒன்றைப் பெறுதல் வேண்டும்.\n(2) இந்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒவ்வோர் உரிமமும் எந்த ஆண்டுக்கு அது வழங்கப்பட்டதோ அந்த ஆண்டின் கடைசி நாளன்று காலாவதியாதல் வேண்டும்; ஆனால் ஆண்டுக்காண்டு புதுப்பிக்கப்படலாம்.\nஉரிமங்களை வழங்குதலும் வழங்க மறுத்தலும்: (பிரிவு 4.)\n(1) 3 ஆம் பிரிவின் படியான உரிமம் ஒன்றுக்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும் வகுத்துரைக்கப்படக்கூடிய அதிகார அமைப்பிடம் (இதன் பின்பு இதில் உரிமம் வழங்குகின்ற அதிகார அமைப்பு எனக் குறிப்பிடப்படுவதுண்டு) எழுத்துருவில் செய்து கொள்ளப்படுதல் வேண்டும்.\n(2) இந்தப் பிரிவின் கீழ் உரிமம் ஒன்றை வழங்குவதற்கான விண்ணப்பத்தை பரிசீலனை செய்வதில், உரிமம் வழங்குகின்ற அதிகார அமைப்பானது பின்வரும் விவரங்களை, அதாவது:\n(a) பொதுவாக மக்களின் நலனை;\n(b) விண்ணப்பதாரர் இந்திய தண்டனை தொகுப்புச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XXV/1860) XVII- ஆம் அத்தியாயத்தின் கீழ் தண்டிக்கத்தக்க குற்றம் எதற்காகவேனும் தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளாரா என்பதை;\n(c) வியாபார இடத்தைப் பொறுத்து 5-ஆம் பிரிவின்படி அனுமதியானது பெறப்பட்டுள்ளதா என்பதை;\n(d) வகுத்துரைக்கப்படக்கூடிய பிற விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.\n(3) (2) ஆம் உட்பிரிவின் கீழ் உரிமம் எதுவும் வழங்க மறுக்கப்படுவதற்கு முன்னர், விண்ணப்பதாரருக்கு, சாதாரணமாக 15 நாட்களுக்கு மேற்படாதிருக்கின்ற நியாயமானதொரு காலத்திற்குள் அவருடைய முதலீடுகளைச் செய்துகொள்வதற்கு வாய்ப்பொன்றினைக் கொடுத்தல் வேண்டும்; மற்றும் இதன் பொருட்டு அவரால் செய்து கொள்ளப்பட்ட முறையீடு எதுவும் அனுமதியான ஆணைகள் பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் உரியவாறு கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுதல் வேண்டும்.\n(4) இந்தப் பிரிவின் கீழ் உரிமம் ஒன்றை வழங்குவதிலோ வழங்க மறுப்பதிலோ, உரிமம் வழங்குகின்ற அதிகார அமைப்பு வகுத்துரைக்கப்படக்கூடிய அதிகார அமைப்பினையோ, அலுவலரையோ கலந்தாய்வு செய்யலாம்.\n(5) இந்தப்பிரிவின் கீழ் உரிமம் வழங்குகின்ற அதிகார அமைப்பின் ஆணையொன்றினால் குறையுற்றுள்ள எவரும், வகுத்துரைக்கப்படக் கூடிய காலத்திற்குள்ளாகவும்(prescribed time), வகுத்துரைக்கப்படக்கூடிய முறையிலும் இதன் பொருட்டு அரசு குறித்துரைக்கக்கூடிய அதிகார அமைப்பிடம் மேல் முறையீடு செய்து கொள்ளலாம்; மற்றும் அத்தகைய அதிகார, அமைப்பு தான் பொருத்தமென நினைக்கக்கூடிய ஆணையை இந்த நேர்வில் பிறப்பிக்கலாம்.\n(6) உரிமம் ஒவ்வொன்றும் வகுத்துரைக்கப்படக்கூடிய கட்டணத்தைச் செலுத்துவதன் பேரிலும் வழங்கப்படுதல் வேண்டும்.\nபிரிவு: 5. பழைய பொருள் வியாபார இடம் எதையும் நிறுவுவதற்காகவோ, இரண்டாங்கை, பொருள் கையாளுவதற்காகவோ, தானியங்கி மோட்டார்வாகன பட்டறை ஒன்றை அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடை ஒன்றை நிறுவுவதற்காகவோ விண்ணப்பம் செய்துகொள்ள வேண்டும் என்பது: -\n(1) பழைய பொருள் வியாபாரிக்கான வியாபார இடம் எதையும் நிறுவக் கருதுகின்ற, அல்லது இரண்டாக்கை, பொருளை அல்லது தானியங்கி மோட்டார்வாகன பட்டறை எதையேனும் அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடை எதையேனும் வைத்து வணிகம் செய்வதற்கு கருதுகின்ற ஒவ்வொருவரும் அத்தகைய இடத்தை நிறுவுவதற்கு முன்னர், கருதியுள்ள வேலையை மேற்கொள்வதற்கான அனுமதிக்கான உரிமம் வழங்குகின்ற அதிகார அமைப்பிடம் எழுத்துருவில் விண்ணப்பம் ஒன்றை செய்து கொள்ளுதல் வேண்டும்.\n(a) வகுத்துரைக்கப்படக்கூடிய முறையில்(Prescribed manner) தயாரிக்கப்பட்ட வியாபார இடத்தின் அல்லது தானியங்கி மோட்டார்வாகன பட்டறையின் அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடையின் அமைப்புப் படம் ஒன்றுடன்,\n(b) வகுத்துரைக்கப்படகூடிய பிற விவரங்களுடன் இணைத்தனுப்பப்படுதல் வேண்டும்,\n(3) உரிமம் வழங்குகின்ற அதிகார அமைப்பு அவ்விண்ணப்பத்தைப் பெறுவதற்குப் பின்னர் கூடிய விரைவில்,\n(a) தான் விதிப்பதற்கு பொருத்தமென நினைக்கிற நிபந்தனைகளுக்குட்பட்டு விண்ணப்பித்துக் கொள்ளப்பட்ட அனுமதியை வழங்க வேண்டும்; அல்லது\n(i) அந்த வட்டத்திலுள்ள மக்கள் தொகை நெருக்கத்தின் காரணமாக ஆட்சேபனைக்குரியது என்று; அல்லது,\n(ii) அந்த வட்டாரத்தில் குடியிருப்பவர்களுக்கு தொல்லையை அநேகமாக விளைவிக்கக்கூடும் என்று; அல்லது,\n(iii) அத்த வட்டாரத்தில் குடியிருப்பவர்களுக்கு போக்குவரத்து அல்லது உடல்நல இன்னல்களை அநேகமாக விளைவிக்கக் கூடும் என்று; அல்லது\n(iv) வண்டிகளை நிறுத்தி வைப்பதற்காக சாதாரணமாக தேவைப்படக்கூடிய போதிய இடவசதியைக் கொண்டிருக்கவில்லை என்று தாம் கருதுமானால், அனுமதி வழங்க மறுத்தல் வேண்டும்.\n(4) (3) ஆம் உட்பிரிவின் (b)-கூறின் கீழ் எதுவும் மறுக்கப்படுவதற்கு முன்னர், சாதாரணமாக பதினைந்து நாட்களுக்கு மேற்படாத நியாயமானதொரு காலத்திற்குள், தம்முடைய முறையீட்டைச் செய்து கொள்வதற்கு வாய்ப்பொன்றை அவ்விண்ணப்பதாரருக்கு கொடுத்தல் வேண்டும் மற்றும் இதன் பொருட்டு அவரால் செய்யப்படும் முறையீடு எதையும், அறுதியான ஆணைகள் பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் உரியவாறு கவனத்திற்கு எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.\n(5) இந்த பிரிவின் கீழ் அனுமதியை வழங்குவதற்கு அல்லது வழங்க மறுப்பதற்கு முன்னர், உரிமம் வழங்குகின்ற அதிகார அமைப்பானது பழைய பொருளையோ அல்லது இரண்டாங்கை பொருளையோ தானியங்கி மோட்டார்வாகன பட்டறையோ அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடையையோ வைத்துச் செய்யப்படும் வணிகம் எங்கு நிறுவப்படவுள்ளதோ அந்த இடத்தில் பொருத்தமுடைமை குறித்து நல்வாழ்வு (சுகாதார) அலுவலரையும், போக்குவரத்து காவல் துறையையும் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதோடு, அவர்களுடைய கருத்துக்களையும் உரியவாறு கவனத்திற் கொள்ளுதலும் வேண்டும்.\n(6) உரிமம் வழங்குகின்ற அதிகார அமைப்பினால் விண்ணப்பம் பெறப்பட்டதற்குப் பின்னர் அறுபது நாட்களுக்குள் (1)-ஆம் உட்பிரிவின் கீழ் அனுமதிக்காகச் செய்யப்பட்ட விண்ணப்பமொன்றின் மீதான ஆணைகள் விண்ணப்பதாரரால் பெறப்படவில்லை என்றால், தானியங்கி மோட்டார்வாகன பட்டறை அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடை நிறுவன அமைப்பிற்குப் பொருந்தத்தக்கதான, அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம் எதனின் வகைமுறைகளுக்கும் உட்பட்டு அனுமதியானது வழங்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.\n(7) இந்தப் பிரிவின் கீழ் அனுமதியொன்றை வழங்க மறுக்கின்ற, இந்த பிரிவின் படியான உரிமம் வழங்க அதிகார அமைப்பின், ஆணையொன்றினால் குறையுற்றுள்ள எவரும் வகுத்துரைக்கப்படக்கூடிய காலத்திற்குள்ளாக, இதன் பொருட்டு அரசு குறித்துரைக்கக்கூடிய அதிகார அமைப்பிடம் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்பதோடு அத்தகைய அதிகார அமைப்பும் இந்த நேர்வில், தான் பொருத்தமென நினைக்கக்கூடிய ஆணையைப் பிறப்பிக்கலாம்.\n(8) ஒவ்வோர் அனுமதியும் வகுத்துரைக்கப்படக்கூடிய படிவத்திலும் வரையறைகளுக்குட்பட்டும் இருநூறு ரூபாய்க்கு மேற்படாமல் வகுத்துரைக்கப்படக்கூடிய கட்டணத்தைச் செலுத்துவதன் பேரிலும் வழங்கப்படுதல் வேண்டும்.\nஇருந்து வருகின்ற ஒரு சில வியாபார இடங்களைப் பொறுத்த வகைமுறை: (பிரிவு 6.)\n(1) பழைய பொருள் வியாபாரிகள் அல்லது இரண்டாங்கை பொருள் கையாளுநராக அல்லது தானியங்கி மோட்டார்வாகன பட்டறையொன்றின் அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடையொன்றின் உடைமையாளராக இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதிக்கு அடுத்து, முன்னர் அலுவல் இடம் எதிலேனும் வியாபாரத்தைச் செய்து வந்துள்ள அத்தகைய பழைய பொருள் வியாபாரி அல்லது இரண்டாங்கை பொருள் கையாளுநர் அல்லது தானியங்கி மோட்டார்வாகன பட்டறை ஒன்றின் அல்லது ஓட்டை உடைசல் சீர்படுத்தும் கடையொன்றின் உடைமையாளர் ஒவ்வொருவரும் இந்தச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்த போதிலும் மற்றும் (2)-ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்கு உட்பட்டும், அத்தகைய வியாபார இடத்தில் அத்தகைய வியாபாரத்தைத் தொடர்ந்து செய்துவரலாம்.\n(2) (1)-ஆம் உட்பிரிவின்படி வியாபாரம் எதையும் செய்துவர உரிமைத் தகுதியுடைய எவரும். அத்தகைய வியாபாரத்தைச் செய்து வருவதற்காக 4-ம் பிரிவின் கீழும், அந்த அலுவல் இடத்தைப் பொறுத்து 5-ஆம் பிரிவின் கீழும் உரிமமொன்றை அவர் பெற்றிருந்தாலன்றி, இந்த சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து ஆறுமாதக் கால அளவு முடிவடைந்த பின்னர், அத்தகைய வியாபாரத்தைத் தொடர்ந்து செய்து வருதலாகாது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇன்று முதல் தினமணி வாசகர்களுக்காக பிரத்யேக நெடுந்தொடர் ‘சட்டமணி’ அறிமுகம்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/47150-sales-of-saree-is-increased-by-the-liquor-barrier.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-16T07:06:32Z", "digest": "sha1:ACQPAHC4DBXWFBHV2D4L2SELQD7ETZQW", "length": 9380, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுபான தடையால் புடவை விற்பனை அமோகம் | Sales of saree is increased by the liquor barrier", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nமதுபான தடையால் புடவை விற்பனை அமோகம்\nபீகாரில் மதுபான தடை அமலானதை அடுத்து, கடந்த ஆண்டுகளில் விலை உயர்ந்த புடவைகளின் விற்பனை 17 மடங்கு அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஆசிய வளர்ச்சி ஆய்வு அமைப்பு நடத்திய ஆய்வில், மதுபான விற்பனை பீகாரில் முற்றிலும் நிறுத்தப்பட்டதை அடுத்து, தேன் விற்பனை 380 சதவிகிதம் வரை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதே போல் தடை அமலான ஆறு மாதங்களில், சீஸ் (cheese) விற்பனை 200 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.\nமேலும் மதுபானங்களுக்கு செலவிடும் தொகை முழுமையாக சேமிக்கப்படுவதால், பெண்கள் தற்போது விலை உயர்ந்த புடவைகளை கொள்முதல் செய்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது. இதன் மூலம் புடவைகள் வாங்கும் சதவிகிதம் முன்பிருந்த காலத்தை விட தற்போது ஆயிரத்து 751 சதவிகிதமாக (17 மடங்கு) உயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விலையுர்ந்த புடவைகளை மனைவிகள் வாங்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.\n“வசதியானவர்கள் வரதட்சணை கேட்க மாட்டார்களா” - வறுத்தெடுத்த நீதிபதி\n“உயிரோட விடனும்னா ஒருகோடி வேணும்” - மிரட்டிய கும்பல், விரட்டிய போலீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிடுமுறை கொடுக்காததால் கைகலப்பில் குதித்த காவலர்கள்\nஐசியூவில் இருந்த குழந்தை எலி கடித்து உயிரிழப்பு \nகர்நாடகாவில் அனைத்து பெண் போலீஸுக்கும் பேண்ட், சர்ட் - புதிய உத்தரவு\nபாலியல் வன்கொடுமையில் தப்பிக்க 3வது மாடியில் இருந்த தாவிய மாணவி\n“என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்” - தாய் உருக்கம்\nவேறு சாதி ஆணை விரும்பியதால் இளம்பெண்ணை கட்டிவைத்து தாக்கிய ஊர்மக்கள்\nபெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கொடூரம்\n“ஒருமாத சம்பளம் கேரளாவுக்கு நன்கொடை”-கெஜ்ரிவால் அறிவிப்பு\nகோலி டீம் வாஜ்பாய்க்கு இரங்கல்\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“வசதியானவர்கள் வரதட்சணை கேட்க மாட்டார்களா” - வறுத்தெடுத்த நீதிபதி\n“உயிரோட விடனும்னா ஒருகோடி வேணும்” - மிரட்டிய கும்பல், விரட்டிய போலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50323-virat-kohli-said.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-16T07:48:25Z", "digest": "sha1:76ARC757ARXB3TIUWGI6HAXP3VIKLHDE", "length": 10642, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எல்லா புகழும் அனுஷ்காவுக்கே - வெற்றிக்கு பின் விராட் கோலி பேட்டி | Virat Kohli said", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nஎல்லா புகழும் அனுஷ்காவுக்கே - வெற்றிக்கு பின் விராட் கோலி பேட்டி\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் என்னுடைய சதத்தை மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு சமர்பிப்பதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.\nநாட்டிங்ஹாமில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களும், இங்கிலாந்து 161 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 352 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அணி 317 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது.\nமுதல் இன்னிங்ஸில் 97, இரண்டாவது இன்னிங்ஸில் 103 என மொத்தம் 200 ரன்கள் குவித்த கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வெற்றிக்கு பின்னர் விராட் கோலி பேசுகையில், “கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வெற்றியை சமர்பிக்கிறேன். மேலும், என்னுடைய இன்னிங்சை என்னுடைய மனைவிக்கும் தனிப்பட்ட முறையில் சமர்பிக்கிறேன். அவர் என்னை அதிக அளவில் ஊக்கப்படுத்தினார். என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார். அவர் மட்டும் தான் என்னை பாசிடிவ் மனநிலையில் இருக்க வைப்பார்” என்று புகழ்ந்தார்.\nமுன்னதாக இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த பின்னர் விராட் கோலி பேட் மூலம் பிளையிங் கிஸ் அடிக்க, கேலரியில் இருந்த அனுஷ்காவும் அதற்கு பதில் கிஸ் அடித்தார்.\nவைரலான பாட்டியும், பேத்தியும் : என்ன தான் விஷயம்\nமுகாம்களாக மாறிய கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் - மலர்ந்த மனிதநேயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதோனியை ஏன் எல்லோரும் நேசிக்கிறார்கள் தெரியுமா - இந்த வீடியோவை பாருங்கள் \nதவான், பண்ட் அதிரடி - கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி \n“இளைஞர்களுக்கு வாய்ப்பு செல்லட்டும்” - ஓய்வை அறிவித்தார் முனாஃப் படேல்\nசச்சினின் இந்த சாதனையை கோலியால் முறியடிக்க முடியாது: ஷேவாக்\nசிறுவயதிலேயே 546 ரன்கள் குவித்த வீரருக்கு இன்று பிறந்த நாள்\n‘நாட்டை விட்டு வெளியேறச்சொன்ன விவகாரம்’ - கோலிக்காக குரல்கொடுத்த கைஃப்\nகடைசி டி20: தோனி, கோலி ஆப்சென்டால் சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை மந்தம்\nரசிகரை நாட்டை விட்டு வெளியேற சொன்னதற்கு கோலி விளக்கம்\nஸ்பின் ஓவர் என்பதற்காக இப்படியா\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவைரலான பாட்டியும், பேத்தியும் : என்ன தான் விஷயம்\nமுகாம்களாக மாறிய கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் - மலர்ந்த மனிதநேயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50516-stalin-s-leadership-will-strengthen-the-dmk-narayanasamy.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-16T07:55:53Z", "digest": "sha1:PMSHMTG5SCEUXO3AHCYCX4326A5FRBFC", "length": 11477, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்டாலினின் தலைமை, திமுகவை வலுப்படுத்தும் - நாராயணசாமி | Stalin's leadership will strengthen the DMK- narayanasamy", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nஸ்டாலினின் தலைமை, திமுகவை வலுப்படுத்தும் - நாராயணசாமி\nமு.க.ஸ்டாலினின் தலைமை திமுகவை வலுப்படுத்தும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். திமுக தலைவராக போட்டியின்றித் தேர்வாகும் ஸ்டாலினுக்கு அவர் வாழ்த்து கூறியுள்ளார்.\nசட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கேரள வெள்ள நிவாரணத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதில் எந்தவித தடையும் கூறாமல் கேரள மக்களோடு நாங்கள் இருக்கின்றோம் என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார். மேலும் வாஜ்பாய் அஸ்தியை வைத்து பாஜக அரசியல் செய்யப்பார்க்கின்றார்கள் என்று அவரது உறவினரே கண்டனம் தெரிவித்துள்ளார்கள் இது துரதிர்ஷ்டவசமானது. தீவிரவாதத்தையும், மதவாதத்தையும் எதிர்த்தவர் அதனால் தான் என்னவோ பிரதமர் பதவிக்குப்பிறகு அவருக்கு எந்த பதவியையும் பாஜக வழங்கவில்லை, இருப்பினும் அவரது பெருமைகளை குறைத்து மதிப்பிட முடியவில்லை என நாராயணசாமி தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி மாநிலத்தில் காவலர் தேர்வு நடத்தப்படுவதால் அவர்களது வயது வரம்பை 22 ல் இருந்து 24 ஆக உயர்த்தி எல்லோருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் காவலர் தேர்வை நடத்த முடிவு செய்து ஆளுநருக்கு கோப்பு அனுப்பியுள்ளதாகவும், ஒப்பந்த அடிப்படையில் 392 ஆசிரியர் தேர்வு நடத்தப்படவுள்ளதாக நாராயணசாமி பேட்டியளித்தார்.\nதொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் ஸ்டாலின் திமுக தலைவராக வருவது அந்த இயக்கத்தை வலுப்பெற செய்யும் என்றும் ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார். எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் நேசிக்கக்கூடிய தலைவர் கருணாநிதி, அவரது நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு அமீத்ஷா வருவது எவ்வித சர்ச்சையை ஏற்படுத்தாது என முதல்வர் நாராயணசாமி பேட்டியளித்தார்.\nமறக்க முடியாத டான் பிராட்மேனை கெளரவித்த கூகுள் \nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கோபால் போஸ் காலமானார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுயல் தொடர்பான நடவடிக்கை... மு.க.ஸ்டாலின் பாராட்டு\n“நெடுமாறன் புத்தகத்தை அழிக்க உத்தரவிட்டது அதிர்ச்சியளிக்கிறது” - வைகோ\nஒரே இடத்தில் அருகருகே அண்ணா, கருணாநிதி சிலை - திமுக\nபூக்களால் ஜொலிக்கும் தாய் அஞ்சுகத்துடன் கருணாநிதி நினைவிடம்\nமு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு - உறுதியாகும் கூட்டணி\n“வெயிட் தூக்குவதில் மோடி பலசாலி” - ரஜினி கருத்திற்கு வைகோ பதில்\n“ஜெயலலிதா இறந்தபின் அமைச்சர்களுக்கு.. என்று நான் சொன்னால் நல்லா இருக்குமா\nகிருஷ்ணரின் புல்லாங்குழல்தான் அதிமுக கையில் உள்ளது - பன்னீர்செல்வம்\nகுரூப்2 கேள்வித்தாள் தயாரித்தவருக்கு தமிழ்நாடு தெரியுமா\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமறக்க முடியாத டான் பிராட்மேனை கெளரவித்த கூகுள் \nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கோபால் போஸ் காலமானார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sparktv.in/tamil/aadhar-for-facebook/", "date_download": "2018-11-16T08:15:16Z", "digest": "sha1:LSOBVD7NZ2ENCNVQUVIDGHWLUXFU7VI2", "length": 10244, "nlines": 161, "source_domain": "sparktv.in", "title": "பேஸ்புக்கிற்கும் ஆதார் எண் கட்டாயம்? மார்க் பதில் என்ன?", "raw_content": "\nமணிக்கு 22கிமீ வேகத்தில் தமிழகத்தைத் தாக்க வரும் கஜா..\nஅம்பானி மகள் ஈஷா அம்பானியின் திருமணப் பரிசு இதுதான்..\nஐபோனை தூக்கிபோடுங்க.. பேஸ்புக் ஊழியர்களுக்கு உத்தரவிட்ட மார்க்..\nஆண்ட்ராய்டு-இன் புதிய அப்டேட் இவங்களுக்கு மட்டும் தான்..\nபுருவம் அடர்த்தியா வளர இதை நைட் யூஸ் பண்ணுங்க\nகுளிர் காலத்துல உங்கள் சருமம் அழகா இருக்க இத ட்ரை பண்ணுங்க\nமாதவிடாயின் போது அதிக ரத்தப் போக்கு உண்டானால் என்ன செய்யனும்\nசர்க்கரை வியாதிக்கு தவிர்க்கக் கூடாத உணவுகள்\n6 நாட்களில் ரூ.200 கோடி.. சர்கார் வசூல் அமோகம்..\nஹலோ தமன்னா மேடம்.. அடுத்தது என்ன..\nடபுள் ஹீரோ படத்தில் ஜீவா.. இந்த முறை புதிய கூட்டணி..\nஎவ்வளவு முக்குனாலும் வேலைக்கு ஆகாது.. விஜய் செல்வது என்ன..\nரன்வீர் கேட்ட அந்தக் கேள்வி.. அசராத தீபிகா..\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nவீட்டில் சகல நன்மைகள் கிடைக்க சித்தர் சொன்ன ரகசியங்கள் \nகோவிலில் நம் பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறா\nஇந்த ஒரு விஷயத்தை சனிக் கிழமை செய்தால் உங்கள் பாவங்கள் விலகும்\nஇதுல எந்த வகை உங்க சுண்டு விரல் உங்கள பத்தி ஒரு சொல்றோம்\nஇனி பேஸ்புக்கிற்கும் ஆதார் எண் கட்டாயம்\nமத்திய அரசின் திட்டத்தில் முக்கயமானது ஆதார் கார்ட் கொண்டுவந்தது. அரசின் பல திட்டங்களுக்கு ஆதார் கார்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சமூக ஊடகமான பேஸ்புக் கண்க்கு தொடங்குவதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவுகின்றன.\nபேஸ்புக்கில் மிகவும் அதிக அளவில் பொய்யான கணக்குகள் இருப்பதாக இரண்டு வருடத்திற்கு முன் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. எனவே இதனை தடுக்க பேஸ்புக் நிறுவனம் அதிரடியாக புதிய நடவடிக்கையில் இறந்கியுள்ளது.\nதற்போது இந்தியாவில் இந்த சோதனையை புதிய முறையில் செய்ய இருக்கிறது பேஸ்புக். அதன்படி பலரிடம் ஆதார் விவரங்களை கேட்டுள்ளது. ஆனால் இது புதிய பயனாளிகளுக்கு மட்டுமே. ஆதார் எண்ணை உள்ளீடு செய்வது கட்டாயமாக்கப்படவில்லை என மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.\nமருந்து மாத்திரையைத் தூக்கி போடுங்க.. இதைப் பாலோ பண்ணுங்க போதும்..\n6 நாட்களில் ரூ.200 கோடி.. சர்கார் வசூல் அமோகம்..\nமணிக்கு 22கிமீ வேகத்தில் தமிழகத்தைத் தாக்க வரும் கஜா..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/lifestyle/children-face-distraction-negligence-due-to-attention-deficiency-hyperactive-syndrome/", "date_download": "2018-11-16T08:35:32Z", "digest": "sha1:OSLDG3ORIJ4XEJMVBAMTQXNGPKMF7MS4", "length": 18067, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விளையாட்டுப் பிள்ளைகள், அப்படித்தான் இருப்பார்கள் என்று இருந்துவிடக் கூடாது! - Children face Distraction, Negligence due to Attention Deficiency Hyperactive Syndrome,", "raw_content": "\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nவிளையாட்டுப் பிள்ளைகள், அப்படித்தான் இருப்பார்கள் என்று இருந்துவிடக் கூடாது\nஇது நரம்பு மண்டல வளர்ச்சி தொடர்பான ஒரு குறைபாடு.\nசில குழந்தைகள் பிறரைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கும். விளையாடினால் விளையாடிக்கொண்டே இருப்பார்கள். நினைத்ததை நினைத்தபடி செய்துகொண்டிருப்பார்கள். இது ஒரு நடத்தைப் பண்பு அல்ல, கவனக் குறைவு மிகைச் செயல்பாட்டுக் குறைபாடு (Attention Deficiency Hyperactive Syndrome) என்ற பிரச்சினைதான் இதற்குக் காரணம்.\nஇது நரம்பு மண்டல வளர்ச்சி தொடர்பான ஒரு குறைபாடு. இது ஒருவருடைய கற்றுக்கொள்ளுதல், கவனம் மற்றும் நடந்துகொள்ளும் விதத்தைப் பாதிக்கிறது. இந்தக் குறைபாடு கொண்டவர்கள் தொடர்ந்து அமைதியின்றிக் காணப்படுவார்கள், நினைத்ததை உடனே செய்துவிடுவார்கள்.\nகுழ‌ந்தைக‌ளுக்கு பிற‌க்கும் பொழுதே க‌வ‌ன‌ச் சித‌ற‌ல் அதிக‌ம் இருப்ப‌தில்லை. க‌ற்க‌ வேண்டும் என்ற‌ ஆவ‌லும் அதிக‌ம். க‌வன‌ச் சித‌ற‌லை நாம் அதிக‌ப்ப‌டுத்துகிறோம். குழ‌ந்தை ஆழ்ந்து ஒரு வேலை செய்துகொண்டிருக்கும்போது, நாம் கிள‌ம்ப‌ வேண்டும் என்றால், ந‌ம் அவ‌ச‌ர‌த்தை அக்குழ‌ந்தையிட‌ம் காண்பித்து அத‌ன் க‌வ‌ன‌த்தைச் சித‌ற‌டிப்போம்.\nபின்னர் குழந்தைக்கும் அதுவே இயல்பாகிவிடும். எனவே நம் அவரசத்தைக் கூடிய வரையில் குழந்தையிடம் காட்டாமல் இருக்க வேண்டும். படிக்கும் மாணவர்கள், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்குக் கூடுதலாக தொலைக்காட்சி பார்ப்பதோ, அல்லது இணையத்தில் நேரத்தைச் செலவிடுவதோ அல்லது கணினி விளையாட்டுக்களில் ஈடுபடுவதோ, அவர்களின் கல்வி வளர்ச்சியை, பாதிப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கூறுகிறது.\nஆறு, ஏழு வயதில் கவனக் குறைவும் கவனச் சிதறலும் அதிகம் பாதிக்கும் குழந்தைகள் உயர்நிலைக் கல்வி அளவில் கல்வி கற்பதில் சிரமப்படுகிறார்கள் என்று பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் கபில் சாயல் கூறியுள்ளார். 11,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கவனக்குறைவு மற்றும் கவனச்சிதறல் பாதிப்பு குறித்து பெற்றோரும் ஆசிரியர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் இந்த ஆராய்சி மேலும் கூறுகிறது. விளையாட்டுப் பிள்ளைகள், அப்படித்தான் இருப்பார்கள் என்று இருந்துவிடக் கூடாது. திட்டமிட்ட முறையில் இதைத் தடுப்பதற்கான யுத்திகளை வகுத்து கவனமாக கையாளப்பட வேண்டிய விஷயம் இது.\n‘குழந்தைங்கன்னாலே அப்டி இப்டிதான் இருப்பாங்க, இதப் போய் பெரிசு பண்ணிட்டு, குழந்தைங்கள அதும்போக்கிலே விட்டுவிடணும் அப்பத்தான் இயல்பா வளரும்’ என்று நம் வீட்டுப் பெரியவர்கள் கூறுவார்கள். நமக்கு நேரமில்லை என்ற காரணத்தால் இந்த வார்த்தைகளைச் சிரமேற்கொண்டு ஏற்றுகொண்டு குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது.\nபொதுவாக, நாம் ஒரு விஷயத்தைக் கற்கும்போது பலவகை சிந்தனைகளில் மனம் ஈடுபட்டால், அதைக் கற்பதற்கு அதிக நேரம் பிடிக்கும். கற்பதற்கு ஒருமுகப்படுத்தப்பட்ட கவனமும் தேவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nஇது குறித்த ஆராய்ச்சி ஒன்றில் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விரிவான வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. அவர்கள் பூர்த்தி செய்த விடைகளிலிருந்து ஏழு-எட்டு வயதிலான குழந்தைகளின், கவனமின்மை, அதீத செயல்பாடுகள், திடீரென்று உணர்ச்சிக்கு ஆளாதல், எதிர் மறை மனோபாவம், இணக்கமற்ற நடத்தை உள்ளிட்ட பல்வேறு விதமான நடத்தை விவரங்களும் அவற்றின் அதே விகிதங்களில் அந்தக் குழந்தைகளின் உயர்கல்வி மதிப்பெண்கள் மாறுபட்டிருந்ததும் தெரியவந்தது.\nஎனவே, ஒரேயடியாக குழந்தைகளைக் கட்டுப்படுத்தாமல் ஆனால், மிக கவனமாக கையாளப்பட வேண்டிய தீவிரமான விஷயம் இது என்றும் இந்த ஆராய்சி கூறுகிறது.\nஆனால் அதிக நேரம் படிக்கும் மாணவர்கள், இணையம் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றிலும் அதிக நேரம் செலவழித்தால், அப்போதும் அவர்களது தேர்வு மதிப்பெண்கள் குறைகின்றன என்று இந்த ஆய்வு கோடிகாட்டுகிறது. பெற்றோர்கள் தங்கள் மகன்/மகள்கள் ஒளித்திரை கருவிகளில் செலவிடும் நேரத்தைக் குறைப்பது குறித்து பரீசிலிக்க வேண்டும் என்று கூறுகிறார்.\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nசென்னை டு அமெரிக்கா… இந்தியர்களை பெருமைப்படுத்த இருக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணின் சவால்\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒட்டுமொத்த சாதனை உருவமாக நிற்கும் ஹர்மன்பிரீத் கவுர்\nவேதனையில் சாதனைகள் தொடரும் : அடி மேல் அடி மீண்டு(ம்) எழுந்த விஜய்\nதிருமண அழைப்பிதழின் விலையே இத்தனை கோடி என்றால்.. திருமண செலவு\nஇந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்\nஇந்தாண்டு தல தீபாவளியை கொண்டாடிய பிரபலங்கள் இவர்கள் தான்\nதீபாவளி எண்ணெய் குளியலுக்கு பின் இவ்வளவு விஷயம் இருக்கா\nHappy Deepavali wishes: இதயம் கவர்ந்தவர்களுக்கு இனிய வாழ்த்துகளை பறிமாறும் தீபாவளி திருநாள்\n‘பிளாஸ்டிக் அரிசி’ குறித்து விவேக் வெளியிட்ட ‘சாட்டையடி’ வீடியோ\nஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் இந்த மூன்று பேர்\nதிருமண அழைப்பிதழின் விலையே இத்தனை கோடி என்றால்.. திருமண செலவு\nஒரு கோடி காசோலையை நன்கொடையாகவும் அளித்துள்ளார்.\nஉங்களைத் தேடி உங்கள் சிட்டிக்கு வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்…\nபாதுகாப்பாக, முறையாக வாட்ஸ்ஆப்பினை எப்படி பயன்படுத்துவது என்று மக்களுக்கு விளக்க புதிய திட்டம்.\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nகஜ புயல் Live Updates : மாநில பேரிடர் மேலாண்மையின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு – முக ஸ்டாலின்\n’பத்மாவத் ராணி’யை டைனோசர் உடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nகஜ புயல்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரண தொகை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/india-39977137", "date_download": "2018-11-16T08:47:20Z", "digest": "sha1:VAXI3APCKF4YNHXFY3FHXFIOAEVXW3RM", "length": 8116, "nlines": 123, "source_domain": "www.bbc.com", "title": "''நீக்கப்பட்ட பணியாளர்கள் உடனடியாக வேறு நிறுவனங்களில் வேலையில் அமர்வதும் கடினம்'' - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\n''நீக்கப்பட்ட பணியாளர்கள் உடனடியாக வேறு நிறுவனங்களில் வேலையில் அமர்வதும் கடினம்''\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதற்போதைய காலகட்டத்தில், ஒரே நேரத்தில் பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்களும் வேலை நீக்க நடவடிக்கையில் ஈடுபடுவதால், அவர்களுக்கு உடனடியாக வேறு நிறுவனங்களில் வேலையில் அமர்வதும் கடினமாக உள்ளது என்கிறார் கற்பக விநாயகம்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ ரத்தம் தோய்ந்த புகைப்படங்களை அமெரிக்க மருத்துவர்கள் பகிர்வது ஏன்\nரத்தம் தோய்ந்த புகைப்படங்களை அமெரிக்க மருத்துவர்கள் பகிர்வது ஏன்\nவீடியோ அமெரிக்காவில் குடியேற 1,500 கி.மீ தூரம் நடந்த மாற்றுத் திறனாளி\nஅமெரிக்காவில் குடியேற 1,500 கி.மீ தூரம் நடந்த மாற்றுத் திறனாளி\nவீடியோ சோதனைகளை சாதனைகளாக்கிய காது கேளாத பெண்ணின் கதை\nசோதனைகளை சாதனைகளாக்கிய காது கேளாத பெண்ணின் கதை\nவீடியோ பென்சில்களால் வண்ணமயமான பொருட்கள் செய்து அசத்தும் பாகிஸ்தானியர்\nபென்சில்களால் வண்ணமயமான பொருட்கள் செய்து அசத்தும் பாகிஸ்தானியர்\nவீடியோ மன அழுத்தத்திற்கும் குளியலுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா\nமன அழுத்தத்திற்கும் குளியலுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா\nவீடியோ நீங்கள் பகிர்வது போலி செய்தியா - வழிகாட்டும் பிபிசியின் முன்னெடுப்பு\nநீங்கள் பகிர்வது போலி செய்தியா - வழிகாட்டும் பிபிசியின் முன்னெடுப்பு\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/89806-panneerselvam-meets-modi.html", "date_download": "2018-11-16T07:34:17Z", "digest": "sha1:EIMAWJEVN2JQMWNOMGMP2FJZMUU2GSAF", "length": 17419, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "மோடியைச் சந்தித்தது ஏன்? பன்னீர்செல்வம் விளக்கம்! | Panneerselvam meets Modi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:32 (19/05/2017)\nதமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்தவருமான பன்னீர்செல்வம், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். பன்னீர்செல்வம் பிரதமரைச் சந்திப்பதற்கு முன்பே, அ.தி.மு.க அம்மா அணியைச் சேர்ந்த தம்பிதுரை, பிரதமரைச் சந்தித்தார். இதனால், சற்று பரபரப்பு ஏற்பட்டது.\nமோடியுடனான சந்திப்புக்குப் பிறகு பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், \"பருவமழை பொய்த்ததால், தமிழகத்தில் வறட்சி நிலவுகிறது. எனவே, வறட்சி நிவாரணம் வழங்கவும், குடிநீர் பிரச்னையைச் சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், விவசாயிகள் வாங்கிய கடனை ரத்துசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்.\nஅதேபோல, அத்திக்கடவு அவினாசி திட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு, கூடுதல் நிதி வழங்கக் கோரினோம். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மீனவர்கள் பிரச்னை போன்றவை தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தினோம்.\nஜெயலலிதா மரணத்தில், சிபிஐ விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளோம். மக்களின் பிரச்னைகளை மட்டுமே பேசினோம். அரசியல்குறித்து பேசவில்லை. பி.ஜே.பி இந்திய நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது, மாநிலத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற நிலையில் மத்திய அரசு இருக்கிறது.\nஎனவே, மத்திய அரசிடமிருந்து மாநிலத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்ய, அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் முயற்சிகளை மேற்கொள்ளவே, பிரதமரைச் சந்தித்தோம்\" என்றார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://avinashikongunadu.blogspot.com/2011/03/blog-post_6223.html", "date_download": "2018-11-16T07:35:26Z", "digest": "sha1:AYJPXREB456N6NFJKBYOXSPJYS7ZP5B3", "length": 9492, "nlines": 96, "source_domain": "avinashikongunadu.blogspot.com", "title": "அவினாசி கொங்குநாடு : சாதி வாரி கணக்கெடுப்பு", "raw_content": "\nமார்ச் 3 : வரும் ஜூலை மாதம் நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடக்கிறது\nஅதற்குள் நம் சாதியின் சரியான பெயரை நாம் சரிபார்க்க வேண்டும் . ஒவ்வொருவரது சாதி சான்றிதழில் கீழ்க்கண்ட வெவ்வேறு பெயர்கள்\n என்று கண்டறிய நமது சாதியின் தெளிவான கூட்டங்கள்\nபட்டியல் ,கொங்கு வரலாறு போன்றவற்றை ஆராய்ந்தாலே சரியான பெயரை நம்மால்\nகண்டறிய முடியும் .இது நம் சமுகத்துக்கு நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமை .\nமூன்று மாதங்களே உள்ளது விரைந்து செயல்பட்டால் குழப்பத்தை தவிர்க்க\nமரத்தின் கிளைகளாக பரந்து விரிந்து குலப்பெயர்களை அறியலாம். அவை, அகினி அனஙன் அந்துவன் ஆதித்ர்ய கும்பன் ஆடை ஆதி ஆதிரை ஆவன் ஆந்தை ஆரி...\nகொங்கு வேளாளர் வாழ்க்கை வ‌ர‌லாறு\nவெள்ளி : மார்ச் 4, 2011: கொங்கு வேளாளர் வாழ்க்கை வ‌ர‌லாறு அருள்பரவும் வேளாளர் பயிர்வளர்த்தால் நீதி அந்தணர் வேள்வி வளரும் அன்பினோடு...\nகொங்கு வேளாளர் கவுண்டர்கள் திருமண முறை\nபண்டைய தமிழ் நாட்டில் தொழில் முறையில் இனங்கள் ஏற்பட்டன. வேளாண்மை செய்தவர்கள் வெள்ளாளர் என்றழைக்கப்பட்டனர். கொங்கு நாட்டில் ...\nகாலிங்கராயன் கால்வாய் - ஒரு பருந்துப்பார்வை\nஈரோடு மாவட்டத்தில், காலிங்கராயன் கால்வாய் அம்மாவட்டத்தின் அணிகலனாகத் திகழ்கிறது என்பது மிகையல்ல. பவானி ஆற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு...\nகோவை செழியன் அய்யா அவர்களின் 11 ம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் பொது கூட்டம்\nகாங்கேயம் அடுத்தே உள்ள குங்கேரிபாளயத்தில் மறைந்த நமது தலைவர் அமரர் கோவை செழியன் அய்யா அவர்களது 11 ம் ஆண்டு நினைவஞ்சலி காலை 11 ...\nதீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு\nதீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போராட்ட...\nகொ.மு.க ஏன் இப்படிப்பட்ட தேர்தல் முடிவுகள்..\nமார்ச் 3 : அதிமுக, திமுக இரு அணியிலும் சட்ட மன்ற தேர்தலுக்கு கூட்டணி அழைப்பு வந்தது.. அதிமுக தரப்பிலே அவர்கள் சொல்லியது: கொங்குநாடு ...\nகொங்குநாடு முன்னேற்ற கழகம் அறிவிப்பு\nகொமுக தலைவர் பெஸ்ட் S . ராமசாமி 100 கோடி, பொது செயலாளர் ER ஈஸ்வரன் 100 கோடி மற்றும் சக்கரை ஆலை லைசென்ஸ் & சாராய ஆலை லைசென்ஸ் பெற்றுக...\nகொமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nமார்ச் 3 : சட்டமன்ற தேர்தலில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது .. கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு...\nகொங்குநாட்டு தளபதி திரு. ஈஸ்வரன் அண்ணன் இணையத்தளம்\nகொங்கு நாடு முன்னேற்ற கழகம்\nபொதுசெயலாளர் E .R .ஈஸ்வரன் ஓட்டு வேட்டை\n2011 சட்டமன்றத் தேர்தலில் , கொங்குநாடு முன்னேற்ற க...\nகொங்குநாடு முன்னேற்ற கழகம் போட்டியிடும் தொகுதிக...\nதிமுக வுடன் கூட்டணி ஏன்- மாநில கொமுக பொருளாளர் விள...\nகோவை செழியன் அய்யா அவர்களின் 11 ம் ஆண்டு நினை...\nகொங்குநாடு முன்னேற்ற கழகம் அறிவிப்பு\nகாங்கிரசுக்கு 63 சீட் ஒதுக்க சம்மதித்தது தி.மு.க\nதலைவர் பிறந்தநாள் மற்றும் மாநில பொதுகுழு கூட்...\nஉழவன் விடுதலை உலகின் விடுதலை\nதமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து\nகாலிங்கராயன் கால்வாய் - ஒரு பருந்துப்பார்வை\nகாங்.,கூட்டணியில் இருந்து திமுக வெளியேறாது:கொமுக....\n*ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி எழுதிய மடல்*\nதி.மு.க., காங்கிரஸ் கூட்டணி முறிந்தது....\nகொங்கு கூட்டப் பெயர்கள் மிகத் தொன்மை-யானவை\nகொங்கு வேளாளர் கவுண்டர்கள் திருமண முறை\nகொங்கு வேளாளர் வாழ்க்கை வ‌ர‌லாறு\nகொமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nகொ.மு.க ஏன் இப்படிப்பட்ட தேர்தல் முடிவுகள்..\nதிமுக வுடன் கொமு க கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivakumarankavithaikal.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-11-16T08:37:59Z", "digest": "sha1:Z3URBGXP36IWV6TJEQ4UIN2X67TDUTVI", "length": 10813, "nlines": 212, "source_domain": "sivakumarankavithaikal.blogspot.com", "title": "சிவகுமாரன் கவிதைகள்: அருட்கவி", "raw_content": "\nநரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்\nவியாழன், மார்ச் 03, 2011\nஇறையைத் தேடும் என்பய ணத்தில்\nநிறையும் குறையும் நிரம்பி வழிய\nகவிதை பலவும் கணக்கின் றெழுதிக்\nகுவித்தேன் தொழுதேன் குமபிட் டழுதேன்.\nஇரங்கா மனதுள் இறங்கின கவிகள்.\nவரங்களைக் கேட்டேன் திறந்தன செவிகள்.\nபுவனம் காப்போன் பெயரைச் சொல்லி\nஅவனரு ளாலே அவன்தாள் வணங்கி\nஅருட்கவி என்னும் பெயரில் அதனை\nதருகிறேன் உமக்கு தனியே வலையில்.\nஅன்பர் அனைவரும் ஆதர வளித்து\nஇன்பத் தமிழின் இனிமை சுவைக்க\nஇருகரம் கூப்பி இதயம் கனிந்து\nவருக வருகென வரவேற் றழைத்தேன்\nPosted by சிவகுமாரன் at வியாழன், மார்ச் 03, 2011\nஅப்பாதுரை மார்ச் 04, 2011 12:12 முற்பகல்\nraji மார்ச் 04, 2011 1:01 முற்பகல்\nஹேமா மார்ச் 04, 2011 1:41 முற்பகல்\nதமிழ் சுவைக்க வந்துவிட்டோம்....வாழ்த்துகள் சிவகுமாரன் \nநிரூபன் மார்ச் 04, 2011 3:20 முற்பகல்\nமரபில் கவி வழங்கி, நடு\nதிறமாய் கவி தந்து வாழி\nநிரூபன் மார்ச் 04, 2011 3:23 முற்பகல்\nவணக்கம் சகோதரம், பதிவர்களின் பதிவுகளை உலகெங்கும் காவிச் செல்லும் காவிகாளாகத் திரட்டிகள் விளங்குகின்றன. நீன்கல் தமிழ் மணம், தமிழிஷ் இல் உங்கள் பதிவுகளை இணைத்தால் இன்னும் அதிக வாசகர்கள் தங்களின் கவிதைகளைக் காதலிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என நினைக்கிறேன்.\nஎல் கே மார்ச் 04, 2011 7:08 முற்பகல்\n வந்து விட்டோம் உங்கள் தமிழை சுவைக்க.\nசென்னை பித்தன் மார்ச் 04, 2011 11:32 முற்பகல்\n இதை விட வேறென்ன வேண்டும்\nஅரசன் மார்ச் 04, 2011 12:28 பிற்பகல்\nமோகன்ஜி மார்ச் 04, 2011 10:25 பிற்பகல்\nபுதியமுயற்சிக்கு உமையொருபாகன் துணையிருப்பான்.. வாழ்த்துக்கள் சிவா\nஇராஜராஜேஸ்வரி மார்ச் 06, 2011 9:40 முற்பகல்\nஅவனரு ளாலே அவன்தாள் வணங்கி\nதங்கள் பதிவுகளைப் படிக்கக் காத்திருக்கிறோம்.\nஸ்ரீராம். மார்ச் 06, 2011 2:11 பிற்பகல்\nஆர்வத்தோடு வந்திருக்கிறீர்கள். தேடியது கிட்டியதா\nஉங்கள் கவிதைகள் ., நல்ல துள்ளலோடு ....பாட வசதியாய் இருக்கிறது.\nகுழந்தைகளுக்காய் .....பொருள் பொதிந்த, கதை சொல்லும் பாடல்களை நீங்கள் உருவாக்கலாம் என எனக்கு தோன்றிற்று.\nஇளமையிலேயே ....தேடலை துவங்கும் கவிதைகளை .......படைக்க இயலுமா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன்,\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/surya-fans-tweets-about-short-men/", "date_download": "2018-11-16T07:08:15Z", "digest": "sha1:HLH7VW6X65CUKHJA33NKQUATWF77C3NX", "length": 8295, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "surya fans tweets about short men | Chennai Today News", "raw_content": "\nசச்சின், சேவாக் கூட குள்ளர்கள்தான். சூர்யா ரசிகர்கள் பதிலடி\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nசபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\nகஜா புயல் எதிரொலி: சட்டக்கல்லூரி தேர்வுகள் ரத்து\nசச்சின், சேவாக் கூட குள்ளர்கள் தான். சூர்யா ரசிகர்கள் பதிலடி\nநாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் நிலையில் சன் மியூசிக் சேனலில் சூர்யாவின் உயரம் குறித்து கலாய்த்த ஒரு விஷயத்திற்காக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் சன் டிவி அலுவலகத்தின் முன்பு போராட்டமும் நடத்தினர்.\nஇந்த நிலையில் சூர்யா மட்டுமின்றி உலகில் சாதனை செய்த பலர் குள்ளர்கள் தான் என்று சூர்யாவின் ரசிகர்கள் டுவிட்டரில் பட்டியலிட்டு வருகின்றனர். சச்சின், சேவாக், ஜாக்கி சான், சார்லி சாப்ளின், உள்பட பலரையும் குறிப்பிட்டு உயரத்தில் குள்ளமாக இருந்தாலும் இவர்கள் அனைவரும் சாதனையில் பெரியவர்கள் என்று கூறி வருகின்றனர்.\nமேலும் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு பஸ் கட்டண உயர்வு போன்ற மக்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று சூர்யாவின் ரசிகர்களுக்கு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிருமாவளவன் மீது சென்னை போலீசார் திடீர் வழக்குப்பதிவு\nபேருந்து கட்டண உயர்வு: அரசின் கொள்கையில் தலையிட முடியாது: சென்னை ஐகோர்ட்\n2வது நாளாக ‘சர்கார்’ காட்சிகள் ரத்து: படக்குழுவினர் அதிர்ச்சி\nஅதிவேக 10 ஆயிரம் ரன்கள்: விராத் கோஹ்லி புதிய சாதனை\nநக்கீரன் கைது எதிரொலி: வைகோ போராட்டம்\nதூத்துகுடி வன்முறை: 20 அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nசபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/daily-horoscope-6-7-18-021506.html", "date_download": "2018-11-16T07:16:02Z", "digest": "sha1:K6AUL7DECYKD4TIQ6EITTOATN3S5L73L", "length": 18246, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்று பண விஷயத்துல ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசி உங்களோடது தான்... | daily horoscope 6.7.18 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இன்று பண விஷயத்துல ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசி உங்களோடது தான்...\nஇன்று பண விஷயத்துல ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசி உங்களோடது தான்...\nஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர்.\nஅதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். அப்படி நடந்துகொண்டால்தான் அவர்களுக்கு திருப்தி.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசொத்து சேர்க்கை ஏற்படும். வாகன விருத்தி உண்டாகும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். சமயோகித பேச்சுக்களால் காரிய சித்தி பெறுவீர்கள். அந்நியர்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 1, அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு\nமுயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மனையின் மூலம் லாபம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை\nகுடும்ப உறுப்பினர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் பொறுமையுடன் செயல்படவும். சளி, காய்ச்சல் போன்ற உபாதைகள் தோன்றும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சார்ந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை - மேற்கு\nஅதிர்ஷ்ட எண் - 6, அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை\nமனதில் புதிய வகையான எண்ணங்கள் தோன்றும். சமூக சேவை புரிபவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். மறுமணத்திற்கு வரன் தேடுவதற்கான சரியான காலம் இது. மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும். கல்வி பயில்பவர்களுக்கு தெளிவு உண்டாகும். அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 9, அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்\nநண்பர்களுடன் உல்லாசப் பயணம் சென்று விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். வாகனம் சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அரசுத்தரப்பு உதவிகள் கிடைக்கும். வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 3, அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்\nமூத்த சகோதரர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். நற்செயல்களால் பாராட்டப்படுவீர்கள். புண்ணிய செயல்களுக்கு நன்கொடைகள் அளித்து மகிழ்வீர்கள். தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை. புனித யாத்திரை சென்று மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 8, அதிர்ஷ்ட நிறம் - இளநீலம்\nபயணங்களில் கவனம் தேவை. சந்திராஷ்டமம் தொடர்வதால் கூட்டாளிகளிடம் பொறுமையைக் கடைபிடிக்கவும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும். விலையுயர்ந்த பொருள்களை கையாளும்போது கவனத்துடன் செயல்படவும். அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 4, அதிர்ஷ்ட நிறம் - சாம்பல் நிறம்\nதந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. நற்பெயருக்கு கலங்கம் உண்டாகும் சூழல் அமையும். பேச்சில் நிதானமும் பொறுமையும் தேவை. சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 1\nஅதிர்ஷ்ட நிறம் - அடர் சிவப்பு\nநண்பர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். தொழிலின் மூலம் பிரபலம் அடைவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். போட்டிகளில் வெற்றி அடைவீர்கள். மனைவியின் மூலம் சுப விரயம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 9, அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்\nநெருங்கிய உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் உண்டாகும். கலைஞர்களுக்கு பெருமை உண்டாகும். நினைவாற்றல் மேம்படும். அயல்நாட்டு பயணங்களில் இருந்த இடையூறுகள் நீங்கும். அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 6, அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை\nதாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகள் வந்தடையும். பூமி சம்பந்தமான சுப விரயங்கள் ஏற்படும். கால்நடைகளால் லாபம் உண்டாகும். உறவினர்களின் மூலம் அனுகூலமான செய்திகள் வரும். நெருங்கிய நண்பர்களிடம் கருத்து வேறுபாடு தோன்றும்.\nஅதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 2, அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்\nஎதிர்கால பலன் கருதி, புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். இளைய சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் பெருமைப்படக்கூடிய செய்திகள் வந்தடையும். பூர்விக சொத்துக்களால் லாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 4, அதிர்ஷ்ட நிறம் - ஊதாநிறம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுட்டை ஓடை தூக்கி வீசாதீங்க... அத பவுடராக்கி சாப்பிட்டா எவ்ளோ நல்லதுன்னு தெரியுமா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nRead more about: தினசரி ராசிபலன்கள்\nJul 6, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவெறும் 10 நாட்களில் தொப்பையை குறைக்கணுமா.. அப்போ சீரக-இஞ்சி நீரை குடித்தாலே போதும்..\nஇந்த மூன்று ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு போற இடமெல்லாம் ஒரே வேட்டை தானாமே...\nவீட்ல மீன் சமைச்ச வாசனை போகவே மாட்டேங்குதா இதோ உங்களுக்கு ஒரு சிம்பிள் ஐடியா... ட்ரை பண்ணுங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/bjp-set-to-form-government-in-manipur-with-npp-support/articleshow/57609539.cms", "date_download": "2018-11-16T07:39:44Z", "digest": "sha1:GUWGPVAISVR7CJIODJFIGVNIU5VHDOTI", "length": 27436, "nlines": 215, "source_domain": "tamil.samayam.com", "title": "News: bjp set to form government in manipur with npp support - தேசிய மக்கள் கட்சி ஆதரவு: மணிப்பூரில் ஆட்சி அமைக்க நெருங்கும் பாஜக | Samayam Tamil", "raw_content": "\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nVideo: கமலுக்குப் பிறந்தநாள் வாழ்..\nVideo: ரசிகா்களுடன் அமா்ந்து சா்க..\nமேள, தாளத்துடன் மாஸ் காட்டிய தளபத..\nகூடுவாஞ்சேரியில் ரசிகர்கள் மீது ப..\nVIDEO: 2.0 டிரெய்லர் வெளியீட்டு வ..\nதேசிய மக்கள் கட்சி ஆதரவு: மணிப்பூரில் ஆட்சி அமைக்க நெருங்கும் பாஜக\nதேசிய மக்கள் கட்சி அதிகாரப்பூர்வமாக ஆதரவளித்துள்ளதால் மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜக நெருங்கிக் கொண்டிருக்கிறது.\nமணிப்பூரில் ஆட்சி அமைக்க நெருங்கும் பாஜக\nஇம்பால்: தேசிய மக்கள் கட்சி அதிகாரப்பூர்வமாக ஆதரவளித்துள்ளதால் மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜக நெருங்கிக் கொண்டிருக்கிறது.\nஉத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில பேரவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அண்மையில் நடைபெற்று முடிந்தது. அதன் முடிவுக நேற்று அறிவிக்கப்பட்டன. அதன்படி, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்டில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது.\nஆனால், மணிப்பூர் மற்றும் கோவாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால், அங்கு இழுபறி நிலவி வருகிறது. கோவாவில் இதர எம்எல்ஏ-க்களின் ஆதரவை பாஜக பெற்றுள்ளதாக கூறப்படுவதால், அங்கு ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.\nஇந்நிலையில், மணிப்பூரிலும் ஆட்சியமைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. மணிப்பூர் தேர்தலில் காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், பாஜக 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. அங்கு ஆட்சியமைக்க எம்எல்ஏ-க்கள் 31 பேரின் ஆதரவு வேண்டும். இந்நிலையில், மத்தியில் பாஜக-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் கட்சி (National People's Party) மற்றும் லோக் ஜன்சக்தி கட்சி (Lok Janshakti Party) ஆகிய கட்சிகள் பாஜக-வுக்கு ஆதரவளித்துள்ளன. அக்கட்சி தலைவர்கள் புடை சூழ பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த, பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.\nஇந்த கட்சிகள் முறையே 4 மற்றும் 1 எம்எல்ஏ-க்களை தங்கள் கைவசம் வைத்துள்ளதால், பாஜக-வுக்கு தற்போது 26 எம்எல்ஏ-க்களின் ஆதரவு உள்ளது. அதேபோல், மத்தியில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நாகா மக்கள் முன்னணி கட்சிக்கு 4 எம்எல்ஏ-க்களை தங்கள் வசம் வைத்துள்ளது. மணிப்பூரில் காங்கிரஸ் இல்லா ஆட்சி அமைக்க நாகா மக்கள் முன்னணி விருப்பம் தெரிவித்துள்ளதால் கண்டிப்பாக அக்கட்சியுடன் பாஜக-வுக்கு உடன்பாடு ஏற்பட்டு விடும். இவர்களுடனும் உடன்பாடு ஏற்பட்டு விட்டால் எம்எல்ஏ-க்கள் 30 பேரின் ஆதரவு பாஜக-வுக்கு கிடைத்து விடும்.\nஅதன்பின்னர், ஒரே ஒரு எம்எல்ஏ-வின் ஆதரவு மட்டுமே வேண்டும். அதையும் பாஜக பெற்று விடும் என ராம் மாதவ் தெரிவித்துள்ளார். இதனால், மணிப்பூரில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதை நோக்கி பாஜக நெருங்கிக் கொண்டு வருகிறது.\nகூட்டணி அரசு அமையும் பட்சத்தில் யார் முதல்வராக பொறுப்பேற்பார் என்ற கேள்விக்கு பதிலளித்த ராம் மாதவ், அதனை கட்சி மேலிடம் விரைவில் முடிவு செய்யும் என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nKeywords: ராம் மாதவ் | மணிப்பூர் | பாஜக | தேசிய மக்கள் கட்சி | Ram Madhav | NPP | Manipur | BJP\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nSarkar Movie Download: சொன்னதை செய்து காட்டிய தமிழ...\nGaja Cyclone: கஜா புயல்: கடலூா், நாகை மாவட்டத்தில்...\nமுன்னணி ஹீரோக்களின் சம்பள பட்டியலை வெளியிட்ட நடிகர...\nபெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தை- திண்டுக்கல்லில் கொ...\nதமிழ்நாடுGaja Storm Live Updates: தமிழகத்தின் பல மாவட்டங்களை புரட்டி எடுத்த கஜா\nதமிழ்நாடுGaja Cyclone: பேரிடர் மேலாண்மை வாரியத்தின் நடவடிக்கைக்கு முக.ஸ்டாலின் பாராட்டு\nசினிமா செய்திகள்”என்னவளே..” பாடலை பாடிய கிராமத்து பெண்ணுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த கவுரவம்\nசினிமா செய்திகள்ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் வெளியீடு..\nபொதுஉலக அழகிகளும் அவர்களின் சர்ச்சை மிகுந்த அந்தரங்க உறவுகளும்\nபொதுChildrens Day Quotes: குழந்தைகள் தின வாழ்த்துக்கள்\nசமூகம்கோடீஸ்வர முதல்வரிடம் ஒரு கார்கூட இல்லையாம்\nசமூகம்இந்தோனேசியா விமான விபத்தில் காதலனைப் பறிகொடுத்த பெண் செய்த காரியத்தைப் பாருங்க\nகிரிக்கெட்Harbhajan Singh: ரஜினி, அஜித், விஜய்யின் பஞ்ச் வசனங்களுடன் ஹர்பஜன் சிங் டுவிட்\nகிரிக்கெட்India vs Ireland: அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இந்திய மகளர் அணி\n1தேசிய மக்கள் கட்சி ஆதரவு: மணிப்பூரில் ஆட்சி அமைக்க நெருங்கும் பா...\n2மார்ச் 16-ல் உத்தரப்பிரதேச முதல்வர் அறிவிப்பு: பாஜக...\n3தோல்விக்கு யாரும் காரணமில்லை: முலாயம்...\n4பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் மார்ச் 16-ல் பதவியேற்பு...\n5கோவாவில் மீண்டும் தேர்தல்: சூசகமாகச் சொல்லும் பாஜக...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/india-40124170", "date_download": "2018-11-16T08:11:56Z", "digest": "sha1:3XDFX6DWKBCLYUSYV6ULXLZBK44XBZQS", "length": 8134, "nlines": 124, "source_domain": "www.bbc.com", "title": "\"நான் காஷ்மீரியை திருமணம் செய்தது தவறு\" - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\n\"நான் காஷ்மீரியை திருமணம் செய்தது தவறு\"\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபாகிஸ்தானைச் சேர்ந்த இவர், இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரைச் சேர்ந்த நபரை தி்ருமணம் செய்து கொண்டதால் தான் படும் துயரங்களை பிபி்சியின் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.\nகணவனுக்காக, குடும்பத்தையும், கூடப் பிறந்தவர்களையும், சொந்த ஊரையும் விட்டு வந்து இங்கு தான் படும் இன்னல்களை விவரிக்கிறார்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ ரத்தம் தோய்ந்த புகைப்படங்களை அமெரிக்க மருத்துவர்கள் பகிர்வது ஏன்\nரத்தம் தோய்ந்த புகைப்படங்களை அமெரிக்க மருத்துவர்கள் பகிர்வது ஏன்\nவீடியோ அமெரிக்காவில் குடியேற 1,500 கி.மீ தூரம் நடந்த மாற்றுத் திறனாளி\nஅமெரிக்காவில் குடியேற 1,500 கி.மீ தூரம் நடந்த மாற்றுத் திறனாளி\nவீடியோ சோதனைகளை சாதனைகளாக்கிய காது கேளாத பெண்ணின் கதை\nசோதனைகளை சாதனைகளாக்கிய காது கேளாத பெண்ணின் கதை\nவீடியோ பென்சில்களால் வண்ணமயமான பொருட்கள் செய்து அசத்தும் பாகிஸ்தானியர்\nபென்சில்களால் வண்ணமயமான பொருட்கள் செய்து அசத்தும் பாகிஸ்தானியர்\nவீடியோ மன அழுத்தத்திற்கும் குளியலுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா\nமன அழுத்தத்திற்கும் குளியலுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா\nவீடியோ நீங்கள் பகிர்வது போலி செய்தியா - வழிகாட்டும் பிபிசியின் முன்னெடுப்பு\nநீங்கள் பகிர்வது போலி செய்தியா - வழிகாட்டும் பிபிசியின் முன்னெடுப்பு\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.todayjaffna.com/127465", "date_download": "2018-11-16T07:51:43Z", "digest": "sha1:QQHH3EEURPPDTUDGUJJUDXZCCSAI2NGJ", "length": 6602, "nlines": 88, "source_domain": "www.todayjaffna.com", "title": "புத்தரால் ஆக்கிரமிக்கப்பட்ட பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome பிரதான செய்திகள் புத்தரால் ஆக்கிரமிக்கப்பட்ட பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார்\nபுத்தரால் ஆக்கிரமிக்கப்பட்ட பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார்\nபிரதான செய்திகள்:தமிழர்களின் வரலாற்று தொன்மைமிக்க ஆலயமாக காணப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்றைய தினம் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றன.\nதமிழர்களின் தொன்மங்கள் நிறைந்த செம்மலைப் பகுதியில் பௌத்த, சிங்கள தொன்மங்களை திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செம்மையில் சில இடங்களில் புத்தர் சிலைகளும் சிறிய விகாரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.\nசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலும் மீள்குடியேற்றத்தின் பின்னர் புத்தர்சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப் பகுதியை ஆக்கிரமிக்கவும் அங்கு பிரதேசத்திற்கு புறம்பான அடையாளங்களை நிறுவவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.\nஇந் நிலையில் சைவ சமய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள் அப் பகுதி இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று திங்கட் கிழமை பிரதேச மக்கள் பிள்ளையாருக்கு பொங்கல் பொங்கி தங்கள் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.\nசமய வழிபாடுகளையும் பாரம்பரியங்களையும் பேணிப்பாதுகாக்கும் நோக்கில் பொங்கல் பொங்கி தொன்று தொட்டுவந்த மரபு வழிபாடு மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளதாக பிரதேச இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.\nPrevious articleதினேஷ் சந்திமால் ஆசியக் கிண்ணத் தொடரில் விளையடமாட்டார்\nNext article11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்\nகஜா புயல் தமிழகத்தில் பெரும் பதிப்பு யாழப்பாணத்தையும் ஆட்டம் காண வைதத்தது\nயாழில் இருந்து 225 KM கஜா சூறாவளியின் பேராபத்து\nஇலங்கை சபாநாயகர் மீது தாக்குதல் நாடாளுமன்றத்தில் சம்பவம்\nயாழ் பாடசாலை மாணவனிடம் போதை பொருள் நீதிமன்றம் கடும் தண்டனை\nயாழ் அரியாலையில் ரயிலில் மோதி கார் நொறுங்கியது\nகஜா புயலின் பரப்பு…முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/motorvikatan/2016-sep-01/race/122879-formula--1-car-secrets.html", "date_download": "2018-11-16T07:34:41Z", "digest": "sha1:ZPE7USZRHGWAUFC4XKJ5EW5L5PU455QD", "length": 22075, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "ஃபார்முலா-1 கார் தெறி சீக்ரெட்ஸ்! | Formula -1 car Secrets - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\nமோட்டார் விகடன் - 01 Sep, 2016\nநெடுஞ்சாலை வாழ்க்கை - 40\n1000 சிசி க்விட் இப்போது பவர்ஃபுல்\nசிட்டி ஒலிம்பிக்... தங்கம் யாருக்கு\nநவம்பரில் வருகிறது மிட்சுபிஷி மான்ட்டெரோ\nஇனோவா க்ரிஸ்டா - அசத்தல் ஆட்டோமேட்டிக்\nசர்வீஸ் பிரச்னை... தீர்வு எங்கே\nஏமாற்றாது ஏப்ரிலியா... - ஈர்க்கும் இத்தாலி ஸ்கூட்டர்\n - புதிய பாதை புதிய இடம் புதிய மனிதர்கள்...\nஃபார்முலா-1 கார் தெறி சீக்ரெட்ஸ்\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\n“முதல் சர்வீஸ் 100 ரூபாய்\nஃபார்முலா-1 கார் தெறி சீக்ரெட்ஸ்\nஒண்ணேகால் மணி நேரத்தில் சென்னை to மதுரை... - லிட்டருக்கு 1.5 கி.மீ மைலேஜ்\nஉலகின் அதிவேகமான, காஸ்ட்லியான, த்ரில்லிங்கான, ஆபத்தான விளையாட்டு, மோட்டார் ஸ்போர்ட்ஸ்தான். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற வார்த்தை, ஃபார்முலா-1 பந்தயங்களுக்குப் பொருந்தும். ஃபார்முலா-3, ஃபார்முலா-2 போன்ற பார்ட்களில் கலந்து ஜெயித்த பிறகுதான், ஃபார்முலா-1 பந்தயங்களில் கலந்துகொள்ள முடியும். ‘வாவ்.. செம ஸ்பீடுல’ என்று மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பறக்கும் ஃபார்முலா-1 கார்களைப் பற்றி ஒற்றை வார்த்தையில் வியந்து கடந்துவிட முடியாது. நம்மோடு 20 ஆண்டுகள் குடும்ப உறுப்பினராக உழைத்துக் கொட்டும் சாதாரண கார்களுக்கும், ஃபார்முலா-1 ரேஸ் கார்களுக்கும் இடையில் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. அப்படிப்பட்ட ஃபார்முலா-1 கார்கள் பற்றிய டாப்-10 ‘வாவ்’ தகவல்கள்...\n* ரேஸ் காரின் எடை மொத்தமே 550 கிலோவுக்குள்தான் இருக்கும். இவை, கார்பன் ஃபைபர் என்னும் கெமிக்கலால், 3,272 டிகிரி ஃபாரன்ஹீட்டில் மோல்டு செய்யப்பட்டு தயாரிக்கப்படுகிறது. சாதாரண காட்டன் துணி அளவுதான் இதன் எடை இருக்கும். எடை குறைந்தால்தான் வேகம் இருக்கும் என்பதற்காக இந்த ஐடியா. முதன்முதலில் 1980-ல் மெக்லாரன் டீம்தான், கார்பன் ஃபைபரில் காரைத் தயாரித்தது. அதுதான் இன்றுவரை பின்பற்றப்படுகிறது. சில டீம்கள் பாலிமெரிக் மூலமும் இதைத் தயாரிக்கிறார்கள்.\n* ஃபார்முலா-1 கார்களில் இருப்பது சிங்கிள் சீட்தான். ‘டெத் ரேஸ்’ படத்தில் வருவது போல், துணைக்கு ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் நேவிகேட்டரை எல்லாம் காரில் ஏற்றிக்கொண்டு பறக்க முடியாது.\n* ஃபார்முலா-1 காரின் 10 சிலிண்டர் கொண்ட இன்ஜின்கள், 18,000rpm-ல் 800 முதல் 900bhp பவர் வரை வெளிப்படுத்துகிறது. அதாவது, இதன் பிஸ்டன் 1,000 குதிரை சக்தியில் ஒரு விநாடிக்கு 300 தடவை - ஒரு நிமிடத்துக்கு 18,000 தடவை மேலும் கீழுமாக இயங்கும். உலகின் அதிவேகமான ஃபார்முலா-1 கார் - மெக்லாரன் MP4-20A. இதன் அதிகபட்ச பவர் 920bhp. நம் நாட்டில் குறைந்தபட்ச இன்ஜின் சிலிண்டர், பவர் கொண்ட கார் - டாடா நானோ. 38bhp, 2 சிலிண்டர். ஃபார்முலா-1 கார் இன்ஜின்கள் யூஸ் அண்டு த்ரோ வகையறாவைச் சேர்ந்தவை. இதன் அதிகபட்ச வாழ்நாள் நேரம் - இரண்டே மணி நேரம். போட்டி முடிந்த பிறகு இதை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நடக்கும்.\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/health/91953-how-much-do-u-know-about-bones.html", "date_download": "2018-11-16T08:30:08Z", "digest": "sha1:Z3XMJPAFWYVRW3P4JVU5KXJ257XBETQS", "length": 16076, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "உடலின் தூண் எலும்புகள் குறித்து உங்களுக்கு என்னென்ன தெரியும்? #VikatanQuiz | How much do u know about bones?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:14 (12/06/2017)\nஉடலின் தூண் எலும்புகள் குறித்து உங்களுக்கு என்னென்ன தெரியும்\nநமது உடலின் ஆரோக்கியத்தூணாக இருப்பது எலும்புகள்தாம். அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நபரைக் குறிப்பிடும்போது கூட, அவர் பெயரைச் சொல்லி அவர்தான் இந்த ஆபீஸின் 'முதுகெலும்பு' என்றே குறிப்பிடுவோம். அந்த அளவிற்கு எலும்புகள், நம் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருக்கின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த எலும்புகளைப் பற்றி நாம் எந்த அளவிற்குத் தெரிந்து வைத்துள்ளோம் என்பதைப் பார்ப்போமா.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n‘ அடுத்த இரண்டு நாள்களில்...’ - சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய எச்சரிக\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்\n``எள்ளு மட்டுமே ரெண்டு, மூணு ஏக்கருக்குப் போட்டுருக்கேன்'' - விஜி சந்திரசேக\nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n - தமிழகத்துக்கு உதவத் தயார் - ராஜ்நாத் சிங் அறிவிப்பு\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்பத்\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/122958-martyr-ants-who-save-their-colony-by-doing-suicide-attempt.html", "date_download": "2018-11-16T07:15:26Z", "digest": "sha1:2GP5HRRKWJRDUPMLY3BBVAY65UOR3VPA", "length": 27135, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "தற்கொலை செய்து தன் கூட்டத்தைக் காக்கும் தியாகி எறும்புகள்! #ExplodingAnts | Martyr ants who save their colony by doing suicide attempt", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:32 (22/04/2018)\nதற்கொலை செய்து தன் கூட்டத்தைக் காக்கும் தியாகி எறும்புகள்\nபெண் எறும்புகள் தங்களை வெடிக்க வைத்துக்கொள்ள தன் உடலை உள்நோக்கி இழுக்கும். இரண்டாகப் பிரிந்து இருக்கும் உடல் பகுதிகளை மடக்கித் தன்னைத் தானே உடைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும்.\nமும்முரமாகப் போர் நடந்துகொண்டு இருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் பிணங்கள். அந்த புல்டாக் எறும்புகளின் ( Bulldog ants) படை எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் மிகுந்த பலசாலிகளாக இருக்கின்றன. இந்த எக்ஸ்ப்ளோடிங் எறும்புகளால் ( Exploding ants) ஒரு கட்டத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அப்போது எறும்புகள் படையில் இருந்து ஒன்று மட்டும் படைத் தலைவரிடம் வருகிறது.\n\"நமது படை அழிந்துகொண்டே வருகிறது. இப்படியே போனால் நாம் வாழ்விடத்தை இழக்கவேண்டியது தான்.\"\n\"நானும் அதைத் தான் யோசித்துக் கொண்டிருந்தேன்\"\nஇருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். அந்தப் பார்வை இருவருக்கும் அவர்கள் ஒரே விஷயத்தை யோசிப்பது போன்ற உணர்வைக் கொடுக்கிறது. \"நான் சிந்திப்பதைத் தான் நீயும் சிந்திக்கிறாயா\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\n\"ஆம் தலைவா... அவர்களை வரச்சொல்ல வேண்டியது தான். வேறு வழியில்லை.\"\nபடைத்தலைவர் இலைகளால் செய்த ஹாரனை எடுத்து ஊதுகிறார். அந்தப் படை வருகிறது. அடர் சிவப்பு உடம்புடனும், கருப்பு நிறப் பின் பகுதியோடு வீறுநடை போட்டு நடந்துவருகிறது. அது வந்தவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த மற்ற எறும்புகள் பின் வாங்குகின்றன. இது முன்னேறிச் சென்று எதிரியோடு சண்டையிடுகிறது. எதிரி பலமாகத் தாக்குகிறான். அனைத்தையும் வாங்கிக் கொள்கிறது. சமயம் பார்த்துக் காத்திருந்த எறும்புகள் ஒவ்வொன்றாக சமயம் கிடைக்கக் கிடைக்க தனது புட்டத்தைத் தூக்கிக்கொண்டு எதிரியை முறைத்தவாறு நிற்கின்றன. தனது உடலை எவ்வளவு தூரம் தனக்குள்ளேயே இழுக்கமுடியுமோ அவ்வளவுக்கும் உள்ளிழுக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் வெடித்துச் சிதறுகிறது. அது வெடித்ததில் வெளியான மஞ்சள் திரவம் காரத்தன்மை மிகுந்து இருந்ததால் அது எதிரியின் மேல் பட்டதும் அவர்களும் உயிரிழக்கிறார்கள். புல்டாக் எறும்புகளின் படைபலம் குறைகிறது. போர் முடிந்து எக்ஸ்ப்ளோடிங் எறும்புகள் வெற்றி பெறுகிறார்கள். அந்தத் தற்கொலைப் படையின் மகத்தான தியாகத்தால் பல்லாயிரம் எறும்புகளின் வாழ்விடம் பாதுகாக்கப் படுகிறது.\nஃபேண்டஸி கதை கேட்பது போல் இருந்ததா\nபோர்னியோ காடுகளில் வசிக்கும் ஒருவகை எறும்பு இனம் தான் இந்த எக்ஸ்ப்ளோடிங் எறும்புகள். இவை ஆயிரக்கணக்கில் காலனிகளாக வாழக்கூடியவை. பொதுவாகவே எறும்புகளை நாம் அவற்றின் ஒருங்கிணைப்பு, அயராத உழைப்பு, நேரம் தவறாமை போன்ற குணங்களுக்காக ஆச்சரியத்துடன் பார்ப்போம். அந்த வரிசையில் இப்போது இந்த எறும்புகளின் தியாக உணர்வும் சேர்ந்துகொண்டது. பொதுவாகச் சிற்றுயிர்களில் ரசாயனப் போர்முறை அதிகமாகவே காணப்படுகிறது. உதாரணமாக பீட்டல் என்ற வண்டு இனம் வேட்டையாடியால் விழுங்கப்பட்டாலும் கூட அதன் உடலில் இருந்து ஒருவகை திரவத்தை வெளியிட்டு அதைக் காயப்படுத்தி அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்திவிடும். கரையான் கூட சில சமயங்களில் தனது தாடைக்குக் கீழ் இருக்கும் சுரப்பியில் இருந்து எதிரியைத் தோற்கடிக்க திரவத் தாக்குதலைப் பயன்படுத்தும். இவ்வாறு சிற்றுயிர்களில் இது பொதுவான யுக்தியாக இருந்தாலும் எறும்புகளில் இதைத் தற்போது தான் கண்டுபிடித்து உள்ளார்கள் விஞ்ஞானிகள்.\nஆங்கிலத்தில் ஆட்டோதிஸிஸ் ( Autothysis) என்று அழைக்கப்படும் இந்த வகைச் செயலுக்கு கிரேக்க மொழியில் சுயத்தைத் தியாகம் செய்தல் என்று பொருள். அந்த இனத்தில் பிறக்கும் இனப்பெருக்கம் செய்யமுடியாத பெண் எறும்புகளே பெரும்பாலும் இந்த வகைத் தியாகத்தைச் செய்கின்றன. அந்தப் பெண் எறும்புகள் தங்களை வெடிக்க வைத்துக்கொள்ள தன் உடலை உள்நோக்கி இழுக்கும். இரண்டாகப் பிரிந்து இருக்கும் உடல் பகுதிகளை மடக்கித் தன்னைத் தானே உடைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும். அவ்வாறு அது உடையும்போது மஞ்சள் நிறத்தில் பசை போன்ற திரவம் வெளிப்படும். விஷத்தன்மை வாய்ந்த திரவத்தால் பாதிக்கப்படும் எதிரி உயிரினம் இறந்துவிடும்.\nதற்கொலைப் படையாகச் செயல்படுவது மட்டுமே இந்த எறும்புகளின் வேலை அல்ல. இருப்பதிலேயே பெரிய தலையைக் கொண்ட எறும்புகள், பல சமயங்களில் எதிரிகள் அவர்களது காலனிக்குள் நுழையாமல் இருக்க அகலமான தனது வாயில் இருந்து வெளிப்படும் உமிழ்நீரைக் கொண்டு தற்காலிகமாக ஒரு தற்காப்புச் சுவரை உருவாக்கும்.\nமனித உடலில் இருக்கும் செல்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். ஏதேனும் ஆபத்தான செல்கள் இருப்பதைக் கண்டுவிட்டால் அதை அழிப்பதற்குத் தன்னையே அழித்துக்கொள்ளும். அதுபோலத் தான் இந்த எறும்புகளும். தமது கூட்டத்தைக் காக்கத் தங்களையே தியாகம் செய்கின்றன. ஹென்றி டேவிட் தோரேவ் எழுதிய பேட்டல் ஆஃப் ஆண்ட்ஸ் என்ற சிறுகதையில் எறும்புகளுக்குள் நடக்கும் சண்டையை அவர் பார்த்ததாக எழுதியிருப்பார். சிறு வயதில் அதைப் படித்தபோது கற்பனைக் கதை என்றே நினைத்திருப்போம். அது எவ்வளவு உண்மை என்பதை இன்றைய அறிவியல் உலகம் நிரூபித்துவிட்டது.\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான்... ஒரு சுவாரஸ்ய வரலாறு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்\nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n``எள்ளு மட்டுமே ரெண்டு, மூணு ஏக்கருக்குப் போட்டுருக்கேன்'' - விஜி சந்திரசேக\n``எங்கள் சடலங்கள் மீது ஏறி சபரிமலை செல்லுங்கள்’- திரிப்தி தேசாய்க்கு வலுக்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/102842-pg-teachers-appointment-order-will-be-issued-tomorrow.html", "date_download": "2018-11-16T08:10:43Z", "digest": "sha1:N57S6X7E6FWN3BBTNQOPGDK3WWMC7Q7N", "length": 19099, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,315 பேருக்குப் பணி நியமன ஆணை! | pg teacher's appointment order will be issued tomorrow", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:20 (20/09/2017)\nமுதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,315 பேருக்குப் பணி நியமன ஆணை\nபோட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 2,315 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பணி நியமனை ஆணைகளை சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள 3,375 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை 1-ம் தேதி நடந்தது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 28, 29-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. மொத்தம் 3,375 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 2,315 பேர் மட்டுமே எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்வு செய்ய நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்காததால் 1,060 இடங்கள் இப்போது காலியாக உள்ளன. வேதியியல் பாடத்தில் 278 காலியிடங்களும், பொருளாதாரத்தில் 261 காலியிடங்களும், தமிழில் 157 காலியிடங்களும் உள்ளன. இதேபோல் வரலாறு உள்ளிட்ட இதரப் பாடங்களிலும் கணிசமான காலியிடங்கள் இருக்கின்றன என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபணிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான மேல்நிலைப்பள்ளியைத் தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஆன்லைன் வழியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது. இதைத்தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் வியாழக்கிழமை (21-ம் தேதி) நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பணி நியமன ஆணையை வழங்குகிறார். அதற்கு வெகுவிமரிசையாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தகுதியான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கிடைக்காத நிலையில் காலியாகவுள்ள 1,060 காலியிடங்களை நிரப்ப விரைவில் அடுத்த தேர்வு நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் டி.ஜெகந்நாதன் கூறுகையில், \"முறைப்படி தேர்வு நடத்தி தகுதியான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்து கொடுத்துள்ளோம். அரசு கேட்டுக்கொண்டால் எந்நேரமும் போட்டித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராக இருக்கிறது'' என்றார்.\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்... ஆட்சி கவிழ்ப்பா... அரசியல் நாடகமா...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125938-auto-driver-steals-from-passengers.html", "date_download": "2018-11-16T08:03:26Z", "digest": "sha1:4XWI4EVAGLUO3V4JLQEU7GBVG4MISLLG", "length": 24985, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "`மேடம் உங்களுக்கு உதவி செய்கிறேன்'- சென்னைவாசிகளைப் பதறவைத்த ஆட்டோ டிரைவர் | Auto driver steals from passengers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:20 (25/05/2018)\n`மேடம் உங்களுக்கு உதவி செய்கிறேன்'- சென்னைவாசிகளைப் பதறவைத்த ஆட்டோ டிரைவர்\nசென்னையில் உதவி செய்வதுபோல நடித்து செல்போன், நகைகளைத் திருடிய ஆட்டோ டிரைவர் உட்பட இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். கம்மலைத் திருடிய கொள்ளையன் ஒருவன் அதை உருக்கி மோதிரமாக அணிந்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.\nசென்னையில் செல்போன் திருட்டுச் சம்பவம் தொடர்ந்து நடந்துவருகிறது. செல்போன் கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸார் பல்வேறு வியூகம் அமைத்துள்ளனர். செல்போன் திருட்டோடு தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகைப்பறிப்புச் சம்பவங்களும் போலீஸாருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்திவந்தது. இந்தநிலையில் சென்னைக் கோட்டூர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை போலீஸார் மடக்கினர். ஆனால், அந்த ஆட்டோ நிற்காமல் வேகமாகச் சென்றது. இதனால், போலீஸார் ஆட்டோவை விரட்டினர். ஆட்டோ டிரைவர் மற்றும் அதிலிருந்த ஒருவரை போலீஸார் மடக்கிப்பிடிக்க முயன்றனர். அப்போது, அவர்கள் போலீஸாரைத் தாக்கி விட்டு ஓடினர். தொடர்ந்து போலீஸார் அவர்கள் இருவரையும் சினிமா சம்பவம் போல பைக்கில் விரட்டிச் சென்று பிடித்தனர்.\nபோலீஸாரிடம் சிக்கியவர்கள் ராஜேஷ்கிருஷ்ணா, அரவிந்த் குமார் என்று தெரியவந்தது. இவர்கள் இருவரும் பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் குடியிருந்துவருகின்றனர். இவர்களிடமிருந்து 54 செல்போன்கள், இரண்டரை சவரன் தங்க நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கேரளாவைச் சேர்ந்த ராஜேஷ் கிருஷ்ணா, குடும்பத்துடன் பெருங்குடியில் குடியிருந்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டிவருகிறார். இந்தப் பகுதியில்தான் பீகாரைச் சேர்ந்த சிலர் குடியிருந்துவருகின்றனர். அவர்களுடன் ராஜேஷ் கிருஷ்ணா நெருங்கிப் பழகியுள்ளார். அதில் பீகாரைச் சேர்ந்த அரவிந்த் குமாரும் ராஜேஷ் கிருஷ்ணாவும் நண்பர்களாகியுள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் ரயிலில் தனியாக வரும் பெண் பயணிகள், தமிழ்த் தெரியாத பயணிகள் ஆகியோருக்கு உதவி செய்வதுபோல முதலில் பழகுவார்கள். அதன்பிறகு பயணிகளின் உடைமைகளைத் திருடிக்கொண்டு ஆட்டோவில் தப்பிவிடுவார்கள்.\n2017 இல் சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸில் தனியாகப் பயணித்தப் பெண்ணிடம், இந்தக் கொள்ளையர்கள் கைவரிசைக் காட்டியுள்ளனர். பேசின்பாலம் அருகில் ரயில் சிக்னலுக்காகக் காத்திருந்தபோது பெண் அணிந்திருந்த கம்மலைப் பறித்துவிட்டு ஓடியுள்ளனர். சக பயணிகள் கூச்சல் போட்டதும், ரயிலிலிருந்து குதித்துக் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பான வழக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ளது. 2017ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவத்தில் இப்போதுதான் துப்பு துலங்கியுள்ளது. தொடர்ந்து எழும்பூர் ரயில் நிலையம் அருகில் வயதான தம்பதியின் உடைமைகளை இவர்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர். வயதான தம்பதியினரிடமிருந்து பணம், செல்போன் ஆகியவற்றை எடுத்த கொள்ளையர்கள் அவர்களின் உடைமைகளை அங்கேயே தூக்கி வீசிவிட்டுச் சென்றுவிட்டனர். இந்த வழக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ளது.\nஇதுதவிர சென்னையில் பல இடங்களில் கவனத்தைத் திசை திருப்பி செல்போன்களைத் தொடர்ந்து திருடி வந்துள்ளனர். ஆனால், திருடிய செல்போன்கள் எதையும் அவர்கள் விற்கவில்லை. சுவிட்ச் ஆப் செய்து தங்களிடமே வைத்துள்ளனர். இதனால்தான் இவர்கள் இதுவரை எங்களிடம் சிக்கவில்லை.\nஇந்தக் கொள்ளையர்களுக்கு இந்தி, ஆங்கிலம் நன்றாகத் தெரியும். 'மேடம் உங்களுக்கு உதவி செய்கிறேன்' என்று அறிமுகமாகியே கைவரிசைக் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். கொள்ளையர்களிடமிருந்து விலை உயர்ந்த செல்போன்கள் தொடங்கி அனைத்து மாடல் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புகார்களின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும்\" என்றனர்.\nபோலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கேரளாவைச் சேர்ந்த ராஜேஷ் கிருஷ்ணாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. ஆட்டோ டிரைவர் என்று கூறி மனைவி மற்றும் உறவினர்களை ஏமாற்றி வந்துள்ளார். ஆனால், வசதியாக வாழத்தான் இந்தத் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டேன். போலீஸாரிடம் சிக்கினாலும் வீட்டுக்குத் தெரியக் கூடாது என்பதற்காகத்தான் தன்னுடைய பெயரை மகேஷ்குமார் என்று மாற்றியுள்ளார் என்பதுவிசாரணையில் தெரியவந்தது\" என்றார்.\nஆட்டோ டிரைவர் என்ற போர்வையில் பயணிகளிடம் செல்போன், நகைகளைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n`குற்றச்சாட்டை நிரூபித்தால் ஒரு மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்வேன்' - ஜெயக்குமாருக்கு சவால்விடும் கீதாஜீவன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136769-arumuga-samy-commission-plans-to-send-summon-to-london-doctor.html", "date_download": "2018-11-16T07:58:54Z", "digest": "sha1:W3CU4C2PMRMFPRTW25MUWG4W3EDSCCHJ", "length": 17567, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவை விசாரிக்கிறது ஆறுமுகசாமி ஆணையம்! | Arumuga samy commission Plans to send summon to london doctor", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:48 (13/09/2018)\nலண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவை விசாரிக்கிறது ஆறுமுகசாமி ஆணையம்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, மற்றும் சிங்கப்பூர் டாக்டர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மரணத்தில் எழுந்த சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாணை ஆணையத்தை, அரசு அமைத்தது. இந்த ஆணையம், ஜெயலலிதாவுக்கு தொடர்புடையவர்கள், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரையும் விசாரித்து வருகிறது. இதுவரை, 100-க்கும் மேற்பட்டோரிடம், இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுள்ளது. அண்மையில், சம்மன் அனுப்பியும், விசாரணைக்கு ஆஜராகாத, அப்போலோ மருத்துவர்களுக்கு, ஆணையம் கண்டனம் தெரிவித்தது.\nஆறுமுகசாமி ஆணையத்துக்கான, பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த காலவரையறைக்குள், விசாரணை நடத்தி முடித்து, அறிக்கை தாக்கல் செய்யவேண்டியுள்ளதால், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது ஆணையம். அந்த வகையில், அப்போலோ மருத்துவமனையில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது லண்டனில் இருந்து வந்து சிகிச்சை அளித்த ரிச்சர்ட் பீலே, சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வீடியோ கான்பிரன்சிங் முறையில் விசாரிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது. மேலும், ஓபிஎஸ், தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் சம்மன் அனுப்பபடவுள்ளது.\narumugasamy commissionapollo hospitalஅப்போலோ மருத்துவமனைஆறுமுகசாமி கமிஷன்\n`சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் பயன்பட்ட சிறுத்தையின் சிறுநீர்’ - ராணுவ வீரர்களின் சமயோசிதம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-11-16T08:06:48Z", "digest": "sha1:2NA7BRIEZKRDZYMG33GTCJLRNNDD47ZP", "length": 8797, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "டோக்லாம் விவகாரம்: மோடியை கேலி செய்தார் ராகுல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றின் ஊடாக தீர்வை பெறுங்கள் மல்வத்து தேரர், ஜனாதிபதிக்கு ஆலோசனை\nகஜா புயல் முழுமையாக கரையை கடந்தது\nகஜா புயலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு\nதீயினால் வியாபார நிலையங்கள் சேதம்\nஉடனடி தேர்தலே அரசியல் நெருக்கடிகளுக்கு ஒரே தீர்வு: ஆனந்தசங்கரி\nடோக்லாம் விவகாரம்: மோடியை கேலி செய்தார் ராகுல்\nடோக்லாம் விவகாரம்: மோடியை கேலி செய்தார் ராகுல்\nடோக்லாம் விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடியை 56 அடி மனிதர் எனக் கேலியாக பேசியுள்ளமை விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.\nராகுல் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவின் மூலமே மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.\n“டோக்லாம் விவகாரத்தில் நமது 56 அங்குலம் பலம் வாய்ந்த மனிதரிடம் (மோடி) ஒரு திட்டம் இருக்குமென நம்புகின்றேன்.\nஇப்பிரச்சினையிலிருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என சீனா கூறுகின்றது. கடந்த வாரம் எனது டுவிட்டர் கருத்து வாக்கெடுப்பில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதில் டோக்லாம் பிரச்சினை குறித்து பேசிய 63 சதவீதமானோர், கட்டித்தழுவும் ராஜதந்திரத்தை மோடி பயன்படுத்த வேண்டும் எனக் கூறினார்கள்” இவ்வாறு ராகுல் தனது டுவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்திருந்தார்.\nஇந்தியா, பூட்டான், சீனா ஆகியவற்றின் முச்சந்தியாக டோக்லாம் விளங்குகின்றது. இப்பகுதிக்கு உரிமை கோரிய போராட்டம், எல்லையில் தொடர்ந்தும் நீடித்து வருகின்ற நிலையில் ராகுல்காந்தி மேற்படி பதிவை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரபேல் ஊழலை பிரதமர் மோடி ஒப்புக் கொண்டுள்ளார்\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்திருப்பதை பிரதமர் மோடி உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட\nமோடியை மாலைதீவில் சந்திப்பார் மஹிந்த\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துக் கலந்துரையாடும் நோக்கில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந\nதொழில் அதிபர்களின் கடனை மாத்திரம் மோடி தள்ளுபடி செய்துள்ளார்: ராகுல் குற்றச்சாட்டு\nதொழில் அதிபர்களுக்கு 3 அரை இலட்சம் கோடி இந்திய ரூபாய் கடனை, பிரதமர் நரேந்திர மோடி தள்ளுபடி செய்துள்ள\nநகர்ப்புற மாவோயிஸ்டுகளை காங்கிரஸ் ஆதரித்து வருகின்றதென பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார்\nஅரிஹாந்த் நீர்மூழ்கி கப்பலின் வெள்ளோட்டம் வெற்றிகரமாக நிறைவு: மோடி வாழ்த்து\nகடலிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தும் ஐ.என்.எஸ்.அரிஹாந்த் நீர்மூழ்கி கப்பல், தன் முதல் வெள்ளோட்டத்த\nநாடாளுமன்றின் ஊடாக தீர்வை பெறுங்கள் மல்வத்து தேரர், ஜனாதிபதிக்கு ஆலோசனை\nதமிழக மேலாண்மை வாரியத்தின் நடவடிக்கை – மு.க. ஸ்டாலின் பாராட்டு\nகஜா புயல் 6 மணி நேரத்தில் மேற்கு திசையை நோக்கி நகர்வு\nசெக் குடியரசின் பிரதமரை பதவி விலக வலியுறுத்தி பெரும் போராட்டம்\nமீன்களை குறைந்த விலைக்கு கொள்வனவு செய்வதாக மீனவர்கள் கவலை\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக் தொடர்: பிரான்ஸ்- நெதர்லாந்து அணிகள் தீவிர பயிற்சி\nஆஸி அணிக்கெதிரான தொடர் குறித்து விராட் கோஹ்லி கருத்து\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: ஸ்பெயின் அணிக்கு குரேஷியா பதிலடி\nஐ.நா.வின் கோரிக்கைக்கு கனடா மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2018-11-16T08:07:39Z", "digest": "sha1:LJ7KIMTDFNDTZBAIBV5KBSWD3LPNRG24", "length": 7445, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றின் ஊடாக தீர்வை பெறுங்கள் மல்வத்து தேரர், ஜனாதிபதிக்கு ஆலோசனை\nகஜா புயல் முழுமையாக கரையை கடந்தது\nகஜா புயலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு\nதீயினால் வியாபார நிலையங்கள் சேதம்\nஉடனடி தேர்தலே அரசியல் நெருக்கடிகளுக்கு ஒரே தீர்வு: ஆனந்தசங்கரி\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nமத்திய வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nவானிலை ஆய்வு மையம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, விருதுநகர், தூத்துக்குடி, ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்களை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகஜா புயல் 6 மணி நேரத்தில் மேற்கு திசையை நோக்கி நகர்வு\n‘கஜா’ புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள\nகஜா புயல் காரணமாக ரயில்கள் இரத்து செய்யப்பட்டு சேவைகளில் மாற்றம்\n‘கஜா’ புயல் இன்று (வியாழக்கிழமை) மாலை கரையை கடக்க இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவ\n‘கஜா’ புயலின் தாக்கம் – சென்னையில் காற்றுடன் பலத்த மழை\n‘கஜா’ புயல் நெருங்குவதால் சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகின\nகஜா புயல் மணிக்கு 23 கி.மீற்றர் வேகத்தில் அதிகரிப்பு\n‘கஜா’ புயல் நகர்ந்து வரும் வேகம் மணிக்கு 23 கி.மீற்றராக உயர்ந்துள்ளது என்று வானிலை ஆய்வு\nகஜா புயல் தீவிர சூறாவளி புயலாக மாறும் அபாயம்\n‘கஜா’ புயல் மணிக்கு 8 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது என்று இந்திய வானிலை ஆய்வ\nநாடாளுமன்றின் ஊடாக தீர்வை பெறுங்கள் மல்வத்து தேரர், ஜனாதிபதிக்கு ஆலோசனை\nதமிழக மேலாண்மை வாரியத்தின் நடவடிக்கை – மு.க. ஸ்டாலின் பாராட்டு\nகஜா புயல் 6 மணி நேரத்தில் மேற்கு திசையை நோக்கி நகர்வு\nசெக் குடியரசின் பிரதமரை பதவி விலக வலியுறுத்தி பெரும் போராட்டம்\nமீன்களை குறைந்த விலைக்கு கொள்வனவு செய்வதாக மீனவர்கள் கவலை\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக் தொடர்: பிரான்ஸ்- நெதர்லாந்து அணிகள் தீவிர பயிற்சி\nஆஸி அணிக்கெதிரான தொடர் குறித்து விராட் கோஹ்லி கருத்து\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: ஸ்பெயின் அணிக்கு குரேஷியா பதிலடி\nஐ.நா.வின் கோரிக்கைக்கு கனடா மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://middleeast.tamilnews.com/category/middle-east-head-line/", "date_download": "2018-11-16T07:09:51Z", "digest": "sha1:MKTG43NJSE2WB5GHMNWYCEQLZ3O7F72G", "length": 33111, "nlines": 234, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "Middle-East Head Line Archives - MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nAbu Dhabi help film industry midleeast Tamil news Dubai tamil சாகச டாம் குருஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மிஷன் இம்பாசிபிள் ஃபால்அவுட்’ படத்தில் HALO jump (High Altitude, Low Opening) என்ற மெய்சிலிர்க்க வைக்கும் சாகச காட்சி திரையுலக வரலாற்றில் ...\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nSaudi Joint Attack Yemen death toll rises 55 midleeat tamil Tamilnews ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட நாட்டின் பெரும்பகுதிகளை ஹூதி கிளர்ச்சியாளர்களும், அதனுடைய கூட்டணி படையினரும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 2014-ம் ...\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nbody Indian youth Dubai relatives trusted organization midleeast tamil news துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்தேவ் குமார் சர்மா ( வயத் 34 )தொழில் நுட்ப பணியாளராக வேலை செய்து வந்தார். அவர் கடந்த 09.07.2018 அன்று உடல் ...\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nDubai Lottery Rs 6 132th Indian 85 crores midleeast tamil news ஐக்கிய அமீரகத்தில் பிரபலமான துபாய் லாட்டரியில் அவ்வப்போது இந்தியர்களுக்கு பரிசுமழை விழுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. பரிசாக கிடைக்கும் பொருளோ, பணமோ அதற்கு வரி இல்லை என்பதால், அமீரகத்தில் இந்த லாட்டரிக்கு ...\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\n26 civilians killed attack Yemen Saudi Joint midleeast tamil news ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட நாட்டின் பெரும்பகுதிகளை ஹூதி கிளர்ச்சியாளர்களும், அதனுடைய கூட்டணி படையினரும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு ...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \n6 month temporary visa find employment illegal immigrants full details inside அமீரகத்தில் ஆகஸ்ட் 1முதல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா மற்றும் பொதுமன்னிப்பு அறிவிப்பையொட்டி 9 இடங்களில் உதவி மையங்கள் அமைப்பு. அமீரகத்தில் சட்ட விரோதமாக தங்கியிருப்போர், ...\nசவுதியில் இருந்து பரவும் மெர்ஸ் வைரஸ்\nMERS virus spread Saudi midleeast tamil news saudi tamil news மெர்ஸ் எனப்படும் உயிர்க் கொல்லி வைரஸ் சவுதியின் மெக்காவில் இருந்து பரவலாம் என்ற எச்சரிக்கையை அடுத்து இங்கிலாந்தில் மருத்துவ முகாம்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாகி வருகின்றன. மத்திய கிழக்கு நாடுகளை அச்சுறுத்திய மெர்ஸ் ...\nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\n2 months ago Abu Dhabi Magical Indian corpse recovery mildleeast Tamil news கேரள மாநிலத்தை சேர்ந்தவர் எம்.வி.மொய்தீன். கடந்த 5 ஆண்டுகளாக ஐக்கிய அமீரகத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவரது பணி விசா கடந்த மார்ச் மாதம் காலாவதியான பின்னரும் தாய்நாட்டுக்கு திரும்பாமல் அபுதாபியில் ...\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\n185360 Haj pilgrims arriving Saudi Medina airport midleeast tamilnews நடப்பு ஹஜ் யாத்திரைக்காக ஜித்தா மற்றும் மதினா விமான நிலையங்களுக்கு ஹஜ் யாத்ரீகர்கள் வந்து குவிந்தவண்ணமுள்ளனர். மதினா விமான நிலையத்தின் வாயிலாக கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி சுமார் 185,360 வந்திறங்கியுள்ள நிலையில் சுமார் 159,599 ...\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nKuwait couples liligal entry pet dog Sri Lanka court sees passport சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட நாயை தடுத்த சுங்க அதிகரிகளை தாக்கிய வழக்கில் குவைத் நாட்டை சேர்ந்த ஜோடியின் நாட்டை விட்டு வெளியேற இலங்கை நீதிமன்றம் தடை விமான விதித்துள்ளது. குவைத்தை சேர்ந்த ...\nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\n5 5Shares execution 75 people Egypt midleeast Egypt Tamil news Tamil news எகிப்தில் அதிபர் பதவி நீக்கத்துக்கு எதிராக செயல்பட்டு கலவரத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்ட்டது. எகிப்தில் அதிபராக இருந்த முகமது மோர்சி கடந்த 2013-ம் ஆண்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ...\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nAbu Dhabi decided remove pace notification boards roadside midleeast tamilnews அபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்றப்படுகின்றன அபுதாபியில் நேற்று கருணை அடிப்படையிலான மணிக்கு கூடுதல் 20 கி.மீ என்ற அனுமதி தடை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட வேக அளவை மட்டுமே சீராக கடைபிடிக்குமாறு ...\nஅமெரிக்காவிடம் இருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம்” – ஈரான் மிரட்டல்\ndestroy everything United States Iran intimidation midleeast Tamil news தெஹ்ரான், 2015ல் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகியவற்றுடன் ஈரான் செய்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து திடீரென அமெரிக்கா விலகியதோடு ஈரான் மீது பொருளாதார தடைகளை ...\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nPalestinian boy shot dead Israeli young men stabbed knife midlest Tamil news இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்குகரை பகுதியில் இஸ்ரேலியர்களை குறிவைத்து பாலஸ்தீனர்கள் காரை மோதியும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு ...\nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \n8 8Shares Hajj pilgrimage refuses allow unauthorized holy macaque mideleast tamilnews ஹஜ் யாத்திரை காலம் நெருங்குவதை தொடர்ந்து அனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு புனித ஹஜ் யாத்திரை காலம் நெருங்குவதை தொடர்ந்து அனுமதி பெறாதவர்கள் ஹஜ் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றும் வர்த்தகப் பணிகளில் ...\nசுட்டு விழித்தி விட்டோம் ;இஸ்ரேல் பெருமிதம் \nIsrael announced shot Syrian warplane midleeast Tamil news தங்கள் வான்எல்லைக்குள் பறந்த சிரிய போர் விமானம் ஒன்றை நடுவானில் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் போராளிக்குழுக்களை ஒடுக்குவதற்காக கோலன் ஹைட்ஸ் (Golan Heights) என்ற இடத்தின் மீது ...\nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \n3 3Shares Sharjah prisoners taken visit museum Islamic civilization midleeast Tamil news ஷார்ஜா சிறைவாசிகள் ஷார்ஜாவிலுள்ள இஸ்லாமிய நாகரீக அருங்காட்சியகத்தை பார்வையிட அழைத்து செல்லப்பட்டனர் அமீரகத்தில் செயல்படும் சிறைக்கூடங்களை பொதுவாக தண்டனை மற்றும் மறுவாழ்விற்கான மையம் என்றே அழைக்கின்றனர். ஷார்ஜா மறுவாழ்வு மையங்களில் உள்ள சிறைவாசிகளிலிருந்து ...\nஹஜ் யாத்திரிகர்களின் மருத்துவ சேவைகளுக்கு தயாராகி வரும் சவுதி \nSaudis ready Haj pilgrim medical services midleeast Tamil news எதிர்வரும் ஹஜ் காலத்தின் போது யாத்ரீகர்களுக்கு உதவுவதற்காக சவுதி செம்பிறைச் சங்கம் (Red Crescent) முழுவீச்சில் தயாராகி வருகிறது. மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், தொழிற்நுட்ப நிபுணர்கள், நிர்வாகிகள் என இதுவரை சுமார் 2,631 பேர் ...\nஅமீரக பொது மன்னிப்பை தொடர்ந்து இந்தியர்களுக்கு உதவ தூதரகம் ~ சமூக நல நிறுவனங்கள் முன் வந்தது\nEmbassy help Indians following Amira Pardon Tamil news midleeast அமீரக பொதுமன்னிப்பை தொடர்ந்து இந்தியர்களுக்கு உதவ தூதரகம் மற்றும் சமூகநல நிறுவனங்கள் முன்வந்துள்ளன அமீரகத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 3 மாத காலத்திற்குள் அபராதங்கள், தண்டனைகள், விசா தடைகள் ஏதுமின்றி ...\nதுபாய் ரெட் லைன் மெட்ரோவில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் இயக்கம்\nRepaired Dubai RedLine Metro repaired midleeast tamil news துபாய் ரெட் லைன் மெட்ரோவில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் இயங்கத் துவங்கியது துபாயின் மிகவும் பரபரப்பான ரெட் லைன் மெட்ரோவில் இன்று காலையில் தொழிற்நுட்ப கோளாறு காரணமான ஏடிசிபி (அல் கராமா) மற்றும் ...\nகச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஈரான் இரண்டாவது இடம்\nIran second largest producer crude oil imports midleeast Tamil news இந்தியா அதிக அளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஈரான் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது தொடர்பாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் எழுத்து மூலமாக அளித்த பதிலில், ஏப்ரல் ...\nதுபாயில் ஆகஸ்ட் 1 முதல் வாகனங்களுக்கு ஆயட்கால லைசென்ஸ் \nDubai August 1 Liquidation License Vehicles midleast Tamil news துபாய் எதிர்வரும் ஆகஸ்ட் 1 முதல் ‘முலுக்கியா’ (Mulukiya) எனப்படும் பிளாஸ்டிக் அட்டை லைசென்ஸ் தரப்படாது. இனி அனைத்து வாகனங்களின் லைசென்ஸூம் ‘ஆயுட்கால லைசென்ஸாக’ ((Life Time License) கருதப்படும். ஒவ்வொரு வருடமும் வாடிக்கையாளர்கள் ...\nசவுதி நாட்டவர் 594,000 பேர் ஹஜ் செய்திட விண்ணப்பம்\n594.000 people Saudi nationals applied Hajj midleeast tamil சவுதி அரேபிய குடிமகன்கள் மற்றும் அங்கு வாழும் வெளிநாட்டினர் என சுமார் 594,000 பேர் இதுவரை இந்த வருட ஹஜ்ஜை நிறைவேற்றிட ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துள்ளனர். சவுதிவாழ் உள்நாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கு 3 வகையான தரப்பிரிவுகளில் ...\nஓமனில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாய மருத்துவ காப்புறுதி \nCompulsory medical insurance private enterprise employees Oman ஓமனில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் கட்டாய மருத்துவ காப்புறுதி சட்டம் வருகிறது. ஓமனில் வெளிநாட்டினர் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் கட்டாய மருத்துவ இன்ஷூரன்ஸ் சட்டம் கொண்டு வர ஓமன் அமைச்சரவை முடிவு செய்துள்ளதுடன் இதற்கான ...\nமக்காவில் புனித குர்பானிகடமைகளுக்காக ஆடுகள் இறக்குமதி\nImported goats sacred curiosities Mecca Tamil news midleeast Tamil ஹஜ் யாத்திரையின் புனிதக் கடமைகளில் ஒன்றான உளூஹிய்யா எனப்படும் குர்பானியை நிறைவேற்றுவதற்காக வெளிநாடுகளிலிருந்து இதுவரை சுமார் 1.4 மில்லியன் ஆடுகள் புனித மக்காவிற்குள் ஜித்தா துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆடுகள் இறக்குமதியாளர்களுக்கு கடந்த ...\nஷார்ஜாவில் பார்க்கிங் கட்டணம் மற்றும் அபராதம் இல்லாத பகுதிகள் அறிவிப்பு\nParking fees fines free areas Sharjah notice midleeast Tamil news அமீரகம், ஷார்ஜா எமிரேட்டில் மணற்பாங்கான பார்க்கிங் (Sandy Parking) பகுதிகளில் அதன் சுற்றுப்புற அழகை பாதிக்காத வகையில் வாகனங்களை பராமரித்து சுத்தமான தோற்றத்தில் பார்க்கிங் செய்திருந்தால் அந்த வாகனங்கள் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்தவும் ...\nதிட்டமிட்டு 8 லட்சம் வெளிநாட்டினரை வெளியேற்றிய சவுதி அரேபியா அடுத்து நடக்க போவது என்ன \nSaudis files vision 2030 8 lack foreigners leave saudi midleeast tamil news சவுதி அரேபியாவில் சவுதியர்களுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தித் தரும் வகையில் வெளிநாட்டினரை வெளியேற்றிவிட்டு அந்த இடங்களில் சவுதியர் நியமிக்கும் திட்டங்கள் அமெரிக்காவால் பட்டை தீட்டப்பட்ட பட்டத்து இளவரசர் முஹமது பின் சல்மானால் ...\nஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தனி சேவைக்கட்டணம் விதிப்பு\n4 4Shares Oman airports charged service fee handle luggage midleeast Tamil news ஓமன் நாட்டின் விமான நிலையங்களான மஸ்கட் மற்றும் சலாலா சர்வதேச விமான நிலையங்கள் வழியாக செல்லும் பயணிகளுக்கு லக்கேஜ் சேவை கட்டணம் எதிர்வரும் 2018 ஜூலை 15 முதல் விதிக்கப்படுகிறது. இதன் மூலம் ...\nசவுதியில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட திறனறிதல் போட்டி\n4 4Shares Saudi Arab 500 disabilities people participated diligence Competition midleeast Tamil news சவுதியில் 500 க்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட திறனறிதல் போட்டி சவுதி அரேபியாவின் ஜித்தா, ரியாத், தம்மாம், மதினா போன்ற பல நகரங்களிலிருந்தும் வந்திருந்த 500க்கு மேற்பட்ட மாற்றுத் ...\nஅவலத்தில் இருந்த இலங்கை குடும்பத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய அமீரக வாசிகள்\n2 2Shares emirate people help manisudhan family abudhabi midleeast Tamil news ஐக்கிய அரபு அமீரகத்தில் மதுசூதனன் என்ற 60 வயது இலங்கையர் தனது 5 பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் மிகவும் ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவர் குறித்து சமீபத்தில் செய்தி வெளியானது. அதில் தானும் ...\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivakumarankavithaikal.blogspot.com/2015/06/blog-post.html", "date_download": "2018-11-16T08:37:16Z", "digest": "sha1:ZVJBN2TYEKUYBI2BNAYVCIVU7YE6LM5L", "length": 19311, "nlines": 281, "source_domain": "sivakumarankavithaikal.blogspot.com", "title": "சிவகுமாரன் கவிதைகள்: ஆலங்குடியிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு.", "raw_content": "\nநரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்\nஞாயிறு, ஜூன் 28, 2015\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடென்றார்\nநரைதோன்றிய பின்னேதான் நமக்கு உறைக்கிறது\nவெளிநாட்டு மோகமில்லை விமானத்தில் ஆர்வமில்லை\nகளிப்போடு ஊர் சுற்றும் காலம் இனியில்லை.\nபணக்காரப் பெருமைக்கும் பகட்டான வாழ்வுக்கும்\nமனக்கோட்டை கட்டும் மனிதன் நானில்லை\nவாங்கிய கடனடைக்க வழியின்றி போய்விடுமோ\nதூங்குகையில் உயிர்ப்பறவை சொல்லாமல் பறந்திடுமோ\nசொத்துக்கள் சேர்க்காமல் சுமைவைத்துச் சென்றதாய்\nபெத்தமகன் என்பெருமை பேசும்படி ஆவேனோ\nஏதேதோ எண்ணங்கள் இதயத்தைச் செல்லரிக்க\nவேதனையில் வெளிநாடு விண்ணேறிச் செல்கின்றேன்\nபாரங்கள் இறக்கிவைக்கப் பயணம் தொடங்குகிறேன்\nதூரம் நெடுந்துரம் துயர்தாங்கிப் போகின்றேன்.\nஅன்பு மனைவியை அறிவான பிள்ளையை\nவன்மமாய்ப் பிரிகின்றேன் வதைத்துத்தான் பிரிகின்றேன்\nமெலிதான இதயத்தில் முள்ளிறக்கிப் போகின்றேன்\nவலிதாங்கச் சொல்கின்றேன் வழியின்றிச் செல்கின்றேன்.\nஅருள்தேடி அலையும் ஆவல் அடக்கிவைத்து\nபொருள்தேடிப் பறக்கின்றேன் பூவுலகில் வாழ்வதற்கு.\nஇல்லாமை ஒழிய இல்லார்க்கு உதவ\nபொல்லாத பொருள்தேடி போகின்றேன் வெகுதூரம்.\nஒன்றை இழந்தால்தான் இன்னொன்று கிடைத்திடுமாம்\nஒன்றைப் பெறுவதற்காய் எத்தனையோ இழக்கின்றேன்\nஇருண்ட கண்டமென்பார் எனக்கங்கே தெரிகிறது\nஉருண்டோடும் நாட்கள் எனும் ஒரேயொரு ஒளிக்கீற்று.\nPosted by சிவகுமாரன் at ஞாயிறு, ஜூன் 28, 2015\nகரந்தை ஜெயக்குமார் ஜூன் 28, 2015 6:24 பிற்பகல்\n//பாரங்கள் இறக்கிவைக்கப் பயணம் தொடங்குகிறேன்//\nபாரங்கள் குறைந்து வாழ்வு சிறக்கும்\nகரந்தை ஜெயக்குமார் ஜூன் 28, 2015 6:25 பிற்பகல்\nதிண்டுக்கல் தனபாலன் ஜூன் 28, 2015 6:30 பிற்பகல்\nஅனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்...\nஊமைக்கனவுகள். ஜூன் 28, 2015 6:46 பிற்பகல்\nஎங்கோடிப் போனாலும் எத்திக்குச் சென்றாலும்\nஉங்கள் தமிழ்ப்பிள்ளை உமைவிட்டுப் போகாது\nவெங்கனலில் வேதனையில் விம்மும் பெருமூச்சில்\nவெம்மைக் கதிருறிஞ்சி வானத்துச் சென்றாலும்\nஅம்மை பூமிக்கே அத்துணை மழைநீரும்\nகாடு மேடெல்லாம் கால்கடுக்க நடந்தோய்ந்து\nபாடு படுகின்ற பக்குவத்தில் பா‘எழுக\nஅருள்தேடிக் கொண்ட அண்ணாஉம் கால்வீழப்\nமனதின் அழகான வெளிப்பாட்டுப் பகிர்வு. நன்றி.\nரூபன் ஜூன் 28, 2015 9:23 பிற்பகல்\nஅருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 4\nபரிவை சே.குமார் ஜூன் 28, 2015 10:20 பிற்பகல்\nபாரங்கள் இறக்கிவைக்கப் பயணம் தொடங்குகிறேன்\nதூரம் நெடுந்துரம் துயர்தாங்கிப் போகின்றேன்....\nதங்கள் பயணம் தங்கள் எதிர்பார்ப்பை\nநிறைவு செய்ய வேண்டுமாய் அன்னை\nபொல்லாத பொருள்தேடிப் போகின்ற பொன்மகனே\nஇல்லாமை தீர்க்க இனிதாகப் போய்வருக\nசொல்லாமல் சொல்லிட்ட துயரமது நில்லாது\nகொல்லும் நினைவுகள் நீ செல்லாது போனால்\nஇல்லாளை நல்மகவை என்றென்றும் காப்பதற்குப்\nபொல்லா வினைமுடித்துப் புகழ்சேர்க்கப் போய்வருக\nவல்லான் துணையிருப்பான் வளம்சேரும் வாழ்விலினி\nஎல்லாம் நன்றாகும் ஏங்காமற் போய்வருக\nஎல்லா நன்மைகளும் பெற்றுய்ய மனமார வாழ்த்துகிறேன்...\nபெயரில்லா ஜூன் 29, 2015 12:31 பிற்பகல்\nஅன்பின் சிவகுமாரா, போகும் போது எங்கே போகிறாய் என்று கேட்கக் கூடாதுதான் போதுமென்ற மனமேபொன் செய்யும்மருந்து என்று அறியாதவனா நீ.உல்லாசப் பயணமாக மனையாளோடும் மகனோடும் செல் பொருள் தேடும் அல்லல் வேண்டாம்.\nஅருமையான கவிதை. நிகழ்வது போல் எழுதி இருப்பதால் நிகழ்வினைத் தவிர்க்க வைப்பது போல் ஒரு பின்னூட்டம் வாழ்த்துக்கள்\nகவிஞா் கி. பாரதிதாசன் ஜூன் 29, 2015 10:59 பிற்பகல்\nஆலங் குடியென்ன ஆப்பிாிக்கா நாடென்ன\nபொருள்தேடிச் சென்றாலும் போகுமிடம் எங்கும்\nகவிஞா் கி. பாரதிதாசன் ஆகஸ்ட் 06, 2015 3:33 முற்பகல்\nஇன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.\nஒன்றை இழந்தால் தான் ஒன்றைப் பெற முடியும்,,,,\nநலமுடன் வளமுடன் திரும்ப வாழ்த்துக்கள்,\nதங்கள் தளம் வலைத்தளத்தில் கண்டு வந்தேன்,\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nஇவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.\nதனிமரம் ஆகஸ்ட் 25, 2015 11:24 பிற்பகல்\nவேதனை எதற்கு காலம் காயங்களை மாற்றும்.\nஇன்று தான் இந்த கவிதையை படித்தேன், படித்ததும் கண்ணீர் வடித்தேன் அண்ணா, இதுவும் கடந்து போகும், நான் அறிவேன் அந்த வலியை, கவலை கொள்ளாதிர்கள்.எல்லாம் நன்மைக்கே, நல்லதே நடக்கும்.\nஇன்று தான் இந்த கவிதையை படித்தேன், படித்ததும் கண்ணீர் வடித்தேன் அண்ணா, இதுவும் கடந்து போகும், நான் அறிவேன் அந்த வலியை, கவலை கொள்ளாதிர்கள்.எல்லாம் நன்மைக்கே, நல்லதே நடக்கும்.\nalm பிப்ரவரி 20, 2016 10:40 பிற்பகல்\nஅருமை...சரி நீங்கள் ஆப்பிரிக்காவில் எந்த நாட்டில் இருக்கின்றீர்கள் நான் கேட்டது தவறு என்றால் மன்னித்துவிடுங்கள்...சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்..\nசிவகுமாரன் மார்ச் 15, 2016 3:26 முற்பகல்\nஅடடா. இதில் எதற்கு மன்னிப்பு உகாண்டாவில்., காடுகளை அழித்துவிட்டு கரும்பு பயிரிட்டு , சர்க்கரை ஆலை அமைத்துக் கொண்டிருக்கிறோம்.\nஇமா (Imma) ஜனவரி 27, 2017 3:04 பிற்பகல்\nதிரும்பத் திரும்பப் படித்துக் கொண்டே இருக்கிறேன் சிவகுமாரன். கருத்து எதுவும் சொல்லத் தோன்றவில்லை. நீங்கள் நலமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தாருடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். என் பிரார்த்தனைகள்.\nசிவகுமாரன் ஜனவரி 28, 2017 10:58 பிற்பகல்\nநெகிழ்ந்து போகிறேன் , சகோதரி தங்களின் அன்பில்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன்,\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/301/2017/07/18/1s179091.htm", "date_download": "2018-11-16T08:42:21Z", "digest": "sha1:3YTC7U2NRDQVTIHQ74D6UCY5CZADQ6IY", "length": 5358, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "இவ்வாண்டு முற்பாதியில் சீனாவின் வெளிநாட்டு முதலீடு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஇவ்வாண்டு முற்பாதியில் சீனாவின் வெளிநாட்டு முதலீடு\nபுள்ளிவிபரங்களின்படி, இவ்வாண்டின் முற்பாதியில் வெளிநாடுகளில் நிதித் துறை சாராத துறைகளில் சீனத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டுத் தொகை கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 45.8 விழுக்காடு குறைவு. இதற்கான காரணம் பற்றி சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் கூறுகையில்,\nசீனாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சீராகி வருகிறது. இதனால், உள்நாட்டு முதலீட்டுத் துறையில் தொழில் நிறுவனங்களின் நம்பிக்கை அதிகரித்து வருகின்றது என்றும், வெளிநாடுகளில் சாதகமற்ற சூழ்நிலையால், அவற்றுக்கான முதலீட்டின் மீது சீனத் தொழில் நிறுவனங்கள் முன்பை விட மேலும் கவனமாக செயல்படுகின்றன என்றும் தெரிவித்தார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilfocus.com/ta/cinema/723", "date_download": "2018-11-16T08:08:36Z", "digest": "sha1:AVF4ECHBBSI5JAXMVSPJBCQPOBS4OFSX", "length": 4183, "nlines": 63, "source_domain": "tamilfocus.com", "title": "உடல் எடை கூடி ஆளே மாறிய ஷாலினி அஜித் !!!", "raw_content": "\nஉடல் எடை கூடி ஆளே மாறிய ஷாலினி அஜித் \nகாதலக்கு மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷாலினி. இவர் அமர்க்களம் படத்தில் அஜித்துடன் நடித்த போது அவருடன் ஏற்பட்ட காதல், எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் திருமணத்தில் முடிந்தது. அதை தொடர்ந்து ஷாலினி படங்களில் நடிப்பதையே நிறுத்திவிட்டார், இந்த தம்பதியினர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என்ற இரண்டு குழந்தைகள்.\nஇந்நிலையில் ஷாலினி தற்போது கொஞ்சம் உடல் எடை அதிகரித்து ஆளே மாறிவிட்டார், சமீபத்தில் ஒரு புகைப்படம் வெளியினாது, இதில் ஷாலினியை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம் தான்.\nமேலும் தமிழ் செய்திகளுக்கு ...\nநான்கு ஆண்டுகளாக எனக்கு வாய்ப்புகள் இல்லை \nசமந்தாவுடன் கடினமாக இருக்கிறது - பிரபல நடிகர் \nதிடீரென்று வைரலாகும் நடிகர் விக்ரமின் நியூ லுக் வீடியோ \nஉங்கள் உடலின் இந்த இடத்தில மச்சம் உள்ளதா\nஆசிரியையுடன் கட்டிப்பிடித்து அத்துமீறிய சக ஆசிரியர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/5234-chennai-rain-chennai-corporation-commissioner-chandramohan-interview.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-16T08:05:31Z", "digest": "sha1:DOQ5ZJ3TFKQRGL3QZ4X2LJJBRKYN7XP3", "length": 9145, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடரும் கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் புதிய தலைமுறைக்கு பேட்டி | chennai rain : Chennai Corporation commissioner Chandramohan interview", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nதொடரும் கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் கனமழை பெய்து வருவதை அடுத்து என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் சந்திரமோகனிடம் நம் செய்தியாளர் கீர்த்தி விஜய் நிகழ்த்திய நேர்காணல் நடத்தினார். அப்போது சந்திரமோகன் கூறுகையில், கனமழையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஒவ்வொரு மண்டலங்களிலும் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளில் நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலைகளில் கிடக்கும் மரங்கள் அகற்றப்படும். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. சுத்தமான குடிநீர் வழங்கப்படும். மக்களைத் தங்க வைக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.\nமழை வெள்ள உதவிகளுக்கு 1070 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்\nகொடைக்கானலில் மழையால் அழுகி வரும் பூக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகஜா புயல் பாதிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nகஜா புயலால் தரைதட்டியது கப்பல்\nசபரிமலை செல்ல முயன்ற ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nதகாத உறவு, பாசம், பழிவாங்கல், கொலை: சினிமாவை மிஞ்சும் ஒரு கிரைம் ஸ்டோரி\nபுயல் தொடர்பான நடவடிக்கை... மு.க.ஸ்டாலின் பாராட்டு\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nமெசேஜ்களால் குவிந்த செல்போன்: நடிகர் மாதவன் இன்ப அதிர்ச்சி\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமழை வெள்ள உதவிகளுக்கு 1070 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்\nகொடைக்கானலில் மழையால் அழுகி வரும் பூக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/48480-different-type-of-marriage-video.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-16T07:11:26Z", "digest": "sha1:R5VY2XA6WZZF6AV4FB7LS3VRQMG7ESQE", "length": 11287, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கழுகில் பறந்து வந்து கல்யாணம்.. அசத்திய ஜோடிகள்.. வியந்துபோன மக்கள்..! | Different type of Marriage: Video", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nகழுகில் பறந்து வந்து கல்யாணம்.. அசத்திய ஜோடிகள்.. வியந்துபோன மக்கள்..\nதிருமணத்திற்காக ஜோடிகள் செயற்கையான கழுகில் வானில் இருந்து பறந்து வந்த வீடியோ இணையதளங்களை கலக்கி வருகிறது.\nபொதுவாக இந்தியர்களின் திருமணம் என்றால் ஆடம்பரம் அதிகம் இருக்கும். தங்களது செல்வாக்கை பலர் முன்னிலையில் நிரூபித்து காட்டும் வகையில் பலரும் அதனை வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர். பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளின் திருமணத்திற்கு பல சிறப்பான மெனக்கெடலையும் மேற்கொள்கின்றனர். ஒரு காலத்தில் திருமணத்திற்காக மாப்பிள்ளைகள் குதிரை வண்டியில் வந்தனர். அது ஓய்ந்து தற்போது ஆடம்பர கார்களில் வருகின்றனர். சில பெண்களோ, திருமணத்தின் போது தங்களது துணை வானத்தில் இருந்து விமானத்தில் வந்து இறங்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர். அதுபோன்று நடைபெற்ற திருமண வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.\nவீடியோவில், செயற்கையாக தயாரிக்கப்பட்ட கழுகு ஒன்றில் மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் நின்று கொண்டு வானில் இருந்து திருமண மேடைக்கு வருகின்றனர். கீழே பலரும் அதனை வியந்து பார்க்கின்றனர். கழுகில் இருந்து அவர்கள் வந்திறங்கும்போது இதமான பழைய ஹிந்தி பாடலும் இசைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வான வேடிக்கைளுக்கும் பஞ்சமில்லை. எல்லோரும் காத்திருந்த நேரத்தில் ஜோடிகள் பறந்து வந்தது பலரையும் ஆச்சரியத்தில் திளைக்க வைத்தது. இதுபோன்ற சம்பவங்கள் சற்று ஆபத்திற்குரியதுதான். ஆனால் மணமக்கள் தங்களது திருமணத்தை சற்று வித்தியாசமான முறையில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பறந்து வந்திருக்கலாம் என தெரிகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இருப்பினும் எந்த மாநிலத்தில் இதுபோன்ற திருமணம் நடைபெற்றது என தெரியவில்லை.\nமேடைக்கு ஓடி சென்று பாடகரை கட்டிப்பிடித்த சவுதி ரசிகை கைது\n சிறந்த இளம் வீரருக்கான விருது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெண்கள் மீது வெறுப்பு... 3டி பெண் பொம்மையை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nதோனியை ஏன் எல்லோரும் நேசிக்கிறார்கள் தெரியுமா - இந்த வீடியோவை பாருங்கள் \nதீபிகா - ரன்வீர் ஜோடி திருமண நிகழ்ச்சி: இத்தாலியில் பலத்த பாதுகாப்பு\n“தோனியை ரொம்ப மிஸ் பண்றோம்” - ரோகித் உருக்கம்\nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nதொடங்கியது ‘இந்தியன் 2’ படத்திற்கான செட் வேலைகள்\n“மற்றவர்கள் சொல்வதெல்லாம் விஷயமில்லை” - ஃபார்முக்கு திரும்பிய தவான்\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமேடைக்கு ஓடி சென்று பாடகரை கட்டிப்பிடித்த சவுதி ரசிகை கைது\n சிறந்த இளம் வீரருக்கான விருது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/director?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-16T07:50:37Z", "digest": "sha1:STDJAPO6HVJYA7PBVMQH2TSQWYEEGGNK", "length": 9541, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | director", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\n‘தளபதி63’படத்தின் இயக்குநர் அட்லி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇயக்குநர் மீதான மீ டூ புகாருக்கு மன்னிப்பு கோரினார் நடிகை சஞ்சனா..\nதனுஷுடன் இணையும் மாரி செல்வராஜ்\n“பேரறிவாளனிடம் ரஜினி பேசியதற்கு நானே சாட்சி” -இயக்குநர் அமீர்\n“எங்களுக்கு ஏன் பப்ளிசிட்டி கொடுக்கவில்லை”- ‘தமிழ்ப்படம்’ இயக்குநரின் நக்கல்\nமணி ரத்னத்துடன் இணையும் ‘96’ பட இசையமைப்பாளர்\n“25 வயது வரை தற்கொலை செய்யவே எண்ணினேன்”- ஏ.ஆர்.ரஹ்மான்\n'கதை திருட்டில் உண்மையும் பொய்யும் இருக்கிறது' சர்கார் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித்\n“அலோக் வர்மாவை மோடி அனுப்பியது சட்டவிரோதம்” - மல்லிகார்ஜுன கார்கே\nபாக்யராஜின் ராஜினாமா ஏற்க மறுப்பு - பொதுச்செயலாளர் அறிவிப்பு\n‘96’ இயக்குநர் பிரேம்குமார் V/S பாரதிராஜா - தொடரும் கோடம்பாக்கம் மோதல்\n'96 வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை' கதை திருட்டு குறித்து இயக்குநர்\n'இது என் கதைன்னு சொல்றது சரியில்லை' சர்கார் குறித்து இயக்குநர் ஷங்கர்\n தினசரி வெளியாகும் புதுப்புது போஸ்டர்கள்\n'கதை திருட்டு என சொல்வதே வருத்தமளிக்கிறது' சர்கார் குறித்து சமுத்திரக்கனி\n‘தளபதி63’படத்தின் இயக்குநர் அட்லி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇயக்குநர் மீதான மீ டூ புகாருக்கு மன்னிப்பு கோரினார் நடிகை சஞ்சனா..\nதனுஷுடன் இணையும் மாரி செல்வராஜ்\n“பேரறிவாளனிடம் ரஜினி பேசியதற்கு நானே சாட்சி” -இயக்குநர் அமீர்\n“எங்களுக்கு ஏன் பப்ளிசிட்டி கொடுக்கவில்லை”- ‘தமிழ்ப்படம்’ இயக்குநரின் நக்கல்\nமணி ரத்னத்துடன் இணையும் ‘96’ பட இசையமைப்பாளர்\n“25 வயது வரை தற்கொலை செய்யவே எண்ணினேன்”- ஏ.ஆர்.ரஹ்மான்\n'கதை திருட்டில் உண்மையும் பொய்யும் இருக்கிறது' சர்கார் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித்\n“அலோக் வர்மாவை மோடி அனுப்பியது சட்டவிரோதம்” - மல்லிகார்ஜுன கார்கே\nபாக்யராஜின் ராஜினாமா ஏற்க மறுப்பு - பொதுச்செயலாளர் அறிவிப்பு\n‘96’ இயக்குநர் பிரேம்குமார் V/S பாரதிராஜா - தொடரும் கோடம்பாக்கம் மோதல்\n'96 வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை' கதை திருட்டு குறித்து இயக்குநர்\n'இது என் கதைன்னு சொல்றது சரியில்லை' சர்கார் குறித்து இயக்குநர் ஷங்கர்\n தினசரி வெளியாகும் புதுப்புது போஸ்டர்கள்\n'கதை திருட்டு என சொல்வதே வருத்தமளிக்கிறது' சர்கார் குறித்து சமுத்திரக்கனி\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thandora.in/2011/05/blog-post.html", "date_download": "2018-11-16T08:18:18Z", "digest": "sha1:AXSUOGQ6CVYOCIAZGHMD6CI22TKQTIKD", "length": 19452, "nlines": 109, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: அழகர்சாமியின் குதிரை....", "raw_content": "\nதிருவிழா அல்லது பண்டிகை நேரங்களில் மட்டுமே இட்லிக்கு மாவு அரைப்பார்கள்சில கிராமங்களில்..அ.சாமியின் குதிரையில் திருவிழா அறிவிப்பும் , தொடர்ந்து தஞ்சை செல்வியின் கணீர் குரல் .\nகம்மலோ , மூக்குத்தியோ அடகு வைக்கப்படும் காட்சியும் , மாவு அரைபடும் காட்சியும் .\nசாதி வேறுபாடுகள் . தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஊர் கோடாங்கி, சாமி வந்த சாக்கில் உசந்த சாதி பிரசிடெண்ட்டை ஏகவசனத்தில் விளிக்கிறார் .\n ஒரு சிறுவனின் கேள்விக்கு இன்னொரு சிறுவன் பதில் சொல்கிறான்\nஎப்பயாச்சும் மழை வருது . வாசல் தெளிச்சாப்ல தெளிச்சிட்டு போகுது\nபளிச் ..வசனங்கள் ..பாஸ்கர் சக்தி..\nபுரோட்டா சாப்பிடும் காட்சி அருமை . பாஸ்கர் சக்தியின் புரோட்டா என்று தலைப்பிட்டு ஒரு சிறுகதை எழுதலாம்.\nஊர் மைனர் ஒட்டவில்லை..சுப்பிரமணியபுரம் காட்சிகளை நிணைவூட்டுகிறது .\nதிரைக்கதையில் இன்னும் வேகம் காட்டியிருக்கலாம் . உ.தா. முதல் பாடல் .அதற்கு முன் நடக்கும் ஊர் விவாதம் . பாடலை மாண்டேஜாக்கி , விவாதத்தை இன்னும் சூடேற்றி ,இண்டர் கட்டில் காட்டியிருக்கலாம் .\nடப்பிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று எனக்கு தோன்றியது . டைட் குளோசப்பில் வசனங்கள் . இயல்பு மிஸ்ஸிங்.\nஅறிவாள் இல்லை. மதுரை ஸ்லாங் இல்லை (தேனி வட்டார வழக்கு ). ஆபாசம் இல்லை . சூரியை டைட்டில் ரோலில் நடிக்க வைத்திருந்தால் என்ன என்று தோன்றியது.. அப்புகுட்டி நன்றாக நடித்திருக்கிறார் . இருந்தாலும் ..தோன்றியது .\nராஜா ..ராஜாதான் ..குதிரைக்குட்டி பாடலில் கிராமத்தான் துள்ளுகிறான் . பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார் . இரண்டாம் பாதியில் மட்டும் லேசான கவனமின்மை எனக்கு தெரிந்தது.\nஉரையாடல் பாஸ்கர் சக்தி . மிக இயல்பாக வட்டார வழக்கை கையாண்டிருக்கிறார் பாஸ்கர் ..\nஅழகர்சாமியின் குதிரை .. நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்..அந்த எளிய சனங்களுக்காக..\nபடங்களுக்கும் ,பதிவிற்கும் என்ன தொடர்பு என்று யோசிக்க வேண்டாம் ..கோடைக்கேற்ற கிராமத்து விருந்து .. அழகர்சாமியின் குதிரையும்தான்...\nஇந்த சுட்டெரிக்கும் வெய்யிலில ஒரு மண்சட்டி நிறைய பழைய சோறு, அதுல ஜில்லுன்னு பசும் தயிரை ஊத்திக்கணும். பிறகு பச்சை வெங்காயத்த அதுல உரிச்சு போட்டு,உப்பு மிளகாய் பொடி போட்டு ஊற வைச்ச மாங்காய், நெல்லிக்காய் ஊறுகாய்,நார்த்தங்காய் ஊறுகாய்,சுண்டைக்காய் வத்தல்,கொத்தவரங்காய் வத்தல்,மோர்மிளகாய், பழைய மீன் குழம்பு, வறுத்த கருவாடு, உப்பு புளி வெங்காயம் மிளகாய் சேர்த்து அரைச்ச துவையல்,சுண்டவைச்ச கருவாட்டு குழம்பு, அடை மாங்காய் ஊறுகாய். இன்னும் என்ன என்ன வகை தொட்டு கொள்ளும் ஐட்டம் இருக்கோ அதெல்லாம் சுத்தி வைச்சுகிட்டு வக்கணையா உக்காந்து சாப்பிட்டா அடடா..அடடா... இன்னிக்கு முழுக்க சாப்ட்டுகிட்டே...\n//ஒரு மண்சட்டி நிறைய பழைய சோறு, அதுல ஜில்லுன்னு பசும் தயிரை ஊத்திக்கணும். பிறகு பச்சை வெங்காயத்த அதுல உரிச்சு போட்டு,உப்பு மிளகாய் பொடி போட்டு ஊற வைச்ச மாங்காய், நெல்லிக்காய் ஊறுகாய்,நார்த்தங்காய் ஊறுகாய்,சுண்டைக்காய் வத்தல்,கொத்தவரங்காய் வத்தல்,மோர்மிளகாய், பழைய மீன் குழம்பு, வறுத்த கருவாடு, உப்பு புளி வெங்காயம் மிளகாய் சேர்த்து அரைச்ச துவையல்,சுண்டவைச்ச கருவாட்டு குழம்பு, அடை மாங்காய் ஊறுகாய்//\nஉம்ம நாக்க என்ன செய்யலாம் ஓய்\nமூணு பேரும் ப்ரீவியூ தியேட்டரில் ஒண்ணா பாத்தீங்களா\nபடம் ஒங்களுக்கு திருப்தியில்லையென எங்களுக்கும் தோன்றலாம்...\nபாஸ்கர் சக்திக்காக இந்த மிதமான விமர்சனமாகவும் இருக்கலாம்..\nஉ.தா. முதல் பாடல் ..\nநம்ம உ.தா வுங்களா ஜி...சொல்லவேயில்ல....\nபாடலை மாண்டேஜாக்கி , விவாதத்தை இன்னும் சூடேற்றி ,இண்டர் கட்டில் காட்டியிருக்கலாம்...\nஎனக்கு ஜெய் ஜாக்கித்தான் தெரியும்..\nபாதில கிணறு தெரியும்...அதென்ன இண்டர் கட்”\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/பாப்பாத்தி (1) அம்மா/சும்மா/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) அனுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகிர்வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அரசியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வாக்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவிடு/புண்ணாக்கு (1) காந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா விமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநடப்பு/புனைவு (1) நாய்/குருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வு (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/நையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) மொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப்பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) வண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) விளம்பரம்/ பகிர்வு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/the-fight-against-digital-broadcasting-companies-will-continue-producers-association-announcement/", "date_download": "2018-11-16T08:35:34Z", "digest": "sha1:BBMAXKT2XL3ISUGJOBQT4CGUCJAD3JEU", "length": 12055, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு - The fight against digital broadcasting companies will continue: Producers Association Announcement", "raw_content": "\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nடிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nநியாயமான கோரிக்கைகளை அனைத்தும் நிறைவேற்றும் வரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பான புதிய படங்கள் வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.\nடிஜிட்டல் ஒளிப்ரப்பு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதிரைத்துறையின் நலன் கருதி தமிழ் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து டிஜிடல் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு எதிராக மார்ச் 1ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று முடிவு எடுத்து நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் இன்று 5.3.18 ஹைதராபாத்தில் நடைபெற பேச்சுவார்த்தையின் போது, தயாரிப்பாளர்களின் கோரிக்கையை டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவ்வனங்கள் ஏற்க மறுத்துவிட்டன.\nஎதிர்பார்த்த அளவில் சுமூக உடன்படிக்கை ஏற்படாத காரணத்தினால், தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் நமது தயாரிப்பாளர்களுக்கு இந்த பிரச்சினையில் எந்த வித ஒத்துழைப்பும் அளிப்பதில்லை என்ற முடிவினை எடுத்தாலும், நமது நியாயமான கோரிக்கைகளை அனைத்தும் நிறைவேற்றும் வரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பான புதிய படங்கள் வெளியிடுவதில்லை என்ற முடிவு தொடரும்.\nசும்மா இருக்கும் அதிமுகவை சொறிந்துவிடும் நடிகர் விஷால்…\nஅடேங்கப்பா… என்ன வாய்ஸ்… இவர் பாட்டை கேட்டு ஏ.ஆர். ரகுமான் சொன்ன வார்த்தைகள் இருக்கே…\n‘விஜய் 63’ படத்தை இயக்கும் அட்லீ\nPetta New Poster: பொங்கலுக்கு உறுதியானது ‘பேட்ட’\nகேரளாவிலும் சர்ச்சையைக் கிளப்பும் சர்கார்… விஜய் மீது வழக்குப் பதிவு\nபரியேறும் பெருமாள் படத்தை பார்த்து நடிகர் தனுஷ் எடுத்த அதிரடி முடிவு\nஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு… உயர்நீதிமன்றம் இன்று விசாரணை\nநடிகரை மறுமணம் புரியும் சௌந்தர்யா ரஜினிகாந்த்\nராட்சசன் படம் நடிகர் வாழ்க்கையில் சோகம்… இப்படி ஆயிருச்சே\nவைரல் வீடியோ: நடிகை ஸ்ரீதேவி போலவே முகத்தோற்றம் கொண்ட குழந்தை\nஆஸ்கர் விழாவில் ஒயின் கோப்பையுடன் நாற்காலி மீது தாவிய நடிகை\nதிருமண அழைப்பிதழின் விலையே இத்தனை கோடி என்றால்.. திருமண செலவு\nஒரு கோடி காசோலையை நன்கொடையாகவும் அளித்துள்ளார்.\nஉங்களைத் தேடி உங்கள் சிட்டிக்கு வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்…\nபாதுகாப்பாக, முறையாக வாட்ஸ்ஆப்பினை எப்படி பயன்படுத்துவது என்று மக்களுக்கு விளக்க புதிய திட்டம்.\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nகஜ புயல் Live Updates : மாநில பேரிடர் மேலாண்மையின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு – முக ஸ்டாலின்\n’பத்மாவத் ராணி’யை டைனோசர் உடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nகஜ புயல்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரண தொகை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/astrology/news/varalakshmi-vratham-2018-married-women-perform-varalakshmi-pooja-328234.html", "date_download": "2018-11-16T07:53:31Z", "digest": "sha1:WZYPCH5X55BL65IO6D3HPMZSODJNDQLK", "length": 15409, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "வரங்களை வாரி வழங்கும் வரலட்சுமி விரதம் - தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் | Varalakshmi Vratham 2018: Married women perform Varalakshmi pooja - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வரங்களை வாரி வழங்கும் வரலட்சுமி விரதம் - தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்\nவரங்களை வாரி வழங்கும் வரலட்சுமி விரதம் - தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்\nநாகைக்கு கிழக்கே 138 கி.மீ தொலைவில் கஜா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nமதுரை: அன்பு, அமைதி, புகழ், இன்பம், வலிமை,செல்வம், பூமி, கல்வி, ஆகிய எட்டு ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கும் விரதம் வரலட்சுமி விரதம்.\nநேற்றைய தினம் இந்த விரதம் கடைபிடிக்கப்பட்டது. இந்த விரதத்தினையொட்டி நாடெங்கிலும் உள்ள இந்து ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.\nஅஷ்டலட்சுமியரின் அம்சமாக இருந்து கேட்கும் வரங்களை அருள்பவளே வரலட்சுமி. வரலட்சுமி விரதம் இருந்து வழிபட்டால் குறைவில்லாத செல்வம், திருமண வரம், குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nஆடி அமாவாசைக்குப் பின்னர் வளர்பிறையில் பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமைதான் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கும் நாள். பெரும்பாலும் வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்திலேயே வரும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி கொண்டாடப்பட்டது.\nவீடுகளிலும் வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்பட்டது. வீடுகளில் கலசம் வைத்து மகாலட்சுமி போல உருவம் அலங்கரித்து வழிபாடுகள் நடைபெற்றது. சிறு குழந்தைகள், கன்னிப்பெண்கள், திருமணம் ஆன சுமங்கலிப்பெண்கள், மூத்த குடிமக்களும் இந்த வழிபாட்டில் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், நோன்பு கயிறு, வளையல், துணி போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது.\nசக்தியின் வடிவமாகப் போற்றப்படும் பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொண்டு மகாலட்சுமியைப் பூஜித்து வழிபட்டால் இல்லத்தில் மகாலட்சுமியின் அருள் பெருகும். சிறு குழந்தைகளுக்கு பாத பூஜை செய்யப்பட்டது. வயதில் மூத்த சுமங்கலி பெண்களுக்கு சந்தனம் குங்குமம் வைத்து அவர்களிடம் அனைவரும் ஆசி பெற்றுக்கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நேற்று வரலட்சுமி விரதம் வெகு சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.\nஒவ்வொரு ஆண்டும் திருப்பதி அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரத விழா வெகு சிறப்பாக நடத்துவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும், நேற்று இவ்விழாவினை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் வெகு சிறப்பாக நடத்தினர்.\nதங்க ரதத்தில் அம்மன் பவனி\nவரலட்சுமி பூஜையை முன்னிட்டு ஆஸ்தான மண்டபத்தில் உற்சவ தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, கலச பூஜை செய்யப்பட்டது. மேலும், பல வித பூக்கள், துளசி, தவனம் போன்றவற்றால் அர்ச்சனை செய்தனர். மாலை, தங்க ரதத்தில் தாயார் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த தேரை, திரளான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். வரலட்சுமி விரத விழாவினையொட்டி தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.\nபக்தி சிரத்தையுடன் நோன்பிருந்து வரலட்சுமி பூஜையை செய்வதாலும், பங்கேற்பதாலும், ஆயுள், ஆரோக்யம், மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு திருமண பிராப்தம் கூடி வரும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கி யோகம் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தால் அவை மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaralakshmi viratham astrology வரலட்சுமி விரதம் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/the-famous-hostess-priyanka-about-thalafans/", "date_download": "2018-11-16T07:06:54Z", "digest": "sha1:CAKSFI64JRAT7MVKZLKBQFET3TC4A6EV", "length": 8009, "nlines": 127, "source_domain": "www.cinemapettai.com", "title": "தல படம் வெச்சதுனால உன்ன சும்மா விடுறேன்- பிரபல தொகுப்பாளினி பிரியங்கா ஆவேசம் - Cinemapettai", "raw_content": "\nHome News தல படம் வெச்சதுனால உன்ன சும்மா விடுறேன்- பிரபல தொகுப்பாளினி பிரியங்கா ஆவேசம்\nதல படம் வெச்சதுனால உன்ன சும்மா விடுறேன்- பிரபல தொகுப்பாளினி பிரியங்கா ஆவேசம்\nபிரபல தொலைக்காட்சியில் பல ஷோக்களை தொகுத்து வழங்கி அண்மையில் விருது கூட பெற்றவர் பிரியங்கா. அந்த விருது நிகழ்ச்சியில் இவர் தான் எத்தனை கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று அவர் கூறியது பலரையும் மிகவும் தாக்கியிருந்தது.\nஇந்த நிலையில் டுவிட்டரில் ஒரு ரசிகர் அடுத்து உனக்கும் உன் புருஷனுக்கும் விவாகரத்து கம்பார்ம் என டுவிட் செய்துள்ளார். இதனை பார்த்த அவர், மக்களே இவன என்ன செய்யலாம். என் தல புகைப்படத்தை DPயாக வைத்திருக்கிறாய் என்ற ஒரே காரணத்துக்காக உன்னை சும்மா விடுறேன் என்று டுவிட் செய்துள்ளார்.\nஆனால் அந்த ரசிகர் எதற்காக இப்படி ஒரு டுவிட் செய்தார் என்பது தெரியவில்லை\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\nவிஜய் சேதுபதியின் கதாபாத்திர பெயர் மற்றும் ரிலீஸ் தேதியுடன் வெளியானது சீதக்காதி பட புதிய போஸ்டர் .\nயப்பப்பா… மீண்டும் உள்ளாடையுடன் உள்ள போட்டோவை வெளியிட்ட தோனி பட நாயகி.\nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட டர்ட்டி பொண்டாட்டி வீடியோ பாடல்.\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்து இன்றுடன் 100 நாள்\nவெளியானது இரண்டு முன்னணி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் SK 15 , புதிய பட அறிவிப்பு.\nவிஜய் அட்லி படத்தின் மெர்சலான அறிவிப்புகள்.. உற்சாகத்தில் துள்ளி குதித்த ரசிகர்கள்\nபொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் வருதோ இல்லையோ நான் வருவேன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முன்னணி நடிகர்.\nசற்று நேரத்தில் வெளிவரும் ரஜினி, அஜித், விஜய் ரசிகர்களுக்கு முக்கிய செய்திகள்\nசிம்புவின் புதிய கார்.. எத்தனை கோடி தெரியுமா\nதமிழ்நாட்டு இளைஞருக்கு வெளிநாட்டு பெண்ணுடன் திருமணம்\nசீமராஜா-விற்கு இப்படி ஒரு மனசு.. பாசத்தில் தமிழ் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/08120814/BJP-MLA-Ram-Kadam-tweets-condolonces-to-Sonali-Bendre.vpf", "date_download": "2018-11-16T08:17:55Z", "digest": "sha1:HXIUI6NKDFIJGQVYNUB43YOUIIDBCNFB", "length": 10868, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJP MLA Ram Kadam tweets condolonces to Sonali Bendre, trolled on social media || நடிகை சோனாலி பிந்த்ரே மரணம் என இரங்கல் செய்தி வெளியிட்ட பாரதீய ஜனதா எம்.எல்.ஏ", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநடிகை சோனாலி பிந்த்ரே மரணம் என இரங்கல் செய்தி வெளியிட்ட பாரதீய ஜனதா எம்.எல்.ஏ\n“நடிகை சோனாலி பிந்த்ரே காலமாகிவிட்டார்” என இரங்கல் செய்தி வெளியிட்ட எம்.எல்.ஏ ராம் கதமின் டுவிட்டர் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 12:08 PM\nநடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக நினைத்து, “புகழ்பெற்ற நடிகை சோனாலி பிந்த்ரே அமெரிக்காவில் காலமானார். அவரது மரணத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று எம்.எல்.ஏ ராம் கதம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.\nஇச்செய்தி மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக தன் பதிவை நீக்கிய அவர், ‘நடிகை சோனாலி பிந்த்ரே குறித்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அவரின் ஆரோக்கியமான உடல்நிலைய பெறவும், விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார். உயிரோடு இருக்கும் நடிகைக்கு இரங்கல் செய்தி வெளியிட்ட எம்எல்ஏ-க்கு சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.\n1. புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் எனது மகனே வலிமைக்கான அடிப்படை; நடிகை சோனாலி பிந்த்ரே\nஎனது மகன் ரன்வீர் வலிமைக்கான அடிப்படையாக இருக்கிறான் என புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை சோனாலி பிந்த்ரே கூறியுள்ளார்.\n2. புற்றுநோயை எதிர்கொள்ள “ரசிகர்கள் அன்பு வலிமையை தருகிறது” -நடிகை சோனாலி பிந்த்ரே\nவீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுதபடி சோனாலி பிந்த்ரே வெளியிட்டுள்ளார். ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்து உள்ளார்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. செல்ஃபி எடுக்க முயன்ற போது விபரீதம்: வித்தை காட்டிய பாம்பு வாலிபரின் கழுத்தை கடித்ததால் உயிரிழப்பு\n2. புதிய பாலம் ஒன்றில் ஆடைகளை களைந்து பொதுமக்கள் முன் நடனம் ஆடிய 4 திருநங்கைகள் கைது\n3. திருப்பதி கோவிலுக்குள் நுழைய நடிகை ரோஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் - ஆந்திரா எம்.எல்.ஏ அனிதா\n4. திருவனந்தபுரத்தில் சாமி ஊர்வலத்துக்காக மூடப்பட்ட விமான நிலையம்\n5. ‘ரபேல்’ விவகாரத்தில் மற்றொரு அவமானம் அம்பலம் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/information-technology/129660-which-mobile-is-your-choice-among-these-top-selling-mobiles.html", "date_download": "2018-11-16T08:26:32Z", "digest": "sha1:AZ2N2U76QJPGLHG2Y6EID6I74RD7AUKL", "length": 17904, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "ஆப்பிள், ரெட்மி, சாம்சங், ஒன் ப்ளஸ்... அதிகம் விற்ற 4 மொபைல்களில் உங்கள் சாய்ஸ் எது? #VikatanSurvey | Which mobile is your choice among these top selling mobiles", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (03/07/2018)\nஆப்பிள், ரெட்மி, சாம்சங், ஒன் ப்ளஸ்... அதிகம் விற்ற 4 மொபைல்களில் உங்கள் சாய்ஸ் எது\nகேமராவில் ஒரு மாடல் பக்கா என்றால் பேட்டரி பேக்கப்பில் இன்னொரு மாடல் முன்னால் நிற்கிறது. ஆப்பிள் வசதிகளில் கில்லி என்றால் விலையில் வில்லனாக இருக்கிறது. ஒரு நல்ல மொபைலை வாங்கும்போது என்னவெல்லாம் பார்ப்போம்\nமுன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட மொபைல் மாடல்கள் சந்தையில் கிடைக்கின்றன. கேமராவில் ஒரு மாடல் பக்கா என்றால் பேட்டரி பேக்கப்பில் இன்னொரு மாடல் முன்னால் நிற்கிறது. ஆப்பிள் வசதிகளில் கில்லி என்றால் விலையில் வில்லனாக இருக்கிறது. ஒரு நல்ல மொபைலை வாங்கும்போது என்னவெல்லாம் பார்ப்போம்\nசரியான விலை, கேமரா, பேட்டரி பேக்கப், ஹேங் ஆகாத ரேம், அப்டேட்டட் தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்க்ரீன், மெமரி. இவைத் தவிர க்விக் சார்ஜிங் போன்ற கூடுதல் விஷயங்கள் தேவைப்படலாம். ஆனால் அவை ஃப்ளாக்‌ஷிப் மொபைல்களில் மட்டுமே இருக்கும். முதலில் சொன்ன 6 விஷயங்கள் பட்ஜெட் மொபைல்களுக்கு பொருந்தும். சரி, இந்த ஆறு விஷயத்தில் எந்த மொபைல் கில்லி\nஇந்த ஆண்டு விற்பனையில் சக்கைப் போடு போடும் 4 மொபைல்களை இந்த சர்வேக்காக எடுத்துக் கொள்ளலாம். அவை, ஐபோன் டென், ரெட்மி நோட் 5 புரோ, சாம்சங் ஜே6 மற்றும் ஒன் ப்ளஸ் சிக்ஸ்.\nபாகிஸ்தானில் 3 ஆண்டுகளில் காடுகளான வறண்ட மலைகள்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n‘ அடுத்த இரண்டு நாள்களில்...’ - சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய எச்சரிக\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்\n``எள்ளு மட்டுமே ரெண்டு, மூணு ஏக்கருக்குப் போட்டுருக்கேன்'' - விஜி சந்திரசேக\nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://new-democrats.com/ta/category/section-ta/economics-ta/workplace-rights-ta/", "date_download": "2018-11-16T07:10:30Z", "digest": "sha1:K4AQEGXW5A2OCOABLAOL56H4TXBTI3J6", "length": 23434, "nlines": 178, "source_domain": "new-democrats.com", "title": "பணியிட உரிமைகள் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஒரகடத்தில் யமஹா, எம்.எஸ்.ஐ, ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்களின் மாரத்தான் போராட்டம்\nFiled under அனுபவம், கார்ப்பரேட்டுகள், சென்னை, பணியிட உரிமைகள், போராட்டம்\nதொழிற்சங்க போராட்டங்களின் வரலாறு கொண்டது தாம்பரம், காஞ்சிபுரம் பகுதி. இங்கு வர்க்கப் போராட்டங்கள் காலம் காலமாக தொடர்கின்றன. இன்றளவில் ஸ்ரீபெரும்புதூர் ஓரகடம் உழைகும் மக்களுக்கு எண்ணத்திலும் செயலிலும் ரத்தத்தில் கலந்து போராடும் வர்க்க உணர்வு நிறைந்துள்ளது.\nஐ.டி வேலை நீக்க குறும்படம் (English)- வாழ்த்துக்கள்\nFiled under உலகம், காணொளி, கார்ப்பரேட்டுகள், பணியிட உரிமைகள், போராட்டம்\nஇன்றைய குழப்பமான சிக்கலான கட்டமைப்புகள் அமைந்த ஐடி துறையில் எப்படி எல்லாம் ஒரு நபர் பணம் பதவிக்காக ஆசை காட்டி நிறுவனங்கள் அடியாட்கள் போல பயன்படுத்திக் கொள்கிறது என்பதை கண்கூடாக காணலாம்.\nBPO, Call Center, KPO – சங்கமாக அணி திரள்வதே தேவை\nFiled under இந்தியா, உழைப்பு சுரண்டல், துண்டறிக்கை, பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, போராட்டம், யூனியன்\nசுரண்டலையும், கடுமையான பணிச்சூழலையும், சந்தித்து குறைவான சம்பளத்துடன் வேலை செய்யும் நமக்கு பணிப்பாதுகாப்பு என்பது சுத்தமாக இல்லை. நிர்வாகம் நினைத்தால் நம்மை எப்போது வேண்டுமானாலும் வேலையைவிட்டுத் தூக்கியெறியலாம். ஒரு வேலையை விட்டு அடுத்த வேலைக்கு மாறும் போது முன்னர் வாங்கிய சம்பளம் கூடக் கிடைக்குமா என்பதற்கு இங்கே உத்தரவாதம் இல்லை.\nவெரிசான்-இன்ஃபோசிஸ் டீல் : ஐ.டி ஊழியர்களை அடிமைகள் என்று சொல்வதில் என்ன தவறு\nFiled under இந்தியா, இயக்கங்கள், உலகம், கருத்து, பணியிட உரிமைகள், போராட்டம்\nநானும் ஐ.டி துறையில் தான் இருக்கிறேன். ஆனால், என்மீது சுமத்தப் படும் அடிமைத்தனத்தை எதிர்க்கிறேன். என் வேலைக்கு எப்போதும் ஆபத்து இருக்கிறது என்று தெரியும். ஆனாலும், அடிமைத்தனத்தை உணராமல் இருப்பதை விட உணர்வோடு இருப்பது எவ்வளவோ நல்லது என்று நினைக்கிறேன்.\nஐ.டி ஊழியர் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா – பாகம் II\nFiled under இந்தியா, பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, புத்தகம், யூனியன்\nஇது உங்களுக்கு ஓரளவு தெளிவை அளித்திருக்கும் என்று நினைக்கிறேன். இதில் சொல்லப்பட்டதை தவிர்த்து வேறு எந்த வழியிலாவது, பணி நீக்கம் செய்வது தெரிந்தால், தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.\nஉட்காரும் உரிமைக்காக தொழிலாளி வர்க்கத்தின் போராட்டம்\nFiled under இந்தியா, உழைப்பு சுரண்டல், பணியிட உரிமைகள், பத்திரிகை, போராட்டம்\nநாள் முழுவதும் உட்காராமல் நின்று கொண்டே இருக்க வேண்டும், தண்ணீர் குடிக்கவோ, சிறுநீர் கழிக்கவோ கூட அனுமதி கிடையாது. உணவு அருந்த பத்து நிமிடம் இடைவேளை, அதற்குள் சிறுநீர் கழித்துக் கொள்ளவேண்டும். வாரத்தின் ஏழு நாளும், ஏன் வருடத்தின் அனைத்து நாட்களிலும் கூட இதுதான் நிலைமை. வாடிக்கையாளர் வந்தாலும் வராவிட்டாலும் நின்றுகொண்டேதான் இருக்க வேண்டும்.\nபத்திரிகை செய்தி : யமஹா தொழிலாளர் போராட்டத்துக்கு ஐ.டி ஊழியர்கள் ஆதரவு\nFiled under இந்தியா, உழைப்பு சுரண்டல், பணியிட உரிமைகள், பத்திரிகை செய்தி, பு.ஜ.தொ.மு-ஐ.டி, போராட்டம், யூனியன்\nதொழிலாளர் போராட்டம் வெல்லவும், யமஹா ஊழியர்களின் உரிமைக் காக்கவும் நமது பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு எப்போதும் துணை நிற்கும். தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை காக்கவும், வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்தி ஜனநாயகத்தை நோக்கிய போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுதி பூண்டுள்ளது.\nலே ஆஃப், சரியா தவறா – ஒரு கேள்வி, பல பதில்கள்\nFiled under இந்தியா, காணொளி, கார்ப்பரேட்டுகள், பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி\nஒரு கேள்வி, பல பதில்கள் – ஐ.டி நிறுவனங்களில் ஏன் ஆட்குறைப்பு நடக்கிறது அதை பல்வேறு தரப்பினர் எவ்வாறு பார்க்கின்றனர்\n – ஐ.டி ஊழியர்களுக்கு தொழிலாளர் சட்டம் பொருந்தும் : வழக்கறிஞர் விளக்கம்\nFiled under இந்தியா, காணொளி, பணியிட உரிமைகள், யூனியன்\n“ஐ.டி ஊழியர் வாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா” புத்தகம் கிடைக்குமிடங்கள் வீடியோ தயாரிப்பு : சரவணன்\nதூசான் ஆலை தொழிலாளர்கள் போராட்டத்தை ஆதரிப்போம்\nFiled under சென்னை, செய்தி, பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு, போராட்டம், யூனியன்\nஐ.டி ஊழியர்களின் சார்பாக பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு, தூசான் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது.\nஎச்.ஆர் : முதலாளித்துவ சுரண்டலின் மனித உருவம்\nFiled under உலகம், உழைப்பு சுரண்டல், பணியிட உரிமைகள், பத்திரிகை, போராட்டம், முதலாளிகள்\nகச்சாப் பொருட்களுக்கு மெட்டீரியல்ஸ் டிபார்ட்மென்ட் போல, எந்திரங்களுக்கு மெயின்டனன்ஸ் டிபார்ட்மென்ட் போல ஊழியர்களை நிர்வகிக்க ஹியூமன் ரிசோர்ஸ் டிபார்ட்மென்ட் செயல்படுகிறது. ஐ.டி நிறுவனங்களில் ஊழியர்களை ரிசோர்ஸ் என்ற பெயரிட்டே குறிப்பிடுகிறார்கள்.\nபெரும்பான்மை உழைப்பாளர்களை ஒதுக்கி வைக்கும் முதலாளித்துவ தானியக்கம்\nFiled under இந்தியா, கருத்து, பணியிட உரிமைகள்\nதொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்தப்போகும் சிக்கல்கள், நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும். அவை, இந்தியத் தொழிலாளர் சந்தையின் நிலைமைகளை மேம்படுத்தாது. மாறாக, அவர்களது சமூகப் பாதுகாப்பு குறித்த புதிய சிக்கல்களை உருவாக்கும். எனவே, அவற்றைக் களையும் அணுகுமுறைகளைக் கண்டறிவது அவசியமாகும்.\nஐ.டி வேலையும், தொழிற்சங்க உரிமையும் – ஒரு உரையாடல்\nFiled under அனுபவம், இந்தியா, கார்ப்பரேட்டுகள், பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\n“பணி நியமனத்துக்கான கடிதத்தில் விதிமுறைகளின் படி எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு அனுப்புவோம், சங்கத்தில் சேரக்கூடாது என்று இருக்கும் பணி நியமனத்துக்கான கடிதத்தில் கையெழுத்து போட்டிருக்கும்போது என்ன செய்வது\n“ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை” புத்தகம் – வாங்கி வினியோகியுங்கள்\nFiled under தமிழ்நாடு, பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, புத்தகம், யூனியன்\nஐ.டி ஊழியர்களும், மாணவர்களும் புத்தகத்தின் பிரதிகளை பெற்று நண்பர்களிடையேயும், சக ஊழியர்களிடையேயும் வினியோகிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். தமிழ் தெரியாத பிற மாநில ஊழியர்களுக்கு ஆங்கில நூலை வினியோகிக்கலாம்.\nஉங்களுக்கு தேவையான பிரதிகளுக்கு தமிழ், ஆங்கிலம் எண்ணிக்கை குறிப்பிட்டு combatlayoff@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது 9003009641 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.\nநிர்வாகம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா\nFiled under அமைப்பு, இந்தியா, தகவல், பணியிட உரிமைகள், யூனியன்\nஆட்குறைப்பு நடவடிக்கையை பின்பற்றும் போது நிறுவனம் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அதனால்தான் நிறுவனங்கள் முறையாக இதைச் செய்யாமல் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் மூலம் ஊழியர்களை தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வைக்க முயற்சிக்கிறது.\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstig.com/cinema/kisu-kisu/62532/married-to-actress-Priya", "date_download": "2018-11-16T08:25:54Z", "digest": "sha1:X5NPME5HUYM3JQRPA2R763EYFL7DBIL5", "length": 6539, "nlines": 121, "source_domain": "newstig.com", "title": "பிரமாண்டமாக நடைபெற்ற சின்னத்திரை நடிகை பிரியா திருமணம் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா கிசு கிசு\nபிரமாண்டமாக நடைபெற்ற சின்னத்திரை நடிகை பிரியா திருமணம்\n'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் கடந்த 2010 ஆம் ஆண்டு சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை பிரியா மஞ்சுநாதன். சீரியலை தொடந்து டான்ஸ் மற்றும் தொகுப்பாளர் என தன்னை தானா மெருகேற்றிக்கொண்டார்.\nதற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன தம்பி' சீரியலில் நடித்து வருகிறார்.\nஇவருடைய திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றுள்ளது . இதில் பல தொலைக்காட்சி பிரபலங்கள் கலந்துக்கொண்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nகடந்த சில ஆண்டுகளாக இவர் ஒருவரை காதலித்து வந்தார் என கிசுகிசுக்கப் பட்ட நிலையில், தற்போது காதலித்தவரையே இவர் திருமணம் செய்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.\nடியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்\nPrevious article 39 இந்தியர்கள் ஈராக்கில் படுகொலை\nNext article அதிரிபுதிரியான இந்தியர்களின் ஃபேஸ்புக் பதிவுகள் வயிறுகுலுங்க சிரிக்கலாம் பண்ணிடாதீங்க\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nதங்கத்தை உப்புக்குள் வைங்க நடக்கும் அதிசயத்தை பாருங்க\nகாசு இல்லாமல் தினமும் பிரெட் ஊறுகாய் சாப்பிட்ட லேடி சூப்பர் ஸ்டார்\nஆண்பிள்ளைக்கு அரைஞாண் கயிறு பெண்ணுக்கு கண்டாங்கி சேலை கட்ட சொன்னதன் உள்ள மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://siva.forumta.net/t65-topic", "date_download": "2018-11-16T07:17:58Z", "digest": "sha1:BBGNYWF673BIQU5FURDGUW3UVZZI4AHT", "length": 8634, "nlines": 194, "source_domain": "siva.forumta.net", "title": "மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்", "raw_content": "\n» கார் கவிழ்ந்து எம்.எல்.ஏ., காயம்\n» வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்\n» வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்\n» ஒ‌வ்வொ‌ரு சரும‌த்‌தி‌ற்கு ஒ‌வ்வொரு வகை\n» 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\n» குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\n» இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி\n» டெஸ்ட் போஸ்டிங் பி siva\n» மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்\n» தினம் ஒரு திருக்குறள்\nமதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: தகவல் மலர் :: செய்திகள்\nமதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்\nமதுரை : மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில், ஞானவாணி எப்.எம்., ரேடியோ ஸ்டேஷனை, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அக்., 3ல் துவக்கி வைக்கிறார். தமிழகத்தில் தொழில்நுட்பம் இல்லாத பல்கலையில், முதல்முறையாக ரேடியோ ஸ்டேஷன் துவங்கப்படுகிறது என, துணைவேந்தர் கற்பக குமாரவேல் தெரிவித்தார்.\nRe: மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3357 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3357 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: தகவல் மலர் :: செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--ஆலோசனைகள்| |--தமிழ்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--தகவல் மலர்| |--செய்திகள்| |--பொதுஅறிவு| |--விளையாட்டு| |--தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--வணிக மலர்| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| |--வெள்ளி மலர் |--ஆன்மீகம் |--வழிபாடு |--கவிதைகள் |--சமையல் குறிப்புகள் |--அழகுக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilfocus.com/ta/cinema/724", "date_download": "2018-11-16T08:11:34Z", "digest": "sha1:KAJ2VZYQ75SQRUTYXSOWEBU6AZHCRCOW", "length": 4068, "nlines": 63, "source_domain": "tamilfocus.com", "title": "ஐஸ்வர்யாவை வெளியேற்ற திட்டம் தீட்டும் பிக்பாஸ் குடும்பத்தினர் !!!", "raw_content": "\nஐஸ்வர்யாவை வெளியேற்ற திட்டம் தீட்டும் பிக்பாஸ் குடும்பத்தினர் \nபிக்பாஸ்-2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை அடையவுள்ளது. கடந்த வாரம் முழுவது பாசமழை பிக்பாஸ் வீட்டில் பொழிந்தது, வழக்கம் போல் இந்த வாரம் யுத்தம் தொடங்கியது. போட்டியாளர்கள் மனதில் இருப்பதை கூற வேண்டும் என ஒரு டாஸ் வைக்க, எல்லோரும் ஐஸ்வர்யாவிற்கு தான் நெருக்கடி கொடுக்கின்றனர்.\nஜனனி, ரித்விகா, பாலாஜி என அனைவரும் ஐஸ்வர்யாவை குறை சொல்ல, மும்தாஜ் மட்டும் ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாக இருப்பது போல் தெரிகின்றது.\nமேலும் தமிழ் செய்திகளுக்கு ...\nநான்கு ஆண்டுகளாக எனக்கு வாய்ப்புகள் இல்லை \nசமந்தாவுடன் கடினமாக இருக்கிறது - பிரபல நடிகர் \nதிடீரென்று வைரலாகும் நடிகர் விக்ரமின் நியூ லுக் வீடியோ \nஉங்கள் உடலின் இந்த இடத்தில மச்சம் உள்ளதா\nஆசிரியையுடன் கட்டிப்பிடித்து அத்துமீறிய சக ஆசிரியர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.4tamilmedia.com/videos/oneminute/799-8-2012", "date_download": "2018-11-16T08:19:30Z", "digest": "sha1:XNFGYZOL2MG5J5KEG5UOD5JDPLRA5HWU", "length": 5485, "nlines": 143, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 8, 2012", "raw_content": "\nஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 8, 2012\nPrevious Article ஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 12, 2012\nNext Article ஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 5, 2012\nமாற்றங்களையும், புதியவகைளையும், பிறப்பிக்கும் சக்திகளாகப் பெண்கள் இருந்த போதும்,\nஆணாதிக்க சக்திகளிடம் அடிமைப்பட்டு இருந்தனர், இருக்கின்றனர் பெண்கள். நாகரீக, பொருளாதார, வளர்முக நாடுகள் எனச் சொல்லிக் கொண்ட நாடுகளிற்கூட மீக நீண்ட காலப் போராட்டங்களின் பின்னரே பெண்கள் வாக்குரிமை பெற்றனர் என்பது வரலாறு.\nஎந்த நாடாக இருந்தாலும் அங்கு இன்னமும் போராடிக் கொண்டிருப்பவர்களாகப் பெண்களே காணப்படுகின்றார்கள். பெண்களின் எழுச்சி குறித்துப் பேசுகின்றது இந்தத் தொகுப்பு\nஒரு நாள் ஒரு நிமிடம் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள் - http://www.facebook.com/OnedayOneminute\nஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 1, 2012\nஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 5, 2012\nPrevious Article ஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 12, 2012\nNext Article ஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 5, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newmuthur.com/2015/01/blog-post_79.html", "date_download": "2018-11-16T07:32:36Z", "digest": "sha1:5OHJ6TYMP2YUHELLB3SZ54PSLIHU2I5Y", "length": 10304, "nlines": 109, "source_domain": "www.newmuthur.com", "title": "தேர்தல் நடவடிக்கைகளை குழப்பும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபடவில்லை ! தேர்தல் ஆணையாளர் - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் தேர்தல் நடவடிக்கைகளை குழப்பும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபடவில்லை \nதேர்தல் நடவடிக்கைகளை குழப்பும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபடவில்லை \nஇராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளாற் போன்று தற்போது நடைபெற்று வரும் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளை இன்று (08) இரவும் நாளையும் (09) குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளனர் என்று வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசற்று முன்னர் தேர்தல் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nகுறித்த பாதுகாப்புப் படையினர் எனது அல்லது பொலிஸாரின் வேண்டுகோளுக்கமைய மட்டுமே பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். வட மாகாணத்தின் தீவுகள்- மற்றும் நெடுந்தீவு பிரதேசங்களில் கடல் அல்லது வான் பிரயாணத்தை மேற்கொள்ளும் நிமித்தம் கடற்படையினரதும் விமானப்படையினரதும் உதவிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் திடீர் அனர்த்தம் ஏற்படின் உடனடியாக அவர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்.\nதேவையேற்படின் வட மாகாணத்தின் பொலிஸ் நிலையங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மேலதிக பாதுகாப்புப் படையினரின் சேவை பெறவும் அப்பிரதேசங்களில் பணியில் இருந்த பொலிஸார் தேர்தல் பாதுகாப்புக் கடமைக்காக சென்றுள்ளமையினால் அவ்விடங்களுக்கும் மாற்றுப் பாதுகாப்புப் படையினரை நிறுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதுதவிர வேறெந்த இடங்களுக்கும் பாதுகாப்புப் படையினர் அழைக்கப்படவில்லை. எனவே தேர்தல் நடவடிக்கையை குழப்புவதற்கு பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று பரவும் வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sammanthurainews.com/2018/02/Elephants.html", "date_download": "2018-11-16T08:30:15Z", "digest": "sha1:IGBUCRTLUNI7WO23YHE5CIYR2VC7WJ37", "length": 7042, "nlines": 55, "source_domain": "www.sammanthurainews.com", "title": "வளத்தாப்பிட்டியில்யானைகள்அட்டகாசம்:குடிசைகள் பயிர்பச்சைகள் துவம்சம்! - Sammanthurai News", "raw_content": "\nHome / பிராந்திய / வளத்தாப்பிட்டியில்யானைகள்அட்டகாசம்:குடிசைகள் பயிர்பச்சைகள் துவம்சம்\nby மக்கள் தோழன் on February 25, 2018 in பிராந்திய\n(காரைதீவு நிருபர் சகா )\nஅம்பாறையைடுத்துள்ள வளத்தாப்பிட்டியில் அண்மைக்காலமாக இரவானால் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துவருகிறது.\nஅதனால் இரவானால் மக்கள் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு பொழுதைக்கழிக்கவேண்டிய நிலையிலுள்ளதாக வளத்தாப்பிட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் த.காந்தன் கவலையோடு கூறுகிறார்.\nநேற்றிரவு(24) கிராமத்திற்குள் புகுந்த யானைகள் அங்கு மக்களின் குடிசைகள் அவர்களது ஜீவனோபாயத்திற்கான பயிர்பச்சைகளை துவம்சம் செய்துள்ளன.\nஏழை மக்களது வாழ்விடங்களான ஓலைக்குடிசைகள் தகரக்கொட்டில்களை அவை பதம்பார்த்துள்ளது.\nஅவர்களது தென்னம்பிள்ளைகளின் குடலை உருவி சேதப்படுத்தியுள்ளன. மரக்கறிப் பயிர்ச்செய்கையை சேதப்படுத்தியுள்ளன.\nவேளாண்மை அறுவடை முடியும் காலமென்பதால் யானைகள் வரத்தொடங்கியுள்ளன.இதனைக்கட்டுப்படுத்த வனஜீவராசிகள் திணைக்களம் உரிய வேளையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/Dangerous-food-items-must-avoid_16974.html", "date_download": "2018-11-16T07:22:25Z", "digest": "sha1:WPDBNKHQZLCNW2RP7ON7IQI76YYLWI3C", "length": 14140, "nlines": 212, "source_domain": "www.valaitamil.com", "title": "உணவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஆபத்தான இரண்டு பொருட்கள் | Dangerous food items must avoid", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் சமையல் கட்டுரைகள்\nஉணவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஆபத்தான இரண்டு பொருட்கள் | Dangerous food items must avoid\nஉணவை எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது\nதீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில்\nதமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்..\nகோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் நீக்கும் பானாக்கம்\nஊறுகாய் சாப்பிடுவதால் என்ன பயன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉணவை எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது\nதீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில்\nதமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்..\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/amp/News/India/2018/09/11005047/Petrol-diesel-price-hike-Natural-disasters-in-states.vpf", "date_download": "2018-11-16T08:15:55Z", "digest": "sha1:K2243UJENN7YGHPBL4AQZ2MIWHS7YRL4", "length": 12338, "nlines": 51, "source_domain": "www.dailythanthi.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வு: முழு அடைப்பால் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடக்கம் - பீகார், மத்திய பிரதேசத்தில் வன்முறை சம்பவங்களால் பரபரப்பு||Petrol, diesel price hike: Natural disasters in states with complete disruption - Bihar, Madhya Pradesh Violent incidents Furore -DailyThanthi", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு: முழு அடைப்பால் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடக்கம் - பீகார், மத்திய பிரதேசத்தில் வன்முறை சம்பவங்களால் பரபரப்பு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தின. இதனால் சில மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.\nசெப்டம்பர் 11, 02:45 AM\nஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் எதிரொலிப்பதால் ஏழை, நடுத்தர மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.\nஇந்த விலை உயர்வை கட்டுப்படுத்துமாறு பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்த மாற்றமும் நிகழாததால் 10-ந் தேதி (நேற்று) நாடு தழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) நடத்த பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இதற்கு 21 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.\nஅதன்படி காங்கிரஸ் தலைமையில் நேற்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்த இந்த போராட்டத்துக்கு பரவலான ஆதரவு காணப்பட்டது. எனினும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முழுமையான ஆதரவு இருந்தது.\nஇதனால் அந்த மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. இந்த மாநிலங்களில் போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டனர்.\nதலைநகர் டெல்லியில் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம் போல செயல்பட்டன. ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் டார்யாகஞ்ச் பகுதியில் போக்குவரத்து முடங்கியது. மும்பையில், மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அசோக் சவான், அந்தேரிக்கு மின்சார ரெயிலில் சென்று, பின்னர் அங்கேயே ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஒடிசாவின் பல பகுதிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரெயில் மற்றும் சாலை மறியலில் இறங்கின. இதனால் சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. பள்ளி, கல்லூரிகள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கல்விக்கூடங்களில் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. சூரியபகவான் கோவிலின் டிக்கெட் கவுண்ட்டரை போராட்டக்காரர்கள் பூட்டினர்.\nகேரளாவில் முழு அடைப்பு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தெலுங்கானாவில் முழு அடைப்புக்கு பரவலான ஆதரவு காணப்பட்டது. பல இடங்களில் காங்கிரஸ், தெலுங்குதேசம் மற்றும் கம்யூனிஸ்டு தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். உஸ்மானியா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.\nகர்நாடகாவில் அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மங்களூருவில் திறந்திருந்த ஓட்டல்கள் மற்றும் கடைகள் மீது கற்கள் வீசப்பட்டன. மேற்கு வங்காளத்தில் முழு அடைப்புக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அங்கு பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் திறந்தே இருந்தன.\nபீகாரில் பல இடங்களில் தீ வைப்பு, கடைகள் சூறையாடல் போன்ற வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தனியார் பள்ளிகளும், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன. எனினும் அரசு நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கின.\nஅங்குள்ள ஜெகனாபாத் மாவட்டத்தில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட 2 வயது பெண் குழந்தை ஒன்றை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆட்டோ கிடைக்க தாமதமானதால், குழந்தை இறந்து விட்டதாக அதன் பெற்றோரும், பா.ஜனதாவினரும் குற்றம் சாட்டினர் ஆனால் ஆட்டோக்கள் இயங்குவதை போராட்டக்காரர்கள் தடுக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.\nஇதைப்போல அருணாசல பிரதேசத்திலும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. அங்கும் தனியார் வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை.\nஎனினும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் முழு அடைப்புக்கு ஓரளவே ஆதரவு காணப்பட்டது. மத்திய பிரதேசத்திலும் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மிசோரமில் காங்கிரஸ் ஆட்சி நடந்தாலும் முழு அடைப்பால் அங்கு எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127179-f-and-o-trade.html", "date_download": "2018-11-16T07:20:48Z", "digest": "sha1:54J62T236U7577DP4ZHW352BQOD44F6M", "length": 21450, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "எஃப் அண்ட் ஓ கார்னர் இந்த வாரம் எப்படி இருக்கும்? | F and O trade", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:12 (08/06/2018)\nஎஃப் அண்ட் ஓ கார்னர் இந்த வாரம் எப்படி இருக்கும்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\n08-06-18 டிரேடிங் முடிவில் உள்ள நிலை (ஒரு சில ஜூன் 2018 எக்ஸ்பைரி கான்ட்ராக்ட்களுக்கு மட்டும்)\nஃப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் ஒரளவு அதிகரித்த ஸ்டாக்குகள்:\nஃப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் ஒரளவு குறைந்த ஸ்டாக்குகள்:\nஃப்யூச்சர்ஸ் விலை பிரீமியத்தில் முடிவடைந்த சில ஸ்டாக்குகள்:\nஃப்யூச்சர்ஸ் விலை டிஸ்கவுன்டில் முடிவடைந்த சில ஸ்டாக்குகள்:\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nபுட் அண்ட் கால் ரேஷியோ:\nஎப்அண்ட்ஓ சந்தை பல நடைமுறை சிறப்பு குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிதலுக்குப்பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்கவேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிதல் இல்லாமல் வியாபாரம் செய்யக்கூடாது. டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53690-topic", "date_download": "2018-11-16T08:19:39Z", "digest": "sha1:ROWPHZDIWT3AAQKNFVEWI6XDCIVTLDGH", "length": 13453, "nlines": 111, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நீதிமன்றம் வரை சென்று போராடி மதுக்கடையில் வேலைக்கு சேர்ந்த பெண்கள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» இன்று கந்த சஷ்டி \n» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,\n» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'\n» நான் ஆடாவிட்டாலும் knee ஆடும்... - கிரேஸி மோகன் {நகைச்சுவை} தத்துவங்கள் -\n» உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி\n» விஜய் ஆண்டனியின் \"திமிரு பிடிச்சவன்'\n» சர்கார் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்\n» என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா\n» சர்கார் படத்தில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சாடுவதைப் போல அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள்\n» விஜய்யின்- சர்கார் திரை விமர்சனம்\n» சர்கார் போஸ்டர் கிழிப்பு : விஜய் ரசிகர்கள் தாக்கியதால் அவமானத்தில் வாலிபர் தற்கொலை\n» சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n» சர்கார்’ படத்தில் ‘சர்ச்சை’ காட்சிகள் என்ன\n» டைரக்டராகும் நடிகர் விஷால்\n» ம்பை போலீசில் நடிகை அக்‌ஷராஹாசன் புகார்\n» ஆட்டோ டிரைவராக சாய்பல்லவி\n» 10 கோடி பார்வையாளர்களை கடந்த ஷாருக்கானின் ஜீரோ\n» பல்சுவை - தொடர்பதிவு\n» வரலாற்றில் இன்றுங-நவம்பர் 7\n» லக்னோவில் 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்': யோகி ஆதித்யநாத் திறந்\n» ஆமதாபாத் நகரை கர்னாவதி என பெயர் மாற்ற தயார்:\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» ஓசோன் படலத்தில் உள்ள துளை மெதுவாக சரியாகி வருகிறது - ஐ.நா. தகவல்\n» எவ்வளவு நேக்கா தப்பிச்சிருக்கான்…\n» வயது- ஒரு பக்க கதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» வாடிக்கை – ஒரு பக்க கதை\n» போதை தெளிஞ்சா தீபாவளி சீர்வரிசை கேட்பாரு…\n» கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் வீட்டில் தயாரிக்க எளிய டிப்ஸ்\nநீதிமன்றம் வரை சென்று போராடி மதுக்கடையில் வேலைக்கு சேர்ந்த பெண்கள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nநீதிமன்றம் வரை சென்று போராடி மதுக்கடையில் வேலைக்கு சேர்ந்த பெண்கள்\nகேரளாவில் மதுக்கடை வேலைக்கு எட்டு பெண்கள்\nமதுபானக்கடையில் வேலை பார்க்க அனுமதிக்க\nகூடாது என்று வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்\nஅரசு வேலையில் ஆண், பெண் என்ற பேதம்\nஇந்த நிலையில் எட்டு பெண்களுக்கு மதுபானக்கடையில்\nஇதில் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷைனி என்பவர் முதலில்\nவேலைக்கான ஆர்டரை பெற்று பணியை தொடங்கி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-54-33/2015-08-03-06-55-12/30135-2015-10-07-13-58-38", "date_download": "2018-11-16T07:57:42Z", "digest": "sha1:LYJLX5X3JRADI4BPO2SJZI26AVUPXT2F", "length": 8097, "nlines": 103, "source_domain": "periyarwritings.org", "title": "உதிர்ந்த மலர்கள்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகல்வி 1 தாழ்த்தப்பட்டோர் 1 இராஜாஜி 1 காந்தி 1 பார்ப்பனர்கள் 3 இந்து மதம் 2 விடுதலை இதழ் 3 காங்கிரஸ் 3 குடிஅரசு இதழ் 7\n1. கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக் கொண்டு தொட்டதற் கெல்லாம் கடவுள் மீது பழி போட்டுக் கொண்டு திரிகின்றவன் ஒரு மூடன்.\n2. கடவுள் ஒருவர் உண்டு அவர் உலகத்தையும் அதிலுள்ள வஸ்த்துக் களையும் உண்டாக்கி அவற்றின் நடவடிக்கைகளுக்கெல்லாம் காரணமா யிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் தான் இச்சையால் புத்தியால் செய்து கொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங்களில் பிரரைத் தூஷித்துக் கொண்டு திரிபவன் அயோக்கியன். பார்ப்பன பிரசாரம்\n3. ஆழ்வார்கள் கதைகளும் நாயன்மார்கள் சரித்திரங்களும் பார்ப்பன பிரசாரத்திற்கென்றே கற்பிக்கப்பட்டு பார்ப்பன அடிமைகளை கொண்டு பரப்பப்பட்டதாகும்.\n4. புராணக் கதைகளை பார்ப்பன சூழ்ச்சியென்று அறிந்து கொள்ளா மல் அவைகளையெல்லாம் உண்மையென்று கருதுகின்றவர்கள் பக்கா மடையர்களாவார்கள்.\n5. வயிறு வளர்க்க வேறு மார்க்கமில்லாத தமிழ்ப் பண்டிதர்கள் என்றைக்கு இருந்தாலும் தங்கள் புத்தியைக் காட்டித்தான் தீருவார்கள். ஏனென்றால் அவர்கள் படித்தது எல்லாம் மத ஆபாசமும் புராணக் குப்பை யுமேயாகும். ஆகவே பார்ப்பனர்களைவிட பண்டிதர்கள் நமது இயக்கத்திற்கு பெரும் விரோதிகளாவார்கள்.\n6. எந்த முறையிலாவது புராணப் பண்டிதர்களைப் பொதுமக்கள் ஆதரிப்பது கொள்ளியை எடுத்து தலையைச் சொரிந்து கொள்வது போ லாகும்.\n7. நமது பண்டிதர்கள் அநேகர்கள் ஆரம்பத்தில் யோக்கியர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு நம்மிடம் வந்து நானும் சுயமரியாதைக் காரன் தான் என்னிடம் மூடப்பழக்க வழக்கம் கிடையாது புராணங்களெல்லாம் பொய் என்றும் சமயங்களெல்லாம் ஆபாசம் என்றும் பேசி மேடையில் இடம் சம்பாதித்துக் கொண்டு, பிறகு தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு புராண பிரசாரத் தையே செய்பவர்களாயிருக்கிறார்கள்.\nஏனென்றால் அவர்களுக்கு வேறு மார்க்கமில்லை. ஆகையால் பண்டிதர்களை கிட்ட சேர்க்கும் விஷயத்தில் வெகு ஜாக்கிறதையாக யிருக்க வேண்டும். - ஈ.வெ.ரா.\nகுடி அரசு - பொன்மொழிகள் - 18.05.1930\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://technology.kasangadu.com/", "date_download": "2018-11-16T08:16:53Z", "digest": "sha1:KDXGSRK7KPFOZYGLKUCQ7HBZLEZZDIXE", "length": 26816, "nlines": 192, "source_domain": "technology.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமத்தினரின் தொழில்நுட்பங்கள்", "raw_content": "\nதினசரி வாழ்வை எளிதாக்க, வாழ்க்கை தரத்தை மேம்படுத்த காசாங்காடு கிராமத்தினர் பயன்படுத்தகூடிய தொழில்நுட்பங்கள். இப்பகுதியில் தகவல்களை வெளியிட குழுமத்தில் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. தகவல்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nபுகையை கட்டுபடுத்தும் மற்றும் குறைந்த விறகுகளை கொண்டு அதிக எரி சக்தியினை தரும் நவீன அடுப்பு.\nகாசாங்காடு கிராமத்தில் மிகுந்த அளவில் எரிவாயு கொண்ட அடுப்புகள் இருந்தாலும் மர கழிவுகளை கொண்டு எரிக்கும் பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.\nசாதரான திறந்த வெளி அடுப்பை விட புகையினை 80% சதவிகிதம் குறைந்த அளவில் வெளியிடும்.\nஇந்த அடுப்பு பயன்படுத்துவோருக்கு ஏற்படும் அடுப்பின் புகை சம்பந்தமான நோய்களை குறைக்க உதவும். காசாங்காடு கிராம சுகாரத்தையும் பாதுகாக்கும்.\nநிறுவனம் பகிர்ந்து கொண்ட விலை: Rs 1299/-\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் முற்பகல் 11:36\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 7 ஜூலை, 2013\nகிராமத்தின் மின் அழுத்த ஏற்ற இறக்கங்கள் சீரமைப்பு மற்றும் மூன்று கட்ட மின்னழுத்த தேர்வு சாதனம் - Automatic Phase Changer & Main Line Stabilizer\nநம் கிராம வீடுகளில் மூன்று கட்ட மின்னழுத்த இணைப்புகள் தற்போது பெரும்பாலான வீடுகளில் காணபடுகின்றன. இதற்க்கு இரண்டு காரணங்களுக்காக தேவைபடுகின்றன.\nஅனைத்து கட்ட மின்னினைப்புகளிலும் சீரான மின்னழுத்தம் கிடைப்பதில்லை (Not all Phases are available)\nஅனைத்து கட்ட மின்னினைப்புகளிலும் மின்னழுத்தம் கிடைபதில்லை (Not all phases has sufficient voltage)\nஇதை சரி செய்ய சமீபத்தில் இணையத்தில் தொழில்நுட்பங்களை தேடினோம். இரண்டு கருவிகள் இதை சரி செய்ய கண்டறிந்து கிராமத்தில் சோதனை செய்தோம்.\nதானாக மூன்று கட்ட மின்னழுத கட்டத்தை தேர்வு செய்யும் கருவி:\nஇந்த கருவியை பொருத்தி ஒரு மாதம் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.\nஎந்த வித இடர்பாடு இல்லாமல் மின்னழுத்தம் கிடைகின்றது. கிராமத்தினர் அனைவருக்கும் இந்த தகவல் பயனுள்ள வகையில் அமையுமென நம்புகிறோம்.\nமேலும் சிறந்த சாதனங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.\nதங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் பிற்பகல் 6:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 19 டிசம்பர், 2012\nஎளிதான முறையில் மாதுளை விதைகளை எடுப்பது எப்படி\nஎளிதான முறையில் மாதுளை விதைகளை எடுப்பது பற்றி தெரிந்து கொள்வோம்.\nசல்லடை கொண்ட பாத்திரத்தை கொண்டு மிகவும் எளிதாக.\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் முற்பகல் 7:53\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 24 ஜூன், 2011\nதமிழ் மொழி பெயர்ப்பு தொழில்நுட்பம் - 51 மொழிகளிளிருந்த்தும்\nதமிழில் இருந்து வேற்று மொழியில் மொழி பெயர்க்கவும், வேற்று மொழிகளில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கவும் மற்றும் அந்த மொழிகளில் உச்சரிக்கவும் சிறந்த தொழில் நுட்பம் கூகிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.\nதினசரி வாழ்வில் பயன்படுத்தி வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்தி கொள்ளுங்கள்.\nகிராமத்தினரின் எந்த பிரச்சனையை இந்த தொழில் நுட்பம் தீர்க்கும்:\nஇணையத்திலோ அல்லது வேற்று மொழிகளில் படிக்கும் அல்லது கேட்கும் தகவல்களின் தமிழ் மொழிபெயற்பப்புகளை தானியங்கி முறையில் மாற்ற உதவி புரியும் தொழில்நுட்பம்.\nமுன்பைய சொடுக்கு: இதற்க்கு முன் பகிர்ந்துக்கொள்ள படவில்லை\nஇந்த தொழில்நுட்பம் பயன்படுத்துவதன் மூலம் ஏதும் முன்னெச்செரிக்கை(இருந்தால்):\nஇந்த தளத்தை உருவாக்கிய நிறுவனத்தின் முன்னெச்செரிக்கை பார்க்கவும்.\nதங்களின் நண்பர்கள் வேற்று மொழியில் இருப்பினும் தமிழில் உள்ள தகவல்களை வேற்று மொழிகளில் மாற்றும் வசதி.\nதமிழ் மொழியில் உள்ள நம் கிராமத்தின் வரலாற்று இணையதளத்தை பிரெஞ்சு மொழில் படிக்கவேண்டுமேனின் கீழே சொடுக்கவும்.\nஅது போல வேற்று மொழிகளில் உள்ள தகவல்களை தமிழில் படிக்கலாம்.\n51 மொழிகளில் உள்ள தகவல்கள் அனைத்தும் தமிழில் மொழி பெயர்க்கவும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.\nஉதாரணமாக இந்திய அரசாங்கத்தின் பக்கங்களை தமிழில் படிக்க வேண்டுமெனின் கீழே சொடுக்கவும்,\nஉலகத்தை பற்றி அனைத்து தகவலையும் தாய் மொழியிலேயே தெரிந்து கொள்வதற்கு தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கிய கூகிள் நிறுவனத்திற்கு எமது நன்றிகள்.\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் பிற்பகல் 10:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாண்டதிர்க்குள் பாண்டம் - இயற்கை குளிரூட்டி\nகிராமத்தினரின் வாழ்க்கை தரத்தை எளிமையான மற்றும் சிக்கனமான முறையில் வழிவகுத்திட முயன்று வரும் அனைத்து உலகத்து உள்ளங்களுக்கும் எமது நன்றிகள்.\nஎளிமையாக கிடைக்கும் பொருட்கள் கொண்டு மின்சாரம் இல்லாமல் குளிரூட்டி செய்வது எப்படி என்பது பற்றியே இந்த தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் தற்போது கிராமத்தினர்களின் பயன்பாட்டிலும் இருக்கலாம்.\nகிரம்த்த்தினரின் எந்த பிரச்சனையை இந்த தொழில் நுட்பம் தீர்க்கும்:\nமின்சாரம் மூலம் அதிக செலவில் பயன்படுத்தகூடிய குளிரூட்டியை நீக்கி இயற்கையான குளிரூட்டிகள். தற்போது இவை குடிதண்ணீர் செமிப்பியாகவும் கிராமத்தில் பயன்படுத்தபடுகிறது.\nதண்ணீர் மட்டுமல்லாது காய்கறி கனிகளை எவ்வாறு வீணாகாமல் சேமித்து வைப்பது என்பது பற்றிய தொழில்நுட்பம்.\nகண்டுபிடிப்பாளர்: முஹம்மது பாஹ் அப்பா, நைஜீரியா\nஇந்த தொழில்நுட்பம் பயன்படுத்துவதன் மூலம் ஏதும் முன்னெச்செரிக்கை(இருந்தால்):\nஇந்த தொழில்நுட்பம் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் சிரமங்களுக்கும் நட்டங்களுக்கும் இணையதளமோ அல்லது அதன் கண்டு பிடிப்பாளர்களோ பொறுப்பாக மாட்டார்கள்.\nஇரண்டு மண் பாண்டங்களை ஒன்று முதல் மூன்று சென்டிமீட்டர் இடைவெளியில் எடுத்துகொள்ளவும். மண் பாண்டாங்களில் கீழே ஓட்டைகள் இருப்பினும் அவைகளை உளை கொண்டு அடைத்துவிடுங்கள். இவை தண்ணீர் மற்றும் மணல் கசிவதை தடுக்க உதவும். பெரிய மண் பாண்டத்தில் அடியில் மணலை நிரப்பிகொள்ளவும்.\nநிரப்பிய மணல் இரண்டு மண் பாண்டங்களின் வாய் ஒரே அளவில் இருக்கும் அளவிற்கு மணலை நிரப்பவும்.\nபிறகு சிறிய மண் பாண்டத்தை நடு பகுதியில் (அனைத்து பக்கங்களிலும் இரண்டு பாண்டங்களின் இடைவெளியின் தூரம் ஒரே அளவில் இருக்க வேண்டும்) எடுத்து வைத்து அந்த இடைவெளியில் மணலை நிரப்பவும்.\nநிரப்பிய மணலில் தண்ணீரை ஊற்றவும். தண்ணீர் வெளியே வராத அளவிற்கு நீரை நிரப்பவும். காசாங்காடு கிராமத்தில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் இந்த மணலில் உள்ள ஈரப்பதம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் வரை தாங்கும்.\nமணலுக்கு பதிலாக தேங்காய் மட்டை சோற்றை கொண்டு செய்து பார்க்கவும். தேங்காய் மட்டை சோறு தண்ணீரை சேமித்து வைத்து கொள்ளும் திறன் அதிகம். ஆனால் இவை எளிதில் மடித்து விடும் வாய்ப்புகள் உண்டு.\nபழம் அல்லது காய்கறிகளை உள்வைத்து ஈர துணியால் மூடவும்.\nஇயற்க்கை குளிரூட்டி தாங்களின் பயன்பாட்டிற்கு தயார்.\nசுமார் 27 நாட்கள் வரை காய்கறி மற்றும் கனிகள் கெடாமல் இருக்க இந்த குளிரூட்டிகள் உதவி புரியும்.\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் பிற்பகல் 10:57\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இயற்கை, குளிரூட்டி, பாண்டதிர்க்குள் பாண்டம்\nதிங்கள், 30 மே, 2011\nமரமேறும் தானியங்கும் கருவி - ஹாங்காங் பல்கலைகழக கண்டுபிடிப்பு\nகிரமத்தினரின் எந்த பிரச்சனையை இந்த தொழில் நுட்பம் தீர்க்கும்:\nமரத்தில் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் இவைகள் செய்யும். வெட்டுவது, மாங்காய் பறிப்பது, மூங்கில் மரங்களை சுத்தம் செய்தல், தேங்காய் வெட்டுவது, மரத்திற்கு மருந்து தெளிப்பது, போன்ற எண்ணற்ற மரங்களில் செய்ய வேண்டிய வேலைகளை இந்த கருவி செய்யும்.\nஇதன் பயன்பாடு இதை திறமையாக பயன்படுத்துவதில் தான் உள்ளது.\nஇந்த தொழில்நுட்பம் பயன்படுத்துவதன் மூலம் ஏதும் முன்னெச்செரிக்கை:\nஇந்த கருவியை பயன்படுத்துவதன் முன்னெச்செரிக்கை தயாரிப்பாளரை அணுகவும்.\nஇந்த கருவி எவ்வாறு வேலை செய்கின்றது என்பதன் நிழற்பட விளக்கம்:\nஇந்த கருவியை பயன்படுத்துவதன் மூலம் மரம் ஏறும் விபத்துக்கள் தவிர்க்க படுகின்றன. என்ன செய்ய வேண்டுமோ அந்த வேலைகளை துல்லியமாக தரையில் இருந்து கொண்டே இயக்கலாம். அனைத்து மரங்களிலும் ஏற கூட திறன் உண்டு. மரங்கள் மட்டுமன்றி சுவற்றில் கூட ஏறும் திறன் கொண்டது.\nஇந்த தகவல் பயனுள்ளதாக இருப்பின் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇதற்க்கு முன் கண்டுபிடித்த இதை போன்ற கருவியின் விவாதம்:\nஅனைத்து மரங்களிலும் ஏறும் வசதி இல்லை. மேலும் இவைகள் தானாகவே இயங்கும் திறன் இல்லை.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் முற்பகல் 9:48\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகிராமத்தின் மின் அழுத்த ஏற்ற இறக்கங்கள் சீரமைப்பு ...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/999969189/at-horse-run_online-game.html", "date_download": "2018-11-16T07:57:31Z", "digest": "sha1:E7BTUXJA3A6DL5R3MNEIBQP4HLC7QMO3", "length": 10773, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு குதிரைப்பந்தயம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட குதிரைப்பந்தயம் ஆன்லைன்:\nநன்கு பயிற்சி பெற்ற குதிரை மட்டுமே அரை யுத்தம், அவளை அணிகள் கொடுக்க நேரம் வேண்டும். . விளையாட்டு விளையாட குதிரைப்பந்தயம் ஆன்லைன்.\nவிளையாட்டு குதிரைப்பந்தயம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு குதிரைப்பந்தயம் சேர்க்கப்பட்டது: 02.12.2011\nவிளையாட்டு அளவு: 0.72 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.62 அவுட் 5 (37 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு குதிரைப்பந்தயம் போன்ற விளையாட்டுகள்\nஒரு குதிரை சவாரி செய்ய உடை\nதிகைப்பளி குதிரைகள் பண்படுத்தப்படாத நிலம்\nJumporama குறுக்கு நாட்டில் 2\nலிட்டில் போனி - பைக் பந்தய\nஒரு போனி வெளிப்படுத்த 2 பொருட்கள் Mathc\nசின்னதுரை தாக்குதல் - நட்பு மேஜிக் ஆகிறது\nநட்பு மேஜிக் ஆகிறது - parasprites திரள்\nநட்பு மேஜிக் ஆகிறது - காவிய மலை பயணம்\nநட்பு மேஜிக் உள்ளது கண்டுபிடிக்க - ஸ்பைக்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு குதிரைப்பந்தயம் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு குதிரைப்பந்தயம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு குதிரைப்பந்தயம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு குதிரைப்பந்தயம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு குதிரை சவாரி செய்ய உடை\nதிகைப்பளி குதிரைகள் பண்படுத்தப்படாத நிலம்\nJumporama குறுக்கு நாட்டில் 2\nலிட்டில் போனி - பைக் பந்தய\nஒரு போனி வெளிப்படுத்த 2 பொருட்கள் Mathc\nசின்னதுரை தாக்குதல் - நட்பு மேஜிக் ஆகிறது\nநட்பு மேஜிக் ஆகிறது - parasprites திரள்\nநட்பு மேஜிக் ஆகிறது - காவிய மலை பயணம்\nநட்பு மேஜிக் உள்ளது கண்டுபிடிக்க - ஸ்பைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=03-07-16", "date_download": "2018-11-16T08:13:16Z", "digest": "sha1:55Q3YBBLVPGJ2WDF3ZA5YXXY6INYMPER", "length": 24377, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From மார்ச் 07,2016 To மார்ச் 13,2016 )\nகேர ' லாஸ் '\nகடன் பிரச்சனை: 'ஏர் இந்தியா' சொத்துகளை விற்க முடிவு நவம்பர் 16,2018\nமம்தா விதித்த புதிய நிபந்தனை; கையை பிசையும் தெலுங்குதேசம் நவம்பர் 16,2018\nஅறிவாலயத்தில் கருணாநிதிக்கு சிலை அரசு அனுமதி மறுப்பால் இடமாற்றம் நவம்பர் 16,2018\nசபரிமலையில் பதற்றம்; 10 ஆயிரம் போலீஸ் குவிப்பு நவம்பர் 16,2018\n: ஐகோர்ட் அதிரடி நவம்பர் 16,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nசிறுவர் மலர் : மனம் இருந்தால் போதும்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. எல்.ஜி.எலக்ட்ரானிக்ஸ் தரும் உலகின் முதல் மாடுலர் ஸ்மார்ட்போன்\nபதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST\nஎல்.ஜி. நிறுவனம், தன்னுடைய ஜி5 ஸ்மார்ட் போனை, உலக மொபைல் கருத்தரங்கில் வெளியிட்டது. விரைவில் இது விற்பனைக்குக் கிடைக்கும். இந்த ஸ்மார்ட் போன், வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்போது, உலகிலேயே சிறப்பாக வடிமைக்கப்பட்ட முதல் மாடுலர் ஸ்மார்ட் போனாக இருக்கும். அது என்ன மாடுலர் ஸ்மார்ட்போன் (Modular phone) பலர் முயன்று தோல்வியைச் சந்தித்த போன் தயாரிப்பு திட்டம் இது. Project Ara என்ற ..\n2. கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய தொழில் நுட்பம்\nபதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST\nகூகுள் நிறுவனம், இந்தியாவில் மொபைல் போன்களில், இணையத்தின் வேகத்தினை அதிகப்படுத்த, புதிய தொழில் நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை அனைத்து தரப்பினரும், குறிப்பாக ஊடகத்தில் இயங்கும் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. இந்த தொழில் நுட்பத்தின் பெயர் Accelerated Mobile Pages (AMP). இத் தொழில் நுட்பம், மொபைல் போன்களில் உள்ள இணையப் பக்கங்களை, தற்போது கிடைக்கும் வேகத்தைக் காட்டிலும் நான்கு ..\n3. கோப்புகளின் தொடர் செயல்பாட்டிற்கு ஒன் ட்ரைவ்\nபதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST\nக்ளவ்ட் வகை தேக்ககம் தருவதில் மைக்ரோசாப்ட், 2007 முதல் தன் 'ஒன் ட்ரைவ்' வசதியை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. முதலில் இந்த வசதி Windows Live Folders என அழைக்கப்பட்டது. தற்போது ஒன் ட்ரைவ் என்ற பெயரில் இயங்கி வருகிறது. பயனாளர்களிடம் மிகுந்த நம்பிக்கையைப் பெற்ற க்ளவ்ட் ஸ்டோரேஜ் சாதனமாகவும் பெயர் பெற்றுள்ளது. அண்மையில், இதன் கட்டணமில்லா தேக்கக அளவு, 15 ஜி.பி. என்ற அளவிலிருந்து 5 ..\n4. இணையப் பயனாளர்களில் இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு\nபதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST\nஇந்தியாவில், இணையத்தைப் பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கையில், தமிழ்நாடு மாநிலம் இரண்டாவது இடத்தினைப் பிடித்துள்ளது. முதல் இடத்தில், மஹாராஷ்ட்ரா 2 கோடியே 77 லட்சத்து 10 ஆயிரம் பேருடன் உள்ளது. தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை 2 கோடியே 68 லட்சத்து 70 ஆயிரமாக உள்ளது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், நகர்ப்புறங்களில் ஒரு கோடியே 79 லட்சத்து 7 ஆயிரம் பேரும், கிராமப் புறங்களில் 97.4 லட்சம் பேரும் ..\n5. பேசுவதைக் கேட்டு கூகுள் எழுதிக் கொள்ளும்\nபதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST\nகூகுள் நிறுவனம் புதியதாக ஓர் அதிசய வசதியைத் தன் ”கூகுள் டாக்ஸ்” (Google Docs) செயலியில் தந்துள்ளது. இந்த செயலியை இயக்கி, நன்றாக இணைக்கப்பட்ட மைக் வழியாகப் பேசினால், கூகுள் டாக்ஸ் புரோகிராம், அதனை டெக்ஸ்ட்டாக அமைத்துக் கொள்கிறது. உலகின் பல மொழிகளில் இது சென்ற பிப்ரவரி 24 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவைப் பொறுத்த வரை இந்த வசதியினை, கூகுள் இந்தியில் மட்டும் தந்துள்ளது. ..\n6. இணையம் சார்ந்த தொழில் தொடங்க கூகுள் உதவி\nபதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST\nகூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலிருந்தும், அதன் இந்தியப் பிரிவிலிருந்தும், இணையப் பயன்பாடு குறித்த பல அறிக்கைகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. இந்த அறிக்கைகளில் தரப்பட்டுள்ள தகவல்கள் இங்கு சுருக்கமாகத் தரப்படுகின்றன.1. உலக அளவில், இணையச் சந்தையில் மிக வேகமாக வளரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. வரும் 2017ல், இந்தியாவில் 50 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துவார்கள். ..\n7. பேஸ்புக்கில் புதிய ஐகான்கள்\nபதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST\nபேஸ்புக்கில் ஒருவரின் தகவல் பதிவைப் படித்தவுடன், அது தனக்குப் பிடித்திருக்கிறது (Like) என்று கருத்து தெரிவிக்கலாம். மிகவும் பிடித்திருந்தால், அதே பதிவைத் தன் பக்கத்தில் பதிந்து வெளியிடலாம். அங்கே, முதலில் எழுதியவரின் பெயர் இடப்பட்டு, “அவரின் பதிவு இங்கே பகிர்ந்து தரப்படுகிறது” என்று காட்டப்படும். சென்ற வாரம், பேஸ்புக் இந்த Like கருத்தினைத் தெரிவிப்பதில், மேலும் சில ..\n8. கூகுள் நீக்கிய ஆண்ட்ராய்ட் புரோகிராம்கள்\nபதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST\nகூகுள் ப்ளே ஸ்டோரில், ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் கூடுதல் வசதிகளைத் தரக்கூடிய பல புரோகிராம்கள் ஆயிரக்கணக்கில் கிடைக்கின்றன. இவை, கூகுள் ஆண்ட்ராய்ட் பிரிவின் அனுமதி பெற்றே, கூகுள் ப்ளே ஸ்டோரில் இடம் பெற்றாலும், பல அப்ளிகேஷன் புரோகிராம்கள், பயனாளர்களின் போன்களைத் தங்கள் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதாகவும், தீங்கு விளைவிப்பதாகவும் மற்றும் பெர்சனல் தகவல்களைத் ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST\nபாதுகாப்பாக டாகுமெண்ட் நகல்: வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகிறோம். இவற்றிற்கான, பாதுகாப்பிற்கென பேக் அப் காப்பிகளை நாம் எடுத்து வைத்துக் கொள்கிறோமா இந்த கேள்விக்கு சிலர், ஆம், வேர்ட் தான் தானாகவே எடுத்து வைத்துக் கொள்கிறதே. ஒரிஜினல் டாகுமெண்ட் பைல் கெட்டுப் போய் கிடைக்காத போது இந்த பேக் அப் காப்பியினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பதிலளிக்கலாம். சிலரோ, பேக் ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST\nடேப்பின் அளவை நீட்ட: எக்ஸெல் ஒர்க் ஷீட்டின் டேப்கள் அனைத்தும் சிறியதாகவே தரப்பட்டுள்ளன. மாறா நிலையில் தரப்படும் இவற்றின் பரிமாணத்தை நாம் மாற்றலாம். நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் 7 எனில், கீழ்க்கண்டபடி செயல்படவும்.1. Start மெனு அல்லது தேடல் கட்டத்தில் இருந்து Control Panel திறக்கவும். 2. அடுத்து Appearance & Personalization என்பதில் கிளிக் செய்திடவும். 3. Personalization பிரிவில் Change Window Glass Color என்பதில் கிளிக் ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST\nவாட்ஸ் அப் குழுக்களின் தொல்லை தாங்க முடியாமல் உள்ளது. ஆள் ஆளுக்கு குரூப் தொடங்கி, தாங்களாக எண்களை இணைத்து, தேவையற்ற படங்களையும் தகவல்களையும், மொக்கை ஜோக்குகளையும் அனுப்புகிறார்கள். மொபைல் போனால் தாங்க முடியவில்லை. எனவே, குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்து நன்மை என்றாலும், இவற்றைப் பயன்படுத்துவர் தாங்கள் பதியும் பதிவுகளில் நாகரிகமாக நடந்து கொள்ள ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST\nகேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளப் போகிறேன். தற்போது எம்.எஸ்.ஆபீஸ் 2007 தொகுப்பினை என் விண்டோஸ் 7 கம்ப்யூட்டரில் பயன்படுத்தி வருகிறேன். இதே ஆபீஸ் தொகுப்பினையே பயன்படுத்த வேண்டுமா அல்லது இதற்குப் பின் வந்த, ஆபீஸ் 2013 பயன்படுத்தலாமா அல்லது இதற்குப் பின் வந்த, ஆபீஸ் 2013 பயன்படுத்தலாமா அது விண்டோஸ் 10 சிஸ்டத்தில் நன்றாக இயங்குமா அது விண்டோஸ் 10 சிஸ்டத்தில் நன்றாக இயங்குமாலா. சாமுவேல் ஜெபராஜ், சென்னை.பதில்: எம்.எஸ். ஆபீஸ் 2013 நிச்சயமாக விண்டோஸ் 10ல் இயங்கும். ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST\nVirus: (வைரஸ்) கெடுதலை விளைவிக்கும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். கம்ப்யூட்டர் இயக்கத்தில் குறுக்கீடு தந்து எரிச்சலைத்தரும் என்பது முதல் கம்ப்யூட்டர் இயக்கத்தினையே முடக்கி வைக்கும் வரை பலவகையான நாச வேலைகளில் ஈடுபடும். கம்ப்யூட்டர்களுக்கிடையே பைல்கள் பரிமாறப்படுகையில் (இமெயில், சிடி,பிளாப்பி மற்றும் பிளாஷ் டிரைவ்) இவை அவற்றுடன் இணைந்து சென்று நாசத்தை உண்டாக்கும். ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/fetna-organize-2nd-tamil-music-festival-in-tamil-nadu_14187.html", "date_download": "2018-11-16T07:21:07Z", "digest": "sha1:CRAZD7OO5ERA4QXI6S26UGKVKXOCZSEM", "length": 19179, "nlines": 213, "source_domain": "www.valaitamil.com", "title": "FeTNA Organize Second Tamil Music Festival in Tamilnadu | வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழகத்தில் நடத்திய இரண்டாம் ஆண்டு தமிழ் இசை விழா", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் உலகம்-World\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழகத்தில் நடத்திய இரண்டாம் ஆண்டு தமிழ் இசை விழா\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழகத்தில் நடத்திய இரண்டாம் ஆண்டு தமிழ் இசை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தின் பல தாய்த் தமிழ் பள்ளிகள் கலந்துகொண்ட கலை நிகழ்ச்சிகள் மிக நேர்த்தியாக இருந்தது. இதில் முனைவர்.கு.ஞானசம்பந்தன், போரூர் திரு.மருதாசல அடிகளார், கும்பகோணம் கு.ஆத்மநாதன், கவிஞர் அறிவுமதி, சித்த மருத்துவர் முனைவர்.செல்வசண்முகம் ,திரு.கே.பி.கே.செல்வராஜ், முனைவர் சந்தோஷ்குமார் மணி, முனைவர் கு.முருகேசன், திரு.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். ஆகிய பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nவிழாவை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் மக்கள் தொடர்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினருமாகிய திரு.கொழந்தைவேல் இராமசாமி அவர்கள் நிகழ்ச்சியை செம்மையாக ஒருங்கிணைத்து வழங்கினார்.\nவிழாவை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் மக்கள் தொடர்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினருமாகிய திரு.கொழந்தைவேல் இராமசாமி அவர்கள் நிகழ்ச்சியை செம்மையாக ஒருங்கிணைத்து வழங்கினார்.\nவலைத்தமிழ்.காம் தொழில்நுட்பக் குழுவினர் இதை நேரடி ஒளிபரப்பாக www.ValaiTamil.Com/webtv வழியே முழு நிகழ்ச்சியையும் இணையத்தில் பார்க்க வசதி செய்திருந்தனர். ஒளிபரப்பு பதிவு செய்யப்பட்டு குழுவிற்கு அளிக்கப்பட்டது.\nTags: தமிழ் இசை விழா வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை FeTNA Music Festival Tamil Music Festival\nசிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்\nசித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் \nகேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஜிசாட்- 28 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி 14-ந் தேதி விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ தகவல்\n2023-ம் ஆண்டு வீனஸ் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப இஸ்ரோ திட்டம்\nதொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களுக்கு போட்டியாக சீனா அறிமுகப்படுத்திய ரோபோ\nஇந்தோனாசியாவில் உள்ள \"சுரபயா\" வில் வாழும் தமிழர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முனைவர் விஸ்வநாதன் அவர்கள் கலந்துக் கொண்டு உரையாடினார்...\nஎச்4 விசா ரத்து செய்வது குறித்து அமெரிக்க மக்களிடம் கருத்து கேட்க அதிபர் டிரம்ப் முடிவு\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/35949", "date_download": "2018-11-16T08:04:34Z", "digest": "sha1:RO3QCHTD6OVEMGORAB24B3V45JY4X2J7", "length": 10649, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "மகிந்தவின் பொறியில் சிக்கினாரா விஜயகலா? | Virakesari.lk", "raw_content": "\nமல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nமகிந்தவின் பொறியில் சிக்கினாரா விஜயகலா\nமகிந்தவின் பொறியில் சிக்கினாரா விஜயகலா\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி அவசியம் என கருத்துவெளியிடுவதற்கு காரணம் என்னவென ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.\nவிஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்தினை கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு தற்போதைய அரசாங்கம் பெரும்சேவையாற்றியுள்ளது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தையிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவடபகுதி மக்களிற்கு அரசாங்கம் செய்த சேவைகள் குறித்து தெரிந்திருந்தால் இராஜாங்க அமைச்சர் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்திருக்க மாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கம் முன்னாள் போராளிகளின் உரிமைகளை உறுதிசெய்துள்ளது இதன் காரணமாக பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇராஜாங்க அமைச்சர் அரசியல் இலாபம் பெறுவதற்காக இவ்வாறான கருத்தை வெளியிட்டாரா அல்லது நியுயோர்க் டைம்ஸ் செய்தி மூலம் மகிந்தராஜபக்ச சந்தித்துள்ள நெருக்கடியை திசைதிருப்புவதற்காக இதனை செய்தாரா என நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு விரைவில் பாராளுமன்றத்தை கூட்டி, தீர்வு காணுமாறு மல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதியிடம் அவசர கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.\n2018-11-16 13:31:32 ஜனாதிபதி பாராளுமன்றம் இலங்கை\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nமஹிந்த ராஜபக்ஷ மீளவும் பதவிக்கு வர வேண்டும் என்பதே கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கமாகவுள்ளது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்தார்.\n2018-11-16 13:09:30 மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகணசபை அரசியல்\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nஒரே சூலில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் குழந்தைகளின் முகங்களைப் பார்க்காமல் மரணமடைந்துள்ளார்.\n2018-11-16 12:41:12 குழந்தைகள் சாவகச்சேரி நீதிவான்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nகடல்நீர் உள்வாங்கியதால் எவ்விதமான பாதிப்புக்களே விளைவுகளே ஏற்படாதென யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\n2018-11-16 12:23:32 யாழ் மாவட்டம் கடல் நீர் கஜா புயல்\nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக களமிறக்கி அந்த சதித்திட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்ததைப் போன்றே தற்போதும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைபற்ற முயற்சிக்கின்றனர்.\n2018-11-16 12:21:17 திஸ்ஸ விதாரண லிபரல் ரணில்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-16T08:07:51Z", "digest": "sha1:D6VAWIB7K7ZVJD44B2JMZP2H4KHTDLTO", "length": 6281, "nlines": 94, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இரத்தினக்கல் | Virakesari.lk", "raw_content": "\nமஹிந்தவின் கட்சி உறுப்புரிமை நீக்கப்படலாம் - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி\nமல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\n“இரத்தினக்கல், ஆபரணத்துறையின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கை“\nஜனாதிபதிக்கும் இரத்தினக்கல், ஆபரணத் தொழிற்துறையினருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்...\nசட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது\nஹெட்டன் ஓயாவில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nசட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது\nபொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nநீரோடையொன்றில் இரத்தினக்கல் அகழ்ந்து கொண்டிருந்தவர் கைது\nசட்ட விரோதமான முறையில் நீரோடையொன்றில் இரத்தினக்கல் அகழ்ந்து கொண்டிருந்த, ஒருவரை எல்ல பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இரத்த...\nஉலகின் மிகப்பெரிய அபூர்வ எக்கணைட் இரத்தினக்கல் இலங்கையில்\nகதிரியக்க சக்தி கொண்ட எக்கணைட் எனப்படும் 498 கரட் உடைய அபூர்வ இரத்தினக்கல் ஒன்று வெலிமடையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?page=2", "date_download": "2018-11-16T07:55:05Z", "digest": "sha1:3V5IOWMU23633OSWAW4V6D5KB5CH6VDI", "length": 9498, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நல்லாட்சி | Virakesari.lk", "raw_content": "\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nநல்லாட்சி நீடித்தால் இலங்கை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளடங்கும் நாடுகளின் பட்டியலில் இடம்பிடிக்கும் - அஜித் நிவார்ட் கப்ரால்\n100 நாள் வேலைத்திட்டத்தில் நாட்டை செல்வந்த நாடாக மாற்றியமைப்போம் என்று மக்களுக்கு வாக்குறுதியளித்த தேசிய அரசாங்கம் இன்ற...\nநல்லாட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் - கூட்டு எதிர்க்கட்சி\nநல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கனுப்பி, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரையில் ரூபாவின் பெறுமானம் தொடர்ந்து வீழ்ச்சியடை...\n\"நல்லாட்சியில் 11 க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளது\"\nநல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட மூன்று ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் உடைக்க...\n\"நல்லாட்சியை கொண்டுவந்த தமிழ் மக்கள் நடுத்தெருவில்\"\nஇந்த நாட்டில் இடம்பெற்ற கொடுங்கோலாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து நல்லாட்சியை ஆட்சிபீடமேற்றிய தமிழ் அமக்கள் இன்று நடுத...\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\nஅரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி கொழும்பில் திரண்டு தமது எதிர்ப்பின்னைத் தெரிவி...\nஊழல்வாதிகளை நல்லாட்சியால் தண்டிக்க முடியாது - ரஞ்சித் அலுவிஹார\nஊழல்வாதிகளை தண்டிக்க தேசிய அரசாங்கத்தினால் ஒருபோதும் முடியாது. ஏனெனில் அந்தளவுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் தேசிய நி...\n\"வருட இறு­திக்குள் அர­சாங்கம் வீட்­டுக்கு செல்ல வேண்­டி­வரும்\"\nநல்­லாட்சி அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் முறை­யற்ற நட­வ­டிக்­கை­யினால் தொடர்ந்தும் நாட்டை முன்­னெ­டுத்துச் செல்ல முடி­யாத...\n\"ஜனநாயகமற்ற அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான போராட்டத்திற்கு தயாராகவே உள்ளோம்\"\n\"முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக அரசாங்க தரப்பினர் கூறிக் கொண்...\n\"நல்லாட்சி அரசை ஆட்சிபீடமேற்றியதில் மூன்றாவது சிறுபான்மையினரான முஸ்லிம்களின் வகிபாகம் பெரிது\"\nநல்லாட்சி அரசை வெற்றிபெறச் செய்தவர்களில் மூன்றாவது சிறுபான்மைச் சமூகத்தின் பங்கு அளப்பரியதாக இருந்தது என்பதை உணராத நிலைய...\nஅரச மருத்துவ அதிகாரிகளின் போரட்டத்துக்கு அரசாங்கமே பொறுப்பு - பந்துல\nஅரச மருத்துவ அதிகாரிகள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்று...\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/secret-confession-uber-drivers-passengers-reveal-shocking-experience-021310.html", "date_download": "2018-11-16T07:38:23Z", "digest": "sha1:NJ6HAS3WTSODKP3YRAAJWBX3KJETWPNB", "length": 23260, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "உபர் போன்ற வாடகை கார் ஓட்டுனர்கள் கூறும் அதிர்ச்சியளிக்கும் பகீர் அனுபவங்கள்! | Secret Confession: Uber Drivers And Passengers Reveal Shocking Experience! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உபர் போன்ற வாடகை கார் ஓட்டுனர்கள் கூறும் அதிர்ச்சியளிக்கும் பகீர் அனுபவங்கள்\nஉபர் போன்ற வாடகை கார் ஓட்டுனர்கள் கூறும் அதிர்ச்சியளிக்கும் பகீர் அனுபவங்கள்\nஇன்று ஆட்டோவை காட்டிலும் வாடகை காரில் பயணிக்க பலரும் விரும்புகிறார்கள். ஒன்று சொகுசாக போகலாம். மற்றொன்று குறைந்த பட்சம் நான்கில் இருந்து ஐந்து பேர் பேர் கொண்ட குடும்பமாக இருந்தாலும் ஆட்டோவை காட்டிலும் கார் வசதியாக இருக்கும்.\nமேலும், இப்போது வாடகை கார்களில் பல ஆபர்கள் வேறு கிடைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆட்டோவை காட்டிலும் காரில் சென்று இறங்குவதை நாம் கொஞ்சம் பந்தாவாக தான் காண்கிறோம்.\n நீங்கள் என்றாவது வாடகை காரில் பயணிக்கும் போது ஏதேனும் ஏடாகூடமான சம்பவத்தில் சிக்கி உள்ளீர்களா அல்லது உங்கள் நண்பர்கள் அப்படியான நிகழ்வில் சிக்கிக் கொண்டதாக கேள்விப்பட்டது உண்டா.\n வாடகை கார் ஓட்டுனர் மற்றும் பயணிகள் தங்கள் வாழ்வில் நடந்ததாக கூறும் சில அதிர்ச்சியான அனுபவங்கள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅன்று இரவு ஒரு அவசர பர்சனல் வேலையாக நான் கார் புக் செய்து பயணித்துக் கொண்டிருந்தேன். ட்ராபிக் கொஞ்சம் மோசமாக தான் இருந்தது. திடீரென ஒரு சிக்னலை கடக்கும் போது, நான் பயணித்து வந்த வாடகை கார் ஓட்டுனரும், அருகே வந்து கொண்டிருந்த மற்றொரு கார் ஓட்டுனரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.\nஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்ற, காரை விட்டு இறங்கி இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர். இதில், நான் பயணித்த வாடகை கார் ஓட்டுனருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. இந்த தேவையில்லாத சண்டையில் எனது வேலை முற்றிலும் பாதிக்கப்பட்டது.\nநான் ஒரு வாடகை கார் ஓட்டுனர். அன்று என் காரில் ஒரு இளம் ஜோடி பயணித்தார்கள். காரில் ஏறியதில் இருந்தே அவர்களுக்குள் வாக்குவாதம். இருவரும் ஏதோ பிரச்சனை குறித்து பேசி சத்தமிட்டு கொண்டே வந்தனர். ஒரு கட்டத்தில் அந்த ஆண், தனது காதலியை அடிக்க துவங்கினான்.\nஅப்போது தான் நான் குறிக்கிட்டு... அவளை அடிக்காதே. இது தவறு என்று கூறினேன். நான் சொல்வதையும் கேளாமல் அவன் மீண்டும், மீண்டும் அந்த பெண்ணை அடிக்க முயற்சிக்கவே... இனி ஒரு அடி அந்த பெண் மீது விழுந்தால்... உன் உயிர் உடம்பில் இருக்காது என்று மிரட்டி அந்த என்னை காப்பாற்றினேன்.\nஅன்று எதிர்பாராத விதமாக திடீர் மழை. வேறு போக்குவரத்து கிடைக்காத காரணத்தால் வாடகை கார் புக் செய்து பயணிக்க முடிவு செய்தோம். நானும், என் காதலியும் அப்போது தான் திரைப்படம் பார்த்து முடித்து... காருக்காக காத்திருந்தோம். கார் வந்தது. மழையில் நனைந்த காரணத்தால் கொஞ்சம் அசௌகரியமாக தான் இருந்தது.\nஅந்த கார் ஓட்டுனர், தொடர்ந்து என் காதலியை முன் கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து பார்த்துக் கொண்டே இருந்தான். ஆரம்பத்தில் அமைதி காத்த நான், மீண்டும், மீண்டும் அவன் அதே செயலில் ஈடுபட... காரை நிறுத்த சொல்லி, அவனை அடித்துவிட்டேன்.\nஅது ஒரு எதிர்பாராத தருணம்... என் வாழ்வில் மறக்க முடியாத பயணம் என்று கூட கூறலாம். இதுவரை என் காரில் எத்தனையோ பேர் பயணித்திருக்கிறார்கள். ஆனால், யாருமே அப்படி ஒரு செயலில் ஈடுபட்டதில்லை. அன்று என் காரில் இருவர் பயணித்தனர். அது ஷேர் செய்து வந்த பயணம். இருவரும் ஒருவரை அறிந்தவர்கள் அல்ல.\nமுதலில் ஏறிய நபர் உடல் முழுக்க வாசனை திரவியம் அடித்திருந்தார். பிறகு சற்று நேரத்தில் மற்றொரு நபர் ஏறினார். அவர் வண்டியில் ஏறிய நொடியில் இருந்து அந்த வாசனை திரவத்தின் வாசனை குறைந்து துர்நாற்றம் வீச துவங்கியது. அந்த அளவுக்கு இரண்டாம் நபரின் உடலில் துர்நாற்றம். சரி எப்படியும் இறங்கிவிடுவார் தானே என்று பொறுத்துக் கொண்டேன்.\nஆனால், வண்டி, நகர, நகர துர்நாற்றம் அதிகரித்தது. வண்டி திரும்பும் போதெல்லாம், இரண்டாம் பயணி அவர் மீது சாய்ந்து விழுந்தார். இதில், முதலில் ஏறிய நபரால் துர்நாற்றம் தாங்கிக் கொள்ள முடியாமல், அவரை பிடித்து தள்ளிவிட்டார்.\nஇதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சவாரியின் பணம் கிடைக்காமல் போகட்டும் என்று கருதி, இரண்டாம் நபரை இறக்கிவிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.\nஅன்று என் நண்பன் பார்ட்டி முடிந்து வீடு திரும்பினான். நான் தான் அவனுக்கு வாடகை கார் புக் செய்து அனுப்பி வைத்தேன். அவன் வீடு சென்றதும் என்னை அழைத்து கூறும்படி கூறி அனுப்பினேன்.\nஒரு மணி நேரத்தில் அவனிடம் இருந்து அழைப்பு வந்தது. எதிர்முனையில் இருந்து ஒரு காவல் அதிகாரி பேசினார். வாடகை கார் ஓட்டுனரை தாக்கிய விவகாரத்தில் என் நண்பனை காவல் நிலையத்தில் பிடித்து வைத்திருப்பதாக கூறினார்.\nஅன்று நான் எனது வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தேன். நான் எப்போதுமே வாடகை காரில் தான் வேலைக்கு சென்று திரும்புவேன். நான் எப்போதும் முன் இருக்கையில் அமர்ந்து பயணிப்பது வழக்கம். அன்று அதே போல தான் பயணித்துக் கொண்டிருந்தேன்.\nஅந்த வாடகைக் கார் ஓட்டுனருடன் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு கட்டத்தில் பேச்சு திசை மாறியது. அவர் பெண்களை இகழ்ந்து பொதுவாக பேசிக் கொண்டே வந்தார். அப்படி பேசாதீர் என்று நான் எதிர்த்து வாதம் செய்ய, திடீரென்று என்னை அடித்துவிட்டார். அதன் பிறகு சில மாதம் அவர் சிறையில் இருக்க வேண்டிய கதி உண்டானது.\nநான் ஒரு முஸ்லிம் வாடகை கார் ஓட்டுனர். மற்ற மதத்தினருக்கும், எங்களுக்கும் இருக்கும் ஒரு வித்தியாசம், எங்கள் முக தோற்றம் வைத்தே நான் ஒரு இஸ்லாமியர் என்பதை கண்டறிந்து விடுவார்கள். சிலர் வேண்டுமென்றே மதம் சார்ந்து பேசி தொந்தரவு செய்வார்கள்.\nஅன்று என் காரில் ஏறியவர் வேறு மதத்தை பின்பற்றும் நபர். வேன்றுமென்றே அவர் மத கருத்துக்களை சொல்லி, எங்கள் மதத்தை எதிர்மறையாக பேச, ஒரு தருணத்தில் அது சண்டையில் முடிந்து, என் பெயரில் நிறுவனத்தில் புகார் அளிக்கும் படியாக முடிந்தது.\nநான் அந்த பயணிகளை ஏற்றியதே ஒரு பார்ட்டி ஹாலுக்கு வெளியே தான். புக் செய்ததை வைத்து எந்த ஏரியாவுக்கு செல்ல வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஆனால், காரில் ஏறிய கொஞ்ச நேரத்தில் அவர்கள் உறங்கி விட்டனர். அதாவது போதை மயக்கத்தில்.\nபுக்கிங்கில் காட்டிய இடத்திற்கு சென்று எங்கே இறக்கிவிட வேண்டும் என்று கேட்டால் இருவருமே கண் விழிக்கவில்லை. பிறகு, தண்ணீர் வாங்கி முகத்தில் தெளித்து எழுப்பி... அவர்கள் இருவரை வீட்டினுள் சென்று விட்டு திரும்பினேன்.\nஇதை வேடிக்கை என்பதா... எதிர்பாராமல் நடந்ததா என்று கூற முடியவில்லை. நான் பெங்களூருவில் வாடகை கார் ஓட்டி வருகிறேன். மழை காரணமாக ஒருவர் என் காரை ஆன்லைனில் புக் செய்திருந்தார். பெங்களூருவில் சும்மாவே ட்ராபிக் கொல்லும்.\nஇதில் மழையும் சேர்ந்துக் கொண்டால் வண்டி ஒரு இன்சு கூட நகராது. ஆகையால், மாற்று வழியில் அவரை அழைத்து சென்றேன். எனக்கும் அவருக்கும் இடையே பாஷை தகராறு இருந்ததால்... நான் சொல்வதை புரிந்துக் கொள்ள முடியாத அவர் கார் ஓடிக் கொண்டிருக்க வெளியே குதித்துவிட்டார்.\nபிறகு வழியில் சென்ற ஒருவரை பிடித்து, அவருக்கு புரியும் பாஷையில் கூறி மீண்டும் அழைத்து சென்றேன்.\nநானும் என் தோழியும் வாடகை கார் புக் செய்து பயணித்துக் கொண்டிருந்தோம். எங்கள் இருவருக்கும் இந்தி தெரியாது என்று கருதிய அந்த ஓட்டுனர், தனது நண்பர் ஒருவருடன் காலில் பேசிக் கொண்டிருந்த போது, என் தோழியை பற்றி கொச்சையாக வர்ணித்து பேசிக் கொண்டிருந்தார்.\nஒரு இடத்தில் காரை நிறுத்த சொல்லி, பளார் என்று முகத்தில் அறைந்து... கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டேன்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுட்டை ஓடை தூக்கி வீசாதீங்க... அத பவுடராக்கி சாப்பிட்டா எவ்ளோ நல்லதுன்னு தெரியுமா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nவீட்ல மீன் சமைச்ச வாசனை போகவே மாட்டேங்குதா இதோ உங்களுக்கு ஒரு சிம்பிள் ஐடியா... ட்ரை பண்ணுங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/amphtml/market-update/sensex-closes-at-record-high-but-nifty-fails-012432.html", "date_download": "2018-11-16T07:07:41Z", "digest": "sha1:LY3GMVYWA6ESEKGMHSUH665GC66CQHD3", "length": 4233, "nlines": 32, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்செக்ஸ் புதிய உச்சத்துடன் முடிந்தும் நிப்டியால் முடியவில்லை..! | Sensex closes at record high, But Nifty Fails - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் தமிழ் » Market update\nசென்செக்ஸ் புதிய உச்சத்துடன் முடிந்தும் நிப்டியால் முடியவில்லை..\nகாலைச் சந்தை துவங்கிய போது சென்செக்ஸ் மற்றும் நிப்டி என இரண்டு புதிய உச்சத்தினைத் தொட்டு இருந்தாலும் பின்னர் ஏற்பட்ட சரிவில் நிப்டி சாதனை புள்ளிகளை விட்டு விலகியது. ஆனால் அதனைச் சென்செக்ஸ் மீண்டும் எட்டியது.\nசர்வதேச சந்தையில் ஐரோப்பிய சந்தை லாபம் அசைய ஆசிய சந்தை சரிந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்புச் சரிவு போன்ற காரணங்களால் இன்றைய சந்தை மதிப்பு என்ன ஆனது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.\nசந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 51.01 புள்ளிகள் என 0.31 சதவீதம் சரிந்து 38,336.76 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தைக் குறியீடான 4.30 புள்ளிகள் சரிந்து 0.04 சதவீதம் சரிந்து 11,566.60 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.\nமும்பை பங்கு சந்தையில் ஐடி, எப்எம்சிஜி மற்றும் கேப்பிட்டல் கூட்ஸ் துறை பங்குகள் லாபம் அளித்துள்ளன. மெட்டல், அடிப்படை பொருட்கள், வங்கி மற்றும் நிதி துறை பங்குகள் சரிந்துள்ளன.\nஎல்&டி, எண்டிபிசி, ரிலையன்ஸ், அதானி போர்ட்ஸ், பவர் கிரிட் மற்றும் மாருதி உள்ளிட்ட பங்குகள் லாபம் அளித்தன.\nகோடாக் வங்கி, எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோமொபைல், டாடா ஸ்டீல், வேதாந்தா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டம் அளித்துள்ளன.\nRead more about: சென்செக்ஸ் நிப்டி பங்கு சந்தை sensex\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2017/01/16/mukesh-ambani-plans-invest-rs-30000-crore-jio-006815.html", "date_download": "2018-11-16T07:44:47Z", "digest": "sha1:6DCN7EMPWFLIO6NZACK6W3FXDGNJKMXS", "length": 19742, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜியோ நிறுவனத்தில் புதிதாக ரூ.30,000 கோடி முதலீடு செய்ய முகேஷ் அம்பானி திட்டம்..! | Mukesh Ambani Plans to invest Rs 30000 crore in JIO - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜியோ நிறுவனத்தில் புதிதாக ரூ.30,000 கோடி முதலீடு செய்ய முகேஷ் அம்பானி திட்டம்..\nஜியோ நிறுவனத்தில் புதிதாக ரூ.30,000 கோடி முதலீடு செய்ய முகேஷ் அம்பானி திட்டம்..\n6000 டாலருக்கு பெண்கள், மது, போதை, உணவு இலவசம்.. தலையில் அடித்துக் கொண்ட அரசு.\nடெலிகாம் அடுத்து ‘முகேஷ் அம்பானி’ தொடக்க இருக்கும் வணிகப் போர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஜியோவின் தீபாவளி சிறப்பு ஆஃபர்கள்-டிஸ்கவுன்ட்ஸ்,கேஷ்பாக் மற்றும் பல.\nகொஞ்சம் சந்தோஷமா இருக்கக் கூடாதே... உடனே ரூ. 1.43 லட்சம் கோடி காலியா உடனே ரூ. 1.43 லட்சம் கோடி காலியா\nஜெட் ஏர்வேஸ்-ஐ மீட்க ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி காலில் விழுந்த நரேஷ் கோயல்\nமுகேஷ் அம்பானியின் புதிய இலக்கு.. 2021இல் புதிய புரட்சி..\n41 பில்லியன் டாலர்.. அம்பானி பிரதர்ஸ் மத்தியில் மாபெரும் வித்தியாசம்..\nமும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் புதிதாகத் துவங்கிய டெலிகாம் வர்த்தகமான ஜியோ நிறுவனத்தில் ஏற்கனவே 1.7 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில், தற்போது புதிதாக 30,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார் முகேஷ் அம்பானி.\nஇப்புதிய முதலீட்டின் மூலம் அதிகளவிலான போட்டி நிலவும் இந்திய டெலிகாம் சந்தையில் தனது வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல ஜியோ நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி முடிவு செய்துள்ளார்.\nஜியோ நிறுவனம் மக்களுக்கு முழுமையான சேவையைச் செப்டம்பர் 5ஆம் தேதி அளிக்கத் துவங்கிய நிலையில், 2016ஆம் ஆண்டில் முடிவில் 7.24 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.\nஇப்புதிய முதலீட்டைத் தனது உரிமைகள் விற்பனை மூலம் திரட்டவும் அதனை நிறுவனத்தின் வளர்ச்சிக்காக முதலீடு செய்யவும் ஜியோ நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.\nஜியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அதன் வளர்ச்சிக்கும், நெர்வொர்க் மேம்பாடு மற்றும் அளவுகளை உயர்த்த இப்புதிய முதலீடு பயன்படுத்த திட்டமிட்டுள்ள ஜியோ.\nஇந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி ஏற்கனவே 1.7 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து ஜியோ நிறுவனத்தைத் துவங்கிய நிலையில் தற்போது புதிதாகச் செய்யப்படும் 30,000 கோடி ரூபாய் முதலீட்டுடன் ஜியோ நிறுவனத்தில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.\nபோட்டி மிகுந்த இந்திய டெலிகாம் துறையில் வாடிக்கையாளர்களைப் பெறுவது கடினம் என்பதை முன்கூடியே உணர்ந்த ஜியோ, துவக்கத்திலேயே வெல்கம் ஆஃபர் மற்றும் ஹேப்பி நியூ இயர் ஆஃபர் ஆகியவற்றை அளித்து வாடிக்கையாளர் எண்ணிக்கையை மளமளவென உயர்த்தியது.\nஇந்த இரு திட்டங்களிலும் அதிகளவிலான இலவசங்கள் இருப்பதால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது ஜியோ.\nஇந்திய சந்தையில் ஜியோ அறிமுகம் மற்றும் மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைக் கண்டு பார்தி ஏர்டெல், வோடாபோன், ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்தது.\nஇந்நிலையில் தற்போது 30,000 மதிப்பிலான புதிய முதலீட்டுடன் ஜியோ நிறுவனம் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சிடையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉங்கள் எஸ்பிஐ கணக்கிலிருந்து தவறுதலாகப் பணம் குறைந்துள்ளதா.. திரும்பப்பெற இதைச் செய்திடுங்கள்.\nபங்குச்சந்தையில் இறங்கும் சாப்ட்பேங்க்.. ஜப்பானில் குவியும் முதலீடுகள்..\nஅதிர்ச்சி.. டிசம்பர் 1-க்கு பிறகு இவர்கள் சமையல் எரிவாயு இணைப்பு ரத்து.. தப்பிக்க இதைப் படியுங்கள்.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://www.namnadu.news/2018/04/blog-post_29.html", "date_download": "2018-11-16T08:02:27Z", "digest": "sha1:EOVUKGR37F7RJUPMI2VF6KSNDIRQKUUK", "length": 16208, "nlines": 61, "source_domain": "www.namnadu.news", "title": "கற்பழிப்பு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை! - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nHome உச்சநீதிமன்றம் காஷ்மீர் தடை முக்கிய செய்திகள் வழக்கு\nகற்பழிப்பு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை\nநம்நாடு செய்திகள் April 27, 2018 உச்சநீதிமன்றம் காஷ்மீர் தடை முக்கிய செய்திகள் வழக்கு\nகாஷ்மீரின் கதுவா மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த ஜனவரி 10-ந்தேதி கடத்தி செல்லப்பட்டு கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ஒரு வாரத்துக்குப்பின் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக கதுவா மாவட்ட கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இதில் ஒரு இளம் குற்றவாளி உள்பட 8 பேர் மீது கடந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு விசாரணையை சண்டிகருக்கு மாற்ற வேண்டும் என சிறுமியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதைப்போல இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குற்றவாளிகள் இருவர் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுக்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோரை கொண்ட அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உள்ளது. இதில் அடுத்தகட்ட விசாரணை அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி நடக்கிறது. எனவே அதுவரை சிறுமி கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கை விசாரிக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n தமிழக அரசுக்கு ஊதுமா சங்கு\nதமிழகத்தில் 2018 ஜனவரி 1ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை, டெங்கு காய்ச்சலுக்காக 2 ஆயிரத்து 750 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப...\nஜெ யலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் அடிப்படை விதிகள் திருத்தப்பட்ட விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டு, டில்லி...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.todayjaffna.com/35178", "date_download": "2018-11-16T07:12:24Z", "digest": "sha1:HP7KIP24EWTHONCCI5TCU6ORST6IPNF6", "length": 5074, "nlines": 85, "source_domain": "www.todayjaffna.com", "title": "ரவிராஜ் கொலை வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றம் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி ரவிராஜ் கொலை வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றம்\nரவிராஜ் கொலை வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றம்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்ற நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. வழக்கின் ஆரம்பகட்ட சாட்சி விசாரணைகளின் பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் திலன கமகே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nபிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு போதுமான சாட்சியங்கள் இருப்பதாக தெரியவருவதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார். இதன்படி குறித்த வழக்கை மேல் நீதிமன்றத்துக்கு மாற்றுவதாகவும் கொழும்பு மேலதிக நீதவான் திலன கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.\nPrevious articleசந்திரிகாவின் கூறிய அதிர்ச்சித் தகவல் – வடக்கு மாகாணத்தில் தமிழ் அதிகாரிகளும் பாலியல் லஞ்சம்\nNext articleஉலகில் இலங்கைக்கு 117ஆவது இடம்\nகஜா புயல் வட மாகாண பாடசாலைகள் அனைத்திற்கும் இன்றைய தினம் விடுமுறை\nமன்னர் மனித புதைகுழி அகழ்வு மழை காரணமாக நிறுத்தம்\nமகிந்த -ரணில் திடீர் சந்திப்பு யார்க்கு ஆப்பு தயாராகிறது\nயாழ் பாடசாலை மாணவனிடம் போதை பொருள் நீதிமன்றம் கடும் தண்டனை\nயாழ் அரியாலையில் ரயிலில் மோதி கார் நொறுங்கியது\nகஜா புயலின் பரப்பு…முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=69533", "date_download": "2018-11-16T08:34:29Z", "digest": "sha1:P7OKTZ2SMFPLIXDJJ5RTGZXE2XTBEMMW", "length": 23726, "nlines": 90, "source_domain": "www.dinakaran.com", "title": "சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அத்தனை பேரும் விடுதலை | Sankararaman murder case were acquitted of all charges - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அத்தனை பேரும் விடுதலை\nபுதுச்சேரி: காஞ்சிபுரம் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து புதுச்சேரி கோர்ட் தீர்ப்பளித்தது. குற்றத்தை நிரூபிக்க போலீஸ் தவறி விட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கர ராமன் கடந்த 2004ம் ஆண்டு கோயில் வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர், சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர், ரகு உள்ளிட்ட 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு தொடர்பாக 2004ம் ஆண்டு நவ. 12ம் தேதி அன்று ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். தீபாவளி சமயத்தில் அவர் கைதானதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவர் ஜாமீனில் விடுதலையானார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் 1875 பக்க குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர். ஆனால் தமிழகத்தில் வழக்கு விசாரணை நடந்தால் தனக்கு நீதி கிடைக்காது என ஜெயேந்திரர் மனு தாக்கல் செய்ததால் வழக்கை புதுச்சேரி நீதிமன்றத்துக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் 2005ம் ஆண்டு உத்தரவிட்டது.\nஇந்த வழக்கில் 2009ம் ஆண்டு அரசு வக்கீலான தேவதாஸ் நியமிக்கப்பட்ட பின்னர் விசாரணை சூடுபிடித்தது. அரசு தரப்பில் 380 பேர் சாட்சியாக சேர்க்கப்பட்டனர். 189 சாட்சிகளை மட்டுமே புதுச்சேரி நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. அதில் 83 பேர் பிறழ்சாட்சியம் அளித்தனர். கடந்த 9 ஆண்டுகளாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த இந்த வழக்கில் விசாரணை முடிந்ததால் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என வழக்கை விசாரித்து வந்த புதுச்சேரி தலைமை நீதிபதி முருகன் கடந்த 12ம் தேதி அறிவித்தார்.\nதீர்ப்பு தேதியான நேற்று காலை 10.25க்கு நீதிபதி முருகன் கோர்ட்டுக்கு வந்தார். பின்னர், சங்கரராமன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் பெயர்களை வாசித்து ஆஜராகுமாறு உத்தரவிட்டார். அதன்படி ஜெயேந்திரர், விஜயேந்திரர், சுந்தரேசய்யர், ரகு உட்பட 21 பேர் கோர்ட்டில் ஆஜராகினர். தில்பாண்டியன், சில்வர் ஸ்டாலின் ஆகியோர் ஆஜராகவில்லை. இதனால் நேரம் குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். மீண்டும் 10.50 மணிக்கு அனைவரையும் ஆஜராகுமாறு கூறினார். அப்போது தில் பாண்டியனை தவிர மற்ற அனைவரும் ஆஜராகினர். எனினும், நீதிபதி தீர்ப்பு வாசிக்க துவங்கினார்.\nஅப்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். தீர்ப்பில் நீதிபதி கூறுகையில், ‘சங்கரராமன் கொலை வழக்கில் 189 சாட்சிகளில் 83 சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். கொலை குறித்து விசாரணை நடத்திய போலீஸ் கண்காணிப்பாளர் பிரேம்குமார் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.\nசங்கரராமன் மனைவி பத்மா, மகள், மகன் ஆகியோரும் அரசு தரப்பும் குற்றத்தை சரிவர நிரூபிக்காததால் வழக்கில் தொடர்புடைய 23 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர்Õ என்றார். அனைவரும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியதும் நீதிமன்றத்துக்குள்ளேயே குற்றஞ்சாட்டப் பட்ட அனைவரும் ஆரவாரம் செய்தனர். ஜெயேந்திரர், விஜயேந்திரர் இருவரும் தீர்ப்பு வழங்கியதும் 11 மணிக்கு லிப்ட் மூலம் கீழ் தளத்துக்கு வந்தனர்.\nஅவர்களிடம் பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் குவிந்தனர். ஆனால் அவர்கள் பேட்டி எதுவும் அளிக்கவில்லை. போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்ற கட்டிடத்துக்கு வெளியே வந்து காரில் ஏறிச் சென்றனர். காஞ்சி மடத்தில் பட்டாசு வெடித்து கோலாகலமாக ஜெயேந்திரர் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இனிப்பையும் வழங்கினர்.\nசங்கரராமன் மகன் ஆனந்த் சர்மா: எனது தந்தை சங்கரராமன் கொலை வழக்கில் 23 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது. கொலையில் ஈடுபட்டவர்களுக்காவது தண்டனை வழங்கி இருந்தால் எங்கள் குடும்பத்துக்கு ஆறுதலாக இருக்கும். இந்த தீர்ப்புப்படி பார்த்தால், சங்கரராமனை கொன்றது யார் தானாக வெட்டி கொண்டு இறந்தாரா என்ன தானாக வெட்டி கொண்டு இறந்தாரா என்ன நீதித்துறை மீதும், கடவுள் மீதும் இன்னமும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். கடவுளின் கோர்ட்டில் குற்றவாளிகள் தப்ப முடியாது.\nசங்கரராமனின் மனைவி பத்மாவதி: இந்த தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது. இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அரசு தரப்பு வக்கீல் தேவதாஸ்: சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 23 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 189 சாட்சிகளில் 83 பேர் பிறழ் சாட்சியம் அளித்ததால், அரசு தரப்பில் பலமாக வாதத்தை வைக்க முடியவில்லை. சங்கரராமன் மனைவி, மகன், மகளும் எவ்வித ஆதாரமும் காட்டவில்லை. கூட்டுசதி, கொலைக்கான முகாந்திரம் நிரூபிக்கப்படவில்லை என கருதி நீதிபதி அனைவரையும் விடுதலை செய்துள்ளார். மேல் முறையீடு செய்வது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.\nஜெயேந்திரர் தரப்பு வக்கீல் சுப்ரமணியன்: சதிக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. இறந்தவரின் மனைவி, மகள் கூட ஆதாரங்களை தர முடிய வில்லை. எஸ்பி.பிரேம் குமார் தன்னிச்சையாக தான்தோன்றி தனமாக விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளதும் தெளிவாக தெரிகிறது. கொலை செய்ய தூண்டியதாகவோ அல்லது கொலை செய்ததாகவோ எவ்வித குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. எனவே, அனைவரும் விடுதலையாகி இருக்கின்றனர்.\nசங்கரராமன் கொலை வழக்கு தீர்ப் பில் குறிப்பிடத்தக்க தகவல்கள்:\n*கொலை செய்யப்பட்ட சங்கரராமன் மனைவி பத்மா, மகன் ஆனந்த சர்மா ஆகியோர் அரசு தரப்புக்கு எதிராக சாட்சியம் அளித்தது மற்றும் கொலைக்கு மூல காரணமான 30.8.2004 தேதியிட்ட கடிதத்தை பொறுத்து தலைமை புலன் விசாரணை அதிகாரி புலன் விசாரணை செய்யாததால் மூல காரணம் நிரூபிக்கப்படவில்லை.\n*கிருஷ்ணசாமி என்ற அப்பு மற்றும் கதிரவன் ஆகியோர் சதி திட்டம் தீட்டிய இடத்தில் இல்லை என எதிரி தரப்பில் நிரூபிக்கப்பட்டதால் குற்றமுறு சதி நிரூபிக்கப்படவில்லை.\n*வழக்கின் புகார்தாரரும் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியும் சங்கரராமனுடன் பணிபுரிந்தவருமான கணேஷ், அரசு தரப்புக்கு எதிராக சாட்சியம் அளித்ததால் வழக்கின் அடிப்படை ஆவணமாக புகார் நிரூபிக்கப்படவில்லை.\n*சம்பவத்தை பார்த்த சாட்சிகளும் சங்கரராமனுடன் பணிபுரிந்த சாட்சிகளுமான கணேஷ், துரைக்கண்ணு, குப்புசாமி ஆகியோர் அரசு தரப்புக்கு எதிராக பிறழ் சாட்சியம்.\n*கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மனைவி பத்மா, மகள் உமா மைத்திரேய் கொலையாளிகளை அடையாளம் காட்ட முன்வரவில்லை.\n*7 முதல் 12 எதிரிகளால் கொலை செய்யப்பட்டதை நிரூபிக்க விசாரிக்கப்பட்ட 20 சாட்சிகள் அரசு தரப்புக்கு எதிரான சாட்சிகள். எனவே பிறழ் சாட்சியம்.\n*எதிரிகளை அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காட்டிய எந்த சாட்சிகளும் நீதிமன்றத்தில் அடையாளம் காட்டவில்லை. 189 சாட்சிகளில் 83 சாட்சிகள் பிறழ் சாட்சியமாக மாறினர்.\n*கொலையாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் அடையாளம் காட்டப்படவில்லை.\n*கொலையாளிக்கும் போலீசுக் கும் பணம் கொடுத்ததாக விசாரிக்கப்பட்டவர்கள் பிறழ் சாட்சியம். எதிரிகள் பணம் கொடுத்ததாக நிரூபிக்கப்படவில்லை.\n*போலி கொலையாளிகளை 15வது பெருநகர நடுவர் நீதிமன்றம் சென்னையில் ஆஜர் செய்தனர். 85 மற்றும் 179வது சாட்சிகள் பிறழ் சாட்சியமாக மாறிவிட்ட படியால் போலி குற்றவாளிகளை கூட எதிரிகள் தான் சரணடைய வைத்தனர் என்பது நிரூபிக்கப்படவில்லை.\n*எஸ்பி பிரேம்குமார் இந்த வழக் கின் புலன் விசாரணையில் தேவையற்ற தலையீடும், சட்டத்துக்கு அப்பாற்பட்ட செயல்களை செய்துள்ளார் என உச்சநீதிமன்றம் கூறியுள்ள கருத்து சாட்சிகள் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\n*தலைமை புலன் விசாரணை அதிகாரி ஏனைய புலன் விசாரணை அதிகாரிகள் செய்த புலன் விசாரணையின் போது உள்ள சான்றுகளை நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்த தவறிவிட்டார்.\n*இந்த வழக்கில் சில சாட்சிகள் (டிஏ. கண்ணன்) வேண்டுமென்றே புகுத்தப்பட்டுள்ளனர். சில சாட்சிகள் 164வது பிரிவின் படி வாக்குமூலம் கொடுக்க அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள்.\n*சம்பவ சமயத்தில் தலைமை காவலராகவும் தற்போது சார்பு ஆய்வாளராகவும் பணிபுரியும் கண்ணன், 164 பிரிவின்படி வாக்குமூலம் கொடுக்க அச்சுறுத்தி இடைக்கால பணி நீக்கம் செய்து விட்டு, 164 பிரிவின் படி வாக்குமூலம் கொடுத்த பிறகு பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது என்பது இந்த வழக்கில் 164 பிரிவின்படி சாட்சிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் அச்சுறுத்தல்களால் பெறப்பட்டது என்பதற்கு சிறந்த உதாரணம்.\nகஜா புயல் : தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 2 நாட்களில் மின் விநியோகம் வழங்கப்படும் - மின்சாரத்துறை\nரூ.3.33 கோடி மதிப்பீட்டில் தேனி பைபாஸ் ரோடு விரிவாக்கம் துவங்கியது\nதுறைமங்கலம் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பு : நீர்நிலைகள் பாதிக்கும் அபாயம்\nதிருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்காக 248 எல்இடி மின்விளக்குகள்\nகோமாரி நோய் பாதிப்பு : சந்தைக்கு வந்த மாடுகள் திருப்பி அனுப்பபட்டன\nசூளகிரி அருகே ஆசிட் லாரி கவிழ்ந்து விபத்து\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\nபுரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்\nபுறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்\nதிருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது\n16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/category/events/press-meet/page/4/", "date_download": "2018-11-16T08:25:49Z", "digest": "sha1:YJTF4MVW4ZQWKH6DDHW5SEYKPWFPMRLC", "length": 5991, "nlines": 96, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Inandout Cinema - Snippets of Movie | Celebrity Interview | Shooting Expeience | Movie Press Meet | Celebrity Press Meet", "raw_content": "\nகோலி சோடா-2 பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபாண்டி முனி திரைப்படக் குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் பாண்டி முனி. இத்திரைப்படத்தில் ஜாக்கி செராஃப், நிக்கி செராஃப், மேகாலி என பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்வர் மது அம்பட்.இத்திரைப்படக் குழு சென்னையில் நேற்று பத்திரைக்கையாளர்களை சந்தித்தனர்.\nK7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள நாரை\nK7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் நாரை. வி வி எழுதி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் ரோஹித், நக்மா, சந்தான பாரதி, ஆர்.கே.சுரேஷ், சங்கிலி முருகன், சந்தான பாரதி என பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர் . Previous\nபில்லா பாண்டி திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nபில்லா பாண்டி படத்திற்கு படம் தனது மாறுபட்ட கதாபாத்திரங்களால் மக்கள் மனதில் நிலைத்துநின்றவர் நடிகர் R.K.சுரேஷ். தற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக “பில்லா பாண்டி” எனும் படத்தில்கதாநாயகனாக நடித்துவருகிறார்.இப்படத்தில் சாந்தினி, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவாணன்,சங்கிலிமுருகன், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் K.C.P. மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர்நடிக்கின்றனர்.விருவிருப்பாக இறுதி கட்ட பணிகளில் நெருங்கியுள்ள இப்படத்தின் இசையின்வெளியிடு மிக விரைவில் நடைபெறவுள்ளதாகவும் படம் பொங்கல் அன்று வெளியிடவுள்ளதாகவும்தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\nஅறம் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nKJR ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் படம் அறம். அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/13th-international-tamil-internet-conference-2014-INFITT_13547.html", "date_download": "2018-11-16T07:14:41Z", "digest": "sha1:GEWCMISV5FIAIT66A6CAM23J4LZH5NVE", "length": 54517, "nlines": 555, "source_domain": "www.valaitamil.com", "title": "13th International Tamil Internet Conference 2014 - Puducherry | 13வது உலகத் தமிழ் இணைய மாநாடு -2014 உத்தமம்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கட்டுரை\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு -2014 உத்தமம்\nபுதுச்சேரி உலகத் தமிழ் இணைய மாநாடு 2014 இனிதே நிறைவுற்றது\nபுதுச்சேரியில் 2014 செப்டம்பர் 19 முதல் 21 வரை மூன்று நாட்கள் நடைபெற்ற உலகத் தமிழ் இணையமாநாடு வெற்றிகரமாக நிறைவுற்றது.\nபுதுச்சேரி மாநாட்டின் உள்நாட்டுப் பொறுப்பாளர் மு.இளங்கோவன் ,உத்தமம் தலைவர் முனைவர்.வாசு அரங்கநாதன் மற்றும் உத்தமம் நிர்வாகக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் மாநாட்டுப் பணிகளை மிக நேர்த்தியாக செய்திருந்தனர். பல நாடுகளில் இருந்து வந்த தமிழ் அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட 94 தமிழ்மொழி சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தனர். இதில் தமிழ் மொழியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுசெல்லும் நோக்கில் கைபேசியில் தமிழ், சமூக வலைத்தளங்களில் தமிழ் குறித்த ஆய்வு போன்ற பலவேறு தலைப்புகள் பிரதானமாக இருந்தன.\nமாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தலைப்புகள் மற்றும் கட்டுரையாளர்களின் முழுமையான தொகுப்பு:\nமொழித் தொழில்நுட்ப வழி சங்க இலக்கியத் தரவக உருவாக்கம்\nஇரா. அகிலன், நிரலாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.\nசங்கப் பனுவல் – சொல் வகைகளின் வருகையும் பகிர்வும்: புள்ளியியல் நோக்கிலான கணினி வழி ஆய்வு\nமுனைவர் ப. டேவிட் பிரபாகர், இணைப் பேராசிரியர், சென்னைக் கிறித்தவக் கல்லூர, சென்னை-600 059\nதமிழில் ஒற்று மிகுமிடங்களும் மிகாவிடங்களும்\nமுனைவர் அ. பூலோகரம்பை, தமிழ்த் துறைத் தலைவர், தமிழ்த்துறை, திராவிடப்பல்கலைக் கழகம், குப்பம் – 517 426.\nதமிழ் – பெயர்ச்சொல்த் தொகுப்பு I – மென்பொருள்\nச. சாசலின் பிரிசில்டா* & சே. இராஜாராமன் **\nஎழுத்துத்தமிழ் – பேச்சுத்தமிழ் மாற்றத்திற்கான மின்னணு சாதனம் உருவாக்கம்\nமுதுநிலை விரிவுரையாளர், தேசியக் கல்விக் கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம், சிங்கப்பூர்\nதமிழில் எப்படி நிரல் எழுதுவது – எழில் இணைய கருத்துக்கணிப்பு\nஅ. முத்தையா1, மெ. அண்ணாமலை 2, நாக சோக்கநாதன்3\n1 பாஸ்டன், அமெரிக்கா; 2சென்னை, இந்தியா; 3பெங்களூரு, இந்தியா\nசெல்பேசிகள் வாயிலான பாடநூல்கள் ஆக்கமும் பயன்பாடும்\nமுனைவர் நா. ஜானகிராமன்# & முனைவர் பெ.தனலட்சுமி§\n#தமிழ்த்துறைத்தலைவர் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி, குரும்பலூர், பெரம்பலூர் – 621 107. உதவிப்பேராசிரியர், ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரி, சேலம் – 636 016.\nசமுதாய முன்னேற்றதிற்காகத் தமிழ் மொழியில் செல்பேசிப் பயன்பாடுகள்\nமொழிக் கல்வியில் தரவுமொழியியல் கருவிகளின் பங்கு\n10’T சிகரம், தகவல் தொடர்புத் தொழில்நுட்ப அணுகுமுறையைப் பயன்படுத்தித் தொடக்கநிலை இரண்டாம் வகுப்புத் தமிழ் மாணவர்களின் வாய்விட்டு வாசித்தல் திறனை மேம்படுத்துதல்.\nகல்வித் தொழில்நுட்பப் பிரிவு, கல்வி அமைச்சு, சிங்கப்பூர்.\nஇணையவழிக் கற்றல் கற்பித்தலில் தொல்காப்பியக் காணொளிப் பிரதியாக்கம்\nஉதவிப்பேராசிரியர், முதுகலைத் தமிழ் உயராய்வுத்துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் – 641 018.\nகணினியில் தவழும் சிங்கப்பூர்த் தொடக்கநிலை மாணவர்களின் மின்னூல்கள்\nதிருமதி ரவீந்திரன் ஜெகஜோதி & திருமதி சுஜாதா\nசூச்சின் தொடக்கப்பள்ளி (Shuqun Primary School), சிங்கப்பூர்\nகல்வியுலகில் தற்கால இலத்திரனியல் செல்நெறி : அட்டைக் கணினிகளின் வழி தமிழ் மின்னூல் உருவாக்கல்\nமொழிப்பாடம் கற்றல் கற்பித்தலில் தற்காலப் போக்குகள்\nதமிழ்க் கற்றல் கற்பித்தலில் வலையொலியின் பயன்பாடு\nசெ. மதிவாணன்,தமிழாசிரியர், விக்டோரியா பள்ளி, சிங்கப்பூர்.\nதமிழ் மொழிப் பாடத்திட்டத்தில் கேட்டல் திறனும் -தகவல் தொழில்நுட்பத்தின்வழி அதை முன்னிலைப்படுத்தலும் – ஒரு பார்வை\nடாக்டர் சீதாலட்சுமி* & திருமதி சின்னம்மா தேவி**\n*தேசியக் கல்விக் கழகம், சிங்கப்பூர் & ** ஜூரோங் தொடக்கப்பள்ளி, சிங்கப்பூர்\nதமிழ் கற்பித்தலில் பல்லூடகங்களின் பங்கு\nமுனைவர் இரா. மனோகரன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை , பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, குரும்பலூர், பெரம்பலூர் -621107\nகணினி மற்றும் இணையவழி தமிழ்க்கல்வி கற்றல், கற்பித்தல்\nவே. எட்வின் ராஜா, தமிழ்த்துறைத் தலைவர் & துணை முதல்வர், ஆனந்தா கல்லூரி, தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு\nநிறைமதி : தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் மின்நூல் வழி புதிய அணுகுமுறை\nகோபிநாதன் சுப்ரமணியம் ,கல்வியல் தொழில்நுட்ப அதிகாரி, ஆசிரியர் நடவடிக்கை மையம், யொங் பெங், ஜோகூர், மலேசியா.\nவகுப்பறையில் கையடக்கக் கணினிவழி தமிழ் கற்றல்-கற்பித்தல்\nமுனைவர் பி.ஆர். லட்சுமி,தமிழ்த்துறை வல்லுநர்., சென்னை\nஎடுபுண்டு வழி தொடக்கப்பள்ளிகளுக்கான தகவல் தொழில்நுட்பம் கற்றல் கற்பித்தல் – விண்டோஸ் உடன் ஒப்பீடு.\nமேகவர்ணன் ஜெகதீசன்,சுல்தான் இட்ரிசு கல்வியல் பல்கலைக்கழகம், மலேசியா\nஇணையத்தில் தமிழ் பாடத்திட்டத்தின் வெற்றி\nதமிழில் ஆய்விதழ்களும் ஆய்வுக்கட்டுரைகளை மேற்கோள் காட்டுதலும்- ஒரு பார்வை\nசீதா லட்சுமி,ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் துறை, தேசியக் கல்விக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்\nதமிழ் மின்இதழ்களில் தமிழின் நிலை\nமுனைவர் இரா. சுப்பிரமணி, உதவிப்பேராசிரியர், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை, பெரியார் பல்கலைக் கழகம், சேலம் – 636011, தமிழ்நாடு, இந்தியா.\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்த சேலம் மாவட்ட கல்லூரி மாணவர்களிடையே மொழி இடையூறா – ஆய்வு\nவெ. இராஜமுனிசேகரன்* & முனைவர் சு. நந்தகுமார்**\nகணினி மற்றும் இணைய வழி தமிழ்க்கல்வி கற்றல் கற்பித்தல்\nகவிஞர் T. கிருஷ்ணன்,கட்டுரையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர், கோ.புதூர், மதுரை 625 007.\nமுகநூல் வருகையும் வலைப்பதிவு வளர்ச்சியில் தேக்கமும்\nமுனைவர் மு. இளங்கோவன், புதுச்சேரி\nதமிழ் இணையம், தமிழ்வலைப்பூக்கள், விக்கிபீடியா, சமூக இணையதளங்கள்\nஇராஜ. தியாகராஜன், நேரு நகர், புதுச்சேரி – 605 011.\nதமிழ் இலக்கிய ஆய்வுகளுக்குக் கணினியின் பயன்பாடு\nதா. ஜெயந்தி1 & முனைவர் வ. தனலட்சுமி2, 1முனைவர் பட்ட ஆய்வாளர், jayaa7555@gmail.com ,2தமிழ்த்துறைத் தலைவர், dhanagiri@gmail.com எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் – 603203\nமின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும், அகராதி தொகுத்தலும்.\nதமிழ் மொழியியல் கலைச் சொல் மின்னகராதி\nமுனைவர் அ. பரிமளகாந்தம் ,இணைப்பேராசிரியர், அகராதியியல், பி. எஸ். தெலுங்குப் பல்கலைக் கழகம். ஐதராபாத் – 500 004\nஇணைய கணினி வழி தமிழ் நூல்கள் ஆய்வு\nமுனைவர் சீ. விஜயபாலாஜி*, முனைவர் ப. சீனுவாசன் மற்றும் த. முகேஷ்# *உதவிப் பேராசிரியர் கணிதவியல் துறை, பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, பண்ருட்டி. +உதவிப் பேராசிரியர் இயற்பியல் துறை மற்றும் துறைத் தலைவர், பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, பண்ருட்டி. #பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி மாணவர், கணிப்பொறியியல் இரண்டாம் ஆண்டு ,பண்ருட்டி\nஇணையவழிச் சங்க இலக்கியம் கற்பித்தலில் சிக்கல்களும் தீர்வுகளும்\nமுனைவர் தி. செல்வம் ,தமிழ்த்துறைத் தலைவர், தாகூர் கலைக் கல்லூரி, புதுச்சேரி\nதமிழ் மின்னூல்கள் உருவாக்கம், உள்ளடக்கம், பயன்பாடு – ஒரு மதிப்பீடு\nமுனைவர் சி. சிதம்பரம், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,\nகாந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,காந்திகிராமம் – 624 302. திண்டுக்கல் மாவட்டம்.\nதமிழ் மின்னூலகம்: பயனர்நேயக் கருவிகளும் அணுகுமுறைகளும்\nதுணைப் பேராசிரியர், இதழியல், மக்கள் தொடர்பாடல் துறை,\nபெரியார் பல்கலைக்கழகம், சேலம் – 636 011.\nஇணையமும் நவீன தமிழ் இலக்கியமும்\nதிருமதி துஷ்யந்தி ஜுலியன் ஜெயபிரகாஷ், விரிவுரையாளர் (நடனத்துறை), சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம்,\nகிழக்குப் பல்கழைக்கழகம், மட்டக்களப்பு, இலங்கை.\nதமிழ் பாரம்பரிய மருத்துவத்தின் நோய்க்கான மருந்து அறிதலுக்கான இணைய தளம்\nபேராசிரியர் முனைவர்.ஜெ. இந்துமதி1 & த. இராஜா2,\nதமிழ்க் கணிமைக்கான உள்ளுறும நுட்பியற் பொள்ளிகை\nமுனைவர் இராம.கி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா\nமுனைவர் எஸ். கணேஷ் , தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை (சுயநிதி), அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர், மதுரை மாவட்டம்.\nதமிழ் எழுத்துருக் குறியாக்க மாற்றிகள்\nமு. சிவலிங்கம், சென்னை, இந்தியா.\nஎழுத்து உடற்கூறியியலும், வகைகளும் – தேவையும், சிக்கல்களும்\nTags: உலகத் தமிழ் இணைய மாநாடு எழுத்துத்தமிழ் பேச்சுத்தமிழ் இரா. வேல்முருகன் D.Narashiman தமிழ் இணையம் தமிழ்வலைப்பூக்கள்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு -2014 உத்தமம்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉவமைக் கவிஞர் சுரதாவின் கையெழுத்து...\nதில்லை திருப்புகழ் மாநாடு சிறப்பு பதிவு- ஆசிரியர் குரல்\nவாசிங்டனில் பேராசிரியர் பெருமாள் முருகனோடு இலக்கிய சந்திப்பு...\nதாயுமானவர் சமரச நெறி -முனைவர்.மு. வள்ளியம்மை\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/04/how-file-an-rti-epf-withdrawal-or-transfer-claim-status-000740.html", "date_download": "2018-11-16T07:59:12Z", "digest": "sha1:PF3GETBDKBTK3RYSVTADTEQIHOUFFBK2", "length": 20740, "nlines": 195, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிஎஃப் கணக்கு விவரங்களை ஆர்டிஐ மூலம் எப்படி பெறுவது? | How to file an RTI for EPF withdrawal or transfer claim status? | பிஎஃப் கணக்கு விவரங்களை ஆர்டிஐ மூலம் எப்படி பெறுவது? - Tamil Goodreturns", "raw_content": "\n» பிஎஃப் கணக்கு விவரங்களை ஆர்டிஐ மூலம் எப்படி பெறுவது\nபிஎஃப் கணக்கு விவரங்களை ஆர்டிஐ மூலம் எப்படி பெறுவது\n6000 டாலருக்கு பெண்கள், மது, போதை, உணவு இலவசம்.. தலையில் அடித்துக் கொண்ட அரசு.\nஆர்டிஐ கேள்விக்கு ஜிஎஸ்டி கேட்ட அரசு அலுவலகம்..\n165 நாட்களில் 52 நாடுகள் சென்ற மோடி.. மொத்த செலவு எவ்வளவு தெரியுமா\nஅமித் ஷா செய்த கமுக்கமான வேலை.. உண்மையை உடைத்த ஆர்டிஐ..\nசென்னை: நீங்கள் இன்றளவும் உங்கள் பி.எஃப் கணக்கை மாற்றுவது, அந்த தொகையை பெறுவது குறித்த விவரங்களை பெற போராடிக் கொண்டிருக்கிறீர்களா நீங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் விவரங்களை அறியலாம்.\nதகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) என்றால் என்ன, இது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.\nஆர்.டி.ஐ அரசு அலுவகங்களில் இருந்து விவரங்களைப் பெறப் போராடும் சாதாரண மக்களுக்கு ஒரு முக்கிய கருவியாகும்.\nஆர்.டி.ஐ முலம் விவரங்களைப் பெறுவது எப்படி\n* அஞ்சலகத்திற்கு சென்று ரூ. 10க்கான மணி ஆர்டர் ஒன்றை எடுக்கவும். இந்தப் பணம் விண்ணப்பக் கட்டணமாக கருதப்படுகிறது.\n* இந்த மணி ஆர்டரை சம்பத்தப்பட்ட இ.பி.எஃப் அலுவலகத்தின் பெயரில் எடுக்க வேண்டும் .\n* உதாரணத்திற்கு பெங்களூரு இ.பி.எஃப் அலுவலகத்திற்கு அனுப்ப, இ.பி.எஃப் அலுவலகம் - பெங்களூரு என்ற பெயரில் மணி ஆர்டர் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஇதற்கென குறிப்பிட்ட கடித அமைப்பு ஒன்றும் இல்லை, வெள்ளைத்தாள் ஒன்றில் எழுதினால் போதுமானது. இருப்பினும் பெயர், முகவரி சரியாக இருத்தல் அவசியம்.\nமத்திய பொது தகவல் அலுவலர்,\nநல நிதி ஆணையர் அலுவலகம்,\nதொழிலாளர் நல நிதி ஆணையம்,\n(பி.எஃப் அலுவலக முகவரியைக் குறிப்பிடவும்.).\nஉங்கள் கடிதத்தில் இருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்:\n* உங்கள் பெயர். பி.எஃப் கணக்கு எண், முழு முகவரி, தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடவும்.\n* உங்கள் கேள்விகளை தெளிவாகவும், சரியாகவும் எழுதுவது நல்லது.\n* கடிதத்தில் \"நான் ஒரு இந்தியக் குடிமகன். இந்த விண்ணப்பத்தைப் பெற்ற 30 நாட்களுக்குள் இந்த விவரங்களைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்\" என அறிவித்து ஒப்பிடுதல் வேண்டும்.\n* பி.எஃப் அலுவலகத்தின் பெயரில் ரூ.10க்கான மணி ஆர்டரை இணைத்திருப்பதை கடிதத்தில் குறிப்பிடவும்.\n* தேவைப்பட்டால் கடிதத்தை நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.\n* விண்ணப்பக் கட்டணத்தை சரி பார்த்துக் கொள்ளவும். இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்\nஇந்த கடிதத்தை பதிவுத் தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். கூரியரில் அனுப்பினால் ஏற்கப்படாது. உறுதிப்படுத்தும் நகலைக் கேட்டுப்பெற மறக்க வேண்டாம்.\nஇந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அஞ்சலகம் செல்வதை கஷ்டமாகக் கருதுபவர்கள் ஆர்டிஐ நேஷன் மூலமாக விண்ணப்பிக்கலாம். அந்த இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, பூர்த்தி செய்து கையெழுத்திட்டு, ஸ்கேன் செய்து சாதாரண தபால் மூலம் பி.எஃப் அலுவலகத்துக்கு அனுப்பலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 150.\nபி.எஃப் மாற்றங்களுக்கு இரண்டு ஆர்.டி .ஐ விண்ணப்பங்கள் தேவைப்படலாம்.\nஒருவேளை நீங்கள் இருவேறு இடங்களில் உள்ள இருவேறு அலுவலகங்களில் வேலை செய்திருந்தால் நீங்கள் இரண்டு முறை விண்ணப்பம் செய்ய வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் டெல்லி மற்றும் பெங்களூரில் வேலை செய்து இருந்தால் நீங்கள் முதலில் டெல்லியிலும் பின்னர் பெங்களூரிலும் விண்ணப்பம் செய்ய வேண்டியிருக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n | பிஎஃப் கணக்கு விவரங்களை ஆர்டிஐ மூலம் எப்படி பெறுவது\nஉங்கள் எஸ்பிஐ கணக்கிலிருந்து தவறுதலாகப் பணம் குறைந்துள்ளதா.. திரும்பப்பெற இதைச் செய்திடுங்கள்.\n8 மடங்கு அதிக லாபத்தைப் பெற்ற கோல் இந்தியா.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..\nபெட்ரோல் விலை குறைவால் அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 3.31% ஆகக் குறைந்தது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/vijay-62-movie-actres-selection/", "date_download": "2018-11-16T07:32:15Z", "digest": "sha1:2ES6JNFZLT4OW5URHXBPWETHMDIUON5O", "length": 10484, "nlines": 137, "source_domain": "www.cinemapettai.com", "title": "தளபதி 62 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க போகும் நடிகை இவர் தான்..! - Cinemapettai", "raw_content": "\nHome News தளபதி 62 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க போகும் நடிகை இவர் தான்..\nதளபதி 62 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க போகும் நடிகை இவர் தான்..\nவிஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்து அட்லி இயக்கியிருக்கும் திரைப்படம் ’மெர்சல்’. இந்தப் படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், யோகிபாபு எனப் பல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\n’தெறி’ படத்துக்குப் பிறகு, விஜய் – அட்லியின் கூட்டணி இணைவதால் `மெர்சல்’ படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.\n’மெர்சல்’, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படம் என்பதால் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் மிகப் பிரமாண்டமாக நடத்தினார்கள். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வெளியிடப்பட்ட போஸ்டர்கள் அதிக வரவேற்பைப் பெற்றிருந்து.\nவிஜய்யின் மெர்சல் படம் வரும் தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏன் என்றால் பல சிக்கள்களை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கிறது மெர்சல்.\nமெர்சல் ரிலீஸ் ஆகவே இல்லை அதற்குள் தளபதி 62 படத்திற்கான நடிகையை தேட ஆரம்பித்துவிட்டார் இயக்குனர்.\nமகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘ஸ்பைடர்’ படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் ராகுல் பிரீத் சிங்.\nதமிழில் ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’, ‘தடையறதாக்க’ படங்களில் நடித்தவர் ராகுல் பிரீத் சிங். தொடர்ந்து தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் போனார்.\nஅங்கு முன்னணி நாயகனாக வலம் வருகிறார்.தற்போது ‘ஸ்பைடர்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து வருகிறார்.\nஅடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருடைய ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார் என தகவல்கள் வந்துள்ளன.\nஆனால், ஸ்பைடர் தோல்வி காரணமாக ராகுல்பரீத் சிங் தளபதி62 வாய்ப்பை இழக்கலாம் என்றும், ஒரு வேளை ராகுல் பரீத் சிங் நிக்கப்பட்டால் வனமகன் சாயிஷா சைகல் அந்த வாய்ப்பை பெறும் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\nசிவகார்த்திகேயன் அடிக்கும் எதிர்நீச்சல்.. விழுந்தது என்ன சாதாரண அடியா..\nஇந்த முறை மிஸ் ஆகாது.. முழு நம்பிக்கையில் சசிகுமார்\nகூடவே இருந்தியே செவ்வாழ இப்படி அடிச்சிட்டியே.. நகைக்கடையில் 75 லட்சம் கொள்ளை\nசீதக்காதி மேக்கிங் வீடியோ.. விஜய் சேதுபதி\nவைரலாகுது அஜித், விஜய், சிம்பு ரெபரென்ஸுடன் ஹர்பஜன் பதிவிட்ட ஸ்டேட்டஸ் .\nசென்னையில் உருவாகும் ஒரு பெண் உசேன் போல்ட்\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட் திரை விமர்சனம்.\nதனது மகள் கையை பிடித்து நடந்து செல்லும் தல அஜித் வைரலாகும் வீடியோ.\nபெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி\nமெர்சலுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை பகீர் கிளப்பும் கலைஞர்.\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nசில்லரை காசுகளை சேர்த்து வைத்து ஐபோன் வாங்கிய இளைஞர். குவியும் பாராட்டுக்கள்.\nவிஷால் தொடங்கும் டிவி சேனல்.. அரசியலுக்கு வழி தேடுகிறாரா\nபடுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் இவர். பகீர் கிளப்பும் பிரபல நடிகை.\nகிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.todayjaffna.com/116227", "date_download": "2018-11-16T08:28:41Z", "digest": "sha1:SHC4UVXAHEBWG3IJ2PUPXEZ7PAWWCAYJ", "length": 8098, "nlines": 93, "source_domain": "www.todayjaffna.com", "title": "ஓய்வறையின் கண்ணாடிக் கதவை உடைத்தவர் யார் தெரியுமா ? - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome விளையாட்டு ஓய்வறையின் கண்ணாடிக் கதவை உடைத்தவர் யார் தெரியுமா \nஓய்வறையின் கண்ணாடிக் கதவை உடைத்தவர் யார் தெரியுமா \nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற சுதந்திரக்கிண்ண போட்டியில் ஓய்வறையின் கண்ணாடிக் கதவை உடைத்தவர் பங்களாதேஷ் அணித்தலைவரென செய்திகள் வெளியாகியுள்ளன.\nசுதந்திரக்கிண்ண கிரிக்கெட்தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இறுதி லீக் போட்டியில் இறுதி ஓவரின் போது வீசப்பட்ட பந்தால் ஏற்பட்ட நோபால் சர்ச்சையானது பெரிதாகி வீரர்களுக்குள் மோதல் வெடித்தது.\nஇந்தப் போட்டியின் போது பல சர்ச்சைகள் அரங்கேறின. இந்நிலையில் பங்களாதேஷ் வீரர்கள் இருந்த ஓய்வறையின் கண்ணாடிகள் உடைந்திருந்தன. ஆனால் யார் இதை உடைத்தார்கள் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.\nஆனாலும் இதை உடைத்தது பங்களாதேஷ் வீரர்கள் தான் என்று சந்தேகம் எழுப்பப்பட்டிருந்த நிலையில், ஓய்வறைக் கண்ணாடிகளை உடைத்தது பங்களாதேஷ் அணித் தலைவர் ஷகிப் அல்ஹசன் தான் என தற்போது செய்திகள் கசிந்துள்ளன.\nஅத்தோடு உடைந்த கண்ணாடிக் கதவுகளை மீளவும் பொருத்துவதற்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் வரை செலவு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்த சம்பவத்தன்று கிரிஸ் பிரோட் கண்காணிப்பு கமெரா பதிவை பார்வையிட்டுள்ளார். அத்தோடு வீரர்களுக்கு சிற்றுண்டி பரிமாறும் பணியாளர் ஒருவர் இதற்கு காரணமான வீரரின் பெயரை கிரிஸ் பிரோட்டிடம் அப்போதே தெரிவித்துள்ளார்.\nஆனாலும் ஷகிப் அல் ஹசன் உள்ளிருந்து திறக்க வேண்டிய கண்ணாடிக் கதவை வேகமாக வெளிப்புறமாக திறந்ததால் குறித்த கண்ணாடிக் கதவு உடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎது எப்படியோ இத் தொடரில் பங்களாதேஷ் அணி வீரர்களின் அருவருப்பான நடவடிக்கைகள் பலரது எதிர்ப்பை சம்பாதித்துள்ளன.\nஇந்நிலையில் பங்களாதேஷ் வீரர்களின் நடவடிக்கைகள் குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கவலை வெளியிட்டிருந்தது.\nஇருப்பினும் பங்களாதேஷ் வீரர்களான ஷகிப் அல் ஹசன் மற்றும் நூபல் ஹசனுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை போட்டித் தொகையில் 25 வீத அபராதம் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅன்னை பூபதியின் நினைவு நாளும் தாயகத்து அன்னையா்களின் தீரா துயரமும்\nNext articleஅமெரிக்கா, தென்கொரியா கூட்டு போர்ப்பயிற்சி\nஇலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா பந்து வீச்சில் சந்தேகம்\nபாகிஸ்தான் வீரரை தாக்கிய பவுன்சர் பந்து நடந்த விபரீதம்..\nரங்கன ஹெராத் இலங்கை அணியில் இருந்து பிரியாவிடை பெற்றார்\nயாழ் பாடசாலை மாணவனிடம் போதை பொருள் நீதிமன்றம் கடும் தண்டனை\nயாழ் அரியாலையில் ரயிலில் மோதி கார் நொறுங்கியது\nகஜா புயலின் பரப்பு…முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pmgg.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-16T08:34:53Z", "digest": "sha1:M7ZAQBG4Z5UTXOWBTXBFSETG7HSBDAJP", "length": 22849, "nlines": 66, "source_domain": "pmgg.org", "title": "இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள்! எப்படி முன் நகர்த்துவது? (பகுதி I) | pmgg", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\n-Dr: I.L. முஹம்மத் றிபாஸ் -\nஇலங்கையின் இஸ்லாமிய சமுகம் வரலாறு நெடுகிலும் காலத்திற்கு காலம் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர் நோக்கியே வந்திருக்கிறது. இந்த பிரச்சினைகளின் வீரியமும் வடிவங்களும் மாறுபட்டவை. ஆயினும் இந்த பிரச்சினைகளை முஸ்லிம் சமுகம் கால வர்த்தமானங்களுக்கு ஏற்ப முகம் கொடுத்து சமாளித்தே வந்துள்ளது.\nஇவ்வாறான பிரச்சினைகளின் மூல காரணங்களை கண்டறியும் முயற்சிகளோ அல்லது இவற்றிற்கான விஞ்ஞான பூர்வமான அறிவுடமையான ஆய்வுகளோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அத்தோடு இந்த பிரச்சினைகளுக்குரிய அடிப்படை காரணங்களையோ, பிரச்சினகளுக்கு காரணமாகவுள்ள சமுக, கலாச்சார, சகவாழ்வு சார்ந்த விடயங்கள் தொடர்பாகவோ அல்லது ஏனைய சமூகங்களின் முஸ்லிம் சமுகம் பற்றிய மனோபாவம் சார்ந்த விடயங்கள் தொடர்பாகவோ ஆழமாக சிந்திக்காது எமது சமுகத்தின் பிரச்சினைகளை தற்காலிகமாக் தீர்த்துக்கொள்ளும் பாங்கில் சுய நலப் போக்கிலேயே நாம் தீர்வுகளிப்பெற முனைந்திருக்கிறோம்.\nஇது எமது சமுகம் எதிர்நோக்கியிருக்கின்ற பிரச்சினைகளின் தீவிரத்தை, ஆழத்தை புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாக எடுக்கப்பட்ட தற்காலிக தீர்வுகளாக இருப்பதால் எமது சமுகம் எதிர் நோக்கும் எந்த சவாலையும் இதுவரை நிரந்தரமாக தீர்த்து வைக்க நமது சமுகத்தால் முடியவில்லை. இதன் காரணமாக நாம் சந்திக்கும் பிரச்சினைகளின் வடிவங்களும் தீவிரமும் அதிகரித்தே செல்கிறது.\nஎமக்கான பிரச்சினைகளை சரியாக விளங்கி அதற்கான தீர்வுகளை முன்வைக்க வேண்டியுள்ளது. எமது தேசத்தின் பல்லினத்துவ, மற்றும் மாறுபட்ட கலாச்சார நடைமுறைகளை புரிந்து கொண்டும் எமது இஸ்லாமிய விழுமியங்களையும் நன்கு உள்வாங்கிக் கொண்டும் சம கால செல்நெறிக்கு ஏற்றவாறு தீர்வுகளை முன்வைக்க வேண்டும். இதற்கு சிறந்த அறிஞர்களின் தலைமைத்துவ வழிகாட்டல் எமக்கு தற்போதைய அதிமுக்கிய தேவையாகும்.\nஇன்னுமொரு தேசத்தின் தீர்வுகள் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவமான பிரச்சினைகளுக்கு ஒட்டுமொத்த தீர்வாக அமைய முடியாது.\nஎனவேதான் நமது நாட்டிற்கு பொருத்தமான அறிவுபூர்வமான திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டியுள்ளது. இதன் அவசியத்தை ஓரளவாவது புரிந்து கொண்டு சுய நல அரசியல் அபிலாசைகளை ஒதுக்கிவிட்டு சமுகத்தின் பிரச்சினைகளுக்கு ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டியது முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்களின் கூட்டுப் பொறுப்பாகும்.\nஇதற்காக தமது காத்திரமான பங்களிப்புகளை செய்ய முஸ்லிம் அரசியல் தலைமைகள் தயங்காது முன்வர வேண்டியுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலை உருவாகாத வரையில், முஸ்லிம் சமுகம் தனக்கு முன்னால் உள்ள சவால்களுக்கு சரியாக முகம் கொடுக்க முடியாது போகும்.\nஏனெனில் நாம் முகங் கொடுக்கப் போகும் பிரச்சினைகள் பல்வேறு வடிவங்களில் அதிகரித்த தீவிரத்தோடு எம்மை எதிர்நோக்கியிருக்கின்றன என்பதனை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.\nஇத்தகைய போக்கையே அண்மைக்காலமாக நாம் எதிர்நோக்கும் சிக்கல்கள் எதிர்வு கூறுகின்றன. எமக்கு எதிராக சதி செய்வோர் பிரச்சினைகளை புதிது புதிதாக உருவாக்கி காலத்திற்கு காலம் எமது இயங்கு தளத்தையும் வினைத் திறனையும் பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுக்கும் பாங்கையும் அவதானித்து அதற்குத் தகுந்தவாறே செயற்பட்டு வருகின்றனர்.\nஇதனை நாம் சரியாக புரிந்து கொள்ளாது எமது சமுகம் எதிர்நோக்கும் சவால்களை அவ்வப்போது சமாளித்து வருகிறோமே தவிர, அந்த சவால்களுக்கான சரியான தீர்வுகளை அடையாளம் கண்டு அறிவுபூர்வமாக ஒன்றுபட்ட சமுக அமைப்பாக செயற்பட்டு பிரச்சினைகளை எதிர்கொள்ள தொடங்கவில்லை.\nஅவரவர் சார்ந்துள்ள இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளின் கொள்கை அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தனித்தனி குழுக்களாகவே நாம் குரல் கொடுத்து வருகிறோம். அல்லது எமக்குள் இருக்கும் முரண்பாடான கருத்துகளை முற்படுத்தி மோதிக் கொள்கிறோம். இது எமது பொது எதிரியை இன்னும் பலமுறச் செய்துள்ளது.\nஎனவே எமது சமுகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு வெறும் பௌதீக வளங்களை ஓடோடிச் சென்று வழங்குவதாலும் தற்போதுள்ள தொலைத் தொடர்பு வசதிகளைக் கொண்டு எமது நிலைமையினை உலகறியச் செய்வதாலும் நாம் எமது பிரச்சனைகளை நிரந்தரமாக தீர்த்துவிட முடியாது.\nஇவ்வாறு உணர்ச்சிப் பெருக்குடன் தம்மாலான பங்களிப்பை சமூகத்திலுள்ள பலரும் மிக தீவிரமாக செய்வதூனாடாக எமக்கான தற்காலிக ஆறுதல் கிடைத்தாலும் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் நிரந்தரமான தீர்வுகளை அடைந்து கொள்வதற்காக இன்னும் கடுமையாக திட்டமிட்டு உழைக்க வேண்டியுள்ளது.\nமுஸ்லிம்கள் மீது வன்முறையினை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு கொடுக்கப் பட்டுள்ள மிகக் குறைந்த அழுத்தமும் அதுமட்டுமல்லாமல் அவர்கள் தமது நகர்வுகளை எந்த தடையும் இன்றி முன்னெடுத்து செல்வதும் இதற்கான தேவைப் பாடுகளை நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன.\nஇந்த சவால்களுக்கான சரியான தீர்வு என்ன அதற்கான பொறிமுறை யாது அந்த பொறிமுறைகளை அறிவு பூர்வமாக முன்வைப்பவர் யார் இதனை முன்கொண்டு சென்று சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் செயல்பட வைப்பவர் யார் இதனை முன்கொண்டு சென்று சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் செயல்பட வைப்பவர் யார் இதற்கான சமுக அங்கீகாரத்தை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பதே எமக்கு முன்னாலுள்ள பெரும் சவாலாகும்.\nஉலகளாவிய ரீதயில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இஸ்லாமிய தீவிர வாதம் அல்லது பயங்கரவாதமென்ற சொற் பதங்களும் அதனைப் பிரச்சாரம் செய்யும் ஊடகங்களின் வீரியமும் அதிகரித்தே வருகின்றன.\nஆனால் முஸ்லிகளை அடித்துத் துவம்சம் செய்து இல்லாதொழிக்கும் சக்திகளை இந்த ஊடகங்களும் சர்வதேச சக்திகளும் கண்டும் காணததுபோல் விட்டு விடுகின்றன அல்லது அந்த அராஜகங்களைப் புரியும் கொடுங்கோலர்களின் பாதுகாப்பு உரிமை என நியாயப் படுத்துகின்றன. இதனை நாம் தொடர்ச்சியாக அவதானித்தே வருகிறோம்.\nஇதற்கு காசாவில் இடம்பெறும் கொடூரமான மனிதப் படுகொலைகளே தக்க சான்றாகும். ஆனால் இலங்கையில் ஏற்பட்ட பதட்ட நிலைமையின் போது இந்த ஊடகங்கள், அரசுகள் முஸ்லிம் சமுகத்தின் மீது பெரும் அக்கறையோடு செயற்பட்டது போன்ற தோற்றப்பாட்டை நாம் அவதானிக்கக் கிடைத்தது.\nஇதுவும் இந்த ஊடகங்களின், அரசுகளின் இரகசிய நிகழ்ச்சி நிரலில் உள்ளவைதான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவர்களின் இந்த தந்திரோபாயங்களினால் முஸ்லிம் சமுகத்தை உணர்ச்சியூட்டி நமது சகோதர இனங்களுடனான ஐக்கியத்திலிருந்தும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான பங்களிப்பிலிருந்தும் எம்மை தூரப்படுத்தி தேச துரோகிகளாக சித்திரிக்கும் அளவிற்கு எமது செயற்பாடுகளை தூண்டிவிடுவதே இவர்களது உள்நோக்கமாக இருக்க முடியும்.\nஇவ்வாறன கள நிலவரங்களை வைத்துக் கொண்டு எமது சமுகம் வெறுமனே வாழாவிருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் இலங்கையின் பெரும் பான்மை சமுகத்தை விட்டும் தூரமாகி பகைமைப் போக்குடன் எத்தனை காலத்திற்கு இந்த தேசத்தில் நாம் அமைதியாக வாழ முடியும்\nஇலங்கையில் முஸ்லிம் சமுகத்திற்காக குரல் கொடுக்கும் எமது அரசியல் தலைவர்களும் இதனை மனதில் வைத்தே செயற்படவேண்டிய தமது கருத்துக்களை முன்வைக்கவேண்டிய கடப்பாடு இருக்கிறது, ஏனெனில் எமது அரசியல் தலைவர்களின் கருத்துக்களையும் அரசியல் நடவடிக்கைகளையும் தேச துரோக செயல்களாக அடையாளப் படுத்துவதிலும் நாட்டுக்கு வைக்கப் படும் வெடிகுண்டுகளாக சித்திரிப்பதிலும் சில இனவாதத்தைத் தூண்டும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் முனைப்புடன் செயற்படுகின்றன.\nமுஸ்லிம் அரசியல் தலைவர்களின் இராஜதந்திர நடவடிக்கைகளை, வெளிநாட்டு உறவுகளை குறிப்பாக முஸ்லிம் நாடுகளுடனான உறவுகளை திரிபு படுத்தி கருத்துகளை வெளியிட்டு முஸ்லிம்களை இனவாதிகளாக தேசிய உணர்வற்றவர்களாக அடையாளப் படுத்துவதில் மிக தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.\nஇந்த இனவாதிகள் தமக்கு கிடைக்கும் சிறியதொரு சந்தர்ப்பத்தையும் தவறவிடாமல் இந்த பரப்புரைகளை மேற்கொள்வதை அண்மைக்காலமாக தெளிவாக அவதானிக்க முடிகிறது.\nஎனவேதான் முஸ்லிம் தலைமைத்துவங்கள் முஸ்லிம் சமுகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்கின்றபோது தேசிய நலன்களைப் பாதிக்காத வகையிலும் முஸ்லிம் சமுகத்தின் மீது அக்கறையுடனும் இனவாதத்திற்கு எதிராகவும் குரல் கொடுக்கும் பெரும்பான்மை இன சகோதரர்கள் எம்மீது சந்தேகம் கொள்ளாத வகையிலும் மிக நுணுக்கமாகவும் இராஜதந்திரமிக்கதாகவும் எமது அரசியல் சமுக செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.\nகருத்துக்களை இங்கே பதியவும் Cancel reply\nஉங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..\n* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.\nமுஸ்லிம் அரசியல் என்ற அமானிதம் பாழ் படுத்தப் படுகின்றது.\nஜூம்ஆ ஒரு அழகிய தலைமைத்துவக் கட்டமைப்பு.\nமுஸ்லிம் சிவில் சமூக தலைமைகளை கலந்தாலோசித்த பின்னரே முஸ்லிம் அரசியல் குழுக்கள் கொள்கைப் பிரகடனங்களை செய்தல் வேண்டும்.\nஇலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதமும் கலாநிதி ரொஹான் குணரட்னவும் -\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\nபரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த மன்னார்- மறிச்சுக்கட்டி மக்களின் காணிகள் மீள வழங்கப்படவேண்டும்: வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின்\nமன்னார் பொந்தீவுக் கண்டல் காணி விவகாரம் குறித்த ஒரு பல்கோணப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=1747a4b4f603aae48c55cdf2def49083", "date_download": "2018-11-16T08:30:41Z", "digest": "sha1:GEMA573N7MV76UBZFUDGS3YJ3L3CHOPQ", "length": 41050, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/sep/15/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3000873.html", "date_download": "2018-11-16T07:10:06Z", "digest": "sha1:2JG3JDZG6HPPSY4ZYIE4GI6AMP43KBRG", "length": 7731, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "செய்யாறு பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பறை இலவசமாக மாற்றம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nசெய்யாறு பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பறை இலவசமாக மாற்றம்\nBy DIN | Published on : 15th September 2018 11:08 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியின் உத்தரவின்பேரில், செய்யாறு பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறை இலவசக் கழிப்பறையாக மாற்றப்பட்டது.\nசெய்யாறில் அமைக்கப்பட்ட வாக்காளர் சீராய்வு மையத்தை ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கடந்த 9-ஆம் தேதி வந்தார். பின்னர், செய்யாறு பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த கட்டணக் கழிப்பறையை ஆட்சியர் திடீரென ஆய்வு செய்தார்.\nஅப்போது, அங்கு வந்த பேருந்து பயணிகள், பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாகவும், கட்டணக் கழிப்பறையை இலவச கழிப்பறையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.\nஅதன்பேரில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, செய்யாறு நகராட்சி ஆணையரிடம் கட்டணக் கழிப்பறையை இலவசக் கழிப்பறையாக மாற்றிட உத்தரவிட்டார். அதன்படி, கட்டணக் கழிப்பறை இலவச கழிப்பறையாக மாற்றப்பட்டு வியாழக்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது. கட்டணக் கழிப்பறையை இலவசக் கழிப்பறையாக மாற்றி உத்தரவிட்டதற்காக மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்களும், பேருந்து பயணிகளும் நன்றி தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newmuthur.com/2014/04/blog-post_5613.html", "date_download": "2018-11-16T07:43:00Z", "digest": "sha1:3QGWL4I2ROUMBYBF4FZVHH45RYMHZ5ST", "length": 8014, "nlines": 107, "source_domain": "www.newmuthur.com", "title": "கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பேறு பெற்ற ஊடகவியலாளரின் புதல்விக்கு பாராளுமன்ற உறுப்பினர் பி .எச்.பியசேன பாராட்டு - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பேறு பெற்ற ஊடகவியலாளரின் புதல்விக்கு பாராளுமன்ற உறுப்பினர் பி .எச்.பியசேன பாராட்டு\nகல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பேறு பெற்ற ஊடகவியலாளரின் புதல்விக்கு பாராளுமன்ற உறுப்பினர் பி .எச்.பியசேன பாராட்டு\nகல்முனை கார்மல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவியும்ää ஊடகவியலாளர் யு.முகம்மட் இஸ்ஹாக்கின் மூத்த புதல்வியுமான எம்.ஐ. பர்ஹத் பர்ஹானா சமீபத்தில் வெளியான கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார்.\nஅவரது வீடு தேடி சென்று பார்ஹானாவை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி .எச்.பியசேன பரிசு வழங்கி பாராட்டி கௌரவித்தார் .மாணவியின் பெற்றோர்களான ஊடகவியலாளர் யு.முஹம்மட் இஸ்ஹாக் ääஜென்னதுல் ஜுமீரா உட்பட பாராளுமன்ற உறுப்பினரின் புதல்வரும் காணப் படுகிறார்\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/2018/07/09072018.html", "date_download": "2018-11-16T08:06:13Z", "digest": "sha1:CJ6NCZYQEDIMXADP3PNK7HCSTQRYLTDE", "length": 14486, "nlines": 198, "source_domain": "www.yarlitrnews.com", "title": "இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (09.07.2018) - Yarlitrnews", "raw_content": "\nஇன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (09.07.2018)\nகாலை 9.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனஉளைச்சல் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். உற்சாகமான நாள்.\nகாலை 9.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதி படுவீர்கள். சிலர் உங்களை விமர்சிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நேரமிது.\nஎளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்ல வேண்டாம். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nஎந்தப் பிரச்னையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nபிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக்கூடும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.\nமற்றவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். உங்களின் தாராள மனதை உங்கள் நண்பர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இடம் தராதீர்கள்.ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் - அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும்.\nகாலை 9.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nஉடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nசமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nவருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nஎதிர்பார்த்த காரியங்கள் முடியாவிட்டாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகுடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mbarchagar.com/2017/04/01/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-16T07:57:26Z", "digest": "sha1:4SOSAFHTKQVBHETFYGUZIZSRZYTAZU35", "length": 4123, "nlines": 54, "source_domain": "mbarchagar.com", "title": "உருத்திராச்சம் அணிவதால் உண்டாகும் மருத்துவப் பயன் யாது – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nஉருத்திராச்சம் அணிவதால் உண்டாகும் மருத்துவப் பயன் யாது\nஉருத்திராச்சம் அணிவதால் இரத்த அழுத்தம் சமநிலை பெறும். அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உருத்திராச்சமாலையைத் தலைமேல் வைத்துக் கொண்டு குளிர்ந்த நீரைக்கொட்டி;நீராடிவந்தால் சமநிலையடையும். இதயவலி உண்டாயின் முதிர்ந்த பெரிய ருத்ராக்ஷ்த்தை சந்தனம் போல் தண்ணீர் விட்டு நன்கு அரைத்து உள்ளுக்கும் கொடுத்தும் மேலேயும் பூசிவந்தால் குணம் அடையும். அன்றாடம் நீரில் ருத்ராச்சத்தை ஊறவைத்து அந்நீரைப் பருகிவந்தால் உடற் சூடு தணியும்; சளித்தொல்லைகள் நீங்கும்\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\n← ஆலயத்தில் எந்தத் திசையிலிருந்து வீழ்ந்து வணங்க…\nஇறைவனை வழிபடும் முறைகள் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/1000012747/pocket-creature-hidden-objects-2_online-game.html", "date_download": "2018-11-16T07:28:04Z", "digest": "sha1:5TE7BDW4YFO3NSO2RRR77J5VWLXNFQHE", "length": 13060, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பாக்கெட் கிரியேசர் மறைக்கப்பட்ட பொருள்கள் 2 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பாக்கெட் கிரியேசர் மறைக்கப்பட்ட பொருள்கள் 2\nவிளையாட்டு விளையாட பாக்கெட் கிரியேசர் மறைக்கப்பட்ட பொருள்கள் 2 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பாக்கெட் கிரியேசர் மறைக்கப்பட்ட பொருள்கள் 2\nபாடங்கள் மற்றும் பாதுகாப்பு தேடி விளையாட்டு. தனிப்பட்ட குணங்கள் விளையாட்டு தொடங்க தேட உள்ளது ஒவ்வொரு இது உங்கள் விளையாட்டு பாத்திரம், தேர்வு. முதல் நிலை பல்வேறு விஷயங்கள் பெரிய அளவில் சிதறி அங்கு வகுப்பறையில், தொடங்குகிறது. குழு திரையில் வலது விஷயங்களை வேண்டும். கவனமாக ஒரு மதிப்புமிக்க கண்டுபிடிக்க கண்டறிய முழு வர்க்கம் ஆய்வு. சிக்கலான சூழ்நிலைகளில் பொருளின் இருப்பிடத்தை என்று துப்பு vospolzovatsya முடியும். உங்கள் தேடல் நல்ல அதிர்ஷ்டம் . விளையாட்டு விளையாட பாக்கெட் கிரியேசர் மறைக்கப்பட்ட பொருள்கள் 2 ஆன்லைன்.\nவிளையாட்டு பாக்கெட் கிரியேசர் மறைக்கப்பட்ட பொருள்கள் 2 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பாக்கெட் கிரியேசர் மறைக்கப்பட்ட பொருள்கள் 2 சேர்க்கப்பட்டது: 14.01.2014\nவிளையாட்டு அளவு: 1.95 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 1 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பாக்கெட் கிரியேசர் மறைக்கப்பட்ட பொருள்கள் 2 போன்ற விளையாட்டுகள்\nஅற்புதமானது விலங்குகள் மறைக்கப்பட்ட எண்கள்\n: வேறுபாடு காண்பதற்கு என்று என் பையன்\nWinx Clud புதிர் அமை\nFixico: எழுத்துக்களை கொண்ட புதிர்\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\nஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல்\nசூனியக்காரன் கோட்டையில் இருந்து தப்பிக்க\nலிட்டில் டெவில் எஸ்கேப் 2\nவிளையாட்டு பாக்கெட் கிரியேசர் மறைக்கப்பட்ட பொருள்கள் 2 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பாக்கெட் கிரியேசர் மறைக்கப்பட்ட பொருள்கள் 2 பதித்துள்ளது:\nபாக்கெட் கிரியேசர் மறைக்கப்பட்ட பொருள்கள் 2\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பாக்கெட் கிரியேசர் மறைக்கப்பட்ட பொருள்கள் 2 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பாக்கெட் கிரியேசர் மறைக்கப்பட்ட பொருள்கள் 2, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பாக்கெட் கிரியேசர் மறைக்கப்பட்ட பொருள்கள் 2 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஅற்புதமானது விலங்குகள் மறைக்கப்பட்ட எண்கள்\n: வேறுபாடு காண்பதற்கு என்று என் பையன்\nWinx Clud புதிர் அமை\nFixico: எழுத்துக்களை கொண்ட புதிர்\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\nஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல்\nசூனியக்காரன் கோட்டையில் இருந்து தப்பிக்க\nலிட்டில் டெவில் எஸ்கேப் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?p=116837", "date_download": "2018-11-16T08:37:27Z", "digest": "sha1:ZU5PNLFSFGDYLG5RS4634XYN3YPSZD6R", "length": 7072, "nlines": 71, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅண்ணா அறிவாலயம் வந்தார் கலைஞர் கருணாநிதி : தொண்டர்கள்உற்சாகம் - Tamils Now", "raw_content": "\n‘மோடியே பலசாலி’ என்று பாஜகவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி - ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதல்; ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுடன் பிரதமர் மோடி ,அருண் ஜெட்லி சந்திப்பு - ரோஹிங்கியா இனப்படுகொலை; ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய விருதை திரும்ப பெற்றது ஆம்னெஸ்டி - ‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது\nஅண்ணா அறிவாலயம் வந்தார் கலைஞர் கருணாநிதி : தொண்டர்கள்உற்சாகம்\nதிமுக தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயம் சென்றதுஅ க்கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் கருணாநிதி. இந்நிலையில், அவர் உடல்நிலை தேறிவருவதை உணர்த்தும் வகையில் அவ்வப்போது வீடியோ பதிவுகள் வெளியிடப்படும்.\nசமீபத்தில், மு.க.தமிழரசுவின் பேரனை பார்த்து கருணாநிதி சிரிக்கும் வீடியோவும், கிரிக்கெட் விளையாடும் வீடியோவும் இணையத்தில் வைரலானது.\nஅதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன் கருணாநிதி முரசொலி அலுவலகத்துக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார். மூன்று மாதங்களுக்கு முன்னர் கருணாநிதி அண்ணா அறிவாலயம் சென்றார்.\nஇந்நிலையில், கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை இரவு கோபாலபுரம் இல்லத்திலிருந்து புறப்பட்டு அண்ணா அறிவாலயம் வருகை தந்தார். அவரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரை முருகன், பொன்முடி ஆகியோர் வரவேற்றனர். அண்ணா அறிவாலயத்தில் சிறிது நேரம் இருந்த கருணாநிதி மீண்டும் கோபாலபுரம் இல்லத்துக்கு புறப்பட்டார்.\nஅண்ணா அறிவாலயம் கலைஞர் கருணாநிதி வந்தார் தொண்டர்கள்உற்சாகம் 2018-03-19\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகாவிரி நீர் பிரச்சனை: சட்டசபை அவசர கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்- விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம்\nசோக மயத்தில் திமுகவின் அண்ணா அறிவாலயம்\nஇலங்கையில் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண நடவடிக்கை: டெசோ கூட்டத்தில் தீர்மானம்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை கருணாநிதி வெளியிட்டார்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/mahamaham-tank-012362/amp/", "date_download": "2018-11-16T08:20:02Z", "digest": "sha1:6XJBX2QHSPSQKO7S5ALZFE5SWJ5YSY6D", "length": 7108, "nlines": 19, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பாவ விமோசனம் தரும் மகாமகக் குளம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபாவ விமோசனம் தரும் மகாமகக் குளம்\nபாரத பூமியில் தங்களுடைய பாவங்களில் இருந்து விமோசனம் பெற கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, பொன்னி (காவிரி), சரயு, கோதாவரி என்று புண்ணிய நதிகளில் மூழ்கி எழுகின்றனர். அவ்வாறு பாவங்கள் கழுவப்பட்டதால் அதன் சுமை தாங்க முடியாத அந்நதிகளின் நவ கன்னியர்கள், தங்கள் பாவங்களை போக்கிக்கொண்ட சக்தி வாய்ந்த இடம் கும்பகோணத்திலுள்ள மகாமகக் குளமாகும்.\nபண்ணிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியன் கும்ப ராசியிலும், குரு பகவான் சிம்ம ராசியிலும் பெளர்ணமி அன்று மகர நடத்திர நாளில் கூடும்போது இக்குளத்தில் நீராடுவது எல்லா பாவங்களில் இருந்து விமோசனம் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.\nஅந்த நன்னாளில் பகல் 10.30 மணி முதல் 12 மணிக்குள் குடந்தை மாநகரில் உள்ள எல்லாக் கோயில்களிலும் உள்ள மூர்த்திகளும் இக்குளத்தில் எழுந்தருளி தீர்த்தமளிப்பார்கள்.\nகுடந்தை நகரின் முதல் தெய்வமான ஆதி கும்பேசுவரர் அருள்மிகு மங்கள நாயகியுடனும் மற்ற பரிவாரங்களுடனும் மகாமகக் குளத்தின் வடக்குக் கரையில் பிரம்மத் தீர்த்தக் கட்டத்தில் எழுந்தருளியிருப்பார்கள்.\nஅருள்மிகு நாகேசுவரர், சோமேசுவரர் முதலான எல்லா மூர்த்திகளும் அவர்களுக்குரிய தீர்த்தக் கட்டங்களில் அமர்ந்து தீர்த்தமளிப்பார்கள். அப்போது இந்திரன், பிரம்மன் முதலான எல்லாத் தேவர்களும் இங்கு எழுந்தருளுவார்கள் என்று கூறப்படுகிறது.\nஇப்புனித நேரத்தில் மகாமகக் குளத்தில் நீராடுவோர் தேவர்கள் அனைவரையும் தரிசனம் செய்த புண்ணியம் பெறுவார்கள். பாவம் நீங்கி நிறைந்த செல்வம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. குளத்தின் மத்தியில் இருக்கும் கன்னியா தீர்த்தத்தில் நீராடினால் கங்கை நதியில் பல்லாயிரம் தடவை மூழ்கிய புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.\nமகாமகத் தீர்த்தத்தைச் சுற்றிலும் வசதியான கருங்கல் படிக்கட்டுகள் அழகாக அமைந்துள்ளன. குளத்தில் எல்லாக் காலங்களிலும் நீர் நிறைந்திருந்தாலும் மகாமக தினத்தன்று விபத்து நேராமல் இருப்பதற்காக நீரை இறைத்துவிட்டுத் தூய்மைப்படுத்தி, இரண்டு அல்லது மூன்று அடி தண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். குளத்தைச் சுற்றுலும் 16 மண்டபங்கள் கட்டப்பட்டு, அவற்றிலுள்ள ஒவ்வொரு கோயிலிலும் ஒரு சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.\nமகாமகக் குளத்தின் வடமேற்குப் படிக்கட்டுகளின் உச்சியில் சிற்ப வேலைப்பாடுகளுடன் திகழும் 16 தூண்கள் கொண்ட அழகிய மண்டபம் உள்ளது. இம்மண்டபம் ஆதி கும்பேசுவரர் விழாக் காலங்களில் எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பதற்கென கோவிந்த தீட்சிதர் என்ற அமைச்சரால் கட்டப்பட்டதாகும்.\nமகாமகத்து நாளில் நவ கன்னியர்கள் நீராடி பாவச் சுமைகளில் இருந்து மீண்டதால், இத்தீர்த்தத்திற்கு கன்னியர் தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. பாரத நாட்டின் ஒன்பது பெரு நதிகளின் கன்னியர்களும் மகாமகக் குளத்தில் நீராடியதால், அந்த நதிகளில் நீராடிய புண்ணியம் மகாமகக் குளத்தில் முழ்கி எழ கிட்டும் என்பது நம்பிக்கை.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nCategories: ஆன்மீகம், தல வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.behindwoods.com/news-shots/tamil-news/up-ips-officer-consumes-poison-condition-very-critical.html", "date_download": "2018-11-16T08:02:45Z", "digest": "sha1:SZ56HCPOTICQTYLFO7F7ZUY5567HKVY6", "length": 4868, "nlines": 34, "source_domain": "m.behindwoods.com", "title": "UP IPS officer consumes poison, condition very critical | தமிழ் News", "raw_content": "\n'தீவிர மன அழுத்தம் '..தற்கொலைக்கு முயன்ற ஐபிஎஸ் அதிகாரி நிலை கவலைக்கிடம்\nகடந்த செப்டம்பர் 2-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தியன்று மனைவி நான்-வெஜ் பீட்ஸா ஆர்டர் செய்ததால், மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற ஐபிஎஸ் அதிகாரியின் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.\nஉத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் காவல்துறை கண்காணிப்பளராக பணியாற்றிய சுரேந்திர குமார் ஐபிஎஸ் என்னும் அதிகாரி, கடந்த புதனன்று தற்கொலைக்கு முயன்றதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nவிசாரணையில் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவகாரம் வெளியில் வந்தது.இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் அவரது மனைவி ரவீனா நான்-வெஜ் பீட்ஸா ஆர்டர் செய்தது தான் இதற்குக் காரணம் என்று தெரியவந்தது.\nஇது தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட, உறவினர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்துள்ளனர். எனினும் தனது மனைவியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, சுரேந்திர குமார் விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.\nதொடர்ந்து யூ-டியூபில் தற்கொலை செய்து கொள்வது குறித்து சில வீடியோக்கள் பார்த்து அதன்படி விஷம் அருந்தியதாக, கூறப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சுரேந்திர குமாரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇனி பீக்-ஹவர்ஸில் 14 நிமிடங்களுக்கு ஒரு ரயில்.. சென்னை மெட்ரோ ரயில்\nஇளைஞர்களுக்காக பெண்களை கடத்துவேன் என்று பேசிய பாஜக எம்.எல்.ஏ-வின் நாக்கை துண்டித்தால் 5 லட்சம் பரிசு\nகுட்கா விவகாரத்தில் இவர்களை மட்டும் கைது செய்யத் தயக்கம் காட்டுவது ஏன்: திமுக தலைவர் கேள்வி\n’வரும் காலத்தில் நாம் ஒருவர் நமக்கு ஒருவர் என தனிப்பட்டு நிற்பார்’ : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\n'நீ மொதல்ல கெளம்பு'.. விரோதிகளாக மாறிய உயிர்த்தோழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-16T07:41:27Z", "digest": "sha1:O5LVUZRXKUIZAMPNTUNOMD244TFSSQ5D", "length": 7014, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:சூரியக் குடும்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூரியன் · புதன் · வெள்ளி · பூமி · செவ்வாய் · செரசு · வியாழன் · சனி · யுரேனஸ் · நெப்டியூன் · புளூட்டோ · ஏரிஸ்\nகோள்கள் · சிறு கோள்கள் · சந்திரன்: நிலா · செவ்வாயின் நிலாக்கள் · வியாழனின் நிலாக்கள் · சனியின் நிலவுகள் · யுரேனசின் நிலாக்கள் · நெப்டியூனின் நிலாக்கள் · புளூட்டோவின் நிலாக்கள் · டைஸ்னோமியா\nகுறுங் கோள்கள்: எரிநட்சத்திரங்கள் · சிறுகோள் · (சிறுகோள் பட்டை) · சென்டோரஸ் · நெப்டியூன் கடந்த பொருள் (கைப்பர் பட்டை/சிதறிய வட்டு) · வால் நட்சத்திரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2015, 01:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.todayjaffna.com/127191", "date_download": "2018-11-16T07:44:16Z", "digest": "sha1:ZYONIBQ652TVCYNFTRXVVYTQDNIZPJVH", "length": 6574, "nlines": 90, "source_domain": "www.todayjaffna.com", "title": "நல்லூரில் மாற்றுத்திறனாளி பெண்ணின் வயித்தில் அடிக்கும் பணந்திண்ணி - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome யாழ் செய்தி நல்லூரில் மாற்றுத்திறனாளி பெண்ணின் வயித்தில் அடிக்கும் பணந்திண்ணி\nநல்லூரில் மாற்றுத்திறனாளி பெண்ணின் வயித்தில் அடிக்கும் பணந்திண்ணி\nயாழ் செய்திகள்:யாழ். நல்லூரில் மாற்றுத்திறனாளி பெண்ணொருவருக்கு நபரொருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.\nநல்லூர் கந்தன் ஆலய திருவிழா நடைபெற்று வரும் நிலையில் ஆலய வளாகத்தில் கடை அமைப்பதற்கான இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கும், விதவைகளுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் என தெரிவித்து குறித்த பெண்ணுக்கும் கடை வழங்கப்பட்டுள்ளது.\nஎனினும் குறித்த கடையை விட்டுச் செல்லுமாறு நபரொருவர் அச்சுறுத்தல் விடுப்பதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் அடுத்த வருடம் திருவிழா காலத்தில் கடைகள் வழங்கப்படும் போது நீ எவ்வாறு கடை பெறுகிறாய் என்று பார்ப்போம் என அந்த நபர் அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அந்த பெண் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமாற்றுத்திறனாளிகளுக்கு இவ்வாறு துன்பங்கள் கொடுக்கப்படுவதால் அவர்கள் மனவுளைச்சளை எதிர்நோக்குவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅத்துடன், இவ்வாறான முயற்சியாளர்களுக்கு யாழ். மாநகரசபையினால் சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள போதும் இவ்வாறான மோசமான செயல்களால் அவர்கள் தொழிலை நடத்த பின்னடித்து வருகின்றதாகவும் குறிப்பிடுகின்றனர்.\nPrevious articleசிங்கள சிறுமி கர்ப்பம் வைத்தியசாலையில் அனுமதி காதலன் கைது\nNext articleபிரியாணி கள்ளக்காதல் அபிராமி கொடுத்தது தூக்க மாத்திரைகள் அல்ல… அதிர்ச்சி தகவல்\nயாழ் பாடசாலை மாணவனிடம் போதை பொருள் நீதிமன்றம் கடும் தண்டனை\nயாழ் அரியாலையில் ரயிலில் மோதி கார் நொறுங்கியது\nகஜா புயலின் பரப்பு…முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்…\nயாழ் பாடசாலை மாணவனிடம் போதை பொருள் நீதிமன்றம் கடும் தண்டனை\nயாழ் அரியாலையில் ரயிலில் மோதி கார் நொறுங்கியது\nகஜா புயலின் பரப்பு…முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3/", "date_download": "2018-11-16T08:05:54Z", "digest": "sha1:WCZDQIC67D4AECMJJXKV4YL5AUNTEENZ", "length": 8189, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைக்கு ஆயத்தம் ! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றின் ஊடாக தீர்வை பெறுங்கள் மல்வத்து தேரர், ஜனாதிபதிக்கு ஆலோசனை\nகஜா புயல் முழுமையாக கரையை கடந்தது\nகஜா புயலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு\nதீயினால் வியாபார நிலையங்கள் சேதம்\nஉடனடி தேர்தலே அரசியல் நெருக்கடிகளுக்கு ஒரே தீர்வு: ஆனந்தசங்கரி\nஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைக்கு ஆயத்தம் \nஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைக்கு ஆயத்தம் \n2015 ஆம் ஆண்டு அணு ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் மீதான தடைகள் நீக்கப்பட்டிருந்த போதும், தற்போது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம், ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை கொண்டுவருவதற்கு ஆயத்தமாகியுள்ளது.\nஈரான் நாட்டின் ஆற்றல், கப்பல்துறை மற்றும் வங்கித் துறைகளை இலக்காக கொண்டு, “இதுவரை இல்லாத அளவில் ஈரான் மீது விதிக்கப்படும் கடுமையான தடைகள் இவை” என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.\nஎனினும், ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் 8 நாடுகள் மீது அமெரிக்கா அழுத்தம் பிரயோகிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியவை கடந்த 2015 ஆம் ஆண்டு ஈரான் மீது எண்ணெய், வர்த்தகம் மற்றும் வங்கி உள்ளிட்ட துறைகளில் விதிக்கப்பட்டிருந்த சர்வதேச தடைகளை முடிவுக்கு கொண்டுவரும் அணுத்திட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.\nஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த மே மாதம் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஈரான் அணுவாயுத ஒப்பந்தம் தொடர்ந்து நீடிக்கும்: பிரான்ஸ்\nஅமெரிக்கா விலகினாலும் 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுவாயுத ஒப்பந்தம் தொடர்ந்து நீடிக்கும் என பிரான\nமத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மைக்கு பிரான்ஸ் போராடும்: மக்ரோன்\nஈரான் அணுசக்தி நடவடிக்கை, ஏவுகணை திட்டங்கள் மற்றும் பிராந்திய நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு பரந்த உடன்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nநாடாளுமன்றின் ஊடாக தீர்வை பெறுங்கள் மல்வத்து தேரர், ஜனாதிபதிக்கு ஆலோசனை\nதமிழக மேலாண்மை வாரியத்தின் நடவடிக்கை – மு.க. ஸ்டாலின் பாராட்டு\nகஜா புயல் 6 மணி நேரத்தில் மேற்கு திசையை நோக்கி நகர்வு\nசெக் குடியரசின் பிரதமரை பதவி விலக வலியுறுத்தி பெரும் போராட்டம்\nமீன்களை குறைந்த விலைக்கு கொள்வனவு செய்வதாக மீனவர்கள் கவலை\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக் தொடர்: பிரான்ஸ்- நெதர்லாந்து அணிகள் தீவிர பயிற்சி\nஆஸி அணிக்கெதிரான தொடர் குறித்து விராட் கோஹ்லி கருத்து\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: ஸ்பெயின் அணிக்கு குரேஷியா பதிலடி\nஐ.நா.வின் கோரிக்கைக்கு கனடா மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2016/2359/", "date_download": "2018-11-16T07:09:02Z", "digest": "sha1:XJ23W5EEU3LTV6D2CNR3GTO72BWVUNRL", "length": 11794, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இராணுவத்தினரால் ஏமாற்றப்பட்ட பரவிப் பாஞ்சான் மக்கள் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – கிளிநொச்சி: – GTN", "raw_content": "\nஇராணுவத்தினரால் ஏமாற்றப்பட்ட பரவிப் பாஞ்சான் மக்கள் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – கிளிநொச்சி:\nஇராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சானிலுள்ள மக்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி, பிரதேச மக்கள் இன்று 10-08- 2016 (புதன்கிழமை) மீண்டும் குறித்த பகுதிகளில் உள்ள இராணுவ அதிகாரியினைச் சந்திக்க சென்றிருந்தனர் சென்றிருந்தனா்.\nமக்களது காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்றி, காணிகளை மீள கையளிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதற்கு தீர்வாக பிரதேசத்தின் ஒரு பகுதி காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கடந்த மாதம் உறுதியளித்திருந்தார்.\nஎனினும், ஏனைய காணிகளையும் விடுவித்து தமது சொந்த இடத்தில் குடியேறுவதற்கு வழிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியே பிரதேச மக்கள் இன்றைய தினம் குறித்த இராணுவ அதிகாரியினை சந்திக்கச்சென்றிருந்தனர் ஆனால் குறித்த முகாமின் இராணுவ அதிகாரி பொது மக்களை சந்திப்பதை தவிா்த்துக்கொண்டாா்.\nபல வருட காலமாக வாடகை வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும் தங்கி பல சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கும் பரவிப்பாஞ்சான் மக்கள், இபபிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர் அத்துடன் மீண்டும் ஒரு கிழமைக்குள் தமக்கு தீர்வு எட்டாவிட்டால் வருகின்ற சனிக்கிழமையில் இருந்து தமது காணிகளை விடுவிக்கும்வரை முகாம் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த இருப்பதாக தெரிவிக்கின்றனர் .\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசபாநாயகர் கட்சி தலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு\nகாணாமல் போனோர் அலுவலகம் குறித்து உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் கோர வேண்டும் – கூட்டு எதிர்க்கட்சி:\nமஹிந்த முன்கூட்டியே தேர்தலை நடத்த ஜோதிட ஆலோசனை காரணமாக அமையவில்லை:-\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு : November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/8058", "date_download": "2018-11-16T08:19:38Z", "digest": "sha1:LSVZMUGPRLBFJCKLODH7PI37XPJDNQUB", "length": 13114, "nlines": 95, "source_domain": "kadayanallur.org", "title": "3 வருட கியாரண்டியுடன் 9.12 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்-அரசு திட்டம் |", "raw_content": "\n3 வருட கியாரண்டியுடன் 9.12 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்-அரசு திட்டம்\n3 வருட உத்தரவாதத்துடன், தரமான லேப்டாப்களை 9.12 லட்சம் மாணவர்களுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எல்காட் நிர்வாக இயக்குநர் அதுல் ஆனந்த் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.\nதமிழக அரசின் இந்த பெரும் திட்டத்தில் முதல் கட்டமாக 9.12 லட்சம் இலவச லேப்டாப்புகள் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.\nஅரசு பள்ளிக்கூடங்கள், அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இந்த லேப்டாப்புகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. செப்டம்பர் 15ம் தேதி, அண்ணா பிறந்த நாளன்று இந்தத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தனது கையால் தொடங்கி வைக்கிறார்.\nலேப்டாப்களை கொள்முதல் செய்வதற்காக சர்வதேச டெண்டர் விடப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்கள் விருப்பங்களைத் தெரிவித்தன. இதையடுத்து இதுதொடர்பான செயல் முறை விளக்கக் கூட்டம் நேற்று எல்காட் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.\nசோனி, விப்ரோ, எச்.சி.எல்., டெல், இன்டெல், சாம்சங் உள்பட 140 உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். தங்களது தயாரிப்புகளின் மாதிரிகளுடன் வந்திருந்த அவர்கள் அந்த லேப்டாப்கள் குறித்து விவரித்தனர்.\nலேப்டாப் எப்படி இருக்க வேண்டும் என்பதை அதுல் ஆனந்த் விளக்கினார். நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை இணை செயலாளர் உமா மகேஸ்வரி, ஐ.ஐ.டி. பேராசிரியர் ஜெயப்பிரகாஷ், அண்ணா பல்கலைக்கழக இயக்குனர் ரைமன்ட் உத்தரியராஜ், `நிக்’ நிறுவனத்தின் அதிகாரிகள் மணிவண்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.\nலேப்டாப் தயாரிப்புக்கு பல்வேறு நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது.\nஅதன்படி, லேப்-டாப் சர்வதேச தரத்தில் இருத்தல் அவசியம். டெண்டர் கோரும் நிறுவனம் மாதத்திற்கு ஒரு லட்சம் லேப்-டாப்கள் தயாரிக்கும் திறன் கொண்ட தொழிற்சாலை வைத்திருக்க வேண்டும். மாத வருமானம் ரூ.70 கோடிக்கு மேல் இருக்க வேண்டும். லேப்-டாப்பில் தமிழ், ஆங்கிலம் சாப்ட்வேர் இடம்பெற வேண்டும். லேப்-டாப் 14 அங்குல திரையுடன், 2 கிலோ 700 கிராம் Buy cheap Lasix எடைக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nலேப்-டாப் பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்ய வசதியாக தாலுகா அளவில் சர்வீஸ் மையங்கள் வைத்திருக்க வேண்டும். லேப்-டாப்பிற்கு 3 வருட உத்தரவாதமும், பேட்டரிக்கு ஒரு வருட உத்தரவாதமும் அளிக்க வேண்டும்.\n2ஜிபி ரேம், 320 ஜிபி ஹார்ட் டிஸ்க், டிவிடி ரைட்டர் உள்ளிட்டவை இடம்பெற வேண்டும். டெண்டரில் பங்கேற்கும் அனைத்து நிறுவனங்களும் அரசு அறிவித்துள்ள அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய மாதிரி லேப்-டாப் ஒன்றை இந்த மாத இறுதிக்குள் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்பது அந்த நிபந்தனைகளாகும்.\nஜூலை 11ம் தேதி டெண்டர்கள் திறக்கப்படவுள்ளன. அன்று லேப்டாப் தயாரிக்க யாருக்கு அனுமதி தரப்படும் என்பது தெரிய வரும்\nஇலவச லேப்டாப், மின்விசிறி, கிரைண்டர் வழங்கும் திட்டம்\n6 ஆயிரம் லேப்-டாப் கொள்முதல்\nதொகுதி மேம்பாட்டு நிதியை 100% செலவழித்த ஐந்தே தமிழக எம்பிக்கள்….\nஜூலை 5 முதல் பொறியியல் பொது கவுன்சிலிங் தொடக்கம்\nமதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வைகோ 12ம் தேதி பிரசாரம்\nபகவான் சாயிபாபாக்குச் சொத்து ஏன்\nகண்ணீர் மல்க மகள் கனிமொழியைச் சந்தித்த கருணாநிதி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/1000004463/clusterz_online-game.html", "date_download": "2018-11-16T07:21:46Z", "digest": "sha1:HU5EUDUXOVXE464IDIJXZU64PU4APN4I", "length": 9495, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Clusterz ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Clusterz ஆன்லைன்:\nஒரு பச்சை விளையாட்டு அரங்கில் உங்கள் கையில் முயற்சி. நிலை முடிக்க ஒவ்வொரு அடியிலும் மூலம் சிந்திக்க வேண்டும். குமிழ்கள் வெளியே விடு மற்றும் இலக்கு உருவகம் அதே நிறம் ஷெல் சரிசெய்ய முயற்சி. நீங்கள் பணி கையாள முடியும் சிறந்த புள்ளிகள் நீங்கள் ஒரு பரிசு பெறுவீர்கள்.. விளையாட்டு விளையாட Clusterz ஆன்லைன்.\nவிளையாட்டு Clusterz தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Clusterz சேர்க்கப்பட்டது: 14.10.2013\nவிளையாட்டு அளவு: 0.28 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.08 அவுட் 5 (49 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Clusterz போன்ற விளையாட்டுகள்\nநட்பு மேஜிக் ஆகிறது - parasprites திரள்\nபந்துகளில் பற்றி ஒரு விளையாட்டு\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Clusterz பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Clusterz நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Clusterz, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Clusterz உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநட்பு மேஜிக் ஆகிறது - parasprites திரள்\nபந்துகளில் பற்றி ஒரு விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/999980618/stella-facial-makeover_online-game.html", "date_download": "2018-11-16T07:44:21Z", "digest": "sha1:NKFGIVZBZJXYWWMGYVVCDXC5UHAO6XN4", "length": 11493, "nlines": 167, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஸ்டெல்லா இன்னும் ஒப்பனை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஸ்டெல்லா இன்னும் ஒப்பனை\nவிளையாட்டு விளையாட ஸ்டெல்லா இன்னும் ஒப்பனை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஸ்டெல்லா இன்னும் ஒப்பனை\nஅனைத்து Winx பெண்கள் சந்திக்க ஒரு ஓட்டலில் உட்கார்ந்து முடிவு. அது இருவரையும் வெளியே செல்ல நேரம், மற்றும் அழகான ஸ்டெல்லா பூர்த்தி செய்யவில்லை. அவர் உண்மையில் உங்கள் உதவி தேவை. விளையாட்டு ஸ்டெல்லா முக ஒப்பனை பொழுதுபோக்கு மட்டுமே சுட்டி பொத்தானை ஸ்டெல்லா முகமூடிகள், சமன், புருவங்களை வடிவத்தை சரி செய்ய பயன்படுத்தி சேர. பின்னர் ஒப்பனை மற்றும் முடி செய்ய. அவரது நாகரீகமாக உடை, ஸ்டைலான பாகங்கள் எடு. . விளையாட்டு விளையாட ஸ்டெல்லா இன்னும் ஒப்பனை ஆன்லைன்.\nவிளையாட்டு ஸ்டெல்லா இன்னும் ஒப்பனை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஸ்டெல்லா இன்னும் ஒப்பனை சேர்க்கப்பட்டது: 10.01.2013\nவிளையாட்டு அளவு: 1.25 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.33 அவுட் 5 (2405 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஸ்டெல்லா இன்னும் ஒப்பனை போன்ற விளையாட்டுகள்\nஸ்டெல்லா முக ஒப்பனை Winx கிளப்\nWinx கிளப். ஸ்டெல்லா பாணி\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nWinx கிளப் ஸ்டெல்லா ஓவர் கொள்ளுங்கள்\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nWinx கிளப் ஸ்டெல்லா உடுத்தி\nWinx பிக்ஸிஸின் விளையாட்டு பொருந்தும்\nWinx பெண்கள் நகரம் சேமிக்க\nWinx கிளப் ஒரு தேவதை செய்ய\nWinx கிளப் ஃப்ளோரா Believix\nவிளையாட்டு ஸ்டெல்லா இன்னும் ஒப்பனை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்டெல்லா இன்னும் ஒப்பனை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்டெல்லா இன்னும் ஒப்பனை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஸ்டெல்லா இன்னும் ஒப்பனை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஸ்டெல்லா இன்னும் ஒப்பனை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஸ்டெல்லா முக ஒப்பனை Winx கிளப்\nWinx கிளப். ஸ்டெல்லா பாணி\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nWinx கிளப் ஸ்டெல்லா ஓவர் கொள்ளுங்கள்\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nWinx கிளப் ஸ்டெல்லா உடுத்தி\nWinx பிக்ஸிஸின் விளையாட்டு பொருந்தும்\nWinx பெண்கள் நகரம் சேமிக்க\nWinx கிளப் ஒரு தேவதை செய்ய\nWinx கிளப் ஃப்ளோரா Believix\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/301/2017/07/28/1s179294.htm", "date_download": "2018-11-16T08:44:51Z", "digest": "sha1:2Q7KTPOJ54WPEFBPUFYF54RUYQNOOCZ4", "length": 4881, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "2017ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்டுத் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர்களின் கூட்டம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\n2017ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்டுத் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர்களின் கூட்டம்\n2017ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்டுத் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர்களின் கூட்டம் ஜூலை 27ஆம் நாள் சீனாவின் ச்சூங் ச்சிங் மாநகரில் நிறைவு பெற்றது. பிரிக்ஸ் நாடுகளின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர்கள், சர்வதேசக் கூட்டாளிகளின் பிரதிநிதிகள், சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு மற்றும் சர்வதேசச் சமூகக் காப்புறுதி சங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட 100க்கும் மேலானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=03-02-15", "date_download": "2018-11-16T08:18:43Z", "digest": "sha1:JQU6KGY2FHLMSZWPS7B5VIOIFEOIONP4", "length": 20650, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From மார்ச் 02,2015 To மார்ச் 08,2015 )\nகேர ' லாஸ் '\nகடன் பிரச்சனை: 'ஏர் இந்தியா' சொத்துகளை விற்க முடிவு நவம்பர் 16,2018\nமம்தா விதித்த புதிய நிபந்தனை; கையை பிசையும் தெலுங்குதேசம் நவம்பர் 16,2018\nஅறிவாலயத்தில் கருணாநிதிக்கு சிலை அரசு அனுமதி மறுப்பால் இடமாற்றம் நவம்பர் 16,2018\nசபரிமலையில் பதற்றம்; 10 ஆயிரம் போலீஸ் குவிப்பு நவம்பர் 16,2018\n: ஐகோர்ட் அதிரடி நவம்பர் 16,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nசிறுவர் மலர் : மனம் இருந்தால் போதும்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. கம்ப்யூட்டரில் வைரஸ் தங்கும் இடங்கள்\nபதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST\nபொதுவாக வைரஸ் புரோகிராம்கள் கம்ப்யூட்டரில் நம் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து இருந்து தாக்கும் தன்மையைக் கொண்டவையாக இருக்கும். சில வேளைகளில், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுக்குள்ளாகவே சென்று, அங்கிருந்தே இயங்க ஆரம்பிக்கும். அதன் இயக்கத்தையும் முடக்கி வைக்கும். அதிர்ஷ்டவசமாக, இந்த வைரஸ் புரோகிராம்கள் தங்கும் இடங்களை நம்மால், நாமாகவே தேடி அறிய முடியும். ..\n2. குழந்தைகளுக்கான கூகுள் சேவை\nபதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST\nஅவ்வப்போது ஏதேனும் புதுமையான வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தருவது, கூகுள் நிறுவனத்தின் வாடிக்கை. அந்த வகையில், சென்ற திங்கள் கிழமை, குழந்தைகள் பாதுகாப்பாகப் பயன்படுத்தவென, யு ட்யூப் கிட்ஸ் (YouTube Kids) என்ற பெயரில் அப்ளிகேஷன் ஒன்றை, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் இயங்குவதற்கென தயாரித்து வழங்கியுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த ..\n3. மைக்ரோசாப்ட் தரும் 100 ஜிபி இலவச இடம்\nபதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST\nசென்ற வாரம்,மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் பிரிவில், புதிய அறிவிப்பு ஒன்றை வழங்கியது. ஒன் ட்ரைவினைப் பயன்படுத்தும், அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் பிங் தேடல் சாதனம் பயன்படுத்தினால், ஒன் ட்ரைவில் பைல் பதியும் இடத்தின் அளவை 100 ஜி.பி. ஆக உயர்த்தியது. ஒன் ட்ரைவ் பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களுக்கும், மைக்ரோசாப்ட் 10 ஜி.பி. அளவில் இலவச இடம் ..\n4. 25 ஆண்டுகளை முடித்த போட்டோஷாப்\nபதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST\n1990 ஆம் ஆண்டு, பிப்ரவரி 19 அன்று, அடோப் போட்டோஷாப் வெளியானது. கம்ப்யூட்டரின் உதவியோடு, யாரும் ஒரு போட்டோவினை எடிட் செய்திடவும், சிறப்பாக மாற்றி அமைக்கவும், மொத்தமாக வேறு ஒன்றாக அமைக்கவும் மற்றும் பலவகையான மாற்றங்களை மேற்கொள்ளவும் வழி தரும் ஒரு சிறந்த புரோகிராமாக போட்டோ ஷாப் அறிமுகமானது. இன்று நாம் அனைவருமே, போட்டோ ஒன்றில் கை வைத்து, அதன் அளவை மாற்றுவது, ஒளி அமைப்பை ..\n5. கம்ப்யூட்டர் பயன்பாட்டில் தொலைக்கக் கூடாதவை\nபதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST\nதினமலர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு, கம்ப்யூட்டர் பிரச்னைகள் குறித்து வரும் அழைப்புகளுக்கும், கடிதங்களுக்கும் கூடுமானவரை தீர்வுகளைத் தருகிறோம். இருப்பினும் சில பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதென்பது இயலாததாகவே உள்ளது. ஏனென்றால், துரதிருஷ்டவசமாக, சிக்கலில் மாட்டியுள்ளவர்கள், பிரச்னை சார்ந்த சிலவற்றைத் தொலைத்து விட்டதாகத் தெரிவிக்கிறார்கள். அவற்றைத் ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST\nஆல்ட் கீயுடன் இணைந்த சில ஷார்ட் கட் கீகள்:Alt O, B : தேர்ந்தெடுக்கப்பட்ட பாராக்களில் அட்டவணை செல்களில் மற்றும் படங்களில், பார்டர்களையும், ஷேடிங்குகளையும் மாற்ற இந்த கீகளைப் பயன்படுத்தலாம்.Alt O, E : ஆவணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் சிறிய எழுத்தைப் பெரிய எழுத்தாகவும் பெரிய எழுத்துக்களை சிறிய எழுத்துக்களாகவும் மாற்ற இந்த கீகள் பயன்படுகின்றன.Alt O, C: காலம், செக் ஷன் ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST\nஒர்க் ஷீட்டில் என்டர் கீஎக்ஸெல் தொகுப்பில் என்டர் கீ அழுத்தினால், வழக்கத்திற்கு மாறான செயல்பாடு மேற்கொள்ளப்படுவதனைக் காணலாம். செல் ஒன்றில் டேட்டாவினை அமைத்துவிட்டு, என்டர் கீ அழுத்தினால், அந்த டேட்டாவினை செல்லில் அமைத்த கையோடு, கர்சர் அதே நெட்டு வரிசையில் கீழே உள்ள செல்லுக்குச் செல்லும். இவ்வாறு இல்லாமல், என்டர் கீ அழுத்துவதன் மூலமாக மேற்கொள்ளப்படும் பணியினை ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST\nநான் பல ஆண்டுகளாக, ஐபோன் பயன்படுத்தி வருகிறேன். ஐபேட் சாதனமும் என்னிடம் உள்ளது. ஆனால், கீ போர்டில் இத்தனை ஷார்ட்கட் வழிகள் உள்ளன என்று தெரியாது. குறிப்பாக, ஸ்பேஸ் பாரினை இருமுறை அழுத்தினால், அது முற்றுப் புள்ளியையும், ஒரு ஸ்பேஸ் இடைவெளியையும் அமைக்கும் என்பது வியப்பிற்குரிய தகவல். இதனைக் கட்டுரையாகத் தந்தவருக்கு என் பாராட்டுதல்கள்.எஸ். சந்தோஷ் ஸ்ரீனிவாசன், ..\n9. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST\nகேள்வி: விண்டோஸ் 10க்கு, விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், இலவசமாக மாறிக் கொள்ளலாம் என்று எழுதியுள்ளீர்கள். அவ்வாறு மாறிய பின்னர், ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போய், ரீ பார்மட் செய்திட வேண்டியதிருந்தால், தொடர்ந்து விண்டோஸ் 10 இலவசமாக செட் செய்யப்படுமா ட்ரைவின் டிஸ்க் இமேஜ் எடுத்து வைத்து, அப்படிப்பட்ட நேரத்தில் பயன்படுத்த முடியுமா ட்ரைவின் டிஸ்க் இமேஜ் எடுத்து வைத்து, அப்படிப்பட்ட நேரத்தில் பயன்படுத்த முடியுமாஆ. பூரணச் சந்திரன், கோவை.பதில்: உங்கள் ..\n10. விண்டோஸ் 7 ஷார்ட்கட் கீகள்\nபதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST\nஎப்2 - தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றின் பெயர் மாற்றஎப்3 - பைல் அல்லது டூல் பாரினைத் தேடஎப்4 - விண்டோஸ் எக்ஸ்புளோரரில் அட்ரஸ் பார் பட்டியலைக் காட்டஎப்5 - அப்போதைய விண்டோவினை ரெப்ரெஷ் செய்திடஎப்6 - ஒரு விண்டோ அல்லது டெஸ்க்டாப்பில் காட்டப்படும் ஸ்கிரீன் ஆப்ஜெக்ட்கள் ஒவ்வொன்றாகச் செல்லஎப்10 - இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமில், மெனு பாரினை இயக்கத்திற்குக் கொண்டு வரடெலீட் - ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2015/dec/21/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-1244405.html", "date_download": "2018-11-16T07:12:02Z", "digest": "sha1:JLFOMG7HHOZP5EOSHBVJO3HU6P6ACQPV", "length": 7245, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "போகிப் பண்டிகை: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nபோகிப் பண்டிகை: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்\nBy திருப்பூர், | Published on : 21st December 2015 03:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபோகிப் பண்டிகைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇதுகுறித்து இந்து முன்னணி மாநிலப் பொதுச் செயலாளர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் கூறியதாவது:\nதமிழகத்தில், மழை வெள்ளச் சேதங்கள் காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளிகளுக்கான அரையாண்டுத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு, அவை வரும் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதில், தமிழர்கள் கொண்டாடும் போகிப் பண்டிகை அன்று தேர்வு நடத்துவதாக அரசு அறிவித்துள்ளது வேதனை அளிக்கும் விஷயமாக உள்ளது.\nபிற மதத்தினர் பண்டிகைகளுக்கு சுமார் 10 நாள்களுக்கு விடுமுறை அளித்துள்ள தமிழக அரசு, பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் போகிப் பண்டிக்கைக்கு விடுமுறை அளிக்காததை ஏற்க முடியாது. எனவே, போகிப் பண்டிகைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2014/dec/28/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82.-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF-1038648.html", "date_download": "2018-11-16T07:28:10Z", "digest": "sha1:2BEKMQP4FDI5Q6LTME5KYYA2Q7RYLDPK", "length": 8481, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினரின் பிரசார நடைப்பயணம் தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nமார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினரின் பிரசார நடைப்பயணம் தொடக்கம்\nBy நாகப்பட்டினம், | Published on : 28th December 2014 01:53 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநாகை மாவட்டத்தில் மதுவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் 4 நாள் நடைப்பயண பிரச்சாரம் சனிக்கிழமை தொடங்கியது.\nஅதிகரித்து வரும் மதுப் பழக்கங்களால் மக்களின் உயிரும், பொருளாதாரமும் சீரழிந்து, குற்றச் செயல்களும், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. எனவே, இளைஞர்கள் மதுப் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.\n100 நாள் வேலைத்திட்டத்தை மாவட்டத்துக்கு சில ஒன்றியங்களில் மட்டும் அமல்படுத்த மத்திய அரசு முனைகிறது. அதை தவிர்த்து, அனைத்து ஒன்றியங்களிலும், 100 நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.\nதமிழக அரசு வழங்கி வந்த முதியோர், விதவைகளுக்கான உதவித் தொகைகள் பல பேருக்கு நிறுத்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வழங்க வேண்டும்.\nஇந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்டத்தில் டிச. 27 முதல் டிச. 30 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளது.\nகீழ்வேளூரில்... கீழ்வேளூரில் பிரசாரப் பயணக் குழுவுக்கு எம். செல்வராஜ் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ வி. மாரிமுத்து நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார். இதில் கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் கோ. ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nகடலோரப் பிரதேசக் குழுவில்... வேளாங்கண்ணியில் பயணக் குழுவுக்கு வேளாங்கண்ணி டி. ஜான் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம். நடராஜன் நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். முத்துப்பெருமாள், கடலோரப் பிரதேசக் குழுச் செயலாளர் ஆ. பூமாலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://itstechschool.com/ta/courses/best-microsoft-training-gurgaon/", "date_download": "2018-11-16T07:27:43Z", "digest": "sha1:ESP23E3RMDEUQWWW2UBTF5HR2PHC3CH4", "length": 43168, "nlines": 535, "source_domain": "itstechschool.com", "title": "குர்கானில் சிறந்த மைக்ரோசாஃப்ட் பயிற்சி குர்கானில் மைக்ரோசாஃப்ட் பயிற்சி நிறுவனம்", "raw_content": "\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஅறிவிப்பு: ஜாவா இந்த உள்ளடக்கத்தை தேவைப்படுகிறது.\nநீங்கள் என்ன கற்றுக் கொள்வீர்கள்\nஉலகெங்கிலும் இருந்து வரும் ஐ.ஐ.டி.ஐ.க்கள் பல்வேறு MS சான்றிதழ்களை பெற்றுள்ளன, மேலும் மைக்ரோசாஃப்டின் சான்றிதழ்களை அடைவதன் மூலம் மதிப்பீடு செய்ய முடியும்\nஇ-இடத்தில் eDiscovery ஐ செயல்படுத்தவும்\nசெய்தி கொள்கை மற்றும் இணக்க விருப்பங்களை ஒப்பிடுக\nவடிவமைப்பு மற்றும் செயல்படுத்தல் குறுக்கு வன அஞ்சல் பெட்டி நகர்வுகள்\nஒரு SQL தனியுரிமை தரவுத்தளத்தை இறக்குமதி செய்வதற்கான தாக்கங்களைத் தீர்மானித்தல்.\nஒரு அசோர் டைரக்டரி சிஸ்டத்தில் பயனர்கள், குழுக்கள் மற்றும் சந்தாக்களை ஒழுங்கமைக்கலாம்.\n1. சாளரம் சேவையகம் 2016\n5. மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் 365\n6. Microsoft பகிர்வு புள்ளி\n7. மைக்ரோசாப்ட் Lync சேவையகம்\n8. மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் 365\nஎப்போது வேண்டுமானாலும் உங்கள் பாடநெறியை முடிக்க அதன் வலைத்தளத்தைப் பயன்படுத்துங்கள்\nநிபுணத்துவ முதலாளிகளை தேடுங்கள். இலவசமாக 1500 படிப்புகள் அணுகல்.\nஇன்றைய தரவு இயக்கப்படும் உலகிற்கான தரவை கைப்பற்ற, செயலாக்க மற்றும் பகுப்பாய்வு செய்ய நீங்கள் தேவைப்படும் திறன்களை எடு.\nஉங்கள் தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லுங்கள்\nகேள்விக்கு இங்கே கிளிக் செய்க\nபங்குதாரர்களிடமிருந்து மதிப்பு சேர்க்கப்பட்ட சேவைகள்\nஅறிய Microsoft Course குர்கானில். பதிவுசெய்யவும் குர்கானில் மைக்ரோசாஃப்ட் பயிற்சி in மேல் பயிற்சி நிறுவனம் \"புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள்\" மற்றும் கிடைக்கும் மைக்ரோசாப்ட் சான்றிதழ். நிச்சயமாக கட்டணம், பாடத்திட்டம், காலம், தொகுதி நேரங்களில் விவரங்களைப் பெறுக.\n1 10962 மேம்பட்ட தன்னியக்க நிர்வகித்தல் சாளரங்கள் POWERSHELL மேலும் பார்க்க\n3 XXLA செயல்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் அலுவலகம் 20347 மேலும் பார்க்க\n4 விண்டோஸ் விஸ்டா அசுரத்தை வளர்த்தல் மேலும் பார்க்க\n5 X ஷோபாயிண்ட் சர்வர் 20489 மேம்பட்ட தீர்வுகள் மேலும் பார்க்க\n6 X BX உருவாக்குதல் MICROSOFT AZURE தீர்வுகள் மேலும் பார்க்க\n8 விண்டோஸ் நெட்வொர்க்கிங் விண்டோஸ் சர்வர் எக்ஸ்எம்எல் மேலும் பார்க்க\n10 நிர்வகித்தல் WINDOWS 7 மேலும் பார்க்க\n11 நிர்வாகி MICROSOFT பரிமாற்ற சேவையாளர் 2016 மேலும் பார்க்க\n12 எக்ஸ்எம்எல் மைக்ரோசாஃப்டின் பரிவர்த்தனை செயல்திறன் எக்ஸ்எம்எல் எக்ஸ்எம்எல் மேலும் பார்க்க\n13 மைக்ரோசாப்ட் மைக்ரோசாப்ட் SQL சர்வர் எக்ஸ்எம்எல் தரவுத்தளங்கள் மேலும் பார்க்க\n14 SQL தரவுத்தளத்தை நிர்வகித்தல் மேலும் பார்க்க\n15 SQL தரவுத்தள நுகர்வு நுகர்வோர் நிர்வாகி மேலும் பார்க்க\n16 நிர்வாக மையம் ஒருங்கிணைப்பு மேலாளர் INTUNE M20696 மேலும் பார்க்க\n17 நிர்வாக மையம் CONFIGURATION MANAGER எக்ஸ்எம்எல் எக்ஸ்எம்எல் மேலும் பார்க்க\n18 நிர்வாக மையம் ஒருங்கிணைப்பு மேலாளர்கள் CCM மேலும் பார்க்க\n21 மேம்பட்ட தீர்வுகள் மைக்ரோசாப்ட் பரிமாற்ற சேவையகம் 2013 மேலும் பார்க்க\n22 மேம்பட்ட தீர்வுகள் மைக்ரோசாப்ட் ஷார்பாயிண்ட் சர்வர் 2013 மேலும் பார்க்க\n23 அனாலிசி டேட்டா பவர்ஷிப் மக்ஸ்மம் மேலும் பார்க்க\n24 அனாலிசி டேட்டா SQL SERVER அறிக்கை சேவைகள் M10990 மேலும் பார்க்க\n25 ஆட்டோமேட்டிங் நிர்வாகி விண்டோஸ் பவர்ஷல் மேலும் பார்க்க\n26 வணிக பயிற்சிக்கு ஸ்கைப் மேலும் பார்க்க\n27 XXL XXL நவீன தொழில்நுட்பங்கள் ஷார்ப்ஓஐடின் மேலும் பார்க்க\n28 MCSE பயிற்சி XXII பயிற்சி சான்றிதழ் மெசேஜிங் மேலும் பார்க்க\n29 VSX உடன் MDSM மேலும் பார்க்க\n32 MICROSOFT அலுவலகம் XXII பயிற்சி மேலும் பார்க்க\n33 MICROSOFT ஷார்பாயிண்ட் சர்வர் 2013 மேலும் பார்க்க\n34 மாங்கோ டி.பி. பயிற்சி சான்றிதழ் மேலும் பார்க்க\n35 MS EXCEL பயிற்சி மேலும் பார்க்க\n36 MySQL பயிற்சி சான்றிதழ் மேலும் பார்க்க\n38 MICROSOFT பரிமாற்ற சேவையை நீக்குதல் 2016 மேலும் பார்க்க\n39 வழங்குதல் SQL தரவு பயிற்சி மேலும் பார்க்க\n40 டிரான்ஸ்ஃபெக் SQL உடன் QUERYING தரவு மேலும் பார்க்க\n42 மைக்ரோசாப்ட் ஷார்பாயிண்ட் சேவியர் CORE SOLUTIONS மேலும் பார்க்க\n44 மைக்ரோசாப்ட் ஷார்பாயிண்ட் சேவரை உருவாக்குதல் மேலும் பார்க்க\n45 மேம்பட்ட சாளரங்கள் சேவையகம் 2012 SERVICES M20412 ஐத் தயாரிக்கிறது மேலும் பார்க்க\n46 CLOUD DATACENTER கண்காணிப்பு அமைப்பு மையம் செயல்பாடுகள் மேலாளர் M10964 மேலும் பார்க்க\n48 BIG DATA HADOOP சான்றிதழ் மேலும் பார்க்க\n49 மைக்ரோசாஃப்ட் SQL சேவையகத்தை பயன்படுத்தி X-SQL பரிமாற்ற-SQL ஐ பயன்படுத்தி எழுதுதல் மேலும் பார்க்க\n50 விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கான மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் உள்ளிட்ட தனிப்பயனாக்கம் (CRM) மேலும் பார்க்க\n51 விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கான Microsoft Dynamics இல் உள்ள வடிவமைப்பு மேலும் பார்க்க\n52 மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் டன் டெலண்ட் மேலும் பார்க்க\nப்ராஜெக்ட் மேனேஜ்மெண்ட் பைனான்ஸ் மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் ப்ராஜெக்ட்ஸ் ஆபரேஷன் மேலும் பார்க்க\n54 மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் இன் செயல்பாட்டு அறிக்கை மேலும் பார்க்க\n55 மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் இன் செயல்பாட்டில் சுய சேவை அறிக்கை மேலும் பார்க்க\n56 மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் ரிங்கிள் அப்ளிகேஷன் மேலும் பார்க்க\n57 மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் டிஜிட்டல் டிரேடிக்ஸ் & லாஜிஸ்டிக்ஸ் மேலும் பார்க்க\n58 மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் 365 ஆபரேஷன்ஸ் ஃபினான்ஸ் மேலும் பார்க்க\n59 மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் இன் செயல்பாட்டு அறிக்கையிடல் 365 செயல்பாடுகள் மேலும் பார்க்க\n60 மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் இன் செயல்பாட்டு அடிப்படைகள் மேலும் பார்க்க\n61 Microsoft Visual Studio 2010 (M10266) பயன்படுத்தி சி # உடன் நிரலாக்க மேலும் பார்க்க\n62 மைக்ரோசாப்ட் விஷுவல் ஸ்டுடியோ XXL (M2010) உடன் விஷுவல் பேசிக் இல் நிரலாக்க மேலும் பார்க்க\n63 மைக்ரோசாப்ட் ஷேர்பாயிண்ட், விண்ணப்ப அபிவிருத்தி மேலும் பார்க்க\n64 மைக்ரோசாப்ட் Lync X ஆழம் துணை பொறியாளர் (M2013) மேலும் பார்க்க\n65 மைக்ரோசாப்ட் அசூர் ஃபவுண்டமண்டல்ஸ் (M10979) மேலும் பார்க்க\n66 AWS வல்லுநர்களுக்கான மைக்ரோசாப்ட் அசூர் (M40390) மேலும் பார்க்க\n67 மைக்ரோசாப்ட் SQL சர்வர் 2008 அறிக்கையிடல் சேவைகளுடன் தீர்வு, அபிவிருத்தி செய்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் மேலும் பார்க்க\n68 மைக்ரோசாப்ட் விஷுவல் ஸ்டுடியோ 2010 (M10267) உடன் வலை அபிவிருத்தி அறிமுகம் மேலும் பார்க்க\n69 மைக்ரோசாப்ட் அசூர் (M10993) உடன் உள்ள-வளாகத்தின் அடையாள உள்கட்டமைப்பை ஒருங்கிணைத்தல் மேலும் பார்க்க\n70 மைக்ரோசாப்ட் அசூர் (M10992) உடன் உள்ள-வளாகங்களின் கோர் உள்கட்டமைப்பை ஒருங்கிணைத்தல் மேலும் பார்க்க\n71 மைக்ரோசாப்ட் SQL சேவையகத்துடன் தரவு மாதிரிகள் மற்றும் அறிக்கைகள் செயல்படுத்தல் (M2014) மேலும் பார்க்க\n72 மைக்ரோசாப்ட் SQL சர்வர் ஒரு டேட்டா வேர்ஹவுஸ் செயல்படுத்துதல் (2014) மேலும் பார்க்க\n73 மைக்ரோசாப்ட் விஷுவல் ஸ்டுடியோ 2010 (M10264) உடன் வலை பயன்பாடுகள் உருவாக்குதல் மேலும் பார்க்க\n74 மைக்ரோசாப்ட் SQL சர்வர் தரவுத்தளங்களை மேம்படுத்துகிறது (M2014) மேலும் பார்க்க\n75 மைக்ரோசாப்ட் விஷுவல் ஸ்டுடியோ 2010 (M10265) கொண்ட தரவு அணுகல் தீர்வுகள் உருவாக்குதல் மேலும் பார்க்க\n76 மைக்ரோசாப்ட் SQL சேவையகத்துடன் ஒரு தரவு தீர்வு வடிவமைத்தல் (M2014) மேலும் பார்க்க\n77 மைக்ரோசாப்ட் SQL சேவையகத்துடன் வணிக நுண்ணறிவு தீர்வுகள் வடிவமைத்தல் (M2014) மேலும் பார்க்க\n78 மைக்ரோசாப்ட் எக்ஸ்சேஞ்ச் சர்வர் வடிவமைத்தல் மற்றும் பயன்படுத்துதல் (எக்ஸ்எம்எக்ஸ் -83) மேலும் பார்க்க\n79 மைக்ரோசாப்ட் Lync சேவையகத்தின் கோர் தீர்வுகள் மேலும் பார்க்க\n80 மைக்ரோசாப்ட் அஜயர் சோலன்ஸ் மாஸ்டர் வகுப்பை உருவாக்குகிறது மேலும் பார்க்க\n81 மைக்ரோசாப்ட் எக்ஸ்சேஞ்ச் சர்வர் 2010 சேவை பொதிகளை கட்டமைத்தல், நிர்வகித்தல் மற்றும் பழுது பார்த்தல்\n82 மைக்ரோசாப்ட் அசூர் ஸ்டேக் (M20537) கொண்ட ஒரு கலப்பின கிளவுட் கட்டமைத்தல் மற்றும் செயல்படுத்தல் மேலும் பார்க்க\nபுதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் என்பது தனிப்பட்ட, பெருநிறுவன மற்றும் கல்லூரிகளில் IT மற்றும் தொழில்முறை திறன்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாகும். பயிற்சியுடன் மட்டுமின்றி, அதன் பயிற்சி நிறுவனங்களுமே, பெருநிறுவனப் பயிற்சி தேவைகளுக்காக இந்தியாவின் அனைத்து பெருநிறுவன மையங்களிலும் கிடைக்கின்றன. மேலும் படிக்க\nB 100 A, தெற்கு நகரம் 1, அருகில் கையொப்பம் டவர்ஸ், குர்கான், HR, இந்தியா - 122001\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் | தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naangamthoon.com/china-the-longest-bridge-in-the/", "date_download": "2018-11-16T07:09:37Z", "digest": "sha1:R6N3BDPYQFRMBWROLJV6WMZARXIGEUNI", "length": 7341, "nlines": 98, "source_domain": "naangamthoon.com", "title": "உலகின் மிக நீளமான பாலம் சீனாவில் இன்று திறப்பு", "raw_content": "\nஉலகின் மிக நீளமான பாலம் சீனாவில் திறப்பு\nஉலகின் மிக நீளமான பாலம் சீனாவில் திறப்பு\nசீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மெக்காவ் மற்றும் தன்னாட்சி பிரதேசமான ஹாங்காங் பகுதிகளை சீனாவின் சுகாய் நகருடன் இணைக்கும் வகையில் தென்சீனக்கடலில் 55 கி.மீ. தொலைவுக்கு பாலம் கட்டப்பட்டு உள்ளது. 20 பில்லியன் டாலர் (சுமார் 1.40 லட்சம் கோடி) செலவில் அமைக்கப்பட்ட இந்த பாலப்பணிகள் 2016-ம் ஆண்டிலேயே முடிக்கப்பட்ட நிலையில், அதன் திறப்பு விழா தொடர்ந்து தள்ளிப்போனது. நீண்ட நாள் தாமதத்துக்குப்பின் அந்த பாலம் இன்று\nஇதற்காக சுகாய் நகரில் நடைபெறும் விழாவில் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ஹாங்காங், மெக்காவ் பகுதிகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்பார்கள் என தெரிகிறது. இந்த பாலத்தில் நாளை (புதன் கிழமை) முதல் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.\nஉலகின் மிக நீள கடற்பாலமாக கருதப்படும் இந்த பாலம் தென்சீனக்கடலில் சுமார் 56,500 சதுர கி.மீ. பகுதியையும், அதை சூழ்ந்துள்ள 11 நகரங்களையும் உள்ளடக்கி இருக்கிறது.\nபட்டாசு தயாரிப்பு,விற்பனைக்கு தடை இல்லை – உச்ச நீதிமன்றம்\nஅவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்டாலின் ஆஜர்\nகுளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 ம் தேதி கூடுகிறது\nவிண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனையை-இஸ்ரோ தலைவர் சிவன்\nமுதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது- பிரதமர் மோடி\nபேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு -விசாரணை தீவிரம்\nமீடூ விவகாரத்தில் ஆதாரம் கேட்க கூடாது – ராதிகா ஆப்தே\nகுளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 ம் தேதி கூடுகிறது\nவிண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனையை-இஸ்ரோ தலைவர் சிவன்\nமுதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது- பிரதமர் மோடி\nரபேல் வழக்கில் விசாரணை முடிவடைந்தது – தீர்ப்பை ஒத்திவைப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட்\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு\nகஜா புயல்:7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nஅதிமுக-பா.ஜனதா ஆட்சிகளை வீழ்த்துவோம் – மு.க.ஸ்டாலின்\nபாசனத்துக்காக பொருந்தலாறு அணை திறப்பு: முதலமைச்சர் உத்தரவு\nஜெயலலிதா புதிய சிலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் திறப்பு\nமீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்றுநோய் கருத்தரங்கு\nஆசிய பசிபிக் இறகு பந்து சர்வதேச போட்டி மதுரையைச் சேர்ந்த…\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sparktv.in/tamil/a-note-which-was-left-on-the-gate-went-viral/", "date_download": "2018-11-16T07:25:00Z", "digest": "sha1:352L7KWRA5CK43NF5I6AOVUFW2MITQZM", "length": 15517, "nlines": 180, "source_domain": "sparktv.in", "title": "மனதை பிழிய வைக்கும் ஒரு கடிதம் !! வைரலான முகம் தெரியாதவரின் காதல்!! - SparkTV தமிழ்", "raw_content": "\nமணிக்கு 22கிமீ வேகத்தில் தமிழகத்தைத் தாக்க வரும் கஜா..\nஅம்பானி மகள் ஈஷா அம்பானியின் திருமணப் பரிசு இதுதான்..\nஐபோனை தூக்கிபோடுங்க.. பேஸ்புக் ஊழியர்களுக்கு உத்தரவிட்ட மார்க்..\nஆண்ட்ராய்டு-இன் புதிய அப்டேட் இவங்களுக்கு மட்டும் தான்..\nபுருவம் அடர்த்தியா வளர இதை நைட் யூஸ் பண்ணுங்க\nகுளிர் காலத்துல உங்கள் சருமம் அழகா இருக்க இத ட்ரை பண்ணுங்க\nமாதவிடாயின் போது அதிக ரத்தப் போக்கு உண்டானால் என்ன செய்யனும்\nசர்க்கரை வியாதிக்கு தவிர்க்கக் கூடாத உணவுகள்\n6 நாட்களில் ரூ.200 கோடி.. சர்கார் வசூல் அமோகம்..\nஹலோ தமன்னா மேடம்.. அடுத்தது என்ன..\nடபுள் ஹீரோ படத்தில் ஜீவா.. இந்த முறை புதிய கூட்டணி..\nஎவ்வளவு முக்குனாலும் வேலைக்கு ஆகாது.. விஜய் செல்வது என்ன..\nரன்வீர் கேட்ட அந்தக் கேள்வி.. அசராத தீபிகா..\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nவீட்டில் சகல நன்மைகள் கிடைக்க சித்தர் சொன்ன ரகசியங்கள் \nகோவிலில் நம் பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறா\nஇந்த ஒரு விஷயத்தை சனிக் கிழமை செய்தால் உங்கள் பாவங்கள் விலகும்\nஇதுல எந்த வகை உங்க சுண்டு விரல் உங்கள பத்தி ஒரு சொல்றோம்\nஉலகம் மனதை பிழிய வைக்கும் ஒரு கடிதம் வைரலான முகம் தெரியாதவரின் காதல்\nமனதை பிழிய வைக்கும் ஒரு கடிதம் வைரலான முகம் தெரியாதவரின் காதல்\nஎத்தனை பழமைகள் ஓடி மறைந்து புதுமை வந்தாலும், காதல் மட்டும் என்றும் இளமையாக, இன்னும் இளமையாக, என்றும் இளமையாகவே இருக்கிறது. இருக்கும் இடத்திற்கு, பழகும் விதத்திற்கும் மாறுபடுமே தவிர, உணர்வுகள் எல்லாரும் பொதுவானதாகவே இருக்கிறது\nஅப்படித்தான் இங்கிலாந்தில் ஒரு சம்பவம் எல்லாருடைய மனதையும் உருக்கும் விதமாக அமைந்துள்ளது. அதனைப் பற்றி இங்கு காண்போம்.\nஇங்கிலாந்தில் பிர்மிங்கம் நகரத்தில் ஒரு படகு மையம் உள்ளது. பிவிஜிஎஸ் ரோயிங்க் என்று பெயர் (BVGS Rowing ). இந்த் படகு மையத்தின் நுழை வாயிலில் உள்ள கேட் அருகே ஒரு கடிதமும் ஒரு ரோஜாவும் வைக்கப்பட்டிருந்தது. அந்த கடித்ததை படித்த படகுத் துறை ஊழியர்கள் மனம் உருகி விட்டனர்.\n” என்னுடைய கணவரின் அஸ்தி இந்த ஏரியில்தான் கரைத்துள்ளோம். நான் சர்க்கர நாற்காலியில் அமர்ந்திருப்பதால் என்னால் இந்த ஏரிக்கு செல்ல முடியவில்லை. இந்த படகு மையத்தின் நுழை வாயிலுள்ள கேட்டும் மூடி இருக்கிறது. அதனால் என்னால் உள்ளேயும் வரவில்லை.\nநான் திரும்பவும் என் வீட்டிற்குச் செல்ல வேண்டும். இந்த கடிதத்தை பார்க்கும் யாரவது ஒருவர் அவருக்காக எடுத்து வந்த இந்த ரோஜாவை ஏரிக்குள் போட முடியுமா என்று கேட்கப்பட்டிருந்தது. அதில் அவர் பெயரோ, எண்ணோ குறிப்பிட்டிருக்கவில்லை.\nபடகு மையத்தின் ஊழியர்கள் அவ்வாறே ரோஜாவை ஏரிக்குள் போட்டு புகைப்படம் எடுத்து, ட்விட்டரில் இதனைப் பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.\n” இக்கடிதம் இன்று மதியம் கேட்டில் மாட்டி இருந்தது. இந்த கடிதத்தில் எண்ணோ பெயரோ குறிப்பிடவில்லை. நீங்கள் யாராக இருந்தாலும் சரி.. உங்கள் கோரிக்கையின் படி, நாங்கள் ரோஜாவை நடு ஏரியில் விட்டு விட்டோம்” என்று அறிவித்திருந்தனர்.\nஇறந்த பின்னும் தன் கணவரை நினைத்து, நடக்க முடியாத நிலையிலும் கூட அவரின் நினைவாக வந்து காதலின் சின்னமான ரோஜாவை செலுத்த வேண்டும் என்ற ஆர்வம் காதல் இன்றி வேறெந்த உணர்விற்கும் வராது.\nஇந்த காலத்தில் காதல், காற்றுள்ள போது தூற்றிக் கொள்ளும் விஷயமாகத்தான் எதிர்பார்க்கப்படுகிறது.\nபார்த்து பழகி, பிடிக்கவில்லையென்றால் ப்ரேக் அப் செய்வது என்பது நிச்சயம் காதலில் சேராது. அது வெறும் பழக்கம் என்றே சொல்லலாம்.\nஎதோ ஒரு உள்ளுணர்வினால் ஈர்க்கப்பட்டு, அவர்களிடம் எந்த மாதிரியான குணம் வெளிப்பட்டாலும், அதனை அப்படியே ஏற்று அன்பை மட்டுமே வெளிப்படுத்துவதுதான் காதலாக இருக்க முடியும்.\nநேற்று சேட்டிங், இன்று டேட்டிங், நாளை ப்ரேக்கிங் அன்று அதி வேகமாக போகும் இளைய தலைமுறைகளுக்கு இப்படியான ஒரு ஸ்பீட் ப்ரேக் அவர்களை நிதானப்படுத்தும்.\nமிக நேர்மையான காதல் அத்திப்பூத்தாற் போல்தான் நடக்கிறது. காதல் மிக அழகான விஷயம். உண்மையான உணர்ந்தவர்களுக்கு பலக் காதல்கள் இருக்காது. இன்னும் அதனை சரிவர உணராதவர்களே பல காதல்களில் விழுவார்கள்.\nமருந்து மாத்திரையைத் தூக்கி போடுங்க.. இதைப் பாலோ பண்ணுங்க போதும்..\n6 நாட்களில் ரூ.200 கோடி.. சர்கார் வசூல் அமோகம்..\nமணிக்கு 22கிமீ வேகத்தில் தமிழகத்தைத் தாக்க வரும் கஜா..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nதலை இல்லாமல் கிட்டத்தட்ட 2 வருடங்கள் வாழ்ந்த அதிசய கோழி\nநோபல் பரிசுக்குப் பின் இவ்வளவு பெரிய வரலாறு இருக்கு… உங்களுக்கு தெரியுமா\nஆடு, மாடு மேய்த்தே பணக்கார நாடாக மாறிய டென்மார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/things-girls-do-but-never-admit-021564.html", "date_download": "2018-11-16T07:47:42Z", "digest": "sha1:FMG57MRGV43BDEBJMA27HZM7IHPSZ26T", "length": 18044, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "பொண்ணுங்க இதெல்லாம் செய்வாங்களாம்.. ஆனா, யாருக்கும் தெரியாம...! | Things Girls Do But Never Admit! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பொண்ணுங்க இதெல்லாம் செய்வாங்களாம்.. ஆனா, யாருக்கும் தெரியாம...\nபொண்ணுங்க இதெல்லாம் செய்வாங்களாம்.. ஆனா, யாருக்கும் தெரியாம...\nஇந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களிடமும் ரகசியங்கள் இருக்கிறது. சில ரகசியங்கள் பெரும் தாக்கங்கள் கொண்டவையாக இருக்கலாம், சில ரகசியங்கள் நகைச்சுவையாக இருக்கலாம்.\nநமக்கு நகைச்சுவையாக படும் சில ரகசியங்கள் சிலருக்கு மனதை புண்படுத்தலாம். ஆனால், ரகசியங்கள் என்பது நிச்சயம் இருக்கும். ரகசியம் இல்லாத இடமும் இல்லை, நபரும் இல்லை.\nசிலரை பார்க்கும் போது... சில விஷயங்களை... இதெல்லாமா அவங்க பண்ணுவாங்க... ச்சே.. ச்சே... வாய்ப்பே இல்ல ராஜா... என்று கருத வைக்கும். ஆனால், கடைசியில் பார்த்தால் அவர்கள் தான் அந்த விஷயங்களை செய்திருப்பார்கள்.\nஅப்படியாக, 'பெண்கள் இதெல்லாமா செய்வார்கள்..' என்று யோசிக்க வைக்கும் சில விஷயங்கள் இருக்கின்றன. சிலவன நாம் யோசித்திருக்க கூட மாட்டோம். ஆனால், அதை எல்லாம் தாங்கள் சகஜமாக செய்வோம். ஆனால், வெளிகாட்டிக் கொள்ள மாட்டோம் என்கிறார்கள் பெண்கள். அப்படி என்ன அவை... இதோ....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசிரிப்பது போல, அழுவது போல, பேசும் போது ஏதேனும் வினோதமான ரியாக்ஷன் தருவதை போல எல்லாம் முன் கூட்டியே அறையில் தனியாக இருக்கும் போது கண்ணாடி முன் நின்று ஒத்திகை பார்க்கும் பழக்கும் பெண்களிடம் இருக்கும்.\nமார்பகங்களை பிடித்து பார்த்துக் கொள்வதை யாரும் இல்லாத போது செய்வோம். ஓடும் போது, படிகளில் இறங்கும் போது, சில சமயம் வெறுமென வேடிக்கைக்காக, ரெஸ்ட்ரூம் சென்று திரும்பும் போது, கண்ணாடியில் எடுப்பாக தான் இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ள. சில சமயம் வலி ஏற்படுவதால் கூட இப்படியாக செய்யும் பழக்கம் உண்டு.\nஅம்மா எப்போதெல்லாம், அடக்க ஒடக்கமாக உட்கார சொல்கிறாரோ அப்போது தான் கால்கள் எங்கள் பேச்சை கேட்காமல் அகல செல்லும், கால் மேல் கால்போட்டு அமர்வோம், நாற்காலி மீது தரையில் உட்கார்வது போல அமர்வது போன்ற காரியங்கள் எல்லாம் அப்போது தான் வெளிப்படும்.\nமுடியை ஷார்ட் கட் செய்துக் கொள்ள பிடிக்கும். முதல் இரண்டு நாட்கள், அந்த ஷார்ட் கட் முடியை பார்த்து, பார்த்து பெருமிதம் அடைவோம், அடடே என்ன அழகு என்று பாடல் எல்லாம் பேக்கிரவுண்டில் ஒலிக்கும். ஆனால், மூன்றாவது நாளில் இருந்து எப்படா திரும்ப அந்த நீளமான முடி வளரும் என்ற எண்ணம், ஏக்கம் அதிகரிக்க துவங்கிவிடும்.\nசிறுநீர் கழிக்கும் போது வெளிப்படும் சத்தம் சில சமயம் தர்மசங்கடமாக உணர செய்யும். அதனால், ரெஸ்ட்ரூம் பயன்படுத்தும் போது, நீரை தரையில் ஓட செய்வதும் உண்டு. இந்த சப்தத்தால், நாங்கள் சிறுநீர் கழிக்கும் சத்தம் யாருக்கும் தெரியாது. இதெல்லாம் ஒரு டெக்னிக்.\nபெஞ்சில் அமரும் போது, நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது மூலையில் அமர பெண்களுக்கு பிடிக்காது. நடுவே அமர்ந்து பேசுவதில் தான் எங்களுக்கு அலாதி பிரியம். அப்போது தான் அனைவர் பேசுவதையும் கேட்க முடியும், நாமும் அனைவரிடமும் எளிதாக உரையாட முடியும்.\nநாங்கள் எத்தனை அழகாக இருக்கிறோம், எங்கள் உடை, உபகரணங்கள் எத்தனை அழகாக இருக்கிறது, காஸ்ட்லியானது என்பது எல்லாம் பேச்சே இல்லை. எங்களுக்கு எப்போதுமே அட அவ எப்படி அவ்வளோ அழகா இருக்கா.. அவ எவ்வளோ செலவு பண்ணி வாங்கி இருப்பா.. நாம தான் ஏமார்ந்துட்டோமோங்கிறது போல ஒரு பொறாமை குணம் எப்போதுமே இருக்கும். (வெகு சில பெண்களை தவிர)\nஎங்கள் காதலன் / துணை எப்போதாவது ஏதேனும் நடிகை அல்லது மாடல் அழகியை காண்பித்து அவ அழகா இருக்கால, ஹாட்டா இருக்கால என்று கூற, கூற எங்கள் வயிற்றில் ஹாட் அதிகமாக துவங்கிவிடும். வாய், காது மூக்கில் எல்லாம் புகை வரும். அவர்களை எப்படி அந்த பெண்களை ரசிப்பதில் இருந்து தடுக்கலாம் என்பதை முதலில் சண்டையிட்ட பிறகு தான் யோசிப்போம்.\nபெண்கள் பொதுவாகவே எங்கேனும் கிளம்ப வேண்டும் என்றால் நேர தாமதம் செய்வார்கள். அதற்கு முக்கிய காரணம் மேக்கப், மற்றும் உடை அணிய எடுத்துக்கொள்ளும் நேரம். ஆம், சரி தான் கண்ணுக்கு ஐ-லைனர் இட்டுக்கொள்ள மட்டுமே நிறைய நேரம் பிடிக்கும் என்பது தான் உண்மை. ஆனால், அதை ஆண்கள் கவனிக்கவே மாட்டார்கள்.\nபெரும்பாலும் பெண்கள் பெரிய, பெரிய கைப்பை பயன்படுத்துவார்கள். இதுதான் இப்போதைய டிரெண்ட் என்று கூட வைத்துக் கொள்ளலாம். நிறைய சமயங்களில் அந்த பைகள் 80% காலியாக தான் இருக்கும். சில நேரங்களில் ஒரு சின்ன பர்சை அந்த பெரிய பையில் போட்டு எடுத்துக் கொண்டு வருவோம்.\nஆண்களை போலவே நாங்களும் சைட் அடிப்போம். ஆனால், அதை காண்பித்துக் கொள்ள மாட்டோம். நீ யாரு, உன் பேரு என்ன என்பது போல நடிப்போம். ஆனால், அவனது சகோதரன் யாரை திருமணம் செய்தான், அவன் உறவினர்களில் எத்தனை ஹேண்ட்சம் ஆண்கள் இருக்கிறார்கள் என்பது வரை இன்பர்மேஷன் சேகரித்து வைத்திருப்போம்.\nதிரைப்படங்களில், நாடகங்களில், புத்தகங்களில் காண்பிப்பது போல எல்லா பெண்களுக்கும் கரப்பான்பூச்சி, சிலந்தி, பல்லி போன்றவற்றை பார்த்தால் துள்ளிகுதித்து, அலறி கத்தி ஓடும் பழக்கம் எல்லாம் இருக்காது. அவை எல்லாம் மிகைப்படுத்தி பெண்களை குறித்து வெளிப்படுத்தப்படும் கருத்துகளில் ஒன்று.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுட்டை ஓடை தூக்கி வீசாதீங்க... அத பவுடராக்கி சாப்பிட்டா எவ்ளோ நல்லதுன்னு தெரியுமா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nவெறும் ரூ.234யுடன் தெருவில் அழுதுக் கொண்டிருந்த நடிகர், இன்று 1500 கோடிகளுக்கு அதிபதி\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nவீட்ல மீன் சமைச்ச வாசனை போகவே மாட்டேங்குதா இதோ உங்களுக்கு ஒரு சிம்பிள் ஐடியா... ட்ரை பண்ணுங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/kerala-ex-dgps-wife-gets-stay-on-eviction/", "date_download": "2018-11-16T08:35:12Z", "digest": "sha1:AZTYAS3IREK2AR6BAOBJQ4QBJWXZGXXP", "length": 13093, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வனத்துறையின் நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார்: கேரள முன்னாள் டி.ஜி.பி. மனைவிக்கு நெருக்கடிவனத்துறையின் நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார்: கேரள முன்னாள் டி.ஜி.பி. மனைவிக்கு நெருக்கடி-Kerala ex-DGP’s wife gets stay on eviction", "raw_content": "\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nவனத்துறையின் நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார்: கேரள முன்னாள் டி.ஜி.பி. மனைவிக்கு நெருக்கடி\nசர்ச்சைக்குரிய நிலத்தைவிட்டு வெளியேறுமாறு முன்னாள் டி.ஜி.பி. மனைவிக்கு வனத்துறை அனுப்பிய நோட்டீஸ் உத்தரவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்தது.\nகேரளாவில் 151.03 ஏக்கர் நிலம் தொடர்பாக அம்மாநில முன்னாள் காவல் துறை டி.ஜி.பி.யின் மனைவி மற்றும் வனத்துறை உரிமை கொண்டாடும் வழக்கில், அந்நிலத்தைவிட்டு வெளியேறுமாறு முன்னாள் டி.ஜி.பி. மனைவிக்கு வனத்துறை அனுப்பிய நோட்டீஸ் உத்தரவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்தது.\nகேரள முன்னாள் காவல் துறை டி.ஜி.பி. ஜேக்கப் தாமஸின் மனைவி, டெய்ஸி ஜேக்கப். இவர் குறிப்பிட்ட 151.03 ஏக்கர் நிலத்தை 1990-ஆம் ஆண்டு வாங்கினார். ஆனால், அந்த நிலம் மடிக்கேரி எனும் வனப்பகுதிக்கு சொந்தம் என வனத்துறை தரப்பு தெரிவிக்கிறது. இதனால், அந்த நிலத்திற்கு உரிமை கொண்டாடுவதை நிறுத்துமாறு கேரள வனத்துறை வலியுறுத்தியது.\nஇதுசம்பந்தமாக, கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி வனத்துறை துணை முதன்மை பாதுகாப்பாளர் முன்பு டெய்ஸி ஜேக்கப் ஆஜரானார். அப்போது, அவர் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்ததாக, வனத்துறை குற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து, குடகு வனத்துறை முதன்மை பாதுகாப்பாளர் முன்பு டெய்ஸி ஜேக்கப் ஆஜரானார். அப்போது, கடந்த 2016-ஆம் ஆண்டு வனத்துறை துணை முதன்மை பாதுகாப்பாளர் அளித்த உத்தரவு உறுதி செய்யப்பட்டது. மேலும், கடந்த ஜூலை 7-ஆம் தேதி அந்நிலத்தைவிட்டு ஒரு மாதத்தில் வெளியேற வேண்டும் எனவும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nபிரச்சனைக்குரிய நிலம் பதிகாத் வனப்பகுதிக்கு சொந்தம் என வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அதனை நிரூபிக்க ஆவணங்கள் இருப்பதாகவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nபுயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன \nகஜ புயல் Live Updates : மாநில பேரிடர் மேலாண்மையின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு – முக ஸ்டாலின்\nதமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஆய்வாளருக்கு இன்ஃபோசிஸ் அறக்கட்டளை விருது\nஃபிளிப்கார்ட் குழும சிஇஓ பின்னி பன்சல் திடீர் ராஜினாமா\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் வழக்கு: மீண்டும் விசாரிக்கும் உச்சநீதிமன்றம்\nகுஜராத் கலவர வழக்கில் மோடி விடுவிக்கப்பட்டது சரியா நவம்பர் 19ம் தேதி விசாரணை…\nநெஞ்சில் ஐயப்பன்… கழுத்தில் அரிவாள்… போட்டோஷாப் செய்து காவல்துறையிடம் சிக்கிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்\n15 நாட்களில் அ.தி.மு.க. அணிகள் கட்டாயம் இணையும் : அமைச்சர் வீரமணி திட்டவட்டம்\nதுணைப் பொதுச்செயலாளராக தினகரன் தொடர இயலாது: முதல்வர் தலைமையில் தீர்மானம்\nதிருமண அழைப்பிதழின் விலையே இத்தனை கோடி என்றால்.. திருமண செலவு\nஒரு கோடி காசோலையை நன்கொடையாகவும் அளித்துள்ளார்.\nஉங்களைத் தேடி உங்கள் சிட்டிக்கு வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்…\nபாதுகாப்பாக, முறையாக வாட்ஸ்ஆப்பினை எப்படி பயன்படுத்துவது என்று மக்களுக்கு விளக்க புதிய திட்டம்.\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nகஜ புயல் Live Updates : மாநில பேரிடர் மேலாண்மையின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு – முக ஸ்டாலின்\n’பத்மாவத் ராணி’யை டைனோசர் உடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nகஜ புயல்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரண தொகை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/11/10091832/1014689/Sarkar-Controversial-ScenesCensor-BoardThirunavukkarasar.vpf", "date_download": "2018-11-16T07:07:53Z", "digest": "sha1:6BADLNE7RBBJSFPXURLEAQNRA5DPQLPP", "length": 10876, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "தணிக்கை செய்த படத்தில் பிரச்சினை இருந்தால் சட்ட ரீதியாக போராட வேண்டும் - திருநாவுக்கரசர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதணிக்கை செய்த படத்தில் பிரச்சினை இருந்தால் சட்ட ரீதியாக போராட வேண்டும் - திருநாவுக்கரசர்\nதணிக்கை செய்த படத்தில் பிரச்சினை இருந்தால் சட்ட ரீதியாக போராட வேண்டும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nதணிக்கை செய்த படத்தில் பிரச்சினை இருந்தால் சட்ட ரீதியாக போராட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், தெரிவித்துள்ளார். சென்னை மண்ணடியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நபி உதய நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசர், வேண்டுகோளின் படி, காட்சிகளை நீக்கினால் தவறில்லை என்றும், நிர்பந்தப்படுத்தியோ, பயமுறுத்தியோ காட்சிகளை நீக்கச்சொல்வது சரியான செயல் அல்ல எனவும் தெரிவித்தார்.\nபாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...\nதாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம்: கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார் முதலமைச்சர்\nசேலம் மாவட்டம் தேவூர் அம்மாபாளையத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.\n\"ஆசிரியரே இல்லாத பாடத்திற்கு தேர்வு-கல்விப் புரட்சி\" - அன்புமணி விமர்சனம்\nகணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்களே நியமிக்கப்படாத நிலையில், அப்பாடத்திற்கு தேர்வு நடத்துவதன் மூலம் தமிழக அரசு புதிய கல்வி புரட்சி படைத்திருப்பதாக பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.\n\"குடிசைகள் அற்ற நகரங்களை உருவாக்க நடவடிக்கை\" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்\n'அனைவருக்கும் வீடு' என்ற திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nபுயல் கரையை கடக்கும் போது வெளியே செல்ல வேண்டாம் - நாராயணசாமி\nபுதுச்சேரியில் 'கஜா' புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nஅண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16ஆம் தேதி விழா - கருணாநிதி உருவ சிலை திறப்பு\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்ட கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு விழா அடுத்த மாதம் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசபரிமலைக்கு பெண்கள் செல்வதை அறவழியில் தடுப்போம் - ஹெச்.ராஜா\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாக பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/11/03124058/1013947/Saipallavi-believe-in-Maari-2-for-Tamil-cinema-entry.vpf", "date_download": "2018-11-16T08:08:00Z", "digest": "sha1:SGBTM7VIAHWQ3MXK4DIB32XQK5IIUBQI", "length": 8930, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "மாரி-2யை நம்பியிருக்கும் சாய் பல்லவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாரி-2யை நம்பியிருக்கும் சாய் பல்லவி\nதமிழில் வெளியாகும் மாரி-2 திரைப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் சாய் பல்லவி.\nதமிழில் வெளியாகும் மாரி-2 திரைப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் சாய் பல்லவி. நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாரி 2'. இந்தப் படத்தை பாலாஜி மோகன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இவர், தமிழில் நடித்த ஒரே படம் 'கரு'. இந்தப் படத்தை அவர் பெரிதாக நம்பியிருந்தார். அது பெயர் பெற்றுத் தராத நிலையில், 'மாரி 2' படத்தை பெரிதாக நம்பிக் காத்திருக்கிறார் சாய் பல்லவி.\nதனுஷ் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும், மாரி-2 படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nஅடுத்த கமல்ஹாசன் ஆகிறார் தனுஷ் \nதனுஷ் தன்னுடைய முதல் படத்திலிருந்து பல முத்த காட்சிகளில் நடித்து வருகி்றார்.\nஜூலை 20ம் தேதி தனுஷ் ரசிகர்களுக்கு விருந்து\nஜூலை 20ம் தேதி தனுஷ் ரசிகர்களுக்கு விருந்து\nகாலா திரைப்படம் கர்நாடகாவில் திட்டமிட்டபடி வெளியாகும் - திரைப்படத்தை வெளியிடும் நிறுவன உரிமையாளர்\nகாலா திரைப்படம் கர்நாடகாவில் திட்டமிட்டபடி வெளியாகும், காலா திரைப்படத்தை வெளியிடும் \"சி\" நிறுவன உரிமையாளர் தகவல்\nஃபன்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்' படத்தின் 2-ம் பாகம் வெளியானது\nகடந்த 2016-ஆம் ஆண்டில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற Fantastic Beasts திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.\n\"எம்.பி.,எம்.எல்.ஏக்களால் எப்படி டி.வி சேனலை தொடங்க முடிகிறது\nபுதிதாக ஒரு டிவி சேனலை உருவாக்க எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்களுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமான விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் கோலாகலம்\nஇத்தாலியில் உள்ள லேக் கோமா பகுதியில் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாளிகையில் திருமணம் நடைபெற்றது.\nகீ, கொரில்லா, ஜிப்ஸி திரைப்படங்கள் விரைவில் வெளியாகும் - நடிகர் ஜீவா\nநடிகர் ஜீவா நேற்று மாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தனர்.\nஅட்லி, ரஹ்மானுடன் கைக்கோர்க்கும் விஜய்\nசர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 63வது படத்தின் படப்பிடிப்பை நடிகர் விஜய் பூஜையுடன் தொடங்கியுள்ளார்.\nகுழந்தைகள் தின விழா கொண்டாட்டம் : பள்ளி மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் இலவச விமான பயணம்\nகுழந்தைகள் தினத்தை முன்னிட்டு 48 அரசு பள்ளி மாணவர்கள், சென்னைமீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகம் சார்பில் விமானத்தில் அழைத்து செல்லப்பட்டர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t54345-73", "date_download": "2018-11-16T07:59:48Z", "digest": "sha1:PABPDKIRVRY3BWER6OSCTVEY7FA4Y3YR", "length": 14541, "nlines": 121, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» இன்று கந்த சஷ்டி \n» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,\n» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'\n» நான் ஆடாவிட்டாலும் knee ஆடும்... - கிரேஸி மோகன் {நகைச்சுவை} தத்துவங்கள் -\n» உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி\n» விஜய் ஆண்டனியின் \"திமிரு பிடிச்சவன்'\n» சர்கார் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்\n» என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா\n» சர்கார் படத்தில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சாடுவதைப் போல அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள்\n» விஜய்யின்- சர்கார் திரை விமர்சனம்\n» சர்கார் போஸ்டர் கிழிப்பு : விஜய் ரசிகர்கள் தாக்கியதால் அவமானத்தில் வாலிபர் தற்கொலை\n» சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n» சர்கார்’ படத்தில் ‘சர்ச்சை’ காட்சிகள் என்ன\n» டைரக்டராகும் நடிகர் விஷால்\n» ம்பை போலீசில் நடிகை அக்‌ஷராஹாசன் புகார்\n» ஆட்டோ டிரைவராக சாய்பல்லவி\n» 10 கோடி பார்வையாளர்களை கடந்த ஷாருக்கானின் ஜீரோ\n» பல்சுவை - தொடர்பதிவு\n» வரலாற்றில் இன்றுங-நவம்பர் 7\n» லக்னோவில் 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்': யோகி ஆதித்யநாத் திறந்\n» ஆமதாபாத் நகரை கர்னாவதி என பெயர் மாற்ற தயார்:\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» ஓசோன் படலத்தில் உள்ள துளை மெதுவாக சரியாகி வருகிறது - ஐ.நா. தகவல்\n» எவ்வளவு நேக்கா தப்பிச்சிருக்கான்…\n» வயது- ஒரு பக்க கதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» வாடிக்கை – ஒரு பக்க கதை\n» போதை தெளிஞ்சா தீபாவளி சீர்வரிசை கேட்பாரு…\n» கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் வீட்டில் தயாரிக்க எளிய டிப்ஸ்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஉ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்\nஉ.பி. மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில்,\nஆக்சிஜன் பற்றாக்குறையால், 73 குழந்தைகள் பலியான\nவிவகாரத்தில் கைதான டாக்டருக்கு ஜாமின் வழங்கி\nஉத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள,\nபாபா பகவாந்தாஸ் அரசு மருத்துவமனையில் கடந்த\nவருடம் ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் குறைபாட்டால்\nஇரண்டு நாள்களில் மட்டும் சுமார் 73 பச்சிளம்\nஇந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த விவகாரம் தொடர்பாக மருத்துவக் கல்லூரியின்\nமுன்னாள் முதல்வர் ராஜீவ் மிஷ்ரா, குழந்தைகள் நல டாக்டர்\nகபீல்கான் ஆகியோர் கைது செய்யபட்டனர்.\nகபீல்கான் கைது செய்யப்பட்டு ஏழு மாதங்கள் ஆகியும்\nஅவரை பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.\n6 முறை ஜாமீன் கோரிய நிலையில் ஒவ்வொரு முறையும்\nஇந்நிலையில் கபீல்கான் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு\nஇன்று அலகாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nஅதை ஏற்ற நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்கி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/shane-warne/", "date_download": "2018-11-16T07:09:14Z", "digest": "sha1:6IKOLZMBGDYOGTMZIYJOIV3EUTM4FW5Q", "length": 6331, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "shane-warne – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆலோசகராக ஷேன் வோர்ன்\nஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆலோசகராக...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய அணியின் தெரிவுகள் குறித்து ஷேன் வோர்ன் அதிருப்தி\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு : November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mktyping.com/viewforum.php?f=5&sid=9c65334dd94ba2991d868a717a50e9fc", "date_download": "2018-11-16T08:08:40Z", "digest": "sha1:P4FSCBDPVZF5JDJDFJI3ZQU4MWXUYLBJ", "length": 9228, "nlines": 261, "source_domain": "mktyping.com", "title": "Online Jobs - MKtyping.com", "raw_content": "\nநாங்கள் ஆன்லைன் வேலைகளின் மூலம் பணம் சம்பாதித்து கொண்டிருக்கும், ஆன்லைன் தளங்களின் பதிவுகள்...\nஒரு முறை 10 நிமிட வேலை, லட்சங்களில் சம்பளம் தரும் வெப்சைட் ... மிஸ் பண்ணிடாதீங்க...\nஎந்த ஒரு முதலீடும் இல்லாமல் தினமும் 5 நிமிட வேலை, மாதம் ரூ 20000 சம்பாதிக்கலாம் வாங்க \nவீட்டிலிருந்த படியே பகுதி நேர வேலையில் மாதம் 5000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nவீட்டிலிருந்தே மூன் பவுசெட் மூலமாக மாதம் ரூ.3000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nகிரிப்டோ கரன்சி வாலட்டுகளை உருவாக்குவது எப்படி\nவீட்டிலிருந்தே கிரிப்டோ கரன்சிகளை சம்பாதிக்கலாம் வாங்க\nஒரு நாளைக்கு 350 ரூபாய் சம்பாதிக்கலாம் பிட்காயின் தளங்களில்\nவிளம்பரத்தை பார்த்தால் பணம் தரும் சூப்பரான மொபைல் அப்ளிகேஷன்\nவீட்டிலிருந்தே ரூ.400 முதல் ரூ.600 க்கு மேல் சம்பாதிக்க ஆன்லைன் வேலை\nவாங்க பிட்காயின் சம்பாதிக்கலாம் ஒரு நாளைக்கு 5 டாலர்\nTez - யை இன்ஸ்டால் பண்ணி, பணத்தை அல்லு, இது கூகுள் கண்ணா மிஸ் பண்ணாதிங்க\nHow to Earn Money Via Browser | பிரவுசரை பயன் படுத்துவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்\nவீட்டில் இருந்தே 5 விதமான ஆன்லைன் வேலைகள் செய்து மாதம் 20000 மேலே சம்பாதிக்கலாம்.\nHyip தளங்களில் சம்பாதிக்க அருமையான வாய்ப்பு (Risk takers only)\nவாரம் தோறும் ரூபாய் 3000 வருமானம்\nDATA IN & MKTYPING வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nநீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை சம்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} {"url": "http://natarajadeekshidhar.blogspot.com/2010/03/blog-post_09.html", "date_download": "2018-11-16T08:30:35Z", "digest": "sha1:UKUYNXPPUMSLCYHPYC7ATJOCFEF3KNRV", "length": 23800, "nlines": 261, "source_domain": "natarajadeekshidhar.blogspot.com", "title": "NATARAJA DEEKSHIDHAR: வசந்த நவராத்திரி", "raw_content": "\nஆன்மீக அரும்புகளினாலான அழகு மாலை\nசக்தி வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறையாகும்.\nசக்தி வழிபாட்டின், பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள் தான். குளிர்கால (புரட்டாசி மாதம்) ஆரம்பமும், கோடை கால (பங்குனி மாதம்) ஆரம்பமும் எமனின் இரு தாடைகளாக விளங்குவதாக அக்னி புராணம் கூறும்.\nஅந்த இரு தாடைகளிலும் படாமல், அந்த இரு மாதங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நீண்ட நல்வாழ்வு வாழ அருளக் கூடியவள் அம்பிகை மட்டுமே.\nபுரட்டாசி குளிர் கால ஆரம்ப மாதம். பங்குனி மாதம் கோடையின் துவக்க காலம். இந்த இரு காலங்களுக்குள் அமையும் நவராத்திரிகள் நன்மை பயக்கும் விதத்தில் அமைந்துள்ளன.\nஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமி வரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியனதான்.\nபன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள். அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு நவராத்திரிகள்.\nநான்கு விதமான நவராத்திரிகள் : வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி.\nபுரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி.\nதை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி.\nபெரும்பாலான இடங்களில் மிக பிரசித்தமாகக் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி எனும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியாகும்.\nஆலயங்களிலும், வீடுகளிலும் மிகவும் கொண்டாட்டமாக நடத்தப்படக் கூடியது சாரதா நவராத்திரி. வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு 'பிரம்மோற்சவம்' என்று கூட சொல்லாம். இந்த சாரதா நவராத்திரி போக நவராத்திரி எனும் மகிழ்வைக் கொடுக்கக் கூடிய நவராத்திரியாகும்.\nவருடத்தை ஆறு ருதுக்களாக ஆன்றோர்கள் பிரித்துள்ளார்கள்.\nஇரண்டு இரண்டு மாதங்களாக ருதுக்கள் அமையும். அந்த ருதுக்களில் 'ரிதூநாம் குஸுமாகர:' என்று ஸ்ரீ கிருஷ்ண பகவானால் சொல்லப்படுவது வஸந்த ருது. பருவங்களில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வஸந்த ருது. வஸந்த ருதுவே வசந்த காலம் . வாழ்வில் வசந்தம் தொடங்கக் கூடிய காலம். வயல்களில் அறுவடை முடிந்து, வளம் பொங்கக் கூடிய காலம். மக்களின் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும் காலம்.\nவசந்த நவராத்திரி - பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்படும். மறுநாள் ஆகிய பிரதமை - தெலுங்கு வருடப்பிறப்பாகிய யுகாதிப் பண்டிகை அமையும். இந்த நவராத்திரி ஸ்ரீ ராம நவமியுடன் முடியும்.\n(நவராத்திரி நிர்ணயம் எனும் புத்தகத்தில்,\nவசந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடினால் உலகம் க்ஷேமம் அடையும் என்றும்,\nஒரு பட்ச்ம் நாட்கள் அதாவது 15 நாட்கள் (அமாவாசை - பெளர்ணமி வரை) கொண்டாடுதல் - வேண்டும் வரங்கள் கிடைக்கச் செய்யும் என்றும்,\nமண்டல நாட்கள் அதாவது பங்குனி அமாவாசை முதல் சித்ரா பெளர்ணமி வரை 45 நாட்கள் கொண்டாடுவது ஸகல கார்யங்களிலும் வெற்றியைத் தரும் என்றும் கூறுகின்றது.)\nபொதுவாக வட இந்தியாவிலும், தென் இந்தியாவில் சிற்சில கோயில்களில் மட்டுமே நடத்தப்படக் கூடியது. இந்த நவராத்திரி பொதுவாக ஆலயங்களில் மட்டுமே நடக்கக் கூடியது.\nசாரதா நவராத்திரி போகம் எனும் மகிழ்வைத் தருவது,\nவசந்த நவராத்திரி யோகம் எனும் பக்தி நிலையை தரக் கூடியது.\nவசந்த நவராத்திரி நல் பக்தியையும், அந்த நல்பக்தியால் நல் வாழ்வையும் அளிக்கக் கூடியது.\nவசந்த நவராத்திரி அம்பிகையின் வடிவமாகிய ராஜச்யாமளா அல்லது ராஜமாதங்கீஸ்வரி எனும் வடிவத்தைப் போற்றுவதாக அமையக் கூடியது.மதுரையில் உறையும் மீனாக்ஷி - ராஜசியாமளாவாக விளங்குகின்றாள். மதுரை ஆலயத்திலும் வசந்த நவராத்திரி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்.\nஆலயங்களில் மேரு எனும் ஸ்ரீ சக்ர வடிவம் இருக்குமேயானால், அங்கு வஸந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும்.\nஅவ்வகையில், வைதீக பிரதிஷ்டையுடனான சாஸ்திரோக்தமான ஆலயமாகவும், அழகும் அருளும் வடிவான அம்பிகையான\nஸ்ரீ மாதா புவனேஸ்வரியும், ஸ்ரீ மஹா சக்ர மேருவும் அமைந்த ஆலயம் - ஸத்சங்கம் - மணித்வீபம் - நெய்வேலி ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் &\nஸ்ரீ மாதா புவனேஸ்வரி அம்பிகை ஆலயம்.\nஇந்த வசந்த காலத்தில், நெய்வேலி ஸ்ரீ மாதா புவனேஸ்வரி அம்பிகை ஆலயத்தில், வசந்த நவராத்திரி நடத்தப்படவுள்ளது.\nஒன்பது தினங்களிலும் காலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப் பெறும். ஒன்பது தினங்களிலும் அம்பிகை ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சி நல்குவாள்.\nமாலை வேளையில் அம்பிகைக்கு உகந்த, சாக்தத்தின் மிக உயர்நிலை பூஜையான ஸ்ரீ நவாவரண பூஜையும், லலிதா சகஸ்ரநாம அர்சசனையும், கன்யா பூஜையும், ஸுவாஸினி பூஜையும் நடைபெறும்.\nவசந்த நவராத்திரியின் பத்தாம் நாளாகிய வசந்த தசமி (06.04.2017) அன்று ஊஞ்சல் உத்ஸவமும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.\nநவராத்திரி வழிபாட்டால், பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னியர்கள் பெறுவது திருமணப் பயன். சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.\nவாழ்வில் வசந்தம் வீசச் செய்யக்கூடிய வசந்த நவராத்திரி காலத்தில் அம்பிகையை வழிபட்டு, அம்பிகையின் பரிபூரண அருளைப் பெறுவோம்.\n- \"ஸ்ரீ வித்யா உபாஸக\"\nசிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை\nகடந்த 2011ல் எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் இங்கே க்ளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம். (12 கட்டுரைகள், 94 பக்கங்கள், 976MB)\nதனித்தனியாக கட்டுரைகளை வாசிக்க, கீழேயுள்ள லிங்க்-களை க்ளிக் செய்தும் படிக்கலாம்.\nபாம்பு இயற்றிய பாடல் - பதவுரை\nபிரதோஷ ஸ்தோத்ரம் & அஷ்டகம்\nதில்லையில் திகழும் தசதீர்த்தங்கள் (பகுதி - 2)\nஇணையில்லா இணை - இரட்டைப் புலவர்கள்\nகடந்த 2010ல் எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் இங்கே க்ளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். (39 கட்டுரைகள், 141 பக்கங்கள், 3MB)\nசங்கு சக்கரம் ஏந்திய நடராஜர்,\nகாளியின் அருள் பெற்ற காளிதாசன் (பகுதி - 1),\nஅருள் நிறைத்த ஆஷாட நவராத்திரி ஆனந்தம் அளித்த ஆஷாட நவராத்திரி\nகாளியின் அருள்பெற்ற காளிதாசன் (பகுதி - 2),\nவிநாயகர் சதுர்த்தி - 2010\nஆடிப் பூரம் - வளையல் அலங்காரம்,\nநமஸ்காரம் (இணக்கம் ஏற்படுத்தும் வணக்கம்),\nபிரம்ம பழம், விஷ்ணு பழம், சிவ பழம் \nதிருமுருகாற்றுப்படை * ஸ்கந்த சஷ்டி,\nமுன்நின்று அருளும் முக்குறுணி விநாயகர்\nஅபிராமி அந்தாதியின் ஆதி (வி)நாயகர்\nஅன்னையின் படங்கள் மனதை கொள்ளை கொள்ளும் வண்ணம் அமைந்திருக்கின்றன. தகவல்களுக்கும் மிக நன்றி.\nஅம்பாளின் அலங்காரம் பிரமாதம் ......அருமையான படைப்பு .....\nஏற்கெனவே படிச்சிருக்கேன். மீண்டும் படிக்கத் தந்தமைக்கு நன்றி.\nவசந்த நவராத்திரி இந்த வருடம் எந்த தேதிகளில் வருகிறது என்று சொல்லுங்களேன். நன்றி.\nபகிர்ந்தமைக்கு நன்றிகள்....நானே இது பற்றி எழுத நினைத்திருந்தேன். எங்களில்லத்தில் வசந்த நவராத்ரி பூஜைகள் இருகாலமும் உண்டு.\nஅன்னையின் ஒவ்வொரு நாள் அலங்காரமும் காணக் கண் கோடி வேண்டும்.எங்கள் கண்கள் என்ன தவம் செய்தனவோ.Simply superb sir. kuddos.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/10/300.html", "date_download": "2018-11-16T08:30:30Z", "digest": "sha1:JOYPUFABUVTWYHZCLUD3MKXDVKNHKCWJ", "length": 6248, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "குஜராத்தில் பவுத்த சமயத்தைத் தழுவிய 300 தலித்துகள் - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / குஜராத் / தலித் / பவுத்த சமயம் / மத மாற்றம் / ஜாதி / குஜராத்தில் பவுத்த சமயத்தைத் தழுவிய 300 தலித்துகள்\nகுஜராத்தில் பவுத்த சமயத்தைத் தழுவிய 300 தலித்துகள்\nWednesday, October 12, 2016 ஆண்மீகம் , குஜராத் , தலித் , பவுத்த சமயம் , மத மாற்றம் , ஜாதி\n3 தனித்தனியான நிகழ்ச்சிகளில் குஜராத் மாநிலத்தில் சுமார் 300 தலித்துகள் பவுத்த சமயத்தைத் தழுவினர்.\n1956-ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்றுதான் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மற்ற தலித்துகளுடன் பவுத்த சமயத்தைத் தழுவினார் என்பதால் விஜயதசமி தினத்தை தேர்ந்தெடுத்து 300 தலித்துகள் பவுத்த சமயத்தைத் தழுவியதாக குஜராத் பவுத்த சங்கத்தைச் சேர்ந்த ரமேஷ் பேங்கர் என்பவர் தெரிவித்தார்.\nஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று தலித்துகள் பவுத்த சமயத்தை தழுவுவது வழக்கம்தான் என்றாலும் உனா சம்பவத்துக்குப் பிறகான இந்த விஜயதசமியில் மதம் மாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார்.\nபவுத்த மதத்தைத் தழுவியர்களில் பெரும்பாலானோர் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “இந்து மதத்தைக் காட்டிலும் பவுத்தம் மனித நேயம் மிக்க மதமாகும்” என்றும், “தலித்துகளுக்கு எதிராக நாட்டில் அராஜகங்கள் பெருகி வருகிறது. காரணம் இந்து மதத்தின் சாதிப்படிமுறை அமைப்பு. பவுத்த மதத்தில் அனைவரும் சமமே” என்றும் கூறியுள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/144", "date_download": "2018-11-16T07:50:31Z", "digest": "sha1:63FS6UKF4PS3DIPNNVS3XO3VFPHFAWJZ", "length": 9425, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "கைதிகளை விடுதலை செய்யக்கோரி வட,கிழக்கில் பூரண ஹர்த்தால் : இயல்பு நிலை பாதிப்பு | Virakesari.lk", "raw_content": "\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nகைதிகளை விடுதலை செய்யக்கோரி வட,கிழக்கில் பூரண ஹர்த்தால் : இயல்பு நிலை பாதிப்பு\nகைதிகளை விடுதலை செய்யக்கோரி வட,கிழக்கில் பூரண ஹர்த்தால் : இயல்பு நிலை பாதிப்பு\nதடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள அனைத்து தமிழ் அர­சியல் கைதி­க­ளும் பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­யப்­ப­ட­வேண் டும். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உடன் நீக்­க­வேண்டும் ஆகி­ய­ கோ­ரிக்­கை­களை வலி­யு­றுத்தி வடக்கு – கிழக்கு மாகாணங் களில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.\nதமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி ஆகி­யன இணைந்து யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் ஆகிய பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்­டிக்­கு­மாறு அழைப்பு விடுத்திருந்தன.\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nமஹிந்த ராஜபக்ஷ மீளவும் பதவிக்கு வர வேண்டும் என்பதே கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கமாகவுள்ளது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்தார்.\n2018-11-16 13:09:30 மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகணசபை அரசியல்\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nஒரே சூலில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் குழந்தைகளின் முகங்களைப் பார்க்காமல் மரணமடைந்துள்ளார்.\n2018-11-16 12:41:12 குழந்தைகள் சாவகச்சேரி நீதிவான்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nகடல்நீர் உள்வாங்கியதால் எவ்விதமான பாதிப்புக்களே விளைவுகளே ஏற்படாதென யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\n2018-11-16 12:23:32 யாழ் மாவட்டம் கடல் நீர் கஜா புயல்\nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக களமிறக்கி அந்த சதித்திட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்ததைப் போன்றே தற்போதும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைபற்ற முயற்சிக்கின்றனர்.\n2018-11-16 12:21:17 திஸ்ஸ விதாரண லிபரல் ரணில்\nவடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற யப்பான் 97 மில்லியன்களை வழங்கியுள்ளது\nவடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு யப்பான் அரசு தற்போது 97 மில்லியன் ரூபாக்களை வழங்கியுள்ளது என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2018-11-16 11:52:11 வடக்கு யப்பான் ஹலோ ட்ரஸ்ட்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/kalutara/other-personal-items", "date_download": "2018-11-16T08:29:59Z", "digest": "sha1:WTMBLBXJVP6JDYMCIPCXOWRAIUFF4BO6", "length": 3633, "nlines": 65, "source_domain": "ikman.lk", "title": "இதர தனிப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sparktv.in/tamil/contact-us/", "date_download": "2018-11-16T08:15:11Z", "digest": "sha1:N5XKLPX54YOOQDA7F76RMJQ43D4TF4R5", "length": 8188, "nlines": 137, "source_domain": "sparktv.in", "title": "Contact Us - SparkTV தமிழ்", "raw_content": "\nமணிக்கு 22கிமீ வேகத்தில் தமிழகத்தைத் தாக்க வரும் கஜா..\nஅம்பானி மகள் ஈஷா அம்பானியின் திருமணப் பரிசு இதுதான்..\nஐபோனை தூக்கிபோடுங்க.. பேஸ்புக் ஊழியர்களுக்கு உத்தரவிட்ட மார்க்..\nஆண்ட்ராய்டு-இன் புதிய அப்டேட் இவங்களுக்கு மட்டும் தான்..\nபுருவம் அடர்த்தியா வளர இதை நைட் யூஸ் பண்ணுங்க\nகுளிர் காலத்துல உங்கள் சருமம் அழகா இருக்க இத ட்ரை பண்ணுங்க\nமாதவிடாயின் போது அதிக ரத்தப் போக்கு உண்டானால் என்ன செய்யனும்\nசர்க்கரை வியாதிக்கு தவிர்க்கக் கூடாத உணவுகள்\n6 நாட்களில் ரூ.200 கோடி.. சர்கார் வசூல் அமோகம்..\nஹலோ தமன்னா மேடம்.. அடுத்தது என்ன..\nடபுள் ஹீரோ படத்தில் ஜீவா.. இந்த முறை புதிய கூட்டணி..\nஎவ்வளவு முக்குனாலும் வேலைக்கு ஆகாது.. விஜய் செல்வது என்ன..\nரன்வீர் கேட்ட அந்தக் கேள்வி.. அசராத தீபிகா..\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nவீட்டில் சகல நன்மைகள் கிடைக்க சித்தர் சொன்ன ரகசியங்கள் \nகோவிலில் நம் பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறா\nஇந்த ஒரு விஷயத்தை சனிக் கிழமை செய்தால் உங்கள் பாவங்கள் விலகும்\nஇதுல எந்த வகை உங்க சுண்டு விரல் உங்கள பத்தி ஒரு சொல்றோம்\nமருந்து மாத்திரையைத் தூக்கி போடுங்க.. இதைப் பாலோ பண்ணுங்க போதும்..\n6 நாட்களில் ரூ.200 கோடி.. சர்கார் வசூல் அமோகம்..\nமணிக்கு 22கிமீ வேகத்தில் தமிழகத்தைத் தாக்க வரும் கஜா..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t54521-topic", "date_download": "2018-11-16T07:41:13Z", "digest": "sha1:2VYARVQABOGBVJ6PHVTJE73YU57AHXYN", "length": 15588, "nlines": 130, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» இன்று கந்த சஷ்டி \n» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,\n» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'\n» நான் ஆடாவிட்டாலும் knee ஆடும்... - கிரேஸி மோகன் {நகைச்சுவை} தத்துவங்கள் -\n» உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி\n» விஜய் ஆண்டனியின் \"திமிரு பிடிச்சவன்'\n» சர்கார் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்\n» என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா\n» சர்கார் படத்தில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சாடுவதைப் போல அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள்\n» விஜய்யின்- சர்கார் திரை விமர்சனம்\n» சர்கார் போஸ்டர் கிழிப்பு : விஜய் ரசிகர்கள் தாக்கியதால் அவமானத்தில் வாலிபர் தற்கொலை\n» சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n» சர்கார்’ படத்தில் ‘சர்ச்சை’ காட்சிகள் என்ன\n» டைரக்டராகும் நடிகர் விஷால்\n» ம்பை போலீசில் நடிகை அக்‌ஷராஹாசன் புகார்\n» ஆட்டோ டிரைவராக சாய்பல்லவி\n» 10 கோடி பார்வையாளர்களை கடந்த ஷாருக்கானின் ஜீரோ\n» பல்சுவை - தொடர்பதிவு\n» வரலாற்றில் இன்றுங-நவம்பர் 7\n» லக்னோவில் 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்': யோகி ஆதித்யநாத் திறந்\n» ஆமதாபாத் நகரை கர்னாவதி என பெயர் மாற்ற தயார்:\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» ஓசோன் படலத்தில் உள்ள துளை மெதுவாக சரியாகி வருகிறது - ஐ.நா. தகவல்\n» எவ்வளவு நேக்கா தப்பிச்சிருக்கான்…\n» வயது- ஒரு பக்க கதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» வாடிக்கை – ஒரு பக்க கதை\n» போதை தெளிஞ்சா தீபாவளி சீர்வரிசை கேட்பாரு…\n» கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் வீட்டில் தயாரிக்க எளிய டிப்ஸ்\nநிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nநிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்\nபாடலாசிரியர் பா.விஜய் எழுதி இயக்கி, தயாரித்து நடித்துள்ள\nபடம் ‘ஆருத்ரா’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇந்த விழாவில் இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ்,\nபேராசிரியர் ஞான சம்பந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் பேசிய பா.விஜய், “இந்தப் படத்திற்கு சென்சார்\nவாங்குவதற்குள் திகில் அனுபவமாகி விட்டது. முதலில்\nபடத்தைப் பார்த்தவர்கள் இந்தப் படத்திற்கு என்ன சான்றிதழ்\nதருவதென்றே தெரியவில்லை எனக் கூறி ரிவைசிங் கமிட்டிக்கு\nஅங்கிருந்த அதிகாரிகளும் படத்தைப் பார்த்து விட்டு,\nசுமார் ஒரு மணி நேரம் விவாதித்தார்கள்.\nபின்னர் சில வன்முறைக் காட்சிகளை நீக்கச் சொல்லிவிட்டு,\nயு/ஏ சான்றிதழ் வழங்கினார்கள். ஆனால் படத்தை வெகுவாக\nஅவசியமான பதிவு எனக் கூறினார்கள். நிர்பயா பலாத்கார\nசம்பவத்தின் தாக்கத்தினாலேயே இப்படத்தை நான்\nஉருவாக்கினேன். தற்போது நிகழ்ந்து வரும் சிறுமிகளுக்கு\nஎதிரான பாலியல் வன்முறைகளுக்கு சவுக்கடியாக இப்படம்\nஒரு குழந்தையை பாதுகாப்பது அவரது பெற்றோர்களின்\nபொறுப்பு. ஆனால் நம் தமிழகத்தில் பெற்றோர்கள்,\nகுழந்தைகளைப் பார்க்காமல் செல்போனை பார்த்தபடியே\nதமிழகமே தலை குனிந்தபடி வாட்ஸ் அப் பார்த்தபடி உள்ளது.\nஇவற்றிற்கெல்லாம் தீர்வு சொல்லும் வகையில், பெற்றோர்கள்\nகுழந்தைகளை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும்\nஎன்பதை உணர்த்தும் படமாக ஆருத்ரா இருக்கும்“ என\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-09-16-07-15-56?start=150", "date_download": "2018-11-16T07:59:39Z", "digest": "sha1:FM4HJJEXCTXHVWVGGC64SHKHNIW4E4TR", "length": 3629, "nlines": 91, "source_domain": "periyarwritings.org", "title": "பொதுவுடைமை", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nமே தினம் என்றால் என்ன இந்தியாவுக்கு ஏற்ற மே தினம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nஇராஜாஜி 1 விடுதலை இதழ் 3 காங்கிரஸ் 3 பார்ப்பனர்கள் 3 குடிஅரசு இதழ் 7 தாழ்த்தப்பட்டோர் 1 கல்வி 1 இந்து மதம் 2 காந்தி 1\nஇந்தியத் தொழிலாளர் - ஒரு தொழிலாளி\t Hits: 312\nசமூக சமதர்மமும், பொருளாதார சமதர்மமும்\nதனி உடைமைக்காரன்தான் மனிதனை மீறிய சக்தி இருப்பதாக நம்புகிறான் – II\t Hits: 439\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pmgg.org/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-11-16T08:35:19Z", "digest": "sha1:4KPRSS426DUFM4JXAWFFMLOTF6LW6NPA", "length": 34565, "nlines": 54, "source_domain": "pmgg.org", "title": "வாக்குமாறும் தலைமைத்துவங்களும், அட்டாளைச்சேனையை விட்டுப்போகும் தேசியப்பட்டியலும்..! | pmgg", "raw_content": "\nவாக்குமாறும் தலைமைத்துவங்களும், அட்டாளைச்சேனையை விட்டுப்போகும் தேசியப்பட்டியலும்..\nஅரசியல்வாதிகளால் தேர்தல் காலங்களின்போது மக்களுக்கு வழங்கப்படுகின்ற எந்தவொரு வாக்குறுதியும் முழுமையாக வழங்கப்படுவதில்லை என்பதை ஏன்தான் வாக்காளார்கள் அறிந்து தெரிந்து வைத்திருப்பதில்லை. தேர்தல் ஒன்று வந்துவிட்டால் அரசியல்வாதிகள் மூட்டை முடிச்சுக்களுடன் தத்தமது பிரதேச மக்கள் மத்தியில் தேர்தல் வியாபாரத்தை களைகட்டச் செய்வார்கள். மக்களும் அந்த சில நாட்களில் பேராவலுடன் பங்குபற்றி, பிரச்சாரங்களை கேட்பார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்து தேர்தல் வியாபாரிகளான தேர்தலில் போட்டியிடுகின்றவர்களும் புரளுகின் நாக்கைப் பயன்படுத்தி வாயில் வந்த எல்லாவற்றையும் பேசுவார்கள். மக்களும் இந்த மனிஷன் நல்லாத்தானே பேசுகின்றார் இவருக்கே வாக்களிப்போம் என்று நினைத்து வாக்கினையும் அளிப்பார்கள். சிலர் இவ்வாறானவர்களின் கதைகளை முழுமையாக நம்பி நண்பர்களுடனும், அறிந்தவர்கள், தெரிந்தவர்களுடனும் சண்டையும் பிடிப்பார்கள். காலம் செல்லச்செல்ல நாம் சண்டை பிடித்தது வீண் என்று நினைப்பார்கள். இந்த நிலைமைதான் இன்று சில முஸ்லிம் அரசியல் வாதிகள் மத்தியில் தோன்றியுள்ளது.\nசில நாட்களுக்கு முன்னர் மத்தியமாகாணசபையின் உறுப்பினரும், கடந்த தேர்தலின்போதும், ஜனாதிபதி தேர்தலின்போதும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் பிரச்சார பீரங்கியாக ஜனாதிபதி மைத்திரிக்காவும், ஐக்கிய தேசியக் கட்சிக்காகவும் பாடுபட்டவர் ஆஸாத்சாலி. முஸ்லிம்கள் ஏன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் முழங்கியவர். உண்மையான முஸ்லிம் நல்லாட்சிக்கு வாக்களிப்பதன் கட்டாயம் பற்றியெல்லாம் கிடுகிடுத்தவர். இப்போது தன்வீட்டிற்குள் பெண் ஒருவரை வைத்திருந்தார் என்றும், அந்தப்பெண் ஒரு மாகாணசபையின் உறுப்பினரின் மனைவி என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இவர்களைப்போன்றவர்களையா முஸ்லிம்களின் தலைவர்கள் என்றுகூறுவது அரசியல்வாதிகளால் வழங்கப்படுகினற் வாக்குறுதிகள் மீறப்படுகின்றன. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவிதமான பொய்க் கதைகளை அவிழ்த்துவிடுவது. பின்னர் அது அரசியலில் சகஜம் என்றெல்லாம் கூறி மக்களை மடையர்களாக நினைத்து சில அரசியல் தலைவர்களும், அரசில் அடிவருடிகளும் மக்களை ஏமாற்றி அரசியல் செய்வதை இன்னும் மக்கள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் கவலையான விடயமாகும்.\nஇன்று நவீன ஊடகங்கள் நிறைந்து காணப்படுகின்றன. பொதுவாக, மக்கள்முன் பேசுகின்றபோது மிக அவதானமாக பேசவேண்டிய ஒரு கட்டாயச்சூழ்நிலை காணப்படுகின்றது. ஏனெனில் பேசுகின்ற பேச்சுக்களை உடன் பதிவு செய்து வெப்பதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அப்படியே பதிவிடப்படுகின்றன. பின்னர் நாம் இப்படியெல்லாம் பேசினோமா என்றுகூட அங்கலாய்ப்பதுண்டு. ஆதலால்தான் வாய்வீச்சில் வீரனாக மட்டும் இருப்பதுபோல வாக்குறுதியளிக்கப்பட்டால் அதனை நிறைவேற்ற வேண்டிய கட்டாயமும் குறிப்பாக முஸ்லிம் தலைவர்களினதும், ஒரு உண்மையான முஸ்லிமினதும் கட்டாய கடமையுமாகும்.\nஇதன் பின்னணியில் சில விடயங்களை குறிப்பாக எழுதவேண்டியுள்ளது. அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸினால் வழங்கப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப் பட்டியல் எம்பி தொடர்பாக தொடர்ந்தும் நாம் இப்பகுதியில் எழுவருகின்றோம். ஆரம்பத்திலேயே அம்பாரைக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டபடி கிடைக்க வேண்டும், வழங்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காண்பித்திருந்தோம். ஆனால் இப்போது இக்கதை மாறிச்செல்லும்போல தெரிகிறது. இது தொடர்பாகவும் அம்பாரைக்கு கிடைக்க சந்தர்ப்பம் இல்லை என்றும் சில கட்டுரைகளில் எழுதியிருந்தோம். இருப்பினும் திகாமடுல்ல மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு வழங்கப்படுவதாக முகாவின் தலைவர் அவர்களால் கூறப்பட்ட தேசியப் பட்டியல் விவகாரம் இன்று கைமாறும் ஒருநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவே அக்கட்சியினைச் சேர்ந்த பலரும் கூறிவருகின்றனர். இதற்கான காரணங்கள் பல முன்வைக்கப்படுவதையும் நாம் அறியக் கூடியதாக இருக்கின்றது.\nஇது அட்டாளைச்சேனைக்கு புதிய விடயம் அல்ல. ஏனெனில் தருவேன் என்பதும், பின்னர் கிடைக்காமல் விடுவது என்பதும் வழமையாக நடைபெறுகின்ற ஒருவிடயமாகும். 1977ம் ஆண்டின் பொதுத்தேர்தலின் பின்னர் நடைபெற்ற பொத்துவில் தொகுதிக்கான இடைக்கால தேர்தலின்போது அட்டாளைச்சேனையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஏ.எம். ஜலால்தீன் தெரிவு செய்யப்பட்டு சில ஆண்டுகள் மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை ஒன்றின் அடிப்படையில் பதவியை இழந்திருந்தார். இதன் பின்னர் இப்பிரதேசத்திலிருந்து யாரும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்;லை. ஆனால் சில சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அதாவது மர்ஹூம் றிஸ்வி சின்னலெவ்வை அட்டாளைச்சேனையில் வாழ்ந்தவர் என்பதால் சொற்ப காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.\nஅதேவேளை மர்ஹூம் மசூர் சின்னலெவ்வை கிழக்கு மாகாணசபையில் உறுப்பினராக இருந்தவர். இவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்திருந்து தேர்தல் பலவற்றில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருந்தார். இவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பட்டியலில் தருவதாக வாக்குறுதிய வழங்கப்பட்டது. பின்னர் கிடைக்காமலே போனது. இதன் பின்னர்தான் இவர் ஸ்ரீலமுகாவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு மாகாணசபைக்கு சென்றிருந்தார். அந்தவழியில் அவரின் மரணத்தின் பின்னர் அந்த இடத்தை நிரப்பும் ஒருவராக முகாவின் கட்சியில் புதிதாக இணைந்து இன்று மாகாண சபைவரை சென்றிருப்பர் அட்டாளைச்சேனை ஏ.எல்.எம். நஸீர் அவர்கள். அவர் கட்சியில் நம்பிக்கை நட்சத்திரமாகவும், கட்சித் தலைவரின் அன்புக்குப் பாத்திரமாகவும் இருப்பவர்.\nஇச்சந்தர்ப்பத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்கு குறிப்பாக தென்கிழக்குப் பிரதேசத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தை முகா வழங்கவில்லை என்பதற்காக நிந்தவூர், கல்முனை, சம்மாந்துறை பிரதேசத்திலிருந்து மூவரை மாத்திரம் போட்டியிடவைக்கப்பட்டது. தென்கிழக்குப் பிராந்தியத்திலும் இவர்களை வெற்றிபெறவைக்கின்ற பொறுப்பு கௌரவ ஏ.எல்.எம். நஸீர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் கௌரவ ஏ.எல்.எம். நஸீர் அவரகளது விடாமுயற்சி, சிறந்த ஒழுக்கப்பண்பு, மக்களுடன் உறவாடும் தன்மை, மக்களை மதிக்கின்ற தன்மை போன்றன காரணமாக மக்களின் பெரு ஆதரவுடன் மூவரும் வெற்றிபெற்றார்கள். துண்டுப்பிரசுரங்களிலும் 'மூவரையும் வெல்ல வைத்து நாமும் வெற்றிபெறுவோம்' எனவும் தலைவர் றஊப் ஹக்கீம், மாகாணசபை உறுப்பினர் நஸீர் அவர்களின் படமும் அச்சடிக்கப்பட்டு மக்களின் கண்களில் காட்சிப்படுத்தப்பட்டன. மக்களும் மும்முரமாக தேர்தலில் நமக்கு ஒருபிரதிநிதி கிடைக்கப்போகின்றது, தலைவரும் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் 'இம்முறை திகாமடுல்லயில் மூவரையும் வெற்றிபெற வைத்தால் வழங்கப்படுகின்ற தேசியப் பட்டியல் எம்பி இம்முறை இந்த மண்ணுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தலைவர் றஊப் ஹக்கீம்; தெரிவித்திருந்தார்.\nஆனால் தேர்தல் நடைபெற்று மாதங்கள் கடந்தும் இன்றுவரை வழங்கப்படாமல் அட்டாளைச்சேனை மக்கள் கொதித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதன் பின்னர் தலைவரிடமிருந்து தீர்க்கமான ஒரு முடிவு வெளியாகவில்லை என்பதுதான் அந்த மக்களின் ஆதங்கமாகும். பலமுறை பல தலைவர்களால் ஏமாற்றப்பட்ட ஒரு பாவப்பட்ட பூமியாக காட்சிதரும் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக வெளியாகி இன்று வீறுநடை போட்டுக் கொண்டிருக்கும் ஏ.எல்.எம். நஸீருக்கு வழங்கப்படுவதுதான் சிறந்த தெரிவாக அமையும் என்கிற கருத்துக்களும் அப்பிரதேச மக்களிடம் முழுமையாக காணப்படுகின்றது. அதேவேளை வேறுசிலரும் கட்சிக்காக தன்னை அர்ப்பணித்தவர்கள் அவர்களும் சில மாதங்களுக்காவது பாராளுமன்றக் கதிரையை அலங்கரிக்க முகாவின் தலைவரிடம் கோரிய போதிலும் அவர்களுக்கும் சரியான முடிவுகள் கிடைக்கவில்லை. எதுஎப்படியோ அட்டாளைச்சேனைக்கு இம்முறை வழங்கப்படுவதாக உறுதியளித்திருந்த தேசியப் பட்டியல் எம்பி கிடைக்க வேண்டும். அதனையே மக்களும் எதிர்பார்;க்கின்றார்கள், விரும்புகின்றார்கள்.\nசில நாட்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் துண்டுப்பிரசுரம் ஒன்றும் வெளியாகியிருந்தது. 'அட்டாளைச்சேனைக்கு வாக்களித்த எம்பியே வேண்டும்' எனும் தலைப்பிலான அந்தப் பிரசுரத்தில் 'முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நாம் அக்கட்சியை தலையில் தூக்கிவைத்திருக்கிறோம். ஆனால் சதிகள், கழுத்தறுப்புக்கள் இக்கட்சிக்குள்ளும் வெளியிலும் நடந்தபோதிலும் தடம்புரளாமல் உறுதியாய் இக்கட்சியோடு இருந்திருக்கிறோம்'. மேலும், 'நிந்தவூருக்கு எம்பியை வழங்கப்போவதாக சிலர் கூறிவருகின்றனர். தருவதாக உறுதியளிக்கப்பட்ட தேசியப் பட்டியில் எம்பி தரவேண்டும் அதுவரை பொறுத்திருப்போம். கட்சி நம்மிடம் வரும் காலம் சீக்கிரமாய் வருகிறது. அப்போது பார்த்துக் கொள்வோம்' என்கிற கருத்துப்பட அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅதேவேளை அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வாக்களித்தபடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வழங்க வேண்டும் என்று பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறது. பாலமுனை மத்திய குழுவின் தலைவரும், முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற பல தீர்மானங்களும் தலைமையிடம் சென்றிருக்கின்ற நிலையில் கடந்த வியாழன் முஸ்லிம்களால் கொண்டாடப்பட்ட ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் றஊப் ஹக்கீம் தெரிவித்திருந்த கருத்தையும் ஞாபகமூட்டுவது சிறப்பாய் அமையும் அதாவது 'ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டில் சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் தென்படுகின்ற சூழ்நிலையில் முஸ்லிம்கள் ஒற்றுமையாக, தியாகச் சிந்தனையுடன் செயலாற்ற இந்த நன்நாளில் உறுதிபூணுவோமாக' என விடுத்திருந்தார்.\nஅப்படியானால் கூறப்பட்டதன்படி நல்லிணக்கம் ஏறப்படுவதற்கு தேசியப் பட்டியல் எம்பியை அட்டாளைச்சேனைக்கு வழங்குவதுதான் நியாயமாகும். இவ்வாறு பந்தாடப்படுகின்ற ஒரு பாராளுமன்றக் கதிரைக்கு இப்போது புதுவடிவம்கூட கொடுக்கப்படுகின்றது. கட்சியின் பின்னடைவுகளைப் பொருத்துவதற்காக, முறிவை சரிக்கட்டுவதற்காக வன்னியில் களமிறக்கப்போவதாகவும், அங்கு அமைச்சர் றிஷாட்டை பின்னடையச் செய்து முகாவை வெற்றிபெறச் செய்ய இந்த தேசியப் பட்டியல் உதவும் என்கிற கதைகளும் அடிபடுகின்றது. மாத்திரமன்றி திருகோணமலை அதாவது கிண்ணியாப் பிரதேசத்திலிருந்து முகாவின் எந்தவொரு வேட்பாளரும் வெற்றிபெறவில்லை. பொதுவாகவே கிண்ணியாப் பிரதேசம் முழுமையாக ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சிக்குரிய ஆதரவாளர்களே நிறைந்துள்ள நிலையில் அங்கு தேசியப் பட்டியில் எம்பியை வழங்கி யாரையும் திருத்த முடியாது. மேலும், கல்குடா தொகுதியில் கணக்காளர் ஒருவருக்கு வழங்கப்படவேண்டும் என்கிற கோஷங்களும் எழுந்துள்ள நிலையில் காத்தான்குடியிலும் ஒருவருக்கு வழங்கினால்தான் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவை எதிர்த்து கட்சியை வளர்க்கலாம் என்கிற கதைகளும் பேசப்பட்டுவருகின்றன.\nஇவ்வாறு கட்சியின் தலைமை அட்டாளைச்சேனைக்கு வாக்குறுதி வழங்கியதன் பிரகாரம் தேசியப் பட்டியல் எம்பி வழங்கப்படவேண்டும். அவ்வாறு வழங்கப்படாதபோது எதிர்காலத்தில் அட்டாளைச்சேனை பிரதேசத்திலிருந்து முகா கட்சியின் நிழலைக்கூட சிலவேளைகளில் காணமுடியாமல் போய்விடும் என்று இன்று அக்கட்சியின் மிக நெருங்கிய ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். எதுவாக இருந்தாலும், கட்சி ஒரு முடிவினை எடுக்கின்றபோது யாரையும் பாதிக்காமல் எடுக்க வேண்டும். இன்று தலைமைக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தலைவலி தேர்தல் காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கூறப்பட்ட வாக்குறுதிகள் என்பதை தலைமை உணராமல் போனதன் விளைவா இது. அல்லது வழமைபோன்ற கதைதான் என்று மக்களும் நம்பி மறந்துவிடுவார்களே என்று நினைத்தாரோ தெரியவில்லை.\nமுகாவின் தலைவருக்கு இன்னுமொரு வலியும் ஏற்பட்டுள்ளது. அமைச்சின்கீழ் வருகின்ற பல திணைக்களங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்தகாலங்களில் அமைச்சு திணைக்களங்களில் தோற்றவர்கள், ஆதரவாளர்கள் பலருக்கு இணைப்பாளர் என்றும், தலைவர்கள் என்றும் பதவிகள் வழங்கப்பட்டன. அதுவும் இப்போது குழுவிடம் சென்றுவிட்டது. அமைச்சர் றிஷாட்டு வழங்கப்பட்டுள்ள திணைக்களங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஏன் முகாவின் தலைவருக்கு குறைக்கப்பட்டுள்ளன என்பதிலும் தவைலி. தேசியப் பட்டியலிலும் தலைவலி, இணைந்து போட்டியிட்டவர்கள், தோற்றவர்களுக்கும் பதவி தேவைப்படுகின்றது. எனவேதான் வாக்குறுதிகள் வழங்கப்பட்டால் அதனை வழங்கவேண்டும். இல்லையேல் வாக்குறுதி கொடுக்கக்கூடாது. இப்போது அன்றிருந்த அரசியல் மக்களிடம் இல்லை. ஒரு காலகட்டத்தில் மாடு ஒன்றைக் காண்பித்து அது முகாவின் மாடு அதற்கு வாக்களியுங்கள் என்றுகூறினாலும் அட்டாளைச்சேனை மக்கள் வாக்களிப்பார்கள் என்று கருதப்பட்ட காலம் மலையேறிவிட்டது. இதனை நினைவிற் கொண்டு மக்களின் ஆதங்கங்களை பூர்த்தி செய்ய முகாவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள அமைச்சுக்கள் ஊடாக சேவை செய்யவும், வாக்களித்த எம்பியே வேண்டும் என்பதையே அந்த மக்கள் இன்னும் எதிர்பார்க்கின்றார்கள்.\nகருத்துக்களை இங்கே பதியவும் Cancel reply\nஉங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..\n* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.\nமுஸ்லிம் அரசியல் என்ற அமானிதம் பாழ் படுத்தப் படுகின்றது.\nஜூம்ஆ ஒரு அழகிய தலைமைத்துவக் கட்டமைப்பு.\nமுஸ்லிம் சிவில் சமூக தலைமைகளை கலந்தாலோசித்த பின்னரே முஸ்லிம் அரசியல் குழுக்கள் கொள்கைப் பிரகடனங்களை செய்தல் வேண்டும்.\nஇலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதமும் கலாநிதி ரொஹான் குணரட்னவும் -\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\nபரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த மன்னார்- மறிச்சுக்கட்டி மக்களின் காணிகள் மீள வழங்கப்படவேண்டும்: வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின்\nமன்னார் பொந்தீவுக் கண்டல் காணி விவகாரம் குறித்த ஒரு பல்கோணப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sports.tamilnews.com/2018/06/13/russia-preparing-cat-named-ashilis-assess-results-world-cup-football/", "date_download": "2018-11-16T08:13:48Z", "digest": "sha1:XF34AWSCKFRMX62ZPWRVF676LRVWQYIA", "length": 27312, "nlines": 267, "source_domain": "sports.tamilnews.com", "title": "Russia preparing cat named Ashilis assess results World Cup football", "raw_content": "\nஉலகக் கிண்ண போட்டியில் ரஷ்யாவின் பூனை ஏற்பாடு வெற்றியளிக்குமா\nஉலகக் கிண்ண போட்டியில் ரஷ்யாவின் பூனை ஏற்பாடு வெற்றியளிக்குமா\nரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் பெறுபேறுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை ரஷ்யா தயார்படுத்தி வருகின்றது.\nஉலகக் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் முடிவுகளை கணிக்க, சில உயிரினங்களை பயன்படுத்துவதை போட்டியை நடத்தும் நாடுகள் வழக்கமாக கொண்டிருக்கின்றன.\nகடந்த 2010 ஆம் ஆண்டு, தென் ஆப்பிரிகாவில் இடம்பெற்ற உலகக் கிண்ண தொடரின் முடிவுகளை கணிக்க ‘போல்’ என்ற ஆக்டோபஸ் பயன்படுத்தப்பட்டது.\nஅதன் கணிப்புப்படி ஜேர்மனி அணி தொடர்ச்சியாக விளையாடிய போட்டிகளில் வெற்றி பெற்றது.\nமேலும், ஸ்பெயின் அணிதான் கிண்ணத்தை வெல்லும் என்று ஆக்டோபஸ் கணித்ததும் சரியானதால், அந்த ஆண்டு கதாநாயகனாக குறித்த ஆக்டோபஸ் விளங்கியது.\nஇந்தநிலையில், ரஷ்யாவில் நடைபெற உள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்ட தொடரில் ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ எனும் பூனையை ரஷ்யா தயார்படுத்தி வருகிறது.\nஇந்த பூனைக்கு அனா கசட்சினா என்பவர், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மியூசியத்தில் பயிற்சி அளித்து வருகிறார்.\nபோட்டியில் மோதும் அணிகளின் கொடிகள், இரண்டு கிண்ணத்தில் உணவுப் பொருட்களுடன் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும்.\n‘அசிலிஷ்’ பூனை எந்த கிண்ணத்தில் உள்ள உணவை உட்கொள்கிறதோ, அந்த கிண்ணத்தில் வைக்கப்பட்டிருக்கும் கொடிக்குரிய அணி வெற்றி பெறும் என்று கருதப்படுகிறது.\nமே.தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி\n11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்\nமே.தீவுகளுக்கெதிரான அடுத்த போட்டியில் களமிறங்கும் முன்னணி வீரர்\nசென்னை அணியில் அதிரடியை வெளிப்படுத்தியற்கான காரணம் என்ன\nதிரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்\nசென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா\nகொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான் : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்\nவடக்குமாகாணப் பிரதம செயலாளரின் மனு விசாரணை நாளை.\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n : இக்கட்டான நிலையில் ஆர்ஜன்டீனா\nஅவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெரு\nசொந்த கோலால் சூனியம் வைத்துக்கொண்ட போலந்து\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nவடக்குமாகாணப் பிரதம செயலாளரின் மனு விசாரணை நாளை.\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.4tamilmedia.com/newses/india/512-2016-07-30-19-00-55", "date_download": "2018-11-16T07:07:04Z", "digest": "sha1:GP54BBW7IHGJVDMKOYAGWPNJDVK4BV2E", "length": 6708, "nlines": 140, "source_domain": "www.4tamilmedia.com", "title": "விலைவாசி குறைப்பு என்கிற வாக்குறுதியை மோடி நிறைவேற்றவில்லை: ராகுல்", "raw_content": "\nவிலைவாசி குறைப்பு என்கிற வாக்குறுதியை மோடி நிறைவேற்றவில்லை: ராகுல்\nPrevious Article பாரத் வங்கியுடன் ஐந்து வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கிகள் வேலை நிறுத்தம்\nNext Article சின்னமலை-விமான நிலையம் வரையான மெட்ரோ ரயில் சோதனையோட்டம்\nஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறைக்கப்படும் என்கிற தமது தேர்தல் வாக்குறுதியை பிரதமர் நரேந்திரே மோடி நிறைவேற்றவில்லை என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.\nராகுல் மேற்கண்டவாறு குற்றம் சாட்டி உள்ளதோடு, எப்போது விலைவாசியை மோடி குறைப்பார் என்றும் ஒரு கேள்வியை ராகுல் காந்தி மக்களவையில் எழுப்பியுள்ளார்.அதோடு, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகமாகி உள்ளது என்றாலும், இதன் முழுப்பயன் விவசாயிகளை சேரவில்லை என்பது மிக வருத்தத்துக்கு உரிய செயலாக உள்ளது என்றும் வேதனை\nஎனவே, பருப்பு விலை மட்டுமாவது எப்போது குறையும் என்று மோடி காலவரையறையை தெளிவாக்க கூற வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்தி உள்ளது மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.மோடி அப்போது அவையில் இல்லை என்பதால், ராகுலின் கேள்விக்கான பதில் எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை.\nPrevious Article பாரத் வங்கியுடன் ஐந்து வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கிகள் வேலை நிறுத்தம்\nNext Article சின்னமலை-விமான நிலையம் வரையான மெட்ரோ ரயில் சோதனையோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/vaiko-said-i-am-first-to-talk-kerala-cm-pinarayi-vijayan-then-kamal-speak-pinarayi-vijayan-neet-exam/", "date_download": "2018-11-16T08:25:59Z", "digest": "sha1:HS7YGMCV672BYQWO6IKCLE7MBQ6SG6GA", "length": 9031, "nlines": 62, "source_domain": "www.inandoutcinema.com", "title": "நான்தான் முதல்ல, அப்புறம்தான் நடிகர் கமல். வைகோ அட்ராசிட்டி - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nநான்தான் முதல்ல, அப்புறம்தான் நடிகர் கமல். வைகோ அட்ராசிட்டி\nநான்தான் முதல்ல, அப்புறம்தான் நடிகர் கமல். வைகோ அட்ராசிட்டி\nநீட் தேர்வு பிரச்னையை வைத்து நடிகர்கள் உட்பட பலரும் அரசியல் செய்கிறார்கள். அந்த வகையில் மதிமுகவின் நிறுவனர் மற்றும் பொது செயலாளரான வைகோவும் இணைந்துள்ளார். சமீபத்தில் நடந்த பேட்டியில் வைகோ கூறியதசவது : நீட் தேர்வுக்காக மகனை அழைத்துக் கொண்டு எர்ணாகுளம் சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பால் இறந்ததை அடுத்து அவர் உடலைக் கொண்டு வருவதற்கு அனைத்து உதவிகளையும் செய்யச் சொல்லி நான் அன்று காலை 10.30 மணிக்கே கவர்னர் சதாசிவத்திடம் பேசினேன் என வைகோ தெரிவித்துள்ளார். காவிரி உரிமையை மீட்க, மேலாண்மை வாரியம் அமைக்க காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளரான வைகோ அறப்போர் பிரசாரப் பயணத்தை நடத்தி வருகிறார்.\nஅதன் ஒரு பகுதியாக கும்பகோணம் திருநாகேஸ்வரத்தில் நேற்று (7.5.2018) இரவு நடந்த பிரசாரப் பயணத்தின் போது வைகோ பேசினார். அதில், தற்போது நடிகர்கள் அரசியலுக்கு வந்துவிட்டார்கள். முதல்வராக வரவும் தயாராக உள்ளதாகவும் கூறுகின்றனர். நான் நடிகர்களை மதிக்கிறேன். ரஜினி தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர் நான் அவரை மதிக்கிறேன். திருத்துறைத்துறைபூண்டியிலிருந்து மகனை நீட் தேர்விற்கு அழைத்துச் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு மாணவனின் தந்தை கிருஷ்ணசாமி இறந்த செய்தியை அன்று காலை 10.20 மணிக்கு எர்ணாகுளத்திலிருந்து முத்துக்குமார் என்பவர் போன் மூலம் எனக்குத் தகவல் தந்தார். நான் உடனே கேரள முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்பு கொண்டேன். ஆனால், அவர் நிகழ்ச்சியில் இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து காலை 10.30 மணிக்கே கவர்னர் சதாசிவத்திடம் கிருஷ்ணசாமி குறித்துப் பேசி உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டேன். அவர் எந்தக் குறையின்றி செய்து தரச் சொல்லி உத்தரவிட்டதையடுத்து, எர்ணாகுளம் கலெக்டர் உடனிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்தார். இது குறித்து நான் தொலைக்காட்சிகளில் காலை 10.45 மணிக்கே தெரிவித்தேன். டிவிக்களில் செய்திகளும் வந்தன. ஆனால் நடிகர் கமல் மதியம் 2.21 மணிக்கு ஒரு ட்விட்டரில் பதிவு போடுகிறார். அதில் நான் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஐ.ஜியிடம் பேசினேன். இறந்த கிருஷ்ணசாமி உடலை அனுப்பக் கேட்டுக்கொண்டேன். அந்தக் குடும்பத்திற்கான செலவை நான் ஏற்றுக் கொள்வேன் என்றும் அதில் கூறியிருந்தார். அவர் பேசியிருக்கலாம் ஆனால் அதற்கு முன்பாகவே நான் கவர்னரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதை மறைத்துத் தான்தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்கு காரணம் என்பது போல் பதிவிட்டுள்ளார். அரசியலில் இவர் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதற்கு இதுவே சாட்சி. இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று சொன்னவர்தான் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக இருக்கிறார் என வைக்கோ தெரிவித்தார்.\nPrevious « திருப்பங்கள் நிறைந்த காளி படத்தின் முதல் 7 நிமிட காட்சி. காணொளி உள்ளே\nNext 150க்கும் மேற்பட்ட கதைகளை நிராகரித்த நடிகை அதிதி பாலன். விவரம் உள்ளே »\nஇணையத்தில் வைரலாக பரவும் காற்றின் மொழி படத்தின் டர்ட்டி பொண்டாட்டி பாடல் – காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் வட சென்னை படத்தின் சமீபத்திய அறிவிப்பு – விவரம் உள்ளே\nமெர்குரி படக்குழுவை வீட்டுக்கே அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினி. புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kallarai.com/ta/obituary-20180312217715.html", "date_download": "2018-11-16T07:30:28Z", "digest": "sha1:4J25YBZDSFH6JXNO52PZPBKDVY6HRAXJ", "length": 5039, "nlines": 50, "source_domain": "www.kallarai.com", "title": "திரு சோமசுந்தரம் மகேசன் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nபிறப்பு : 20 மே 1926 — இறப்பு : 11 மார்ச் 2018\nயாழ். சுன்னாகம் வரியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் மகேசன் அவர்கள் 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமரேசு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,\nமனோகரன்(சுவிஸ்), மாலினி(சுவிஸ்), ராகினி(ஜெர்மனி), சுகிர்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசாந்தரூபி, குணபாலசிங்கம், நடராசா, சுரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான யெகசோதி, இரத்தினசிங்கம் மற்றும் பகவதி, கருணாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகாலஞ்சென்றவர்களான முத்தையா, கையிலாயபிள்ளை மற்றும் கனகலிங்கம், மகேசுவரி ஆகியோரின் அன்புச் சகலனும்,\nகார்த்திகன், துவாரகா, கௌரீசன், மகரீசன், ரியியங்கா, அயீத்சன், அயந்திகா, சுலக்சன், சுவர்ணன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: திங்கட்கிழமை 12/03/2018, 04:00 பி.ப — 07:00 பி.ப\nதிகதி: செவ்வாய்க்கிழமை 13/03/2018, 10:00 மு.ப — 07:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/09/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/26816/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-5-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?page=2", "date_download": "2018-11-16T07:10:09Z", "digest": "sha1:ULL5AWWYMCKVDRQUEZ3PE7WEPFR6MBXQ", "length": 22452, "nlines": 264, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஆசிய வலைப்பந்து சம்பியன் ஆனது இலங்கை; 5 ஆவது முறை பட்டம் | தினகரன்", "raw_content": "\nHome ஆசிய வலைப்பந்து சம்பியன் ஆனது இலங்கை; 5 ஆவது முறை பட்டம்\nஆசிய வலைப்பந்து சம்பியன் ஆனது இலங்கை; 5 ஆவது முறை பட்டம்\nஇலங்கை வலைப்பந்து அணியின் மிக உயரமான வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம்...\n2019 உலகக் கிண்ணத்திற்கு தெரிவு\nசிங்கப்பூரில் இடம்பெற்ற 11 ஆவது ஆசிய வலைப்பந்து சம்பியன் கிண்ண போட்டியில் இலங்கை மகளிர் அணி சம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.\nஇன்று (09) இடம்பெற்ற இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் மகளிர் அணியை 69-50 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி, 5 ஆவது முறையாக ஆசிய மகளிர் வலைப்பந்து சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ளது.\n1989, 1997, 2001, 2009, 2018 ஆகிய 5 ஆசிய கிண்ணங்களை இலங்கை வெற்றி கொண்டுள்ளது.\nஇது தவிர இலங்கை அணி அடுத்தடுத்து இடம்பெற்ற 2012, 2014, 2016, 2018 ஆகிய தொடர்களில் தொடர்ச்சியாக 4 முறை இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய இலங்கை அணி, 1985 , 2012, 2014, 2016 ஆகிய தொடர்களில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை வலைப்பந்து அணியின் தலைவி சத்துரங்கி ஜயசூரிய, தர்ஜினி சிவலிங்கம்\nஇத்தொடரில் இலங்கை அணியின் இச்சாதனைக்கு, இலங்கை அணி சார்பில் விளையாடி வரும் மிக 6 அடி 8 அங்குலம் (2.08m) உயரமான வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கத்தின் பங்களிப்பு அபாரமானது.\nஇவ்வெற்றியை அடுத்து கருத்துத் தெரிவித்த, அவ்வணியின் தலைவி சத்துரங்கி ஜயசூரிய, \"எனது அணி தொடர்பில் நான் பெருமைப்படுகிறேன்\" என தெரிவித்ததோடு, \"நீங்கள் இல்லாமல் இவ்வெற்றியை அடைந்திருக்க முடியாது. எங்களது பயிற்சியாளருக்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு, இப்போட்டியை காண வந்துள்ள இலங்கை இரசிகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்\" எனவும் தெரிவித்தார்.\nமலேசியா, ஜப்பான், மாலைதீவு (குழு A), இலங்கை, சீனா, இந்தியா (குழு B), சிங்கப்பூர், புருணை, பாகிஸ்தான் (குழு C), ஹொங்கொங், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் (குழு D) ஆகிய 12 அணிகள் மோதிய இத்தொடரில் இலங்கை அணி மோதிய அனைத்து போட்டிகளிலும் அவ்வணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇத்தொடரில் இலங்கை அணி பங்குபற்றிய போட்டிகள்\nஅதற்கமைய, இத்தொடரின் இறுதிப்போட்டிக்குத் தெரிவான இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு அணிகளும் எதிர்வரும் 2019 இல் இடம்பெறவுள்ள வலைப்பந்து உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n2019 உலகக் கிண்ண வலைப்பந்து போட்டிகள் இலங்கிலாந்தின் லிவர்பூலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆசிய வலைப்பந்து சம்பியனான இலங்கை மகளிர் அணியின் தலைவர் சத்துரங்கி ஜயசூரியவுக்கு, தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவருக்கும் முழு அணிக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருப்பதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nதிலகா ஜினதாச இலங்கை வலைப்பந்து அணியின் பிரதான பயிற்சியாளராக நியமனம்\n27ஆவது அகில இலங்கை மைலோ வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் கண்டியில்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஆசிய வலைப்பந்து சம்பியன் கிண்ணம்\nபாகிஸ்தான் - நியுசிலாந்து ஆட்டம் மழையால் இரத்து\nபாகிஸ்தான்–-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் இரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான்- –...\nதலைவர் பொறுப்பில் ரோஹித் சர்மா சாதனை\nமேற்கிந்திய தீவுக்கு எதிரான 3-வது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று வெள்ளையடிப்புச் செய்ததன் மூலம் தலைவர் பதவியில் ரோஹித்சர்மா புதிய சாதனை...\nமேற்கிந்திய தீவூக்கு எதிரான 20க்கு 20 தொடர் இந்திய அணி அள்ளிச் சுருட்டியது\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ரி 20 தொடரின் இறுதிப் போட்டி (11) சென்னையில் நடைபெற்றது. முதல்...\nஅகில தனஞ்சயவின் பந்து வீச்சுப் பாணியில் சந்தேகம்: ICC\nஅண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணி சார்பில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவராக வலம் வரும் அகில தனஞ்சயவின் பந்து வீச்சு முறை குறித்து முறைப்பாடு...\nICC Womens WT20: இலங்கை மகளிர் அணியின் முதலாவது போட்டி மழையினால் பாதிப்பு\nICC மகளிர் ரி20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் மேற்கிந்தியத்தீவுகளில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை மகளிர் அணி பங்கு பெறவிருந்த முதலாவது ரி20 போட்டி...\nகாயம்: சந்திமால் நீக்கம்; லக்மால் தலைவர்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணித்தலைவர் சந்திமால் நீக்கப்பட்டுள்ளார்.அதற்கமைய, இலங்கை டெஸ்ட் அணியின்...\nதகுதிகாண் சுற்றில் இலங்கை பி குழுவில்\nதாய்லாந்தில் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான சம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிகாண் சுற்றில் இலங்கை...\nவெற்றியுடன் முடிவுக்கு கொண்டுவந்த எஷான் பீரிஸ்\nமலேசியாவின் எலைட் ஸ்பீட்வே சேர்க்கிட்டில் கடந்த வார பெற்ற ஆறாவதும் இறுதியுமான ரொடெக்ஸ் மக்ஸ் சலஞ்ச் ஏசியா கார் பந்தயப் போட்டியை எஷான் பீரிஸ்...\nஇலங்கை உதைபந்தாட்ட சம்மேளன உறுப்பினர்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுடன் சந்திப்பு\nஇலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுவினர், விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து, கடந்த (08) வியாழக்கிழமை மாலை, அமைச்சர் பைஸர் முஸ்தபாவைச்...\nஹபீஸின் பந்துவீச்சுப் பாணி முறையற்றது: களத்தில் முறையிட்டார் ரோஸ் டைலர்\nபாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீஸ் பந்துவீசும் முறை குறித்து நியூசிலாந்து அணியின் அனுபவமிக்க வீரரான ரோஸ் டைலர் கேள்வி எழுப்பிய விவகாரத்தில் பாகிஸ்தான்...\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி பிரியாவிடை பெற்றார் ரங்கன ஹேரத்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.462 எனும் வெற்றி...\n1st Test: SLvENG; இங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி; விடைபெற்றார் ஹேரத்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.462 எனும்...\nசபாநாகயர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித்...\nதமிழ்நாட்டை நோக்கி கஜா; வடக்கு பாடசாலை விடுமுறை\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கைகஜா புயல் காரணமாக வட...\nபிரேரணையை மீண்டும் கொண்டு வந்து பெயர் கூறி வாக்கெடுக்கவும்\nசபாநாயகர், ஐ.தே.மு., த.தே.கூ. கட்சி பிரதிநிதிகள் சந்திப்பில்...\nஅருகாமை நட்சத்திரத்தில் வேற்றுக் கிரகம் கண்டுபிடிப்பு\nஎமது சூரியனுக்கு நெருக்கமான நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கிரகம் ஒன்றை...\n2 தொன் தங்க நாணயங்களை பதுக்கியவருக்கு ஈரானில் தூக்கு\nஇரண்டு தொன் அளவு தங்க நாணயங்களை வைத்திருந்த நாணய வர்த்தகர் ஒருவருக்கும்...\n25 ஆண்டுகளுக்குள் மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப உறுதி\nஇன்னும் 25 ஆண்டுகளுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும்...\nமெலனியா டிரம்புடன் மோதல்: பாதுகாப்பு அதிகாரி விலகல்\nஅமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்புடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து...\nஅமெரிக்க காட்டுத் தீ: தொடர்ந்து 100 பேர் மாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கட்டுக்கடங்காது எரியும் காட்டுத்...\nமரணம் காலை 09.40 வரை பின்னர் சுப யோகம்\nஅவிட்டம் பகல் 11.46வரை பின்னர் சதயம்\nஅஷ்டமி காலை 09.40வரை பின்னர் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/04/mutual-funds-advantages-disadvantages-000822.html", "date_download": "2018-11-16T07:08:56Z", "digest": "sha1:Z2P4RB3ZYM3JEXRIUWHKIVXLHEL3AIQW", "length": 23576, "nlines": 191, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மியூச்சுவல் ஃபண்ட்: சாதகங்கள் மற்றும் பாதகங்கள் | Mutual Funds: advantages & disadvantages | மியூச்சுவல் ஃபண்ட்: சாதகங்கள் மற்றும் பாதகங்கள் - Tamil Goodreturns", "raw_content": "\n» மியூச்சுவல் ஃபண்ட்: சாதகங்கள் மற்றும் பாதகங்கள்\nமியூச்சுவல் ஃபண்ட்: சாதகங்கள் மற்றும் பாதகங்கள்\n6000 டாலருக்கு பெண்கள், மது, போதை, உணவு இலவசம்.. தலையில் அடித்துக் கொண்ட அரசு.\nஉஷார்.. மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மியூச்சலாக பயன் அளிக்கவில்லை\nமியூட்சுவல் பண்டில் முதலீடு செய்யப்போகிறீர்களா.. திட்டங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது எப்படி\nமியூட்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்\nசென்னை: மியூச்சுவல் ஃபண்ட் ஒரு நிதி இடைத்தரகர் போன்றது. பொதுமக்கள் பலர், மியூச்சுவல் ஃபண்ட்-ஐ ஒரு நிறுவனமாகவே கருதுகின்றனர். இது மிக எளிமையான விளக்கமாகத் தோன்றலாம்.\nஇது, முன்பே வரையறுக்கப்பட்ட இலக்கிற்குள் முதலீடு செய்ய விரும்பும் மக்களை, ஒன்றாகக் கொண்டு வரக்கூடிய ஒரு முதலீட்டுச் சாதனமாகும்.\nஇம்முதலீடுகளில் இருந்து வரும் வருமானம் மட்டுமல்லாது, அத்திட்டம் ஈட்டிய மூலதன மதிப்பேற்றமும், முதலீட்டாளர்களிடையே அவர்கள் வைத்திருக்கும் பங்குகளைப் பொறுத்து, பகிர்ந்தளிக்கப்படும். மூலதனத்தில், நஷ்டம் அல்லது மதிப்பிறக்கம் இருந்தால், அவையும் அந்த ஃபண்டில் பங்கேற்கும் முதலீட்டாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்படும்.\nஇந்த மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீடு செய்வதற்கு உண்டான, சேவைக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் என்று, ஒரு தொகையை வசூலிக்கின்றன.\nபங்கு அல்லது பத்திரம் போன்ற ஒரேயொரு செக்யூரிட்டியில் முதலீடு செய்வது அபாயகரமானதாக இருக்கக்கூடும். ஆனால், பல்வேறு செக்யூரிட்டிகளை உள்ளடக்கிய மியூச்சுவல் ஃபண்டை கைக்கொண்டிருப்பது இந்த அபாயத்தை பெருமளவில் குறைக்கின்றது.\nதொழில்முறை நிர்வாகம்: உங்கள் போர்ட்ஃபோலியோவுக்கான சிறந்த பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை தேர்வு செய்வது மிகவும் கடினமாகவும், மிகுதியான நேரம் பிடிப்பதாகவும் இருக்கின்றது. இதற்கு தளராத தொடர் முயற்சியும் அவசியமாக உள்ளது. தொழில்முறை மியூச்சுவல் ஃபண்டு மேனேஜரை, உங்களுக்காக பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை தேர்வு செய்ய அனுமதித்தால் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, விரக்தியடையாமல் இருக்கலாம்.\nதனிப்பட்ட பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் வாங்குவது டிரான்ஸாக்ஷன் செலவுகளின் அடிப்படையில் பார்த்தால் விலை உயர்ந்ததாக உள்ளது. ஒரு முதலீட்டாளர் ஒவ்வொரு முறை வாங்கும்போதும், விற்கும்போதும், பிற செலவுகளோடு, தரகுத் தொகையையும் கொடுக்க நேரிடுகிறது. கொள்முதல் மற்றும் விற்பனை அளவுகோல்கள் பெரிதாக இருப்பதினால் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான டிரான்ஸாக்ஷன் செலவுகள் கம்மியாகவே உள்ளன.\nதனிப்பட்ட பங்குகள் மற்றும் பத்திரங்களை சொந்தமாக்கிக் கொண்டிருப்பின் அவை லிக்விடிட்டி என்று சொல்லப்படும், உங்கள் பணத்தை எளிதாக அணுகக்கூடிய வாய்ப்பின் அடிப்படையில் பார்த்தால், குறைவான வளைந்து கொடுக்கும் தன்மையைக் கொண்டிருக்கும். ஆனால் மியூச்சுவல் ஃபண்டில் உங்கள் முதலீடுகளை இரண்டு வேலை நாட்களில் எடுக்க முடியும்.\nமியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள், தன்னியக்க முதலீடு மற்றும் பணமீட்பு திட்டங்கள்; வட்டி, பங்காதாயங்கள், மூலதன லாபங்கள் மற்றும் வரியில் உதவி போன்றவற்றுக்கான தன்னியக்க முதலீடுகள் போன்ற பிற சேவைகளையும் வழங்குகின்றன.\nகெடுபிடியான அரசு ஒழுங்குமுறைகள் மற்றும் உயர்வான டிஸ்க்லோஷர் பாலிசி ஆகியவை இதனை ஒரு நல்ல முதலீட்டுத் தேர்வாகவும், பாதுகாப்பானதாகவும் ஆக்கியுள்ளன.\nசெயல்பாடு: பொதுவாக, மிகவும் ஆக்டிவ் ஆக நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட காலம் ஆகியும் தங்கள் பெஞ்ச்மார்க்குகளை அடைவதில்லை. ஆனால் சில வருடங்களில் ஆக்டிவ் ஆக நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கள் இன்டெக்ஸ் ஃபண்ட் சகாக்களைக் காட்டிலும் நன்கு செயல்படுகின்றன; சில நேரங்களில், நேர்மாறாகவும் நடக்கலாம்.\nமியூச்சுவல் ஃபண்டுகள், சந்தை தொடர்பான அபாயங்கள் மற்றும் சொத்து தொடர்பான அபாயங்கள் போன்ற இரு வகை அபாயங்களாலும் பாதிக்கப்படுகின்றன. முக்கியமாக, மிகவும் கான்ஸென்ட்ரேட்டட் -ஆக இருக்கக்கூடிய, மற்றும் டைவர்ஸிஃபைட் -ஆக இல்லாமல் இருக்கக்கூடிய, போர்ட்ஃபோலியோக்களில் இந்த அபாயங்கள் மிக அதிகமாக உள்ளன.\nநிர்வாகம், எவ்வகையிலும் தவறுகளுக்கு பொறுப்பெடுத்துக் கொள்வதில்லை. மியூச்சுவல் ஃபண்ட் பணத்தை இழந்தாலும் மேனேஜர் தன் கட்டணத்தை வாங்காமல் இருப்பதில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMutual Funds: advantages & disadvantages | மியூச்சுவல் ஃபண்ட்: சாதகங்கள் மற்றும் பாதகங்கள்\nஉங்கள் எஸ்பிஐ கணக்கிலிருந்து தவறுதலாகப் பணம் குறைந்துள்ளதா.. திரும்பப்பெற இதைச் செய்திடுங்கள்.\nபங்குச்சந்தையில் இறங்கும் சாப்ட்பேங்க்.. ஜப்பானில் குவியும் முதலீடுகள்..\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE/", "date_download": "2018-11-16T08:18:20Z", "digest": "sha1:MQQTXPIF4TACPAZKDIRE7OJ6SMY6TYN4", "length": 12459, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "கொழும்பை சுற்றிவளைக்க மஹிந்தவின் படைகள் தயார்.....", "raw_content": "\nமுகப்பு News Local News கொழும்பை சுற்றிவளைக்க மஹிந்தவின் படைகள் தயார்…..\nகொழும்பை சுற்றிவளைக்க மஹிந்தவின் படைகள் தயார்…..\nநாளை கொழும்பில் நடத்தப்படவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கான சகல தயார்படுத்தல்களையும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பூர்த்தி செய்துள்ளனர்.\nஇதன்படி நாளைய தினத்தில் இலட்சக் கணக்கானவர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.\nதேவையான பஸ்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் வேன் , லொறி உள்ளிட்ட வேறு வாகனங்களையும் தயார்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன் போராட்டத்திற்கு வரும் மக்களுக்கு தேவையான உணவு , குடி நீர் போத்தல்கள் உள்ளிட்டவை தொடர்பான பொறுப்புகளும் சிலருக்கு வழங்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை இன்று காலை மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கட்சி தலைவர்கள் கூடவுள்ளதுடன் இதன்போது தமது பேரணிகளை ஆரம்பிக்கும் இடம் மற்றும் இறுதியாக சகலரும் ஒன்றிணையும் இடம்தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nபொதுஜன பெரமுன கட்சியில் உறுப்பினராக இணைந்துக்கொண்ட மஹிந்த- மைத்திரியின் நிலை என்ன\nபல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nகஜா புயலின் எதிரொலி மன்னாரில் ஏற்பட்டுள்ள பாதிப்பு\nகடந்த சில நாட்களாக பெரும் அச்சத்தை எற்படுத்தியிருந்த கஜா புயல் நேற்று நள்ளிரவுடன் கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் விடுக்கப்பட்ட அறிவிதளின் படி ‘கஜா’ புயலானது மன்னார் மாவட்டத்தின் ஊடக காற்றின் திசை...\nஒன்றரைக் கொடி பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது\nஒன்றரைக் கொடி பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2.4 கிலோ தங்கத்துடன் மூவரை சுங்கத் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தத் தங்கத்தின் பெறுமதி சுமார் ஒரு கொடியே 83 லட்சம் பெறுமதியான...\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஜா புயலின் கோராத்தாண்டவம் இன்று அதிகாலை நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தெரிந்தது. பலத்த சூறாவளி காற்றுடன் மழை...\nஅரசியல் நெருக்கடியில் அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஏற்படபோகும் பேரிடி\nநாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இவ்வாறு நெருக்கடி நிலைமையினால் இழுத்தடிப்புக்கு உள்ளாகுமானால், ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...\nமைத்திரி- மஹிந்த இன்று காலை திடீர் சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இன்று காலை அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nநாளை நாடாளுமன்றில் நேர்மையற்ற முறையில் செயற்படுவார்களானால் வாய் மூல வாக்கெடுப்பு நடைபெறும்- மைத்திரியின் அதிரடி...\nரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் இதோ….\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127238-11-ips-officers-transferred-in-tamilnadu.html", "date_download": "2018-11-16T08:28:14Z", "digest": "sha1:UR6HAUUTK45L344XIYEHZF5H4TSVZH4N", "length": 18344, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "தென்மண்டல ஐ.ஜி. அதிரடி மாற்றம்! - பின்னணித் தகவல்கள் | 11 IPS officers transferred in Tamilnadu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:20 (09/06/2018)\nதென்மண்டல ஐ.ஜி. அதிரடி மாற்றம்\n'தூத்துக்குடி கலவரத்தின் போது எஸ்.பி., டி.ஐ.ஜி. உட்பட பல உயர் அதிகாரிகள் நேரிடையாக எதிர்கொண்டார்கள். ஆனால், போராட்டக்காரர்கள் எதிர்கொள்ள முடியாத ஒரே அதிகாரி தெண்மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் மட்டும்தான். ஏனென்றால், தூத்துக்குடியில் முகாமிட்டிருந்தும் ஸ்பாட்டுக்கு தாமதமாக வந்தார் என்று சொல்கிறார்கள்.\nமிக முக்கியமான ஒரு போராட்டத்தில் அலட்சியமாகவும், திட்டமிட்டு செயல்படாததாலும்தான் போராட்டம் கலவரமாக மாறியது என்றும் சொல்லப்பட்டு வந்தது. அது மட்டுமில்லாமல், இவர் தென்மண்டல ஐ.ஜி. ஆன பின்பு தென் மாவட்டங்களில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு வருவதாகவும், சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் பட்டியலின சமூகத்தினர்மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, அப்பகுதியிலுள்ள காவல் நிலையங்க்ளில் சாதி ரீதியாக செயல்படும் அதிகாரிகள்தான் காரணம் என்றும், அது பற்றி புகார் வந்தும் நடவடிக்கை எடுக்க எஸ்.பி.க்கு உத்தரவிடாமல் அலட்சியம் காட்டினார் என்றும் சொல்லப்படுகிறது. இதுபோல் பல பிரச்சனைகளை சொல்கிறார்கள். இந்த நிலையில்தான் அவர் அதிரடியாக சென்னை ஆயுதப்படைக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சண்முக ராஜேஸ்வரன் தென்மண்டல ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமதுரை போலிஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், சி.பி.சி.ஐ.டியின் சிறப்பு புலனாய்வு ஐ.ஜி.யாக பதவி உயர்வு கொடுத்து சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக டேவிட்சன் ஆசிர்வாதம் மதுரை மாநகர கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசு இன்று 11 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றி உத்தரவிட்டாலும்,ஐ.ஜி.சைலேஷ்குமார் யாதவ் மாற்றப்பட்ட விவகாரதான் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nநெல்லையில் காட்டாற்று வெள்ளம்: கோயிலில் சிக்கிய 100 பேர் பத்திரமாக மீட்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52322-topic", "date_download": "2018-11-16T07:40:12Z", "digest": "sha1:KLAJSSIP66KZL6TKDOVTG5B6ZNXRM6ZK", "length": 19465, "nlines": 168, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» இன்று கந்த சஷ்டி \n» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,\n» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'\n» நான் ஆடாவிட்டாலும் knee ஆடும்... - கிரேஸி மோகன் {நகைச்சுவை} தத்துவங்கள் -\n» உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி\n» விஜய் ஆண்டனியின் \"திமிரு பிடிச்சவன்'\n» சர்கார் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்\n» என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா\n» சர்கார் படத்தில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சாடுவதைப் போல அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள்\n» விஜய்யின்- சர்கார் திரை விமர்சனம்\n» சர்கார் போஸ்டர் கிழிப்பு : விஜய் ரசிகர்கள் தாக்கியதால் அவமானத்தில் வாலிபர் தற்கொலை\n» சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n» சர்கார்’ படத்தில் ‘சர்ச்சை’ காட்சிகள் என்ன\n» டைரக்டராகும் நடிகர் விஷால்\n» ம்பை போலீசில் நடிகை அக்‌ஷராஹாசன் புகார்\n» ஆட்டோ டிரைவராக சாய்பல்லவி\n» 10 கோடி பார்வையாளர்களை கடந்த ஷாருக்கானின் ஜீரோ\n» பல்சுவை - தொடர்பதிவு\n» வரலாற்றில் இன்றுங-நவம்பர் 7\n» லக்னோவில் 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்': யோகி ஆதித்யநாத் திறந்\n» ஆமதாபாத் நகரை கர்னாவதி என பெயர் மாற்ற தயார்:\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» ஓசோன் படலத்தில் உள்ள துளை மெதுவாக சரியாகி வருகிறது - ஐ.நா. தகவல்\n» எவ்வளவு நேக்கா தப்பிச்சிருக்கான்…\n» வயது- ஒரு பக்க கதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» வாடிக்கை – ஒரு பக்க கதை\n» போதை தெளிஞ்சா தீபாவளி சீர்வரிசை கேட்பாரு…\n» கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் வீட்டில் தயாரிக்க எளிய டிப்ஸ்\nஅரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nஅரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\nமஞ்சள் குளித்து, பனியில் நனைந்து பரவசப் பொங்கல்\nகொண்டாடும், நம் தமிழ்ப் பண்பாட்டு பெண்கள், கொஞ்சம்\nமஞ்சள் பூசிய கிராமத்து குயில்கள்... ரசாயன \"கிரீம்' மோகத்தில்,\nமஞ்சளை மறந்தனர். நாட்டு மருந்துக் கடைகளில், குவித்து\nவைக்கப்பட்டிருக்கும், பாரம்பரிய அடையாளங்கள் எல்லாம்...\nபன்னாட்டு நிறுவனங்களின் பாதுகாப்பில் சென்று விட்டன.\nஅரைத்த மஞ்சளை பூசாமல், \"டியூப்புக்குள்' அடைத்திருக்கும்,\nரசாயன மஞ்சளுக்கு தவமிருக்கின்றனர், நமதருமைப் பெண்கள்.\nஇருபது ஆண்டுகளுக்கு முன் வரை, இளம்பெண்களின் மஞ்சள்\nபூசிய முகத்தை பார்க்க முடிந்தது. இப்போதோ... நாற்பதைத்\nதொடும் நங்கைகள் கூட, நாசூக்காய் தவிர்த்து விட்டனர்.\nதலைமுறை தலைமுறையாக மஞ்சளுக்கு நன்றிக்கடன்\nபட்டுள்ளோம் என்கிறார், மதுரையைச் சேர்ந்த சுமதி.\nகஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, ரோஜா இதழ், பாசிப்பயறு,\nபூசு மஞ்சள் (தேவைப்பட்டால்) ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து,\nகாயவைத்து அரைக்க வேண்டும். முகம், கை, கால்களில் பூசினால்\nதங்கமாய் மினுமினுக்கும். தோல் சுருங்காது. பருக்கள், பித்த\nவெடிப்பு வராது. உடல் துர்நாற்றம் வீசாது. வெயிலின் தாக்கம்\nகுறையும். எனது மகளுக்கும் மஞ்சள் பூசும் பழக்கத்தை\nகற்றுத் தந்துள்ளேன் என்கிறார், சுமதி.\nகருமைக்கு விடை சொல்லும் கஸ்தூரி மஞ்சள் எளிய முறையில்\nவீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி, முகம் பொலிவு பெற\nவழிகாட்டுகிறார், மதுரை சாய்குமாரி அழகுக்கலை உரிமையாளர்\nRe: அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n* கஸ்தூரி மஞ்சள், பாசிப்பயறு, ரோஜா இதழ் சேர்த்து அரைத்து\nதினமும் முகத்தில் பூசினால், கருமை நிறம் மாறும்.\n* பனிக் காலத்தில் எண்ணெய்ப் பசை சருமம், சாதாரணமாகி விடும்.\nசாதாரண, வறண்ட சருமம் மேலும் வறண்டு காணப்படும்.\n* எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் கஸ்தூரி மஞ்சளுடன்\nதயிர் கலந்து முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவலாம்.\n* வறண்ட, சாதாரண சருமத்திற்கு கஸ்தூரி மஞ்சள், தேன், பாதாம்\nஎண்ணெய் கலந்து பூசலாம். அல்லது கஸ்தூரி மஞ்சளுடன் பாலேடு\n* முகம், கை, கால்களில் கருமை மாற தயிர், கடலை மாவு, எலுமிச்சை\nகலந்து பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.\n* ஒரு கிலோ சிகைக்காய், வெந்தயம், பாசிப்பருப்பு கால் கிலோ,\nகாய்ந்த நெல்லி 100 கிராம், ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, இலை,\nகார்போக அரிசி 50 கிராம், பூந்தி கொட்டை 10 எண்ணிக்கை,\nஅதிமதுரம், வெட்டி வேர் 10 கிராம். இவற்றை காயவைத்து மில்லில்\nதலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, சிகைக்காய்\nகுழைத்து 10 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் ஷாம்பூ தோற்று\n* வறண்ட முடிக்கு, ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் பார்லி அரிசியை\nகொதிக்க வைத்து, வடிகட்டிய தண்ணீரை, குளித்தபின் கடைசியாக\n* எண்ணெய்ப்பசை முடிக்கு, ஒரு கப் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சை\nபிழிந்து அலசவேண்டும். இப்படிச் செய்தால் முடி உதிராது, உடையாது,\nநரையும் சில ஆண்டுகள் தள்ளிப் போகும்.\nRe: அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\nRe: அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://downloadmusictv.com/download/uPcl2B1ZlCE/39-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%B0-39-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A9", "date_download": "2018-11-16T07:49:07Z", "digest": "sha1:6TJJXEYU3NXC3TW555OGM7SRHRPXL5SV", "length": 5822, "nlines": 73, "source_domain": "downloadmusictv.com", "title": "'சர்கார்' சர்ச்சை - அன்று இரவு நடந்தது என்ன? Download the latest Hindi songs and Bollywood songs for free at DownloadMusicTV.com. Listen to new Bollywood songs from the latest Hindi movies & music albums. Play now!", "raw_content": "'சர்கார்' சர்ச்சை - அன்று இரவு நடந்தது என்ன Download the latest Hindi songs and Bollywood songs for free at DownloadMusicTV.com. Listen to new Bollywood songs from the latest Hindi movies & music albums. Play now\n'சர்கார்' சர்ச்சை - அன்று இரவு நடந்தது என்ன\nVideo full hd 1080 'சர்கார்' சர்ச்சை - அன்று இரவு நடந்தது என்ன 34:7:, 720, 480 'சர்கார்' சர்ச்சை - அன்று இரவு நடந்தது என்ன\n’’-`96’ கதை திருட்டு சர்ச்சை | பாரதிராஜா | SarkarCinema Vikatan\n\"629 கோடி ஊழலில் சிக்குவாரா ஸ்டாலின் வலைவிரிக்கும் ADMK\n\"சர்கார் பிரச்சனை உண்மையில் கோர்ட்டில் நடந்தது என்ன யார் பக்கம் நியாயம்\n\"காதல்... முதல் திருட்டு... சீரியல்... - ப்ரியா பவானி சங்கர் ஷேரிங்க்ஸ்\n\"சர்கார் சர்ச்சையின் மறுபக்கம்: நடந்தது கதைத் திருட்டா, மெகா ஊழலா\n - விஜய் ரசிகர்களுக்கு சர்கார், அஜீத் ரசிகர்களுக்கு......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} {"url": "http://pmgg.org/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2018-11-16T08:35:56Z", "digest": "sha1:YI6ND24PYYNQUB5MZ65ZWYP5HEQ7CBIG", "length": 33496, "nlines": 56, "source_domain": "pmgg.org", "title": "ஆசிரியர்களது பெறுமானம் உயர்வானதுதான் என்பதை நினைவூட்டும் ஆசிரியர் தினம் | pmgg", "raw_content": "\nஆசிரியர்களது பெறுமானம் உயர்வானதுதான் என்பதை நினைவூட்டும் ஆசிரியர் தினம்\n(ஒக்டோபர் 6 இல் உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது. அதனை முன்னிட்டு இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது)\nமாதா பிதா குரு தெய்வம் என்பார்கள். இருளை அகற்றி கல்வி எனும் வெளிச்சத்தை ஏற்றும் குருவின் தரம் எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை இவ்வரிகள் மூலம் காணலாம். இறைவன் அல்குர்ஆனில் '(அல்லாஹ்வாகிய) அவன்தான் மனிதன் அறிந்திராதவற்றையெல்லாம் எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்' எனக் கூறுகின்றான். நபிகள் நாயகம் (ஸல்)அவர்களுக்கு கற்பீராக என்கிற திருவசனத்தை முதன் முதலாக கற்றுக் கொடுத்து பெரும் சமூகத்தையே இவ்வுலகில் உருவாக்க காரணமாக இருந்தார். இவ்வாறு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மனிதன் இவ்வுலகில் உருவான காலம் தொட்டே காணப்பட்டு வந்திருக்கின்றது. ஒருவர் கற்பதாக இருந்தால் அவருக்கு கற்பிப்பவர் ஒருவர் இருந்திருக்க வேண்டும். சிறுகுழந்தை அழுகின்றது என்றால் அங்கே நித்திரை செய்வதற்காக தாய் தலாட்டுப்பாடி குழந்தையை நித்திரை செய்விக்கின்றார். அங்கே ஆசிரியராக தாயும், கற்பவராக சேயும் காணப்படுகின்றனர். குழந்தைகள் தாய், தந்தை, குடும்ப அங்கத்தவர்கள் ஊடாக தன்னுடைய ஆரம்பக் கல்வியை வீட்டிலேயே பெறுகின்றது. ஒரு குழந்தை தரம் ஒன்றில் பாடசாலைக்கு வருகின்றபோது சுமார் 2500க்கும் மேற்பட்ட சொற்கனை கற்றே வருகின்றது.\nஇருந்தாலும் முறைசார்ந்த கற்றலை சிறந்த முறையில் வழங்குவதற்குரிய இடமாக பாடசாலையும், அங்குள்ள ஆசிரியர்களும் காணப்படுகின்றனர். இங்குதான் மாணவர்கள் தங்களுடைய அறிவார்ந்த விடயங்களையும், சமூகத்திற்குப் பொருத்தப்பாடுடைய அனைத்து விடயங்களையும் கற்றுக் கொள்கின்றனர். ஆசிரியர்களது பணி மிகவும் கஷ்டமான பணியாகும். உண்மையான ஆசிரியர்கள் தன்னிடம் வழங்கப்படுகின்ற மாணவர்களை தன் பிள்ளைகள்போல கவனித்துக் கொள்கின்றார்கள். மாணவர்களும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பட்டு, ஆசிரியர்கள் சொல்கின்ற விடயங்களை மந்திரம்போல பின்பற்றுகின்றார்கள். வீட்டில் சாப்பாடு சரியாக உண்பதில்லை என்றால்கூட பெற்றோர் ஆசிரியரிடம்கூறி அவனை வீட்டில் சாப்பிடக்கூறுங்கள் என்று கூறுமளவுக்கு ஆசிரியரின் சொல்லை மதிக்கின்ற மாணவர்கள் காணப்படுகின்றனர். ஆசிரியர் மாணவர் உறவு உயர்வானதாகக் காணப்படவேண்டும். ஆனால் அந்த நிலை இன்று அரிதாகி வருகின்றமை கவலையான விடயமாகும்.\nஆசிரியன் என்பதன் பொருள் குற்றமற்றவன் என்பதாகும். அதற்காக ஆசிரியன் எவ்விதமான குற்றமுமே செய்யக்கூடாது என்பதல்ல. மனிதர்களுக்குள்ளே இருக்கின்ற அத்தனை ஆசாபாசங்களையும் ஆசிரியர்கள் கொண்டுள்ளனர். இருந்தாலும் சமூகம் ஆசிரியர்களை உயர்வானவர்களாகவே பார்க்க முற்படுகின்றது. ஆதலால்தான் ஆசிரியரானவர் சிறந்த முன்மாதிரியான நடத்தை உடையவராக இருக்க வேண்டுமெனவும் சமூகம் எதிர்பார்க்கின்றது. இவ்வாறான ஒரு காலகட்டம் பல வருடங்களுக்கு முன் இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில்; அந்த மதிப்பு இறங்கிவிட்டதுபோலவும் காணப்படுவதாக தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஆசிரியர்கள் கூறுவதுண்டு. முன்னர் ஆசிரியர்களை சிறந்த முறையில் மதிக்கின்ற சமூகம் இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்களை மதிக்கின்ற சமூகத்தையோ, மாணவர்களையோ காண்பது என்பது அரிதானதாகும். அதற்கு காரணம் இன்றுள்ள கல்வி முறைகளையும் சுட்டிக் காண்பிக்கப்படுகின்றது. அதிகரித்துள்ள தனியார் பள்ளிக்கூடங்கள், வீதிக்குவீதி காணப்படும் டியூஷன் நிலையங்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று கற்பிப்பது போன்ற பல விடயங்கள் இந்த மதிப்பின்மைக்கு காரணங்களாக கூறுவோரும் உண்டு.\nமாத்திரமன்றி சில ஆசிரியர்கள் தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட மாணவர்களை துன்புறுத்துவதும், துஷ்பிரயோக செற்பாடுகளில் ஈடுபடுத்துவதும் அண்மையக் காலங்களில் கண்டறியப்பட்டுள்ள விடயங்களாகும். இருப்பினும் ஆசிரியர் சமுகத்தில் இவ்வாறானவர்களை இனங்கண்டு அவர்களை இத்தொழிலிருந்து களைந்தெடுக்கப்படவேண்டிய கட்டாயமும் காணப்படுகின்றது. சமூகத்தை பண்படுத்த வேண்டிய ஆசிரியர்கள் உண்மையானவர்களாக விளங்கவேண்டும். அதனைத்தான் சமூகமும் எதிர்பார்க்கின்றது. இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது ஆசிரியர்களையும் புனிதர்களாக மதிக்க வேண்டும் என்பதற்காக உலக அளவில் ஆசிரியர்கள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்த வகையில் இலங்கையிலும் ஒக்டோபர் 6ம் திகதி இத்தினம் கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தில் மாணவர்கள் தான் கற்கும் பள்ளிகளில் தனக்குரிய அன்பான ஆசிரியர்களை மதித்து அவர்களுக்கு கௌரவம் கொடுக்கின்றனர். தனக்கும் தான் வாழும் சமூகம் இரண்டிற்குமான பிரதிநிதியாக ஆசிரியன் காணப்படுகின்றான் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.\nஎழுத்தறிவித்தவன் இறைவனாவான். அந்த எழுத்தை நாம் ஒவ்வொருவரும் சிறுவர்களாக பாடசாலையில் மாணவர்களாக இருந்தபோது நமக்கு கல்வி புகட்டியவர்கள் ஆசிரியர்கள். அதனால்தான் இத்தரணியில் மேம்பட்டவர்களாக போற்றப்படவேண்டிய உன்னத பிறவிகள் ஆசான்கள். உலகில் கல்வி அறிவே இல்லாமல் வாழ்பவன் தனது இரண்டு கண்களையும் இழந்து வாழ்தற்கு சமனாவான். ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவை புகட்டி இவ்வுலகினை அறிவார்ந்தமாக பார்ப்பதற்கு ஆசிரியர்கள் உதவியிருக்கின்றார்கள். சமூகத்தை உயர்ந்த உயர்வான இடத்திற்கு கொண்டு செல்லும் ஒரு ஏணியாக, கல்விக்கரையை தொட்டுக்காண்பிக்கும் தோணியாக ஆசிரியர்கள் காணப்படுகின்றனர் என்பதை சமூகத்திற்குரிய உணர்வை கொடுக்கிறது இந்நாள்.\nஎனவேதான், ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக யுனஸ்கோ அமைப்பு ஆசிரியர்களை நினைவுறுத்துவதற்காக உலக ஆசிரியர் தினத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பான மாணவர் சமூகத்தை உருவாக்க தன்னை மெழுகாய் உருக்கிக் கொண்ட ஆசிரியர்களுக்கு இலங்கை அரசு கௌரவம் கொடுத்து வாழ்த்துகின்றது. இந்த கௌரவம் கடந்த 1994ம் ஆண்டு ஆசிரியர் தினத்திலிருந்து அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்த கௌரவத்திலும் பாகுபாடு, அரசியல் கலப்பிருப்பு காணப்படுவதாகவும் சில குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. உண்மையாக தன்னை அர்ப்பணிக்கின்ற ஆசிரியர்கள் கட்டாயம் கௌரவம் பெறவேண்டும்.\nஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியர்கள் வாழ்வியல் ஆசானாக இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலுமேதான் உருவாக்கப்படுகின்றது. அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆசிரியர் பணி சிறப்பாக போற்றப்படும். அதே போல் மாணவர்களை சிறந்த பண்போடு உருவாக்க நினைக்கும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டியது அவசியமாகும். பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி, சிறுமியை சில்மிஷம் செய்தார் ஆசிரியர், துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்திய ஆசிரியர் கைது, என்கிற இதுபோன்ற செய்திகளால் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்திவிடுகின்றது.\nஅதுமாத்திரமன்றி ஒரு வழக்கறிஞர் தவறு செய்தால் அவரை பூமியில் இருந்து ஆறடி உயரத்தில் தொங்க விட்டு விடலாம். அதே போல் ஒரு டாக்டர் தவறு செய்கிறார் என்றால் அவரை பூமியில் இருந்து எட்டடி பள்ளத்தில் புதைத்துவிடலாம். ஆனால் ஒரு ஆசிரியர் தவறு செய்தால் எட்டின அளவிற்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர் என்கிற ஒரு கருத்தும் உண்டு. இதனை உணர்ந்து செயல்பட்டால் ஆசிரியர் பணி சிறக்கும், அதனால் நாடும் சிறக்கும்.\nஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பாடசாலைப்பருவம் முக்கியமானது. வெளிஉலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை ஆசிரியரால் தான் தர முடியும் என்கிற உண்மையினை நாம் அனைவரும் தெரிந்தும் வைத்திருக்கின்றோம். மாறிவரும் காலச்சூழலால் கல்வி இன்றி வாழவே முடியாது. கல்வி எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதைச் சொல்லித்தருகின்ற ஆசிரியராவார். அவ்வாறான ஆசிரியர்கள் இல்லாவிட்டால் நாமும் இல்லை. இந்த எழுத்தும் இல்லை. எழுத்தில் முதன்மை பெற்றது அகரம். அந்த அகரத்தை கற்றுத்தருவதால் ஆசிரியரும் இறைவனே. தூய அறிவினை நல்கும் ஆசிரியரின் பணி சிறப்பானதாகும். இவ்வளவு பெருமைகளை உடைய ஆசிரியர்களை போற்றுவதற்குரிய தினமாகவே உலக ஆசிரியர்கள் தினம் நினைவுறுத்தப்படுகின்றது.\nஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பதல்ல. ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம், பொதுஅறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதபணி ஆசிரியர் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமான பணியை மாணவர்களுக்கு அளிக்க தன்னலமற்ற தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும்போதாது. கற்பிக்கும் பணியை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள்தான் உண்மையான ஆசிரியர்கள். மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர்தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல் ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்றி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்துவது ஆசிரியர் பணியாகும். என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.\nஇந்த சமுதாயத்தில்;;;;; நல்ல மனிதர்களை உருவாக்கும் சக்தி ஆசிரியர்களுக்கு மட்டுமே உண்டு. மாணவர்களை தனது பிள்ளைகள் போல் பாவித்து அவர்களுக்கு அறிவூட்டுபவர் ஆசிரியர். மாணவர்களின் சந்தேகங்களை மிகப் பொறுமையுடன் விளக்கி அவர்களுக்கு தெளிவுபடுத்துவபர் ஆசிரியர். ஆகவேதான் மனிதனை மாமனிதனாக, உருவாக்கும் உன்னத சிற்பிகள் ஆசிரியர்கள், அதில் தன்னை அர்ப்பணித்த ஆசிரியர்கள்தான் உண்மையான ஆசிரியர்கள். இவ்வாறு மதிக்கின்ற ஆசிரியர்கள் உருவாக்குகின்ற மாணவர்கள் உலகம் போற்றும் மகாகன்காளாக மாறுகின்றனர். ஆசிரியர் என்பவர் கற்றல் கற்பித்தலில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல் பல்வேறு நடிபங்குடையவராகவும், பல பரிமாணங்களின்ஊடாக தேடலில் வழி செய்பவராக காணப்படுதல் முக்கியமாகும் என அறிஞரும் கல்வியியலாளருமான லுஈஸ் கொகாலே கூறியிருக்கின்றார்.\nஅதேவேளை ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நோக்குடன் கல்வியமைச்சு அண்மையில் ஆசிரியர்களை உள்ளீர்ப்புக்குள் புதிதாக கொண்டுவந்துள்ளது. அவர்களுக்குரிய வேதனங்களை அதிகரித்துள்ளது. இருந்தாலும் எதிர்பார்த்த அளவு சம்பளத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்ததாக அச்சுற்றுநிருபம் அமையவில்லை என்பது ஆசிரியர்களது ஆதங்கமாகும். குறிப்பாக 1988ஆம் ஆண்டுகாலப்பகுதியில் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டவர்களுக்கு இந்த உள்ளீர்ப்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. எதிர்காலத்தில் ஆசிரியர்களது உள்ளீர்ப்பு விடயத்தில் அடிக்கடி ஏற்படும் குளறுபடிகளை விடுத்து, அடிக்கடி வெளியிடப்படுகின்ற சுற்றுநிருபங்களால் உளத்தளவில் பாதிக்கப்படவைப்பதையும் தவிர்த்து நியாயமான உயர்ச்சியினை வழங்குவதற்கு புதிய கல்வியமைச்சர், புதிய அரசு கவனத்திற்கொள்ள வேண்டும்.\nஆசிரியர்கள் சம்பளத்திற்காக வேலை செய்கின்றவர்கள் அல்ல. சேவையே அவர்களது நோக்கமாகும். அந்த சேவை இன்று பணத்திற்கு விலைபோகும் அளவுக்கு கடந்தகால ஆட்சியாளர்களினதும், அவர்களது திட்டங்களும் ஆசிரியர்கள் வெளியே சென்று பணத்திற்காக கற்பிக்கும் நிலைமையும், ஏன் தொழிலை விட்டு விலகி தனியார் பாடசாலைகளில் கற்பிக்கும் நிலைமைகூட தோற்றம் பெற்றிருந்தது. அண்மையில்கூட கல்வியமைச்சு சில பாடங்களுக்கு ஆசிரியர் தட்டுப்பாடு நிலவுவதாக கூறியிருந்தது. பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஆசிரியர் தொழிலிருந்துவிலகி தனியார் பாடசாலைகளில் அதிக சம்பளத்திற்கு கற்பிக்கின்றார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.\nஉண்மையில் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் ஆசிரியர்கள் சிறந்தமுறையில் சேவையாற்றுகின்றார்கள். வேறுதொழிலின்றி ஆசிரியர் வேதனத்தையே நம்பிக் கொண்டிருக்கின்ற ஆசிரியர்களுக்கு இன்றைய வாழ்க்கைச்செலவுக்கு அந்தவேதனம் போதுமானதாக இல்லை. அரச உத்தியோகத்தர் என்கிற வகையில் அவர்களுக்கு வழங்குவதாக கடந்த அரசில் உறுதியளித்திருந்த மோட்டார்சைக்கிளும் கொடுக்கவில்லை. இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்ற காலகட்டங்களில் அரச உத்;தியோகத்தர் என்பதால் அரசின் எவ்விதமான நிவாரணங்களும் பொதுவாக அரச ஊழியர்களுக்குக் கிடைப்பதில்லை. சிலசலுகைகள் கிடைத்தாலும் அது கடனாகவேதான் கிடைக்கும். எனவே, இன்றைய ஆசிரியர் தினத்தின் மகிமையை உணர்ந்து, எதிர்காலத்திலாவது மேற்கூறிய விடயங்களில் அரசும், கல்வியமைச்சும், உரிய அதிகாரிகளும் கவனம் செலுத்துதல் வேண்டும். கல்வியை போதிக்கின்ற ஆசிரியர்கள், மாணவர்களை நல்வழிப்படுத்துவார்கள் என்கிற நம்பிக்கை வளரும் வகையில் ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும். அதற்குப்பகரமாக ஆசிரியனும். அவரது குடும்பமும் சிறப்பான முறையில் வாழ்வதற்கான வழிவகைகளையும் அரசு ஏற்படுத்தவேண்டும். உண்மையான ஆசிரியரின் வலியையும், வேதனையையும் இன்றைய நாளில் சீர்தூக்கிப்பார்ப்பது ஆசிரியர்களுக்கு கொடுக்கின்ற கௌரவமாக அமையும்.\nகருத்துக்களை இங்கே பதியவும் Cancel reply\nஉங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..\n* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.\nமுஸ்லிம் அரசியல் என்ற அமானிதம் பாழ் படுத்தப் படுகின்றது.\nஜூம்ஆ ஒரு அழகிய தலைமைத்துவக் கட்டமைப்பு.\nமுஸ்லிம் சிவில் சமூக தலைமைகளை கலந்தாலோசித்த பின்னரே முஸ்லிம் அரசியல் குழுக்கள் கொள்கைப் பிரகடனங்களை செய்தல் வேண்டும்.\nஇலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதமும் கலாநிதி ரொஹான் குணரட்னவும் -\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\nபரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த மன்னார்- மறிச்சுக்கட்டி மக்களின் காணிகள் மீள வழங்கப்படவேண்டும்: வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின்\nமன்னார் பொந்தீவுக் கண்டல் காணி விவகாரம் குறித்த ஒரு பல்கோணப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/10/jayalalithaa-health-lungs-problem-says-apollo.html", "date_download": "2018-11-16T07:47:58Z", "digest": "sha1:VB4GUPITXLUYQ3BGUZQXO74NFRTU2LWN", "length": 9101, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "ஜெயலலிதாவிற்கு நுரையீரல் அடைப்பை போக்கும் சிகிச்சை தொடர்கிறது- அப்பல்லோ அறிக்கை - News2.in", "raw_content": "\nHome / Apollo / அரசியல் / அறிக்கை / சிகிச்சை / தமிழகம் / மருத்துவமனை / ஜெயலலிதா / ஜெயலலிதாவிற்கு நுரையீரல் அடைப்பை போக்கும் சிகிச்சை தொடர்கிறது- அப்பல்லோ அறிக்கை\nஜெயலலிதாவிற்கு நுரையீரல் அடைப்பை போக்கும் சிகிச்சை தொடர்கிறது- அப்பல்லோ அறிக்கை\nSaturday, October 08, 2016 Apollo , அரசியல் , அறிக்கை , சிகிச்சை , தமிழகம் , மருத்துவமனை , ஜெயலலிதா\nமுதல்வர் ஜெயலலிதாவிற்கு தற்போது நுரையீரல் அடைப்பை போக்கும் சிகிச்சை நடைபெறுவதாகவும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அளிக்கை வெளியிட்டுள்ளது.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்போலோவில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் செப்டம்பர் 22ம் தேதி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல்வருக்குக் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு மட்டுமே காரணம் என தொடக்கத்தில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், லண்டனிலிருந்து சிறப்பு நுரையீரல் மற்றும் செப்ஸிஸ் மருத்துவ நிபுணர் வந்து சென்ற பிறகுதான் தொற்றுக்கான சிகிச்சை தருகிறோம் என்று அறிக்கைகள் வெளிவரத் தொடங்கின.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு அப்போலோ வந்து முதல்வருக்கான சிகிச்சைகளை பார்த்துச் சென்றுள்ளனர். இந்தநிலையில், முதல்வருக்கு இதுநாள் வரை அளிக்கப்பட்ட சிகிச்சைகளே தொடரும் எனவும், அதற்கு அவர் நீண்ட நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருக்க வேண்டியிருக்கிறது எனவும் அப்போலோ இரண்டு பக்க செய்தியறிக்கையை வெளியிட்டது.\nலண்டன் டாக்டர் ரிச்சர்ட் கண்காணிப்பில் தற்போது சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி இன்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், சுவாச சிகிச்சை மருத்துவர்களின் கண்காணிப்பில் நடைபெறுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல்வர் ஜெயலலிதாவிற்கு நுரையீரல் அடைப்பை போக்கும் சிகிச்சை நடைபெறுகிறது என்றும் அதோடு ஊட்டச்சத்தும் பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.\nகாய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று கூறிய நிர்வாகம் பின்னர் நோய் தொற்று என்று தெரிவித்தது தற்போது நுரையீரல் அடைப்பு என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்னும் என்னென்ன அறிக்கை வெளியாகுமோ என்று அச்சமடைந்துள்ளனர் அதிமுகவினர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/employment-news/42931-ecil-notification-2018-for-technical-and-scientific-assistant-10-posts.html", "date_download": "2018-11-16T07:40:46Z", "digest": "sha1:WPRHX6GO7SJ57DS6DYZ5WY55YRCNSNKE", "length": 20182, "nlines": 324, "source_domain": "dhinasari.com", "title": "எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிட்., இல் பணி வாய்ப்பு; கடைசி தேதி ஜூன் 17 - தினசரி", "raw_content": "\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகரை கடந்த கஜா… மரங்கள் சாய்ந்தன… மின்கம்பங்கள் சேதம்… போக்குவரத்து துண்டிப்பு\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஊழலற்ற அரசு; மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் : இன்போசிஸ் நாராயணமூர்த்தி\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகரை கடந்த கஜா… மரங்கள் சாய்ந்தன… மின்கம்பங்கள் சேதம்… போக்குவரத்து துண்டிப்பு\nஅண்ணா இதயத்தில் இடம் கொடுத்தார்; அறிவாலயம் அருகே இடம் கொடுத்தது\nஇன்னிக்கு ராத்திரி… செல்ஃபி எடுக்க பீச்சு பக்கம் போயிறாதீய…\nகஜா புயல் முன்னெச்சரிக்கை… ரத்தான ரயில்கள், மாற்றப்பட்ட ரயில்களின் விவரம்..\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\nநவம்பர் 16: தேசிய பத்திரிக்கை தினம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஊழலற்ற அரசு; மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் : இன்போசிஸ் நாராயணமூர்த்தி\nபிணரயி விஜயன் நடத்தியது… அனைத்துக் கட்சி கூட்டமா அல்லது பொலிட் பீரோவா\nநவம்பர் 16: சர்வதேச சகிப்புத் தன்மை தினம்\nசிங்கப்பூரில் அரங்கேறுகிறது… பார் புகழும் பரசுராமன் கதை\nரணில் – ராஜபட்ச எம்.பி.க்கள் இடையே கடும் மோதல் இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி ரகளை\nவெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டாடிய ‘தாமத’ தீபாவளி\n இந்திய வம்சாவளியினர் கொடுத்த உற்சாக வரவேற்பு\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகரை கடந்த கஜா… மரங்கள் சாய்ந்தன… மின்கம்பங்கள் சேதம்… போக்குவரத்து துண்டிப்பு\nஅண்ணா இதயத்தில் இடம் கொடுத்தார்; அறிவாலயம் அருகே இடம் கொடுத்தது\nகடலோர டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஇலக்கிய நுகர்ச்சி: பிரிவு ஆற்றாமையின் படி நிலைகள்\nகொடியேற்றத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா\nமுஸ்லிம் படையெடுப்பில் அரங்கனை காத்த ஆசாரியர்: பிள்ளைலோகாசாரியர் திருநட்சத்திரம் இன்று…\nகரூர் ஸ்ரீவிஸ்வகர்ம சித்திவிநாயகர் ஆலயத்தில் கந்த சஷ்டி\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவம்பர் – 16- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nகிரகப் பிரவேசம் செய்ய சிறந்த நாட்கள் எந்த நாட்களில் புதுமனை புகுவது தவறு\nபஞ்சாங்கம் நவம்பர் – 15- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவம்பர்- 14 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசிவகார்த்திகேயன் நடிக்கிற படத்துக்கு யு சர்ட்டிபிகேட்டு கெடச்சிட்டாமாம்..\nநியூஸ் ஜெ டிவியை மறைமுகமாக தாக்கிய விஷால்\nசெல்போனை ஹேக் செய்த நபர் வெளியிட்ட அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள்\nரஜினியின் 2ஆவது மகளுக்கு 2ஆவது திருமணம்\nமுகப்பு சுய முன்னேற்றம் எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிட்., இல் பணி வாய்ப்பு; கடைசி தேதி ஜூன் 17\nஎலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிட்., இல் பணி வாய்ப்பு; கடைசி தேதி ஜூன் 17\nஎலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிட்., இல் பணி வாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 17. விவரம் கீழே....\nஎலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிட்., இல் பணி வாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 17. விவரம் கீழே….\nமுந்தைய செய்திகாங்கிரஸ் சார்பில் இன்று இப்தார் விருந்து\nஅடுத்த செய்திநீட் தேர்வை வைத்து பிண அரசியல் நடத்தாதீர்கள்: திமுக., உள்ளிட்ட கட்சிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசிவகார்த்திகேயன் நடிக்கிற படத்துக்கு யு சர்ட்டிபிகேட்டு கெடச்சிட்டாமாம்..\nநியூஸ் ஜெ டிவியை மறைமுகமாக தாக்கிய விஷால்\nசெல்போனை ஹேக் செய்த நபர் வெளியிட்ட அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள்\nரஜினியின் 2ஆவது மகளுக்கு 2ஆவது திருமணம்\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\nஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா 16/11/2018 10:44 AM\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா ஏசு சிலையை உடைத்த கஜா\nஹாங்காங் ஓபன் பேட்மின்டன் சிந்து அதிர்ச்சி தோல்வி 16/11/2018 10:30 AM\nஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்களா\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் நவம்பர் - 15- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஐபில் கேப்டன்களை மாற்றும் அணிகள்\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகைலி கட்டி கர்நாடிக் ஸாங்... கர்நாடிக் மியூசிக்கில் கிறிஸ்து அல்லா டி.எம்.கிருஷ்ணாவின் தில்லி இசை நிகழ்ச்சி ரத்து\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/local-news/nellai-news/55331-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-11-16T07:39:53Z", "digest": "sha1:46GR3QRG6VOPM7V2H2BZ3SOZJJ44VRWE", "length": 26512, "nlines": 326, "source_domain": "dhinasari.com", "title": "கல் எறிந்து கலவர பதற்றம் தணியாமல் பார்த்துக் கொள்ளும் மத அடிப்படைவாதிகள்! - தினசரி", "raw_content": "\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகரை கடந்த கஜா… மரங்கள் சாய்ந்தன… மின்கம்பங்கள் சேதம்… போக்குவரத்து துண்டிப்பு\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஊழலற்ற அரசு; மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் : இன்போசிஸ் நாராயணமூர்த்தி\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகரை கடந்த கஜா… மரங்கள் சாய்ந்தன… மின்கம்பங்கள் சேதம்… போக்குவரத்து துண்டிப்பு\nஅண்ணா இதயத்தில் இடம் கொடுத்தார்; அறிவாலயம் அருகே இடம் கொடுத்தது\nஇன்னிக்கு ராத்திரி… செல்ஃபி எடுக்க பீச்சு பக்கம் போயிறாதீய…\nகஜா புயல் முன்னெச்சரிக்கை… ரத்தான ரயில்கள், மாற்றப்பட்ட ரயில்களின் விவரம்..\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\nநவம்பர் 16: தேசிய பத்திரிக்கை தினம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஊழலற்ற அரசு; மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் : இன்போசிஸ் நாராயணமூர்த்தி\nபிணரயி விஜயன் நடத்தியது… அனைத்துக் கட்சி கூட்டமா அல்லது பொலிட் பீரோவா\nநவம்பர் 16: சர்வதேச சகிப்புத் தன்மை தினம்\nசிங்கப்பூரில் அரங்கேறுகிறது… பார் புகழும் பரசுராமன் கதை\nரணில் – ராஜபட்ச எம்.பி.க்கள் இடையே கடும் மோதல் இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி ரகளை\nவெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டாடிய ‘தாமத’ தீபாவளி\n இந்திய வம்சாவளியினர் கொடுத்த உற்சாக வரவேற்பு\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகரை கடந்த கஜா… மரங்கள் சாய்ந்தன… மின்கம்பங்கள் சேதம்… போக்குவரத்து துண்டிப்பு\nஅண்ணா இதயத்தில் இடம் கொடுத்தார்; அறிவாலயம் அருகே இடம் கொடுத்தது\nகடலோர டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஇலக்கிய நுகர்ச்சி: பிரிவு ஆற்றாமையின் படி நிலைகள்\nகொடியேற்றத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா\nமுஸ்லிம் படையெடுப்பில் அரங்கனை காத்த ஆசாரியர்: பிள்ளைலோகாசாரியர் திருநட்சத்திரம் இன்று…\nகரூர் ஸ்ரீவிஸ்வகர்ம சித்திவிநாயகர் ஆலயத்தில் கந்த சஷ்டி\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவம்பர் – 16- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nகிரகப் பிரவேசம் செய்ய சிறந்த நாட்கள் எந்த நாட்களில் புதுமனை புகுவது தவறு\nபஞ்சாங்கம் நவம்பர் – 15- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவம்பர்- 14 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசிவகார்த்திகேயன் நடிக்கிற படத்துக்கு யு சர்ட்டிபிகேட்டு கெடச்சிட்டாமாம்..\nநியூஸ் ஜெ டிவியை மறைமுகமாக தாக்கிய விஷால்\nசெல்போனை ஹேக் செய்த நபர் வெளியிட்ட அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள்\nரஜினியின் 2ஆவது மகளுக்கு 2ஆவது திருமணம்\nமுகப்பு உள்ளூர் செய்திகள் கல் எறிந்து கலவர பதற்றம் தணியாமல் பார்த்துக் கொள்ளும் மத அடிப்படைவாதிகள்\nகல் எறிந்து கலவர பதற்றம் தணியாமல் பார்த்துக் கொள்ளும் மத அடிப்படைவாதிகள்\nகாவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், பெரும் கலவரம் வெடிக்கும் அபாயம் நிலவுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.\nநெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஏற்படுத்தப் பட்ட திட்டமிட்ட வன்முறை இப்போது மேலும் விரிவடைந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் முடிந்த பின்னரும், தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர் முயன்று வருகின்றனர்.\nபுதன்கிழமை இரவு தொடங்கிய விநாயகர் அழைப்பு ஊர்வலத்தில் விநாயகர் மீது கல்லெறிந்து கலவரத்துக்கு வித்திட்டார்கள் இஸ்லாமியர்கள் சிலர். அதன் பின்னர் இரு தரப்பு மோதல் ஏற்பட்டு, பதிலுக்கு விநாயகர் ஊர்வலத்தில் வந்தவர்கள், சிறுவர்கள் முதல் பலரும் திருப்பி கற்களை எறிந்து அந்த இடத்தையே ரண களமாக்கினர். இந்நிலையில் போலீஸார் அதிகம் குவிக்கப் பட்டு, விநாயகர் சதுர்த்தி சிலைகள் கரைப்பு ஊர்வலம் தொடங்கியது. அப்போதும் மீண்டும் கல்லெறிந்து ஊர்வலத்துக்கு தடை ஏற்படுத்த முயன்றார்கள்.\nஊர்வலம் முடிந்து வந்த பின்னர் மேலூர் பகுதியில் ஒரு சிறு அம்மன் கோயிலை இடித்து வீடுகளுக்குள் பெட்ரோல் குண்டு வீசி கலவரத்தை தணியாமல் பார்த்துக் கொண்டனர். இதே நேரம், செங்கோட்டை பார்டர் பகுதியில் விநாயகர் சிலைகள் கரைப்பு நடைபெற்ற சற்று நேரத்தில் அங்கும் ஓரிரு கடைகள் மீது கல்வீசித் தாக்கினர்.\nஇந்நிலையில், இன்று மாலை செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தைகாக இந்து அமைப்பைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் தலைமையில் பலரும் திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். விநாயகர் சிலை சேதம் தொடர்பாக புகார் கூடி, தீர்வு காண வேண்டினர்.\nஇந்நிலையில், TN 76 AH 7851 என்ற எண்ணுள்ள பஜாஜ் 125 டூவீலரில் வந்த இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவன், செங்கோட்டை கீழுரில் உள்ள அக்ரஹாரப் பகுதியில், கிருஷ்ணன் கோவில் தெருவில் கிழக்கிலிருந்து மேற்கு வரை வந்து, ஆட்கள் அதிகம் இல்லாததை கவனித்து மீண்டும் திரும்பி வந்து, கிழக்கே சென்று ஒரு பெரிய கல்லை வண்டியில் எடுத்து வந்து அங்கே புத்தம்புதிதாய் நிறுத்தப் பட்டிருந்த கார் ஒன்றின் மீது கல்லை எறிந்து கண்ணாடியை உடைத்து விட்டு வண்டியில் திரும்பியுள்ளான். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஓரிரு வயதான பெண்மணிகளும், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களும் வண்டி எண்ணைக் குறித்துக் கொண்டனர். உடனே காவல் துறையில் புகார் செய்யப் பட்டு, வண்டியில் வந்த நபரின் அங்க அடையாளங்களை அவர்கள் போலீஸாரிடம் கூறினர்.\nசெங்கோட்டையில் கவனத்தை திசை திருப்ப அங்கங்கே கல் எறிந்து கலவரத்தை மீண்டும் ஏற்படுத்தி வருகிறார்கள் இஸ்லாமி அடிப்படைவாதிகள் சிலர் என்று குற்றம் சுமத்துகிறார்கள் ஊர் மக்கள். காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், பெரும் கலவரம் வெடிக்கும் அபாயம் நிலவுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.\nமுந்தைய செய்திதந்தை கண் முன் பரிதாபம்.. காருக்குள் மயங்கிய நிலையில் மரணித்த மகன்\nஅடுத்த செய்திசெங்கோட்டையில் 22ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு\nசெங்கோட்டை- கொல்லம் பயணிகள் ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்\nகாந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 59): உண்ணாவிரத மிரட்டல்\nதாம்பரம் – செங்கோட்டை அந்த்யோதயா ரயிலை இயக்க வேண்டும்: பயணியர் நல சங்கம் வேண்டுகோள்\nசெங்கோட்டையில் அமைதி திரும்ப பாடுபட்ட அதிகாரிகளைப் பாராட்டி போஸ்டர்\nசெங்கோட்டையில் அனைத்து சமுதாய அமைதிக் கூட்டம்\nசெங்கோட்டையில் 144 முடிந்தது; இஸ்லாமியர் தலைமையில் அனைத்து சமுதாய அமைதிப் பேரணி நடந்தது\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசிவகார்த்திகேயன் நடிக்கிற படத்துக்கு யு சர்ட்டிபிகேட்டு கெடச்சிட்டாமாம்..\nநியூஸ் ஜெ டிவியை மறைமுகமாக தாக்கிய விஷால்\nசெல்போனை ஹேக் செய்த நபர் வெளியிட்ட அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள்\nரஜினியின் 2ஆவது மகளுக்கு 2ஆவது திருமணம்\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\nஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா 16/11/2018 10:44 AM\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா ஏசு சிலையை உடைத்த கஜா\nஹாங்காங் ஓபன் பேட்மின்டன் சிந்து அதிர்ச்சி தோல்வி 16/11/2018 10:30 AM\nஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்களா\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் நவம்பர் - 15- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஐபில் கேப்டன்களை மாற்றும் அணிகள்\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகைலி கட்டி கர்நாடிக் ஸாங்... கர்நாடிக் மியூசிக்கில் கிறிஸ்து அல்லா டி.எம்.கிருஷ்ணாவின் தில்லி இசை நிகழ்ச்சி ரத்து\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/topics/Andhra-Pradesh", "date_download": "2018-11-16T07:42:40Z", "digest": "sha1:KVDJ3BOOAKS2KRSBFD6DOB4KUB4CMOKH", "length": 17934, "nlines": 186, "source_domain": "tamil.samayam.com", "title": "Andhra Pradesh: Latest Andhra Pradesh News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n”என்னவளே..” பாடலை பாடிய கிராமத்து பெண்ணு...\nரன்வீர் சிங் - தீபிகா படுக...\nகேரளாவில் நஷ்டத்தை தந்த ‘ச...\nசென்னையில் நாளுக்கு நாள் க...\nஅதிக ஹீரோக்களுடன் நடித்த ஒ...\nGaja Cyclone: பேரிடர் மேலாண்மை வாரியத்தி...\nHarbhajan Singh: ரஜினி, அஜித், விஜய்யின்...\nIPL 2019: சென்னை சூப்பர் க...\n‘டான்’ ரோகித் தலைமையில் மற...\nபென் ஸ்டோக்ஸ், உனத்கத்தை க...\nஎன்ன ‘தல’ தோனியோட ஒப்பிடாத...\nஉலக அழகிகளும் அவர்களின் சர்ச்சை மிகுந்த ...\nஆணின் திருமண வயதைக் குறைக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nஇன்றைய (16-11-2018) பெட்ரோல் டீசல் விலை ...\nஇன்றும் பெட்ரோல் விலை உயர்...\nகோடீஸ்வர முதல்வரிடம் ஒரு கார்கூட இல்லையாம்\nஇந்தோனேசியா விமான விபத்தில் காதலனைப் பறிகொ...\nகிராமத்துக் குயிலின் பாடலைப் பாராட்டிய ஏ.ஆ...\n75 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவ...\nரயிலில் அடிபட்ட இரண்டு புலிக்குட்டிகள் பலி...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்\nசாக்கடையை அள்ளும் போலீஸ் - விஜய் ..\nஜோதிகா வெர்ஷனில் வெளியான ஜிமிக்கி..\nVideo : சர்வதேச விருதுகளைக் குவித..\nஉலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் ..\nசாருஹாசனின் தாதா 87: ஒரு நிமிஷம் ..\nஅரைகுறையாக காதலித்து என்ன நடக்குத..\nஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நட்பே து..\nஆந்திராவில் பகலில் பெண்கள் நைட்டி அணியத் தடை\nகட்டுப்பாட்டை மீறினால் பெண்ணுக்கு ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படுமாம். நைட்டி தடையை மீறிய பெண்களைக் காட்டிக்கொடுத்தால் 1000 ரூபாய் சன்மானம் கொடுக்கப்பார்களாம்\nமோடியை விடப் பெரிய அனகோண்டா யார்\n“பிரதமர் மோடியைவிடப் பெரிய அனகோண்டாவாக யார் இருக்க முடியும். அவர்தான் அனைத்து அமைப்புகளையும் விழுங்கியிருக்கிறார். இப்போது, சிபிஐ, மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றை விழுங்கிக்கொண்டிருக்கிறார்.”\nமோடியை விடப் பெரிய அனகோண்டா யார்\n“பிரதமர் மோடியைவிடப் பெரிய அனகோண்டாவாக யார் இருக்க முடியும். அவர்தான் அனைத்து அமைப்புகளையும் விழுங்கியிருக்கிறார். இப்போது, சிபிஐ, மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றை விழுங்கிக்கொண்டிருக்கிறார்.”\nமோடியை விடப் பெரிய அனகோண்டா யார்\n“பிரதமர் மோடியைவிடப் பெரிய அனகோண்டாவாக யார் இருக்க முடியும். அவர்தான் அனைத்து அமைப்புகளையும் விழுங்கியிருக்கிறார். இப்போது, சிபிஐ, மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றை விழுங்கிக்கொண்டிருக்கிறார்.”\nகாதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்\nவீடியோ: ஆந்திர எதிர்க்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கத்தி குத்து\nஆந்திர எதிர்க்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை கத்தியால் குத்திய நபர் கைது\nஆந்திர மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை, விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகிரிமினலை கைது செய்ய வந்த ஆந்திரா போலீஸை வீட்டில் வைத்து பூட்டிய கிராம மக்கள்\nவேலூர்: வேலூரில் குற்றவாளியை கைது செய்யச் சென்ற ஆந்திரா போலீஸை கிராம மக்கள் பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதவறான போட்டோ போட்டு மாட்டிக்கொண்ட திக்விஜய் சிங்\nஉ.பி., முதல்வரை விமர்சிக்க தவறான போட்டோ போட்ட திக்விஜய் சிங் நெட்டிசன்களின் கேலிக்கு ஆளாகியுள்ளார்.\nதவறான போட்டோ போட்டு மாட்டிக்கொண்ட திக்விஜய் சிங்\nஉ.பி., முதல்வரை விமர்சிக்க தவறான போட்டோ போட்ட திக்விஜய் சிங் நெட்டிசன்களின் கேலிக்கு ஆளாகியுள்ளார்.\nதவறான போட்டோ போட்டு மாட்டிக்கொண்ட திக்விஜய் சிங்\nஉ.பி., முதல்வரை விமர்சிக்க தவறான போட்டோ போட்ட திக்விஜய் சிங் நெட்டிசன்களின் கேலிக்கு ஆளாகியுள்ளார்.\nசிறந்த வாழ்க்கை தரம் வழங்கும் மாநிலம் ஆந்திரா\nஹைதராபாத்: இந்தியாவில் சிறந்த வாழ்க்கை தரம் வழங்கும் மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா முதலிடம் பிடித்தது.\nநிலாவில் ஷீரடி சாய் பாபா முகம் தெரிந்ததால் ஆந்திராவில் பரபரப்பு\nஇரு பிரிவினரிடையே மோதல்: ஆந்திராவில் காவல்நிலையங்களுக்கு தீ வைப்பு\nமுன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் தற்போதைய எம்எல்ஏ-க்கள் இருவர் ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nஹேண்ட் பிரேக்கை போட மறந்த டிரைவர் திருத்தணி மலை மீது நிறுத்தப்பட்டிருந்த கார் உருண்டோடியது\nதிருத்தணி மலையில் உள்ள பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார் உருண்டோடி மலை இடுக்கில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n24 வருடங்களாக திருப்பதியில் நாதஸ்வரம் வாசிக்கும் இஸ்லாமியர்கள்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்லாமிய சகோதரர்கள் கடந்த 24 வருடங்களாக ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களாக கலை சேவையாற்றி வருகின்றனர்.\n24 வருடங்களாக திருப்பதியில் நாதஸ்வரம் வாசிக்கும் இஸ்லாமியர்கள்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்லாமிய சகோதரர்கள் கடந்த 24 வருடங்களாக ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களாக கலை சேவையாற்றி வருகின்றனர்.\nஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறைகிறது\nபெட்ரோல், டீசல் விலையைத் தலா 2 ரூபாய் குறைப்பதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.\nமனைவியின் நிஜ அழகை மறைத்து திருமணம்; உண்மையறிந்து புதுமாப்பிள்ளை தற்கொலை\nமனைவியின் உண்மையான அழகு தெரியவந்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.\nபாலாற்றில் புதிய தடுப்பணை கட்டுகிறது ஆந்திர அரசு\nவாணியம்பாடி: ஆந்திரப் பிரதேச அரசு பாலாற்றில் புதிதாக மேலும் ஒரு தடுப்பணையைக் கட்டி வருகிறது.\nஎப்பொழுதும் தமிழ் சமயம் App இணைப்பில் இருக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ndtv.com/tamil/traffic-police-use-yama-to-warn-motorists-against-violations-1881724", "date_download": "2018-11-16T08:19:03Z", "digest": "sha1:2PUF4KROCNR5RDJS67HX5GMZQZDD243D", "length": 9735, "nlines": 100, "source_domain": "www.ndtv.com", "title": "Traffic Police Use 'yama' To Warn Motorists Against Violations | சாலை விதிகளை மீறினால் எமன் வருவார்- பெங்களூரு போலீஸின் விழ்ப்புணர்வு பிரான்க்", "raw_content": "\nசாலை விதிகளை மீறினால் எமன் வருவார்- பெங்களூரு போலீஸின் விழ்ப்புணர்வு பிரான்க்\nபள்ளிகளிலும், கல்லூரிகளிலும், தெரு-நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவகிறோம்- போக்குவரத்து காவல் துணை ஆணையர் அனுப் அகர்வால் தெரிவித்தார்\nநீங்கள் சாலை விதிகளை வாகனம் ஓட்டிக் கொண்டு செல்லும்போது தீடிரென எமன் வந்து வழியை மறித்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு எமன் நாடகத்தை தான் நடத்தியுள்ளது பெங்களூரு போக்குவரத்து காவல் துறை.\nஹலசுரு கேட் போக்குவரத்து போலீஸார் ஹெல்மெட் அணியாத, பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பிற விதி மீறல்களைச் செய்பவர்களுக்கு ஆபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் விதமாக எமராஜாவை அம்பாசடராக பயன்படுத்தியுள்ளனர்.\nஜூலை மாதத்தை ஒரு சாலை பாதுகாப்பு மாதமாக நாங்கள் அனுசரிக்கிறோம். இதில் ஒரு பகுதியாக, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், தெரு-நாடகங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவகிறோம்\" என்று போக்குவரத்து காவல் துணை ஆணையர் அனுப் அகர்வால் தெரிவித்தார்.\nமேலும் “ நாங்கள் எமனை இந்த செய்தியை பரப்புவதற்கான கேரக்டராக பயன்படுத்துகிறோம். போக்குவரத்து நெறிமுறைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியாவிட்டால் எமன் உங்கள் வீட்டிற்கு வருவார் \" என்று அவர் கூறினார்.\nவாகன ஓட்டிகளை நிறுத்தி, சாலையின் விதிகளுக்கு ஒத்துழைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நினைவூடும் இந்த செயலில் பங்கெடுத்தவர், நாடக கலைஞரான வீரேஷ் ஆவார்.\nபோக்குவரத்து பாதுகாப்பு விதிகள் முக்கியத்துவம் பற்றி பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த பிரசாரத்தின் நோக்கமாக உள்ளது. போக்குவரத்துப் போலிஸாரைப் பொறுத்தவரையில், பொது விழிப்புணர்வு இயக்கம் விபத்துகளை குறைப்பதில் உதவுகிறது என்று நம்புகின்றனர்.\nஇந்த ஆண்டு ஜூன் இறுதி வரை, 2,336 விபத்துகள் நடந்துள்ளது. இதில் 330 பேர் உயிரிழந்துள்ளனர், என போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்தனர்.\nகடந்த டிசம்பர் மாத இறுதியில், 5,064 விபத்துகள் நடந்துள்ளன என்றும், இதில் 609 பேர் உயிரிழந்தனர் என்றும் கூறினர். 2016 ஆம் ஆண்டில், 7,506 விபத்துகள் நடந்தன, இதில் 754 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nவிஷப்பாம்பை வெறும் கையால் பிடிக்கும் குஜராத் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர்\nஆனந்த் மஹிந்திராவை ஈர்த்த பன்மொழி சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டார்\nஇசைப்புயல் ஏ.ஆர். ரகுமானிடம் பாராட்டுக்களை பெற்ற பெண்\nஆயுதத்தை சோதித்த கிம்... அமெரிக்கா பேச்சை மீறும் வடகொரியா\nவெளியானது தீபீகா படுகோன் ரன்வீர் கபூர் திருமணப் புகைப்படம்\nபெங்களூரு கல்லூரி மாணவர்கள் 2 பேர் தமிழகத்தில் மாயம்\nஏரியில் செல்பி எடுக்க முயற்சி - 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nபெங்களூருவில் மாணவர்கள் முன்னிலையில் அடித்துக் கொல்லப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்\nபிற மொழிக்கு | Read In\nஇசைப்புயல் ஏ.ஆர். ரகுமானிடம் பாராட்டுக்களை பெற்ற பெண்\nஆயுதத்தை சோதித்த கிம்... அமெரிக்கா பேச்சை மீறும் வடகொரியா\nவெளியானது தீபீகா படுகோன் ரன்வீர் கபூர் திருமணப் புகைப்படம்\n’கஜா புயலால் 12,000 மின் கம்பங்கள் பாதிப்பு’- அமைச்சர் தங்கமணி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t54347-topic", "date_download": "2018-11-16T07:55:53Z", "digest": "sha1:UQKTAAD5ZJRBSF6MWG4PSCT6LUATWJ73", "length": 14672, "nlines": 121, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» இன்று கந்த சஷ்டி \n» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,\n» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'\n» நான் ஆடாவிட்டாலும் knee ஆடும்... - கிரேஸி மோகன் {நகைச்சுவை} தத்துவங்கள் -\n» உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி\n» விஜய் ஆண்டனியின் \"திமிரு பிடிச்சவன்'\n» சர்கார் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்\n» என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா\n» சர்கார் படத்தில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சாடுவதைப் போல அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள்\n» விஜய்யின்- சர்கார் திரை விமர்சனம்\n» சர்கார் போஸ்டர் கிழிப்பு : விஜய் ரசிகர்கள் தாக்கியதால் அவமானத்தில் வாலிபர் தற்கொலை\n» சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n» சர்கார்’ படத்தில் ‘சர்ச்சை’ காட்சிகள் என்ன\n» டைரக்டராகும் நடிகர் விஷால்\n» ம்பை போலீசில் நடிகை அக்‌ஷராஹாசன் புகார்\n» ஆட்டோ டிரைவராக சாய்பல்லவி\n» 10 கோடி பார்வையாளர்களை கடந்த ஷாருக்கானின் ஜீரோ\n» பல்சுவை - தொடர்பதிவு\n» வரலாற்றில் இன்றுங-நவம்பர் 7\n» லக்னோவில் 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்': யோகி ஆதித்யநாத் திறந்\n» ஆமதாபாத் நகரை கர்னாவதி என பெயர் மாற்ற தயார்:\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» ஓசோன் படலத்தில் உள்ள துளை மெதுவாக சரியாகி வருகிறது - ஐ.நா. தகவல்\n» எவ்வளவு நேக்கா தப்பிச்சிருக்கான்…\n» வயது- ஒரு பக்க கதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» வாடிக்கை – ஒரு பக்க கதை\n» போதை தெளிஞ்சா தீபாவளி சீர்வரிசை கேட்பாரு…\n» கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் வீட்டில் தயாரிக்க எளிய டிப்ஸ்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nசுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை\nஅனைத்து நீதிபதிகளும் அமர்ந்து, சுப்ரீம் கோர்ட்டின் எதிர்காலம்\nகுறித்து ஆலோசிக்கும் படி தலைமை நீதிபதி தீக் மிஸ்ராவுக்கு,\nஇரண்டு நீதிபதிகள் கடிதம் எழுதி உள்ளனர்.\nகோலிஜியம் உறுப்பினர்களாக இருக்கும் நீதிபதிகள் கோகாய்\nமற்றும் லோகூர் ஆகியோர் இந்த கடிதத்தை எழுதி உள்ளனர்.\nஅதில், சுப்ரீம் கோர்ட்டின் அனை்த்து நீதிபதிகளும் அமர்ந்து,\nசட்டத்துறை தொடர்பான பிரச்னைகள், சுப்ரீம் கோர்ட்டின்\nஎதிர்காலம் குறித்து ஆலோசிக்க வேண்டும். சில பொதுநல\nவிவகாரங்களில் தானே முன்வந்து கோர்ட் விசாரிப்பது போல்,\nநீதித்துறை தொடர்பான பிரச்னைகளையும் தானே முன்வந்து\nஎடுத்து ஆலோசிக்க வேண்டும் என கோரிக்கை\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக 7 எதிர்க்கட்சிகள்\nகொண்டு வந்த கண்டன தீர்மானத்தை ராஜ்யசபா தலைவரும்,\nதுணை ஜனாதிபதியுமான வெங்கைய்ய நாயுடு நிராகரித்துள்ள\nநிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.\nஆனால் இந்த கடிதத்திற்கு தலைமை நீதிபதி இதுவரை\nஇதே கோரிக்கையை நீதிபதிகள் பலரும் கூறி வருவது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t54523-topic", "date_download": "2018-11-16T07:41:35Z", "digest": "sha1:5RUZ4ZYNG6ZEVWPEEJCDW56RZI7RXNPQ", "length": 22498, "nlines": 192, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பியார் பிரேமா காதல்’ விமர்சனம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» இன்று கந்த சஷ்டி \n» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,\n» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'\n» நான் ஆடாவிட்டாலும் knee ஆடும்... - கிரேஸி மோகன் {நகைச்சுவை} தத்துவங்கள் -\n» உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி\n» விஜய் ஆண்டனியின் \"திமிரு பிடிச்சவன்'\n» சர்கார் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்\n» என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா\n» சர்கார் படத்தில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சாடுவதைப் போல அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள்\n» விஜய்யின்- சர்கார் திரை விமர்சனம்\n» சர்கார் போஸ்டர் கிழிப்பு : விஜய் ரசிகர்கள் தாக்கியதால் அவமானத்தில் வாலிபர் தற்கொலை\n» சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n» சர்கார்’ படத்தில் ‘சர்ச்சை’ காட்சிகள் என்ன\n» டைரக்டராகும் நடிகர் விஷால்\n» ம்பை போலீசில் நடிகை அக்‌ஷராஹாசன் புகார்\n» ஆட்டோ டிரைவராக சாய்பல்லவி\n» 10 கோடி பார்வையாளர்களை கடந்த ஷாருக்கானின் ஜீரோ\n» பல்சுவை - தொடர்பதிவு\n» வரலாற்றில் இன்றுங-நவம்பர் 7\n» லக்னோவில் 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்': யோகி ஆதித்யநாத் திறந்\n» ஆமதாபாத் நகரை கர்னாவதி என பெயர் மாற்ற தயார்:\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» ஓசோன் படலத்தில் உள்ள துளை மெதுவாக சரியாகி வருகிறது - ஐ.நா. தகவல்\n» எவ்வளவு நேக்கா தப்பிச்சிருக்கான்…\n» வயது- ஒரு பக்க கதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» வாடிக்கை – ஒரு பக்க கதை\n» போதை தெளிஞ்சா தீபாவளி சீர்வரிசை கேட்பாரு…\n» கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் வீட்டில் தயாரிக்க எளிய டிப்ஸ்\nபியார் பிரேமா காதல்’ விமர்சனம்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nபியார் பிரேமா காதல்’ விமர்சனம்\nஒரு நடுத்தர வர்க்கத்து யுவனுக்கும் நவயுக யுவதிக்கும்\nஇடையேயான காதலும் காதல் சார்ந்த சண்டையும்\nசமாதனங்களுமே `பியார் பிரேமா காதல்.’\nஅலுவலகத்து கம்ப்யூட்டரில் வின்டோவை ஓப்பன்\nசெய்துவிட்டு, `வின்டோ’ வழியாக பக்கத்து அலுவலகப்\nபெண் சிந்துஜாவைப் பார்த்து, லயித்து, காதலித்து\nஉருகுவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கிறார் ஸ்ரீ.\n`செர்ரி நழுவி கேக்கில் விழுவதுபோல’ ஒருநாள் ஸ்ரீயின் அலுவலகத்திலேயே பணிக்கு சேர்கிறார் சிந்துஜா.\nபசிக்கு தோசைக்கடையைத் தேடும் ஸ்ரீயும் பீட்சா கடையைத்\nதேடும் சிந்துஜாவும் ஒருகட்டத்தில் ஆல்கஹால் ஊற்றி நட்பை வளர்க்கிறார்கள். நட்புச் செடியில் குட்டிக்குட்டி குறும்புகளும் சந்தோஷங்களும் சச்சரவுகளும் பூத்துக் குலுங்க, காலத்தின்\nகோலத்தால் ஒருநாள் இரவு நண்பர்களுக்குள் `கசமுசா’\nஅதே படுக்கையில் வைத்து `ஐ லவ் யூ’ எனத் தன் நீண்ட\nநாள் காதலை ஸ்ரீ சொல்ல, `வி ஆர் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்.\nஇது கேசுவலா நடந்தது’ எனத் திகிலாக்குகிறார் சிந்துஜா.\nஇப்படி `காமம் வேறு, காதல் வேறு, கல்யாணம் வேறு’\nஎனக் கட்டம்கட்டி வாழும் சிந்துஜாவுக்கும் `மூணும்\nஒண்ணுதான்’ என கண்ணைக் கசக்கும் ஸ்ரீக்கும்\nஇடையேயான உறவின் அடுத்தகட்டம் என்ன என்பதை\nRe: பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\nஅம்மாவை நல்லா வெச்சி பார்த்துக்கணும் என்பதையே வாழ்நாள் ல\nட்சியமாகக் கொண்ட, டீ, காபி மட்டுமே குடிக்கும் டீட்டோட்டலர்\nஇளைஞனாக ஹரீஷ் கல்யாண். சூதுவாது தெரியாத நடுத்தரவர்க்கத்து\nஇளைஞன் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார்.\nநடிப்பில் ஃபர்ஸ்ட் க்ளாஸில் பாஸ் ஆகிறார், அடுத்த முறை\nலாஸ் ஏஞ்சல்ஸில் உணவகம் திறக்க வேண்டும் என்பதையே வாழ்நாள்\nலட்சியமாகக் கொண்ட, ஒரே தம்மில் பீர் பாட்டிலைக் காலியாக்கும்\nபெண்ணாக ரைஸா. நடிப்போ அயர்ன் பாக்ஸைப்போல நேரம் அ\nதிகமாக ஆக சூடுபிடிக்கிறது. ஹரீஷ் கல்யாணுக்கும் ரைஸாவுக்கும்\nஇடையேயான தாறுமாறான கெமிஸ்ட்ரிதான் படத்தின் மூச்சு.\nஹீரோவின் காதலுக்கு ஐடியா சொல்லும் `க்ளீஷே’ ஐடியா மணி\nகதாபாத்திரத்தில் முனீஸ்காந்த். இன்னும் அவரை நன்றாகப் பயன்\nபடுத்தியிருக்கலாம். ஆனந்த்பாபு, ரேகா, சுப்பு பஞ்சு எனப் படத்தில்\n`இவனே’, `சதீஷ்’, `சாந்தி அக்கா’ கதாபாத்திரங்களில்\nநடித்தவர்கள் கவனிக்கவைக்கிறார்கள். நல்ல பாத்திர வடிவமைப்பும்\nRe: பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\nதமிழ் சினிமாவுக்கு புத்தம் புதிதான காட்சிகள். சிரிப்பு, அழுகை,\nகோவம், காதல் என எல்லா உணர்வுகளும் கலந்த காக்டெயிலாக\nகிரங்க வைக்கிறது திரைக்கதை. படத்தின் இறுதிப் பகுதிகள்\nமட்டும் முகத்தில் தண்ணியைத் தெளிக்கின்றன.\nஇந்தத் தலைமுறையினருக்கு காதலின் மீதான புரிதல்களையும்\nஅதிலுள்ள சிக்கல்களையும் பேசுகிறது படம். காதலர்களின்\nஎல்லாத் தரப்பு நியாயங்களையும் பேசி, இறுதியாக என்ன\nமுடிவெடுப்பது என்பது தெரியாமல், அந்த வாய்ப்பை நம்மிடமே\nஎல்லாக் தெய்வீக காதலர்களுக்கும் இடையே ஓர் அமெரிக்க\nமாப்பிள்ளை கேட்டகிரி பலி ஆடு சிக்குமல்லவா. அதேபோல்,\nஇந்தப் படத்தில் ஒரு பெண்ணை பலிஆடு ஆக்கியிருக்கிறார்கள்\nஅந்தப் பொண்ணு யாருக்கு என்ன பாவம் பாஸ் பண்ணுச்சு\nகாதலர்களின் நியாய, அநியாயங்களை எல்லாம் பேசுபவர்கள்\nஇந்தப் பலியாடுகளை பற்றியும் பேசியிருக்கலாம். மக்களுக்கு\nஇன்னும் தெளிவான புரிதல் கிடைத்திருக்கும் இயக்குநர் இளன்.\nஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சாரியாவின் கேமராவில் `காதல்’\nஇன்னும் அழகாகப் படமாகியிருக்கிறது. கலை இயக்குநர்\nதியாகராஜன், ஆடை வடிவமைப்பாளர்கள் ஜப்ரோன் நிஸார்,\nமகேஸ்வரி ஆகியோருக்கும் இதில் பாதி பங்குண்டு. இரண்டாம்\nபாதியில் மட்டும் காட்சிகளின்மீது கருணை காட்டி வெட்டாமல்\n`பியார் பிரேமா காதலு’க்கு இசையால் பிங்க் நிறம்\nஅடித்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. பின்னணி இசை துறுத்தாமல்\nகாட்சிகளோடு பிணைந்து பயணிக்கிறது. பாடல்களோ ஆல்ரெடி\n இதுவரை 90’ஸ் கிட்ஸுகளுக்கு மட்டும் ஆஸ்தான இசை\nவித்தகராக இருந்த யுவன், இப்படத்தின் மூலம் 2K கிட்ஸின் ப்ளே\n`இளைஞர்கள் பார்த்துக் கொண்டாட பக்காவான படம்.\nகுழந்தைகளிடமிருந்து மட்டும் தள்ளி வையுங்கள்.\nRe: பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-11-16T07:56:50Z", "digest": "sha1:TC4SOYV4KRVAHEBPLS3UKEP2TJD6VTOZ", "length": 6300, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆலோசகராக – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனக்கு அறிவிக்காமலேயே ஆலோசகராக நியமித்துள்ளனர் – நான் கறிவேப்பிலை அல்ல\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆலோசகராக ஷேன் வோர்ன்\nஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆலோசகராக...\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstig.com/cinema/kisu-kisu/58969/vikram-says-if-my-son-denied-to-act", "date_download": "2018-11-16T08:19:07Z", "digest": "sha1:LOB4QQVPM6LXCYONN2KHCHNX6LTMSP43", "length": 7266, "nlines": 121, "source_domain": "newstig.com", "title": "என் மகன் மறுத்திருந்தால் நான் செய்திருப்பேன் ரசிகர்களை ஷாக் ஆக்கிய விக்ரம் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா கிசு கிசு\nஎன் மகன் மறுத்திருந்தால் நான் செய்திருப்பேன் ரசிகர்களை ஷாக் ஆக்கிய விக்ரம்\nநடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தெலுங்கில் வெளியான “அர்ஜுன் ரெட்டி” என்ற மெகா ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.தமிழில் இந்த படத்திற்கு வர்மா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது\nஇந்நிலையில், நடிகர் விக்ரம் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது குறித்து கேட்கபட்ட கேள்விக்கு பதிலளித்த விக்ரம் கூறியதாவது, ” அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் கதை மற்றும் இயக்குனர் கையாண்ட விதம் என்னை மிகவும் கவர்ந்தது. என் மகன் இந்த படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால் நான் நடித்திருப்பேன்” என்று ஒரே போடாக போட்டுள்ளார்.\nஇந்த படத்தில் நடிக்க இளமையான கதாநாயகன் தான் சரியான பொருத்தமாக இருப்பார். ஆனாலும், என்னால் நடிக்கக் முடியும் என்று விக்ரம் கூறியுள்ளது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.\nஇதனை கேட்ட விக்ரம் ரசிகர்கள் சியான்-னா சும்மாவா..\nநாராச உரையாடல்களைப் பரப்பிவரும் நித்தியை கைது பண்ணனும் விடுதலைத் தமிழ் புலிகள்\nPrevious article நாராச உரையாடல்களைப் பரப்பிவரும் நித்தியை கைது பண்ணனும் விடுதலைத் தமிழ் புலிகள்\nNext article படப்பிடிப்பில் பலத்த காயமடைந்த தமன்னா எதனால் தெரியுமா\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nமெரீனாவில் மீண்டும் சிவாஜி சிலை: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்\nஒரேநாளில் இந்தியாவே ஹீரோவாக பார்க்கிறது கரிகட்டையாக இருந்த எட்டு உயிர்கள்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய மும்பை போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1126201.html", "date_download": "2018-11-16T07:37:33Z", "digest": "sha1:B5VODKANL6UIGYFGAVPIDMSIFH2LAOLO", "length": 13529, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "லண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீர் கைது – சிபிஐ நடவடிக்கை..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nலண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீர் கைது – சிபிஐ நடவடிக்கை..\nலண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீர் கைது – சிபிஐ நடவடிக்கை..\nப.சிதம்பரம் மந்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம், 2007-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி அளவுக்கு முதலீடுகளை திரட்டுவதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் அளித்தது. இதற்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவி செய்திருக்கிறார். இதற்காக அவரது நிறுவனங்களுக்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து லஞ்சப் பணம் வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் கடந்த மாதம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மீண்டும் மார்ச் 1-ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.\nஇந்த சம்மனுக்கு தடை விதிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அதன்பின்னர் முன்ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மார்ச் 6-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் லண்டன் சென்றிருந்த கார்த்தி சிதம்பரம் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். அப்போது அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது. பின்னர் அவரை கைது செய்தனர். அவரை இன்று மாலை டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த கைது நடவடிக்கை பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.\nகாஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்- மருத்துவமனையில் உயிர் பிரிந்தது..\nஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர விமானத்திற்கு ரூ.70 லட்சத்து 65 ஆயிரம் வாடகை..\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\nபாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெறுங்கள் – ஹக்கீம்…\nவவுனியாவில் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2014/dec/04/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A.-8-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-1024233.html", "date_download": "2018-11-16T07:50:30Z", "digest": "sha1:RNKKDSSS6ASMFIHZU5GLQLVKV5JK7OCM", "length": 6039, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "டிச. 8-ல் மகளிர்சுயஉதவிக் குழுக்கள் குறைதீர் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nடிச. 8-ல் மகளிர்சுயஉதவிக் குழுக்கள் குறைதீர் கூட்டம்\nBy நாகப்பட்டினம், | Published on : 04th December 2014 02:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் குறை தீர்க்கும் கூட்டம் டிச. 8-ல் நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் இயங்கி வரும் குழு கூட்டமைப்புகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வதற்கென மகளிர் சுயஉதவிக் குழுக்களின் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-national-secretary-h-raja-on-aandal-controversy/", "date_download": "2018-11-16T08:38:15Z", "digest": "sha1:C37CC7U5MOFYKYY74NLQJ7JMPXHBDAQJ", "length": 14317, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”தினமணி ஆசிரியரை பொறுத்தவரை ஆண்டாள் பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதுவோம்”: எச்.ராஜா ட்வீட்-BJP National secretary H.Raja on Aandal controversy", "raw_content": "\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\n”தினமணி ஆசிரியரை பொறுத்தவரை ஆண்டாள் பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதுவோம்”: எச்.ராஜா ட்வீட்\n”ஆண்டாள் பிரச்சனையை முடிவுற்றதாக கருதுவோம்”, என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.\n”ஆண்டாள் பிரச்சனையை முடிவுற்றதாக கருதுவோம்”, என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nகடந்த சில நாட்களுக்கு முன், தினமணி நாளிதழில் ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து கட்டுரை எழுதியிருந்தார். அதில், வெளிநாட்டு ஆராய்ச்சியாளரின் கட்டுரையை மேற்கோள் காட்டி ஆண்டாள் குறித்து குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, ஆண்டாள் குறித்து வைரமுத்து தரமற்ற வார்த்தைகளில் வைரமுத்து அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததாக இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.\nஇந்நிலையில், தான் பேசியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக வைரமுத்து கூறியிருந்தார். இருப்பினும், வைரமுத்து மன்னிப்பு கோர வேண்டும் என, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ”இன்று தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் அவர்கள் ஸ்ரீ வில்லிப்புத்தூர் சென்று ஆண்டாள் நாச்சியாரை தரிசித்து மன்னிப்பு கோரினார். தவறிழைப்பது மனித இயல்பு. ஆனால் அவரது இச்செயலை வரவேற்று அவரைப் பொறுத்தவரை இப்பிரச்சினை முடிவுற்றாதாக கருதுவோம். இந்து ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வு தொடர்க.”, என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் அவர்கள் ஸ்ரீ வில்லிப்புத்தூர் சென்று ஆண்டாள் நாச்சியாரை தரிசித்து மன்னிப்பு கோரினார். தவறிழைப்பது மனித இயல்பு. ஆனால் அவரது இச்செயலை வரவேற்று அவரைப் பொறுத்தவரை இப்பிரச்சினை முடிவுற்றாதாக கருதுவோம். இந்து ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வு தொடர்க.\nதன்னுடைய மற்றொரு ட்வீட்டில், “ஆண்டாள் நாச்சியார் பிரச்சினை ஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உறுதியோடு தொடர்ந்து போராடுவோம்”, என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.\nஆண்டாள் நாச்சியார் பிரச்சினை ஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உறுதியோடு தொடர்ந்து போராடுவோம்\n’10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி’ – மோடி குறித்து ரஜினி\nவரலாறு உணர்த்தும் பாடத்தை புரிந்தார்களா இவர்கள்\nசந்திரபாபு நாயுடு – ஸ்டாலின் சந்திப்பு: பாஜகவுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சி\nவிஜய்யை எச்சரிக்கும் அமைச்சர்… மீண்டும் களத்தில் இறங்கிய ஹெச்.ராஜா\nஅரசு விடுமுறைப் பட்டியலில் இருந்து உழைப்பாளர்கள் தினம் நீக்கம்\nடெல்லி அரசு பற்றிய ட்வீட்டை நீக்கிய ஹெச்.ராஜா… கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஒரு பெண் கோவிலுக்கு செல்லக்கூடாது என கூறும் அதிகாரம் யாருக்கும் கிடையாது – உமா பாரதி\nகேள்விகளால் துளைத்தெடுத்த நெட்டிசன்கள்… மௌனம் கலைத்த வைரமுத்து 2 மகன்கள்\nஅரசு மருத்துவமனையின் அலட்சியம்: காரிலேயே குழந்தையை பிரசவித்த பெண்\n“இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டு விழா” – கமல்ஹாசன் ட்வீட்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nசென்னையைப் பொறுத்தவரை புல்-எஃபெகட் மழை நமக்கு அடுத்த இரு நாட்களுக்கு இருக்கும்.\nகஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை \nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nகஜ புயல் Live Updates : மாநில பேரிடர் மேலாண்மையின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு – முக ஸ்டாலின்\n’பத்மாவத் ராணி’யை டைனோசர் உடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nகஜ புயல்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரண தொகை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/topics/kamal/4", "date_download": "2018-11-16T08:00:02Z", "digest": "sha1:M5DSN5WDXT2H54QJ5UQTSUNOQDCMVROP", "length": 20815, "nlines": 222, "source_domain": "tamil.samayam.com", "title": "kamal: Latest kamal News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 4", "raw_content": "\n”என்னவளே..” பாடலை பாடிய கிராமத்து பெண்ணு...\nரன்வீர் சிங் - தீபிகா படுக...\nகேரளாவில் நஷ்டத்தை தந்த ‘ச...\nசென்னையில் நாளுக்கு நாள் க...\nஅதிக ஹீரோக்களுடன் நடித்த ஒ...\nHarbhajan Singh: ரஜினி, அஜித், விஜய்யின்...\nIPL 2019: சென்னை சூப்பர் க...\n‘டான்’ ரோகித் தலைமையில் மற...\nபென் ஸ்டோக்ஸ், உனத்கத்தை க...\nஎன்ன ‘தல’ தோனியோட ஒப்பிடாத...\nஉலக அழகிகளும் அவர்களின் சர்ச்சை மிகுந்த ...\nஆணின் திருமண வயதைக் குறைக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nஇன்றைய (16-11-2018) பெட்ரோல் டீசல் விலை ...\nஇன்றும் பெட்ரோல் விலை உயர்...\nகோடீஸ்வர முதல்வரிடம் ஒரு கார்கூட இல்லையாம்\nஇந்தோனேசியா விமான விபத்தில் காதலனைப் பறிகொ...\nகிராமத்துக் குயிலின் பாடலைப் பாராட்டிய ஏ.ஆ...\n75 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவ...\nரயிலில் அடிபட்ட இரண்டு புலிக்குட்டிகள் பலி...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்\nசாக்கடையை அள்ளும் போலீஸ் - விஜய் ..\nஜோதிகா வெர்ஷனில் வெளியான ஜிமிக்கி..\nVideo : சர்வதேச விருதுகளைக் குவித..\nஉலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் ..\nசாருஹாசனின் தாதா 87: ஒரு நிமிஷம் ..\nஅரைகுறையாக காதலித்து என்ன நடக்குத..\nஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நட்பே து..\n#MeToo பாலியல் குற்றச்சாட்டுகள் நியாயமானவையாக இருக்க வேண்டும்: கமல்ஹாசன்\nபெண்கள் பதிவிடும் பாலியல் குற்றச்சாட்டுகள் நியாயமானவையாக இருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nசுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் மீதான தடியடிக்கு கமல்ஹாசன் கண்டனம்\n​தமிழில் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திய மாணவா்கள் மீது காவல் துறையினா் நடத்திய தடியடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் கண்டம் தொிவித்துள்ளாா்.​\nசென்னை மாநகராட்சி ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய கமல் ஹாசன்\nசென்னை: மாநகராட்சி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.\nநக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு - இதுதான் காரணம்\nநக்கீரன் கோபால் மீதனான வழக்கில் முகாந்திரம் இல்லாததால், வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டுவதாக கூறியது. இதுகுறித்து நக்கீரன் கோபால் வழக்கறிஞர் பேட்டி அளித்தார்.\nKamal haasan: ஜனநாயகத்தின் குரல்வளையில் கால் வைப்பதா - நக்கீரன் கோபால் கைதை கண்டித்து கமல்\nநக்கீரன் ஆசிரியர் திரு. கோபால் அவர்களின் கைதை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nகமலைப் போல டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் நடிகர் விஷால்\nகமல் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதைப் போல, நடிகர் விஷாலும் டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார்.\nகமலைப் போல டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் நடிகர் விஷால்\nகமல் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதைப் போல, நடிகர் விஷாலும் டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார்.\nகமல்ஹாசன் பிளாக்பஸ்டர் ஹிட் இயக்குனருடன் கை கோர்க்கும் கார்த்தி\nபாபநாசம் படத்திற்கு தமிழில் மீண்டும் களமிறங்கும் இயக்குநர் ஜித்து ஜோசப் படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரஜினியின் கட்சி கருவில் இருக்கும் குழந்தை போன்றது – கமல்ஹாசன்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக தகுதியும், வாய்ப்பும் உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கருத்து தொிவித்துள்ளாா்.\nரஜினியின் கட்சி கருவில் இருக்கும் குழந்தை போன்றது – கமல்ஹாசன்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக தகுதியும், வாய்ப்பும் உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கருத்து தொிவித்துள்ளாா்.\nவிஜய் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்: கமல்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்ப்பதாக என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கூறியுள்ளார்.\nபரியேறும் பெருமாள் படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய கமல்ஹாசன்\nநடிகர் கமல்ஹாசன், பரியேறும் பெருமாள் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.\nஊழலுக்கு இதுதான் காரணம்: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.\nRiythvika: ஒரே நிகழ்ச்சியில் 3 முறை பிக் பாஸ் டைட்டில் வாங்கிய ரித்விகா\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் போது கொடுக்கப்பட்ட டாஸ்க்கிற்காக கையில் பிக் பாஸ் டாட்டூ போட்டுக் கொண்டு அப்போவே பிக் பாஸ் டைட்டிலை ஜெயித்துள்ளார்.\nBigg Boss Title Winner: ஒரே நிகழ்ச்சியில் 3 முறை பிக் பாஸ் டைட்டில் வாங்கிய ரித்விகா\nகமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து 2வது சீசனும் நேற்றுடன் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.\nTamil Bigg Boss Finale Winner: பிக்பாஸ் சீசன் 2 வின்னர் ரித்விகா\nTamil Bigg Boss Winner: பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகை ரித்விகா தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்.\nRiythvika: ரித்விகாவுக்கு வாழ்த்து தெரிவித்த விஜயலட்சுமியின் கணவர்\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ரித்விகாவுக்கு பிக் பாஸ் புகழ் விஜயலட்சுமியின் கணவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nTamil Bigg Boss Finale Winner: பிக்பாஸ் சீசன் 2 வின்னர் ரித்விகா\nTamil Bigg Boss Winner: பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகை ரித்விகா தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்.\nTamil Bigg Boss Finale Winner: பிக்பாஸ் சீசன் 2 வின்னர் ரித்விகா\nTamil Bigg Boss Winner: பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகை ரித்விகா தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்.\nAadhaar: ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி\nGaja Storm Live Updates: தமிழகத்தின் பல மாவட்டங்களை புரட்டி எடுத்த கஜா\nGaja Cyclone Live: கஜா புயல் பாதிப்பால் பலியானவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 10 லட்சம் அறிவிப்பு\nஏர்டெல் வாடிக்கைளாயளர்களுக்கு அமேசான் ப்ரைம் இலவசம்\nRealme 2 Pro : பிலிப்கார்ட்டில் ரியல்மீ 2 புரோ போன்கள் விற்பனை தொடக்கம் \nGaja Cyclone: பேரிடர் மேலாண்மை வாரியத்தின் நடவடிக்கைக்கு முக.ஸ்டாலின் பாராட்டு\nதொடர் வீழ்ச்சியில் பிளிப்கார்ட்: உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து விலகல்\nGaja Cyclone: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோயில் சேதம்\nதிண்டுக்கல்லில் கஜா புயல் மையம்: வானிலை ஆய்வு மையம்\nமதுரை கோரிப்பாளையத்தில் கொட்டிய கனமழையால் போக்குவரத்து பாதிப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.filmistreet.com/cinema-news/kamal-shankar-movie-indian2-title-will-be-changed-as-leader/", "date_download": "2018-11-16T07:35:09Z", "digest": "sha1:TJF2TX4OL7LGRMWP4DWYEDMHPHMDPXSO", "length": 5557, "nlines": 120, "source_domain": "www.filmistreet.com", "title": "கமல்-ஷங்கர் இணையும் இந்தியன்2 படத்தலைப்பு மாற்றம்", "raw_content": "\nகமல்-ஷங்கர் இணையும் இந்தியன்2 படத்தலைப்பு மாற்றம்\nகமல்-ஷங்கர் இணையும் இந்தியன்2 படத்தலைப்பு மாற்றம்\nஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படத்தை ஏஎம். ரத்னம் தயாரித்திருந்தார்.\nதற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தை தில் ராஜு என்ற பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்கிறார் என்பதை பார்த்தோம்.\n‘இந்தியன் 2’ என்ற பெயரில் உருவாகும் இப்படம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதன் தலைப்பை ‘லீடர்’ என்று மாற்றம் செய்துள்ளனர்.\nதெலுங்கில் பாரதியூடு 2 என பெயர் வைக்கவுள்ளதாக தெரிகிறது.\nவிரைவில் கமல்ஹாசன் அரசியலுக்கு வரவுள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் தமிழக அரசியல் நிகழ்வுகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.\nதமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இதன் சூட்டிங் 2018 ஜனவரி முதல் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇந்தியன், இந்தியன் 2, லீடர்\nகமல்ஹாசன், தில் ராஜீ, ஷங்கர்\nKamal Shankar movie Indian2 title will be changed as Leader, இந்தியன் 2 டைட்டில் மாற்றம், இந்தியன் 2 படத்தலைப்பு மாற்றம் லீடர், கமல் லீடர் ஷங்கர், கமல் ஷங்கர் இந்தியன்2, கமல்-ஷங்கர் இணையும் இந்தியன்2 படத்தலைப்பு மாற்றம், தில் ராஜு\nகபாலி-பாகுபலிக்கு பிறகு மெர்சலுக்கு கிடைத்த உலக கௌரவம்\nஅக். 6 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை; தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nஷங்கரின் *இந்தியன்2* படத்தில் கமலுடன் இணையும் சிம்பு.\n22 ஆண்டுகளுக்கு பிறகு கமல் மற்றும்…\nகமல் பிறந்தநாளில் இந்தியன் 2 படத்தை கன்பார்ம் செய்த லைகா\nநடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின்…\nகமலுக்காக அமெரிக்காவிலிருந்து வரும் உடற்பயிற்சியாளர்; ஷங்கர் ப்ளான்.\nமக்கள் நீதி மய்யம் & பிக்பாஸ்…\nஇந்தியன்–2 படத்தை முடித்துவிட்டு தேவர்மகன்-2; கன்பார்ம் செய்த கமல்\nகடந்த 1992–ல் சிவாஜி கணேசன் கமல்ஹாசன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136151-udayakumar-files-complaint-against-actor-visu.html", "date_download": "2018-11-16T08:07:45Z", "digest": "sha1:DP6EC3YTGQ3FQ64FYQVCTAHWR3C23DWX", "length": 18569, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "`அவதூறாகப் பேசுகிறார்...’ நடிகர் விசு மீது புகார் அளித்த சுப.உதயகுமார்! | Udayakumar files complaint against actor visu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:40 (06/09/2018)\n`அவதூறாகப் பேசுகிறார்...’ நடிகர் விசு மீது புகார் அளித்த சுப.உதயகுமார்\nதன்னை அவதூறாகப் பேசும் நடிகர் விசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பச்சை தமிழகம் கட்சி நிறுவனர் உதயகுமார் புகார் அளித்தார்.\nநாகர்கோவிலில் பச்சை தமிழகம் கட்சியின் நிறுவனரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராளியுமான உதயகுமார் இன்று நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், \"நடிகர் விசு தன்னை விமர்சித்தும் அவதூறாகவும் பல்வேறு மேடை நிகழ்சிகளில் பேசி வருகிறார். அவரது பேச்சு சமுதாயத்தில் மத பிரச்னைகளை விதிப்பதுடன், சமூக அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயலாக உள்ளது. இவரின் இந்தப் பேச்சால் தன்மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தவும் வழிவகை செய்வதுடன் தன் குடும்பத்தினருக்கும் பாது காப்பாற்ற நிலை உள்ளது. ஆகையால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்\" எனக் கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், \"குட்கா ஊழல் வழக்கில் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட சுகாதாரத்துறை அமைச்சர், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், டி.ஜி.பி ராஜேந்திரன் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதமிழக மக்களைக் கடுகளவும் மதிக்காமல் மூன்று மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதி கொடுத்து உள்ளது. இதைத் தமிழகத்தில் இருக்கும் 8 கோடி தமிழர்களும் எதிர்ப்பார்கள். தமிழக மக்களை மதிக்க மாட்டோம், தமிழக காவிரி டெல்டா பகுதிகளைப் பாலைவனம் ஆக்கியே தீருவோம் என மத்திய மாநில அரசுகள் முயன்று வருகிறது. பல ஆயிரம் கோடி ஏமாற்றியவர்கள், தேசத்துக்கு துரோகம் செய்தவர்களின் பாஸ்போர்ட்களை பறிக்க முடியாத கையாலாகாத மத்திய அரசு, பா.ஜ.க வின் பாசிச கொள்கை ஒழிக என கூறியதற்காக மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிக்க முயல்கிறது. மாணவி சோபியா பாஸ்போர்ட்டை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களிடம் கொடுக்காமல் நீதிமன்றத்தை நாட வேண்டும்\" என்றார்.\nஇடிந்தகரையில் முள்ளிவாய்க்கால் நடவடிக்கை: உதயகுமார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://idhuthanunmai.blogspot.com/2008/10/blog-post_8955.html", "date_download": "2018-11-16T08:36:17Z", "digest": "sha1:DTW7NDRCN2UY3DRF2UYFNZNNML6SG67X", "length": 32449, "nlines": 191, "source_domain": "idhuthanunmai.blogspot.com", "title": "சிந்திக்க உண்மைகள்.: கோட்சே முதல் இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட்டத்தின் திரைமறைவுச் சதிகள்-கொலைகள்", "raw_content": "\nஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள மனித வர்க்கமே வெட்கி தலை குனிய வைக்கும் செயல்களை ஆசாரங்களை கடைப்பிடிக்க, தொடர, போற்றி நிலை நிறுத்தவா பிற மத வழிபாட்டுத்தளங்களை இடித்தும், அப்பாவிகளை கொன்று குவித்தும், குழப்பங்களை விளைவித்தும், மக்கள் மனதில் சிறுவயது தொடங்கி சரித்திரங்களை திரித்து மூளைச்சலவை செய்து மதவெறி நச்சை விதைத்து நாட்டை கலவர காடாக ஆக்க செயல்பட வேண்டுமா\nகோட்சே முதல் இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட்டத்தின் திரைமறைவுச் சதிகள்-கொலைகள்\nஊடகங்களில் உயர்ஜாதி பார்ப்பனர்களின் கைகளில் அடைக்கலம் தேடியுள்ளதால், முஸ்லிம் தீவிரவாதம் என்ற தலைப்பில் திட்டமிட்ட வகையில் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர்\nசங்பரிவார்க் கும்பல் முன்னின்று நடத்தும் வன்முறைகளை முசுலிம்கள் நடத்தியதாகப் பழிபோடும் சூழ்ச்சிகளை தக்க ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.\nஅண்மைக்காலமாக இந்தியாவில் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டு இருக்கின்றன. விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பலியாகின்றன.\nஇந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் மதவெறித்தனம் கொம்பு சீவப்பட்டு இருக்கிறது.\nபெரும்பாலும் இந்தக் குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் முசுலிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்பது போன்ற ஒரு தோற்றம் கொடுக்கப்பட்டும் வருகிறது\nஊடகங்கள் கைகளில் இருக்கும் காரணத்தால்...\nஊடகங்களில் 71 சதவிகிதம் உயர்ஜாதி பார்ப்பனர்களின் கைகளில் அடைக்கலம் தேடியுள்ளதால், முஸ்லிம் தீவிரவாதம் என்ற தலைப்பில் திட்டமிட்ட வகையில் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர்.\nஆனால், அண்மையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள் - கண்டுபிடிப்புகள் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பல் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அந்தப் பழியை முசுலிம்கள்மீது சுமத்தும் ஒரு தந்திரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நிரூபித்து வருகின்றன\nஇதன்மூலம் பெரும்பான்மை மக்களான இந்துக்களை சிறுபான்மைமக்களான முசுலிம்கள் மீது வன்முறையை ஏவிவிடுவதுதான் இதன் திரைமறைவு நோக்கமாகும்.\nபார்ப்பனர்கள் - ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தவர்கள் எப்போதும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடக் கூடியவர்கள் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.\n1. உதாரணமாக தேசப்பிதா என்று மக்களால் மதிக்கப்பட்ட காந்தியாரைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பார்ப்பனன் என்ன செய்தான்\nதனது கையிலே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக்கொண்டான்; முசுலிம் களின் மார்க்கப்படியான சுன்னத்தும் செய்துகொண்டிருந்தான் என்றும் கூறுகிறார்கள்\nகாந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் ஒரு முசுலிம் என்று பழி சுமத்தி, பிரச்சாரம் செய்து, இந்துக்களை முசுலிம்கள்மீது மோதவிடும் சூழ்ச்சிதானே இது\nகாந்தியாரைக் கொன்றது முசுலிம் அல்ல - ஒரு இந்துப் பார்ப் பனன் என்று தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் வெளிச் சத்துக்குக் கொண்டு வந்தனர். அந்த உண்மை வெளிவருவதற்கு முன்பாக சில ஊர்களில் இந்துக்களால் முசுலிம்கள் தாக்கவும் பட்டனர்.\n2. தமிழ்நாட்டில் சத்தியமங்கலத்தையடுத்த சதுமுகை என்ற ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டு இருந்தது. இன்னொரு சாமி சிலை பீடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு இருந்தது.\nஊரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் புத்திசாலித்தன மான விசாரணையில் சிக்கியவர்கள் யார் என்றால், அவ்வூர் இந்து முன்னணியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 17) மற்றும் செல்வக்குமார் (வயது 23) ஆகியோர்.\nதாங்கள்தான் அவ்வாறு செய்ததாக இந்து முன்னணியைச் சேர்ந்த இரு வரும் ஒப்புக்கொண்டனர்.\nதிராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள்மீது பழியைப் போடுவதுதான் அவர் களின் நோக்கம் என்ற குட்டும் உடைபட்டது. (தி இந்து, 18.2.2002).\n3. அதேபோல, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். 2006 ஜனவரி 24 இல் இது நடந்தது.\nஇந்து - முசுலிம் மதக் கலவரத்தைத் தூண்டவேண்டும் என்ற பின்னணியில் இந்து முன்னணியினர் இருந்தனர்.\nதென்காசி நகர இந்து முன்னணியின் தலைவர் குமார்பாண் டியன் என்பவர், முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப் பட்டார். இதில் மூன்று முசுலிம்கள் கைது செய்யப்பட்டனர். மதக் கலவரம் ஏற்பட்டு, முசுலிம்களின் கடைகளும், வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன.\nநோக்கம் மதக் கலவரத்தைத் தூண்டுவதே\nஇதன் பின்னணியில் தென்காசியில் இந்து முன்னணி அலுவல கத்தில் குண்டுவெடித்தது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப் பட்டனர். அத்தனைப் பேரும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள்.\nகுமார்பாண்டியன் கொலை செய்யப்பட்டபோது பெரிய அளவில் மதக்கலவரம் ஏற்படாததால், இந்தக் காரியத்தைச் செய்து அதன் மூலம் பெரிய அளவு கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்று கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.\nகடையநல்லூரைச் சேர்ந்த சிவா என்ற சிவானந்தம் தமிழக இந்து முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆவார். இவர் கேரளாவில் கல்குவாரியில் வேலை செய்தவர். பாறைகளை உடைக்கப் பயன்படும் அமோனியம் நைட்ரேட்டை வெடிகுண்டு தயாரிப்பதற்காக இவர் கொடுத்திருக்கிறார் என்பதும் கண்டுபிடிக்கப் பட்டது.\n4. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 2008 பிப்ரவரி 24 இல் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் சங் பரிவார்க் கும்பல் வெடிகுண்டு தயார் செய்யும் தொழிற்சாலையையே நடத்திவரும் சங்கதி வெளியில் வந்தது.\nபஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஸ்ரா மற்றும் பூபீந்தர் சிங் ஆகியோர் வெடிகுண்டுகளைத் தயாரிக்கும்பொழுது எதிர்பாராதவிதமாக அவை வெடித்து உடல் சிதறிப் போனார்கள்.\nமிகப்பெரிய தொடர் குண்டுவெடிப்பு வன்முறைக்கு அவர்கள் திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது. கான்பூர் காவல்துறை அய்.ஜி. எஸ்.என். சிங் செய்தியாளர்களிடம் இதுபற்றி விளக்கினார்.\nவெடிகுண்டு தயாரிப்புக்குத் தேவையான ஏராளமான பொருள் களும் கைப்பற்றப்பட்டன.\nஇராணுவத்தில் பயன்படுத்தப்படக் கூடிய குண்டுகளுக்கு ஒப்பானவை அவை\nவரைபடங்களும், நாள்குறிப்பு, தாக்கப்படவேண்டிய முசுலிம் களுக்குச் சொந்தமான முக்கிய இடங்கள்பற்றிய விவரங்கள் எல்லாம் கிடைத்தன.\n6. மகாராட்டிரத்தில் நந்தித் எனும் இடத்தில் இதேபோல, குண்டு களைத் தயார் செய்து கொண்டிருந்தபோது, வெடித்துச் சிதறியதால் பஜ்ரங்தள் தீவிரவாதிகளான நரேஷ்ராஜ் மற்றும் ஹிமான் ஷீ பான்சே ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர் (4.5.2006).\n7. பெண் சாமியார் சிக்கினார்\nமகாராட்டிர மாநிலம் மலேகானில் சிமி அலுவலகம் சக்தி வாய்ந்த குண்டுகளால் தகர்க்கப்பட்டது (29.9.2008). ஆறு இசுலாமியத் தோழர்கள் பலியானார்கள்; 90 பேர் படுகாயமடைந்தனர்.\nமோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை எடுத்துவந்து வெடிக்கச் செய்திருப்பது புலன் விசாரணையில் தெரிய வந்தது. டைமர் கருவி பொருத்தப்பட்டு இருந்த அந்த வெடிகுண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டு இருந்தது.\nபுலன் விசாரணையில் பெண் சாமியார் பிரக்யாசிங் பாரதி தாக்கூர் (வயது 38) என்பவர் இதன் பின்னணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டுவிட்டார். வந்தே மாதரம் என்ற அமைப்பைத் தொடங்கிய இந்தப் பெண் சாமியாருக்கு உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று வருணிக்கப்பட்ட முதலமைச்சராகிய நரேந்திரமோடி, குஜராத் மாநில அரசின் உதவித் தொகையெல்லாம் கூட கிடைத்து வருகிறதாம்\nபடிக்கும் காலத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர்ப் பிரிவான ஏபிவிபியில் (ஹக்ஷஏஞ) தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். துர்காவாகினி, ஜாக்ரான் மஞ்ச் இவைகளில் தீவிர உறுப்பினராக இருந்திருக்கிறார் இந்தப் பெண் சாமியார்\nபா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோரிடம் நெருக்கமானவர் இந்தப் பெண் சாமியார். மேடைகளில் இந்து வெறித்தன நெருப்பைக் கக்கும் பேச்சாளர் இவர். இவரோடு மேலும் மூவர் இந்த வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். மூவரும் இராணுவத்தில் பணி யாற்றிய அதிகாரிகள். இருவர் கைது செய்யப்பட்டு விட்டனர்; இராணுவப் பணியில் இருக்கும் இன்னொருவரைக் கைது செய்ய இராணுவத் துறையிடமிருந்து அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர்.\nகுல்கர்னி, உபாத்யா ஆகிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஆவார்கள். நாசிக் அருகே இராணுவப் பயிற்சி மய்யம் ஒன்றினை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டுகளைத் தயார் செய்வது எப்படி அவற்றைக் கையாளுவது எப்படி என்கிற பயிற்சிகளையெல்லாம் சங் பரிவார்க் கும்பலுக்கு இவர்கள் கற்றுத் தந்துள்ளனர்.\nபா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணுவத்திலும் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களை நுழைத்தனர். விமானப் படைத் தளபதி விஷ்ணு பகவத் இதனை அப்பொழுதே வெளிப்படுத்தியதுண்டு.\nபா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், தளபதிகள் கலந்துகொண்டு விளக்கம் அளித்த தையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.\n96 ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க் கப்பட்டது ஏன் என்பது இப்பொழுது மகாராட்டிரத்தில் - வெடி குண்டு வழக்கில் இராணுவ அதிகாரிகள் மூவர் சம்பந்தப்பட்டதி லிருந்து தெரிந்துகொள்ளலாமே\nமகாராட்டிர மாநிலம் மலேகானில் குண்டுவெடித்த அதே நாளில் குஜராத் மாநிலம் மாடேகாவிலும் குண்டுவெடித்தது. இரண்டும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதற்குமுன் நடைபெற்ற அனைத்துக் குண்டுவெடிப்பு களின் பின்னணியில் சங் பரிவார்க் கும்பல் பெரும்பாலும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்று கருதப்படுகிறது.\nஇராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் பயிற்சி நிலையங் களையும், தொழிற்சாலைகளையும் வைத்து திட்டமிட்ட வகையில் இந்தக் கும்பல் செயல்பட்டதைப் பார்க்கும்பொழுது இந்த அபாயகரமானவர்கள் நாடு முழுவதும் வெடிகுண்டு வேலையை அரங்கேற்றுபவர்கள் என்பது எளிதில் விளங்கிவிடும்.\nசூரத் நகரில் வெடிகுண்டு சேதத்தைப் பார்வையிட நரேந்திர மோடி வந்தபோது, பாதையில் மரங்களில் வைக்கப்பட்டிருந்த 18 வெடிகுண்டுகளைக் காவல்துறையினர் கண்டுபிடித்து எடுத் தனர். வைத்ததே அவர்களாகவே இருக்கக்கூடும் என்கிற அய்யம் நியாயமானதே\nசங் பரிவார்க் கும்பல் இப்படியெல்லாம் வன்முறைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்ய தொழிற்சாலை களையெல்லாம் வைத்துச் செயல்படும் பயங்கரமான தகவல்கள் அம்பலத்திற்கு வந்து கொண்டேயிருக்கின்றன. வழக்கம்போல் எங்கள்மீது அபாண்ட பழி என்று கூறி கூக்குரல் போடுகிறார்கள் சங் பரிவார் மற்றும் பா.ஜ.க.வினர்.\nஇந்த யோக்கியதையில் உள்ள ஒரு கூட்டம் சிறுபான்மை யினர்மீது வன்முறை முத்திரை குத்தி அவர்களுக்கு எதிரான வெறுப்பினைத் தூண்டும் ஒரு வேலையில் திட்டமிட்ட முறையில் இறங்கியுள்ளது என்பதுதான் உண்மை. இதுபோலவே ஒரிசாவிலும் கிறித்தவர்கள்மீது பழி - படுகொலைகள்.\nமத்திய - மாநில அரசுகள் இந்த அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியிலில் வைத்து சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை உடனடியாகச் செய்யாவிட்டால், நாடு பெரும் விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம். சென்னை28.10.2008\nகுறிப்பு: இவ்வறிக்கை துண்டறிக்கையாகவும் கிடைக்கும்; வாங்கி ஊர்தோறும் பரப்புங்கள்.\nLabels: ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து பயங்கரவாதம், குண்டுவெடிப்பு, பா.ஜ.க.\nதமிழ் பெயரை சொல்லி தமிழனிடமே காசு பார்த்துவிட்டு அ...\nதிருச்சியை சேர்ந்தவரின் உடல் உறுப்புகள் தானம்-2 பே...\nஜெய் சிறீ ராம் எனக் கத்திக் கொண்டு கத்திகள், துப்ப...\nகோட்சே முதல் இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட...\nமாதவிலக்கு இரத்தத்தின் மருத்துவ குணம்\nஇசுலாமியர் பகுதிகளில் குண்டு வெடிப்பு\n``உடல் உறுப்பு தானம்'' \" தானமாக தரக்கூடிய உறுப்பு...\n ஒழிக குடும்பக் கட்டுப்பாடு. நான்கு ப...\n13 வயதில் மனைவியாகி தாயாகி வாழாவெட்டியாகும் மலை ரா...\nகலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் பலித்த, அதிசயமான‌ த...\nநடிகர் சத்யராஜ்--போகாத கோயில் இல்லை, குளம் இல்லை.எ...\nபடுகொலையான \"பலான\" பாதிரியார்.முக‌ம் சுளிக்க‌ வைக்க...\nபேய் இரவில் மட்டும் நடமாடுவது ஏன்\nபார்ப்பனியம் பல்லக்கில் ஏறி சவாரி செய்ய - எங்கே அந...\nபார்ப்பனர்களின் உச்சக்கட்ட ஆட்டம்..சிறீரங்கம்: ஆண்...\nதமிழரை நடுங்க வைக்க வகுத்திட்ட பார்ப்பனரின் சூதினை...\nகிறித்தவப் பெண் என்று நினைத்து இந்துப் பெண் வன்கலவ...\nமானமுள்ள திராவிடன் இவற்றையெல்லாம் விழாவாகக் கொண்டா...\nகிறித்துவர்களைத் தாக்குவதற்குப் பெயர் மக்களைக் காப...\nவால்மீகியின் வாய்மையும் கம்பனின் புளுகும்\n உங்கள் தன்மானத்தையும் உனது தாயின் தன்...\nமூட நம்பிக்கையை வளர்ப்பதற்குப் பயன்படுகிறது கணினி\nநரியை \"நனையாமல்\" குளிப்பாட்டும் \"கல்கி\nஉடல் உறுப்புகள் தானம் (1)\n-ஆம் நபராக வருகை தந்ததற்கு நன்றி. அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுவதுடன் மீண்டும் வாருங்கள் நண்பர்களுக்கும் இத்தளத்தை தெரியப்படுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mbarchagar.com/2017/06/07/", "date_download": "2018-11-16T07:11:07Z", "digest": "sha1:NBTGLNDUY4FS37P5GSYU2UZNSBTT5LTQ", "length": 3319, "nlines": 35, "source_domain": "mbarchagar.com", "title": "07/06/2017 – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\n*மயில் இறகு* அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…. மயில் இறகை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா மயில் இறகு என்றதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது கட்டாயம் ஞாபகத்திற்கு வரும். மேலும் மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். ஆனால் இந்த மயில் இறகு பல தோஷங்களை […]\n*தேங்காய்* தெரிந்த தகவல் ஆனால் தெரியாத விளக்கம் அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*… பூ விழுந்த தேங்காயை சாப்பிடுவதால் என்ன நன்மை என தெரியுமா.. அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*… பூ விழுந்த தேங்காயை சாப்பிடுவதால் என்ன நன்மை என தெரியுமா.. கோவிலில் தேங்காய் உடைக்கும்போது தேங்காயில் பூ இருந்தால் அதனை நல்ல சகுனமாக நாம் கருதுவுதுண்டு. அறிவியல் பூர்வமாக பார்த்தால் தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். உடம்பில் உள்ள நோயை விரட்ட ஜோதிடம் வேண்டாம்.இது மட்டும் போதும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pmgg.org/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-180/", "date_download": "2018-11-16T08:35:51Z", "digest": "sha1:CLQDPPZKPVUWVDFZ3KK7C5NUQDK277C4", "length": 5897, "nlines": 43, "source_domain": "pmgg.org", "title": "சீனாவில் வெள்ள பெருக்கு ; 180 பேர் பலி | pmgg", "raw_content": "\nசீனாவில் வெள்ள பெருக்கு ; 180 பேர் பலி\nதென் சீனாவில் அடை மழை கார­ண­மாக யங்ட்ஸி ஆறு பெருக்­கெ­டுத்ததால் 180 பேருக்கும் அதி­க­மானோர் பலி­யா­கி­யுள்­ள­துடன் 45 பேருக்கும் அதி­க­மானோர் காணாமல் போயுள்­ளனர்.\nமேற்­படி வெள்ள அனர்த்­தத்தால் 7 மாகா­ணங்­களைச் சேர்ந்த 33 மில்­லியன் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மேலும் அங்கு புகை­யி­ரதப் பாதை­களும் வீதி­களும் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளன. கயி­ஸொயு மாகா­ணத்தில் இடம்­பெற்ற மண்­ச­ரிவால் மட்டும் 23 பேர் உயிரி­ழந்­துள்­ளனர்.\nவுபேயி மாக­ாணத்­தி­லுள்ள வுஹான் நகரில் சுவ­ரொன்று இடிந்து விழுந்­ததில் 8 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். இந்­நி­லையில் அந்தப் பிராந்­தி­யத்தில் நாளை புதன்­கி­ழமை வரை அடை மழை தொடரும் அபாயம் நிலவுவதாக அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.\nகருத்துக்களை இங்கே பதியவும் Cancel reply\nஉங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..\n* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.\nமுஸ்லிம் அரசியல் என்ற அமானிதம் பாழ் படுத்தப் படுகின்றது.\nஜூம்ஆ ஒரு அழகிய தலைமைத்துவக் கட்டமைப்பு.\nமுஸ்லிம் சிவில் சமூக தலைமைகளை கலந்தாலோசித்த பின்னரே முஸ்லிம் அரசியல் குழுக்கள் கொள்கைப் பிரகடனங்களை செய்தல் வேண்டும்.\nஇலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதமும் கலாநிதி ரொஹான் குணரட்னவும் -\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\nபரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த மன்னார்- மறிச்சுக்கட்டி மக்களின் காணிகள் மீள வழங்கப்படவேண்டும்: வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின்\nமன்னார் பொந்தீவுக் கண்டல் காணி விவகாரம் குறித்த ஒரு பல்கோணப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/whats-in-fir-copy-asking-ttv-dinakaran/", "date_download": "2018-11-16T07:12:15Z", "digest": "sha1:ABONYYX5PX55JPP5O25HFX3OKHNVBGUQ", "length": 9548, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "whats in fir copy asking ttv dinakaran | Chennai Today News", "raw_content": "\n செய்தியாளர்களிடம் பதற்றத்துடன் கேட்ட தினகரன்\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nசபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\nகஜா புயல் எதிரொலி: சட்டக்கல்லூரி தேர்வுகள் ரத்து\n செய்தியாளர்களிடம் பதற்றத்துடன் கேட்ட தினகரன்\nதேர்தல் கமிஷனுக்கு புரோக்கர் மூலம் லஞ்சம் கொடுத்து இரட்டை இலையை குறுக்கு வழியாக பெற முயற்சி செய்ததாக டிடிவி தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரா என்பவருடன் டிடிவி தினகரன் பேசிய போன் ரிகார்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இதுகுறித்து டிடிவி தினகரன் அடையாறில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சுகேஷ் சந்திரா என்பவர் யாரென்றே எனக்கு தெரியாது. நான் லஞ்சம் கொடுத்ததாக டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன். என் சித்தி சசிகலாவை பார்க்க பெங்களூர் செல்ல தயாராகி கொண்டிருந்த போதுதான் எனக்கு விஷயமே தெரிந்தது. நான் போனில் யாரிடமும் பேசவில்லை என்று கூறினார்\nஅப்போது செய்தியாளர்கள் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவுடன் போனில் நேரடியாக நீங்கள் பேசியதாக செய்தி வந்துள்ளதே என்று கூறியதற்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று கூறினார். ஆனால் செய்தியாளர்கள் விடாமல் உங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரிலேயே அப்படி தான் உள்ளது என்று கூறியவுடன் அதிர்ச்சியான தினகரன், ‘அப்படியா எஃப்.ஐ.ஆரில் வேறு என்ன உள்ளது எஃப்.ஐ.ஆரில் வேறு என்ன உள்ளது என்று திரும்பத் திரும்ப பதற்றத்துடன் கேட்டார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஓபிஎஸ் அணிக்கு தாவுகின்றார்களா சி.ஆர்.சரஸ்வதி-வளர்மதி\nஸ்னாப் சேட் நிறுவனத்தின் கொழுப்பு பேச்சால் பாதிப்புக்குள்ளான ஸ்னாப் டீல் நிறுவனம்\nஉச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: தினகரன் அதிரடி முடிவு\n சசிகலா செய்தி சொல்லி அனுப்பியிருப்பாரா\n20 தொகுதிகள் இடைத்தேர்தல்: புதிய கட்சிகள் பயன்படுத்துமா\n18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும்: 3வது நீதிபதி தீர்ப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nசபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/who-is-the-real-reason-for-rk-nagar-bye-election/", "date_download": "2018-11-16T07:34:26Z", "digest": "sha1:MZSTAC3BP5M3QGUFMD4XBUSBASUQZAJK", "length": 16807, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு யார் காரணம்? ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் கேள்விChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு யார் காரணம்\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nசபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\nசுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வரும்வரை காத்திருக்க கூட மனம் இல்லாமல், அவசர அவசரமாக தனது கட்சியின் எம்எல்ஏ ஒருவரை ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் பத்தே நாளில் தேர்தலை கொண்டு வந்தது யார் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகடந்த இரண்டு நாட்களாக ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்து வரும் ஜெயலலிதா, இந்த இடைத்தேர்தலுக்கு காரணம் எதிர்க்கட்சிகளின் சதியே என்று பேசி வருகிறார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களும் தனது பங்கிற்கு இந்த இடைத்தேர்தல் வர யார் காரணம் என்ற கேள்வியை எழுப்பி அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.\nவிஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: “அரசியலில் மக்களிடத்திலே உண்மையை சொல்வதற்கு திராணி இருக்க வேண்டும். அப்படி திராணி அற்றவர்கள்தான் உண்மைக்கு மாறான பொய்யான செய்திகளை மக்களிடத்திலே கொண்டு செல்வார்கள். அப்படி செய்யப்படும் அரசியல் எக்காலத்திலும் மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதுதான் வரலாறு.\nஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் அரசியல் சதியால் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். சிறப்பு நீதிமன்றத்தால் ஊழலுக்காக தண்டிக்கப்பட்டு, பதவியை இழந்துவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் உரிய தீர்ப்பு வரும்வரை காத்திருக்க மனம் இல்லாமல், அவசர அவசரமாக அதிமுக எம்எல்ஏ வெற்றிவேலை ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் பத்தே நாளில் தேர்தலை கொண்டு வந்தது யார்\nஆர்.கே நகர் தொகுதி மக்கள் மீது தேர்தலை திணித்துவிட்டு “வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ” என கூறக்கூடாது. ஆர்.கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் திணிப்புக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவே முழுமுதற் காரணமாவார் என அத்தொகுதி மக்கள் கூறுகிறார்கள்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் 4992 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தக் கூடுதல் மின்சாரத்திற்காக 2011ல் இவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, எந்த திட்டங்களைத் துவக்கி, அதன் மூலம் இந்த கூடுதல் மின்சாரத்தை பெற்றார் என்பதை தமிழக மக்களுக்கு விளக்கம் அளிக்கமுடியுமா\nசென்னையை தாண்டினால் அனைத்து இடங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் தொடர்ந்து இருந்து வருகிறது. நேற்றுகூட கோவை மாவட்டத்தில் மின்தடையால் சுமார் 30 ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப்போய் வீணானது. தமிழகத்தில் தற்போது வரை மின்பற்றாக்குறை இருந்துகொண்டே இருக்கிறது. அதை மறைப்பதற்காக தனியார் மின்நிறுவனங்களிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை பெறுவதுதான் உண்மை. மக்களின் வரிப்பணத்தை வீணடித்து செய்யப்படும் இது போன்ற செயலை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு கூட காற்றாலை மின் உற்பத்தியாளர்கள், காற்றாலை மின்சாரத்தை குறைந்த விலைக்கு தமிழக அரசுக்கு கொடுத்தும், அதை வாங்க மறுக்கிறது என்ற புகாரை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர். தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கும் அதிமுக அரசு, குறைந்த விலையில் கிடைக்கும் காற்றாலை மின்சாரத்தை வாங்க மறுப்பதன் மர்மம் என்ன இதில் ஊழல் நடந்திருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.\nஇந்த நிலை தொடர்ந்து நீடித்தால் ஏற்கனவே மின்கட்டண உயர்வால் விழிபிதுங்கிப்போய் அவதிப்பட்டு கொண்டிருக்கும் மக்கள் மீது, அடுத்த ஆண்டிலேயே மீண்டும் மின் கட்டண உயர்வு திணிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அது மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தக்கூடும்.\nகடந்த 2001-2006 அதிமுக ஆட்சியில் ஒரு மின்திட்டம் கூட செயல்பாட்டிற்கு வரவில்லை. 2008-ல் இருந்து அறிவிக்கப்பட்ட சுமார் 5000 மெகாவாட் மின்உற்பத்தி திட்டங்கள் 2011ல் பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் 2015 ஆகியும் சுமார் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தித் திட்டங்கள் மட்டுமே மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த காலதாமதத்திற்கு காரணம் முழுக்க முழுக்க அதிமுக அரசின் நிர்வாகத் திறமையற்ற மெத்தனப் போக்கேயாகும்.\n2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபின் நீலகிரி மாவட்டம் சில்லஹள்ளா மின்திட்டம், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி மின்திட்டம் போன்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அவை எந்த நிலையில் இருக்கிறதென்றே தெரியவில்லை. இந்த உண்மைகளையெல்லாம் “முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல” மறைக்கப் பார்க்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா என தமிழக மக்கள் கூறுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிஜய் பாடிய ஒரு மணி நேர புலிப்பாடல்\nஇங்கிலாந்துக்கு எதிரான 20-20 போட்டியில் படுதோல்வி அடைந்த நியூசிலாந்து.\nஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி.\nஜெயலலிதாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் மேல்முறையீடு. அடுத்த வாரம் தாக்கல்\nஆர்.கே.நகர் தேர்தல். ஜெயலலிதா – சி.மகேந்திரன் நேரடி போட்டி.\n வழக்கம் போல் குழப்பமான பதிலை கூறிய விஜயகாந்த்\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/feb/04/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-626937.html", "date_download": "2018-11-16T07:57:34Z", "digest": "sha1:2EY62MJUV52PY6Q7M2LHC6QWJB5X5CNO", "length": 12826, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "நீதிபதிகள், வழக்குரைஞர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nநீதிபதிகள், வழக்குரைஞர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்\nBy கிருஷ்ணகிரி, | Published on : 04th February 2013 03:26 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.ராஜேந்திரன் கேட்டுக் கொண்டார்.\nகிருஷ்ணகிரியில் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் இரண்டு நீதிமன்றங்கள், நிலப் பறிப்பு வழக்குகளை விசாரிக்கும் ஒரு புதிய நீதிமன்றம் என மூன்று புதிய நீதிமன்றங்கள் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nசென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.ராஜேந்திரன் 3 புதிய நீதிமன்றங்களை திறந்து வைத்துப் பேசியது:\nகிருஷ்ணகிரி நீதிமன்றம் 200 ஆண்டுகளை கடந்த பழைமை வாய்ந்ததாகும். தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு விபத்துகளினால் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 482 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கி காயமடைந்தாலோ அல்லது மரணமடைந்தாலோ அந்தக் குடும்பம் பல துன்பங்களைச் சந்திக்கிறது.\nஅவர்களுக்கு விரைந்து நீதிமன்றத்தின் மூலம் உரிய நிவாரணத் தொகை கிடைக்கும்பட்சத்தில் அந்தக் குடும்பத்தின் துன்பம் சற்று குறையும். அதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 மோட்டார் வாகன விபத்து நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன.\nஇந்த நீதிமன்றங்கள் மூலமாக வழக்குரைஞர்கள் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களுக்கும், விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கும் பாலமாக இருக்க வேண்டும். நீதிமன்றங்கள் தினம்தோறும் நடைபெற்று சாமானிய மக்களுக்கும் உரிய நீதி கிடைக்க நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் நீதிபதி பி.ராஜேந்திரன்.\nவிழாவில் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியது:\nகிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நான் வழக்குரைஞராக பணியாற்றிய காலத்தில் இதுபோன்ற வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த மூன்று நீதிமன்றங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.\nபள்ளிக் கல்வி மற்றும் சட்டத் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி பேசியது:\nநீதிமன்றம் சிறப்பாக இருந்தால்தான் நாட்டில் நல்லாட்சி நடைபெறும் என்பதை உணர்ந்த நமது முதல்வர் நீதித் துறைக்கென பல்வேறு சலுகைகள் வழங்கியுள்ளார். ஸ்ரீரங்கத்தில் ரூ.100 கோடி செலவில் தேசிய சட்டப்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தி இன்று 171 மாவட்ட நீதிபதிகள் பணியாற்றுகின்றனர் என்றார் அமைச்சர் என்.ஆர்.சிவபதி.\nவிழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ், மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.சேகர், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் யுவராஜ் ஆகியோர் பேசினர்.\nமாவட்ட வருவாய் அலுவலர் சி.பிரகாசம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.இ.கிருஷ்ணமூர்த்தி, நா.மனோரஞ்சிதம், மாவட்ட ஊராட்சித் தலைவர் கே.அசோக்குமார், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் சி.கோவிந்தராஜ், ஜி.முனியப்பன், நகர்மன்றத் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து மற்றும் வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.\nகிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி சி.சின்னப்பன் வரவேற்றார். தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி சம்பத் நன்றி கூறினார்.\nகூடுதல் தளம் அமைக்க கோரிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 8 நீதிமன்றங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. நெருக்கடிகளை தவிர்க்க கூடுதலாக இரண்டு தளங்கள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென விழாவில் பேசிய மாவட்ட நீதிபதி சி.சின்னப்பன், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.சேகர் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/feb/09/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2860089.html", "date_download": "2018-11-16T08:29:05Z", "digest": "sha1:EUEO5LC3OD64Q43JSTY2NJZAEO4O72WI", "length": 11364, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "பள்ளி மாணவர் விபத்து காப்பீட்டுக்கு அரசாணை: அமைச்சர் செங்கோட்டையன்- Dinamani", "raw_content": "\nபள்ளி மாணவர் விபத்து காப்பீட்டுக்கு அரசாணை: அமைச்சர் செங்கோட்டையன்\nBy DIN | Published on : 09th February 2018 02:48 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதைத் தொடர்ந்து தேர்வு மையங்கள் அமைப்பது, முறைகேடுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் 32 மாவட்ட முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது:\nமாணவர்கள் 20 முதல் 30 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து பொதுத்தேர்வு எழுதி வந்தனர். இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு இப்போது 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த ஆண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் மொத்தம் 27.29 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். இதற்காக கூடுதலாக 515 தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவோரைக் கண்காணிக்க கண்காணிப்புக் கேமரா அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.\nநீதிபோதனை புத்தகம்: பள்ளிகளில் ஆசிரியர்கள்- மாணவர்கள் தாக்கப்படும் சம்பவம் வருத்தமளிக்கிறது.\nமன அழுத்தம் காரணமாகவே இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும். ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிதல், மரியாதை செலுத்துதல் உள்ளிட்ட நற்பண்புகளைப் பயிற்றுவிக்கும் வகையில், அடுத்த ஆண்டு நீதிபோதனைகள் குறித்த புத்தகம் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும். ஒழுக்கத்துடன் நல்ல பழக்கங்களை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு இந்தப் புத்தகத்தை உருவாக்கி வருகிறோம்.\n48 மணி நேரத்துக்குள்...தமிழக மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட மாணவர்கள் குடும்பத்துக்கு 48 மணி நேரத்தில் காப்பீட்டுத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும். விபத்தில் உயிரிழக்கும் மாணவர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம், பலத்த காயமடையும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம், காயமடைந்த மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.\nஇந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் ஜெகநாதன், பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNzQ1NDAzNg==-page-1302.htm", "date_download": "2018-11-16T07:13:19Z", "digest": "sha1:2SG2X47HGYPSNEDMQ6V7FNF3J5MBRN4V", "length": 15800, "nlines": 151, "source_domain": "www.paristamil.com", "title": "செந்தனியில் பெண்ணையும் அவரது மகனையும் தாக்கி - வழிப்பறி!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nசெந்தனியில் பெண்ணையும் அவரது மகனையும் தாக்கி - வழிப்பறி\nசெந்தனியில் வழிப்பறி செய்வதற்காக பெண் ஒருவரையும் அவரது மகனையும் மிக மோசமாக தாக்கியுள்ளனர்.\nநேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கி சற்று முன்னதாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. செந்தனியின் Rue Edouard-Vaillant வீதியில் 23.50 மணிக்கு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரும் அவரின் 28 வயதுடைய மகன் ஒருவரும் கொள்ளையர்களால் வழிமறிக்கப்பட்டனர். இரண்டு உந்துருளியில் வந்தவர்களே இவ்வாறு வழிமறித்து சுற்றி நின்றனர். தாயிடம் இருந்த பணப்பையை பறிப்பதற்கு முயல, மகன் அவர்களை தடுக்க முற்பட்டான்.\nஅதன்போது கொள்ளையகளில் இருவர், மகனை மிக மோசமாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் பணப்பையுடன் இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். செந்தனி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தாக்குதலில் எலும்பு முறிவு ஏற்பட்ட மகன் Delafontaine மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.\nமனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபெல்ஜியத்தில் நேற்றும் இன்றும் நடந்த பெரும் எடுப்பிலான தேடுதல்வேட்டையில் பல கைதுசெய்ய்ப்பட்டுள்ளபோதும் Salah Abdeslam இன்னமும் அகப்படவில்லை.\nதொடரூந்தினுள் குண்டு : போலியாக தகவல் வழங்கிய இளைஞர்கள் கைது\nதொடரூந்தினுள் குண்டு இருப்பதாகவும் பயணிகளை அவதானமாக இருக்கும்படியும் இவர்கள் வழங்கிய அறிவித்தலைக் கேட்டு,\nதுருக்கியில் சிக்கிக் கொண்ட பரிஸ் தாக்குதற்தட்டப் பயங்கரவாதி - இந்தவாரத் தகவல்கள் - ஒரு பார்வை\nஇவர் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரே பரிசின் மீது நடாத்த தாக்குதல்களிற்கான இடங்களைத் தெரிவு செய்து கொடுத்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....\nஸ்கைப்பில் தொடர்பு கொண்ட சாலா அப்தெல்சலாம்\nஅப்தெல்சலாம், தான் மற்றைய தோழர்கள் போல், தற்கொலைத் தாக்குதல்செய்யாமைக்காகத் தான், முக்கியமாக இஸ்லாமிய தேசத்தின் ஐரோப்பிய உறுப்பினர்களிடம் அதிகமாகப் பயப்படுவதாகவும்...\nபிரான்ஸுலா ஒலோந்தின் பின்னால் அணிதிரளும் பிரெஞ்சுக் குடிமக்கள்.\nஜனாதிபதி பிரான்ஸுவா ஒலோந்தின் தலைமையிலான அரசாங்கம் அறிவித்திருக்கும் புதிய நடைமுறைகள் மற்றும் சட்டமாற்றங்களை, கிட்டத்தட்ட அனைத்துப் பிரெஞ்சுக்குடி மக்களுமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/women-can-e-mail-post-complaints-to-supreme-court-sexual-harassment-cell_11900.html", "date_download": "2018-11-16T07:16:44Z", "digest": "sha1:YDF7UKAHB7L7NXNH34MANGIXUSEKJLWK", "length": 20222, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "Women can post complaints to SC sexual harassment cell - ValaiTamil | பாலியல் குற்றங்கள் தொடர்பாக இனி உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக புகாரளிக்கலாம் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nபாலியல் குற்றங்கள் தொடர்பாக இனி உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக புகாரளிக்கலாம் \nபாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள், உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக இ-மெயில் அல்லது கடிதம் மூலமாக தங்களது புகார்களை பதிவு செய்யலாம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பல்வேறு தரப்பினரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இதற்கு முடிவு கட்டும் வகையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், இது தொடர்பான புகார்களை பெற உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 6 பெண் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை சாராத 2 வெளி நபர்கள் கொண்ட குறை தீர்ப்பு குழு ஒன்றை சமீபத்தில் ஏற்படுத்தியுள்ளார். பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு தொடர்பாக வழக்கில் உச்ச நீதிமன்ற வழிகாட்டி நெறிமுறைகளின்படி இந்த குழு செயல்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த குழுவுக்கான உறுப்பினர்கள் அனைவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இந்த குறை தீர்ப்பு மையம் முழுவீச்சில் செயல்பட தொடங்கியுள்ளது.\nபாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள், தங்களது புகார்களை இந்த குழுவுக்கு gupta.rachna@indianjudiciary.gov.in என்ற ‘இ-மெயில்’ முகவரிக்கும் அல்லது பதிவு தபால், விரைவு தபால், கொரியர் மூலமாகவும் புகார் அளிக்கலாம். நேரில் சென்று புகார் அளிக்க விரும்புபவர்கள் உச்ச நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள இந்த குழுவின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.\nஇதன் மூலம் பெறப்படும் பாலியல் புகார்கள் மீது உடனடியாக ரகசியாகமாகவும், நியாயமான முறையிலும் உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார்.\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்தின் இந்த நடவடிக்கைக்கு சமூக நல அமைப்புகள் பல வரவேற்பு தெரிவித்துள்ளன.\nTags: பாலியல் குற்றங்கள் உச்சநீதி மன்றம் சதாசிவம் Sexual Harassment Cell SC\nதாய் மொழிப்பாடத்தை கட்டாயமாக்க முடியாது - உச்ச நீதி மன்றம் \nபாலியல் குற்றங்கள் தொடர்பாக இனி உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக புகாரளிக்கலாம் \nகிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலையானால் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை \nபேரறிவாளன் உட்பட 14 பேரின் கருணை மனு மீது ஜனவரியில் தீர்ப்பு : சதாசிவம் \nமணல் அல்ல தடை விதித்திருப்பது தவறு : சதா சிவம் \nஇத ந வேல் கம் பண்ற\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதொழிற் புரட்சியால் இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்துள்ளது: பிரதமர் நரேந்திரமோடி பேச்சு\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் உடல் நல குறைவால் காலமானார்\nபாலக்காடு- பொள்ளாச்சி இடையே அகல ரயில் பாதையில் 100 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம்\nதத்து என்று கூறி குழந்தைகள் கடத்தலைத் தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: அதிகாரி தகவல்\nரத்ததான விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்கியது\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2012/11/04/cancelled-tnpsc-group-ii-exam-on-november-today-000479.html", "date_download": "2018-11-16T07:21:16Z", "digest": "sha1:L4POKA2MVCUJQLYPSWGDCWYK36L3JTV4", "length": 15995, "nlines": 175, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வினாத்தாள் லீக் - டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மறுதேர்வு இன்று நடைபெறுகிறது | Cancelled TNPSC group II exam on November today | வினாத்தாள் அவுட் ஆனதால் இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மறுதேர்வு - Tamil Goodreturns", "raw_content": "\n» வினாத்தாள் லீக் - டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மறுதேர்வு இன்று நடைபெறுகிறது\nவினாத்தாள் லீக் - டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மறுதேர்வு இன்று நடைபெறுகிறது\n6000 டாலருக்கு பெண்கள், மது, போதை, உணவு இலவசம்.. தலையில் அடித்துக் கொண்ட அரசு.\nசென்னை: வினாத்தாள் லீக் ஆனதான் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மறுதேர்வு இன்று மீண்டும் நடைபெற்று வருகிறது.\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு மூலம் நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, சார்-பதிவாளர், உதவி வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, கூட்டுறவு தணிக்கை அதிகாரி, வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்காக 3,687 காலி பணி இடங்கள் நிரப்பபப்டுகிறது.\nவினாத்தாள் லீக்- தேர்வு ரத்து\nஇப் பணிகளுக்கான தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி நடைபெற்றது. ஆனால் வினாத்தாள் அவுட் ஆனது அம்பலமானதால் 6 லட்சம் பேர் எழுதிய தேர்வு ரத்து செய்யப்பட்டது.\nஇதனால் இன்று மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்களுக்கு புதிதாக ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, குரூப் 2 மறுதேர்வு இன்று தமிழகம் முழுவதும் 114 மையங்களில் நடைபெறுகிறது. 3,456 தேர்வுக்கூடங்களில் 6 லட்சம் பேர் தேர்வில் கலந்துகொண்டுள்ளனர்.\nமுறைகேடு நடக்கும் அபாயம் உள்ள 100 மையங்கள் அடையாளம் காணப்பட்டு ஆன்லைனில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nCancelled TNPSC group II exam on November today | வினாத்தாள் அவுட் ஆனதால் இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மறுதேர்வு\nஇதுல முதலீடு செஞ்சா அடுத்த 3 வாரத்தில் லாபம் நிச்சயம்..\nஅனில் அம்பானியின் ஸ்மார்ட்டான திட்டம்.. பங்குச்சந்தையில் புதிய நிறுவனம்..\n8 மடங்கு அதிக லாபத்தைப் பெற்ற கோல் இந்தியா.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2018/08/16103341/1184129/thiruvannamalai-arunachaleswarar-temple-karthigai.vpf", "date_download": "2018-11-16T08:23:47Z", "digest": "sha1:CKDBXFMH3BFM3I7ID66FSZ46GXU22Y6B", "length": 4114, "nlines": 13, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: thiruvannamalai arunachaleswarar temple karthigai deepam festival start 24th", "raw_content": "\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் |\nதிருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் 24-ந்தேதி நடக்கிறது\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா தொடக்கமாக வருகிற 24-ந் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடக்கிறது.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபத்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். அப்போது பக்தர்கள் வெள்ளத்தால் திருவண்ணாமலை நகரமே திக்குமுக்காடும். லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்த விழா இந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23-ந் தேதி மகா தீப பெருவிழா நடக்கிறது. அன்று திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும்.\nஇந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பந்தக்கால் முகூர்த்தம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் அருகே பந்தக்கால் முகூர்த்தமும், கோவில் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெறும்.\nபந்தக்கால் முகூர்த்தத்தை தொடர்ந்து கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தில் வாகனங்கள் சீரமைத்தல், பஞ்ச ரதங்களை பழுது நீக்கி பவனிக்கு தயார் செய்தல் திருக்கோயில் சீரமைப்பு பணி உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் நடைபெறும்.\nஇந்த தகவலை கோவில் இணை ஆணையர் ஞானசேகர் தெரிவித்துள்ளார்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cinema/bollywood/41296-disha-patani-s-insta-post-goes-viral.html", "date_download": "2018-11-16T08:32:52Z", "digest": "sha1:Z4X7SPZ6JDSQTUSPD5DSC6SRTZEOSFJE", "length": 8560, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "நீச்சல் உடையில் சுந்தர் சி-யின் நடிகை - படம் உள்ளே | Disha Patani's Insta post goes viral", "raw_content": "\nபுயல் பாதிப்புகள் குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் ராஜ்நாத் சிங்\nஇயல்பை விட குறைவான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மைக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்\nகஜா புயல்: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nகஜா புயல் முழுமையாக கரையைக் கடந்தது\nநீச்சல் உடையில் சுந்தர் சி-யின் நடிகை - படம் உள்ளே\nதோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவரின் காதலியாக நடித்திருந்தவர் திஷா பதானி. இதன் மூலம் பாலிவுட் தாண்டி ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களின் கனவத்தையும் பெற்றார்.\nதற்போது சுந்தர் சி இயக்கும் சங்க மித்ரா படத்தில் டைட்டில் ரோலிலும் நடிக்கிறார். திஷா தமிழில் அறிமுகமாகும் படமே மிக பிரமாண்டப் படம் என்பதால் மற்ற நடிகைகளின் காதில் புகை வர வைத்திருக்கிறார்.\nசமீப காலமாக தனது பிகினி படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் திஷா. அந்த வகையில் நேற்றும் ஒரு புதிய போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.\nஅதைப் பார்த்த ரசிகர்கள் அந்த ஃபோட்டோவிற்கு லைக் மழை பொழிதுக் கொண்டிருக்கின்றனர். இது வரை 10 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு மேல் அந்த படத்தை லைக் செய்திருக்கின்றனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n8-ம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' திட்டம் ரத்து\nஇந்தியா மற்றும் கானா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து\nபடையப்பாவுக்கு பாயை விரி... ரசிகர்களுக்கு கையை விரி... ’Money' வழியில் ரஜினி\nசெப்டம்பர் முதல் புதிய ரூ.100 நோட்டு\nவரலாற்று கதையை இந்தியில் படமாக்கும் பா.ரஞ்சித்\nபாலிவுட்டுக்கு பறந்த தென்னிந்திய கண்மணி\nவந்தா ராஜாவா தான் வருவேன்: சிம்பு-சுந்தர்.சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nவிக்னேஷ்சிவன் படத்தில் நடிக்க விரும்பும் பாலிவுட் பிரபலம்\n1. இன்னொரு பூமியை கண்டுப்பிடித்த விஞ்ஞானிகள்\n2. கஜா Live update: தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்- மத்திய அரசு\n3. 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\n4. 6 மணி நேரத்தில் கஜா வலுவிழக்கும்\n5. கஜாவின் அமைதியைக் கண்டு அசர வேண்டாம்- எச்சரிக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்\n6. புயல் பாதிப்பு பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: முதல்வர் உத்தரவு\n7. கஜா புயல்: அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ரத்து\nவைரலாகும் தீபிகா - ரன்வீர் திருமண படங்கள்\nகஜா புயல்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் பாராட்டு\nஎங்கள் கட்சி தோற்றால் அரசியலுக்கு சந்நியாசம் - முதல்வர் மகன் சவால்\nஅரிய கலை நூல்களை பதிப்பிக்க விரும்புவோரா\nபிரபுதேவா போலீஸாக நடிக்கும் 'பொன் மாணிக்கவேல்’\n வழி காட்டும் மகாப் பெரியவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/district/44302-medical-waste-not-babies-kolkata-officials-walk-back-sensational-claim.html", "date_download": "2018-11-16T08:33:55Z", "digest": "sha1:5FHSDTGETLW7LKCVGGB44OADY5ZZQWZF", "length": 9615, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "பிளாஸ்டிக் பையில் 14 பச்சிளம் குழந்தைகள்; அதிகாரிகள் கிளப்பிய புரளி! | Medical waste; not babies... Kolkata officials walk back sensational claim", "raw_content": "\nபுயல் பாதிப்புகள் குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் ராஜ்நாத் சிங்\nஇயல்பை விட குறைவான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மைக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்\nகஜா புயல்: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nகஜா புயல் முழுமையாக கரையைக் கடந்தது\nபிளாஸ்டிக் பையில் 14 பச்சிளம் குழந்தைகள்; அதிகாரிகள் கிளப்பிய புரளி\nகொல்கத்தாவில் உள்ள ஒரு காலி கிரவுண்டில், 14 சிசுக்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் போட்டு வீசப்பட்டிருந்ததாக வெளியான செய்தி தவறு என போலீசார் உறுதி செய்துள்ளனர்.\nநேற்று திடீரென கொல்கத்தாவில் உள்ள காலி பிளாட் ஒன்றில், 14 பச்சை குழந்தைகளின் உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதாக கொல்கத்தா மேயர் சோவன் சாட்டர்ஜீ தெரிவித்தார். அதிக அளவுக்கு மரங்கள் வளர்ந்து காடு போல இந்த காலி பிளாட் காட்சியளிப்பதாக கூறிய அவர், அதை சீரமைக்க நடவடிக்கைகள் எடுத்தபோது, 14 சிசுக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார். திரவங்கள் கலந்த பாக்கெட்களில் சிசுக்கள் அடைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து, கமிஷ்னர், துணை கமிஷ்னர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த பாக்கெட்களை மருத்துவமனைக்கு அனுப்பி, உடல்களை பிரேத பரிசோதனை செய்யவுள்ளதாக துணை கமிஷ்னர் நிலஞ்சன் பிஸ்வாஸ் தெரிவித்தார்.\nஇந்நிலையில், மருத்துவ பரிசோதனையில், அந்த பாக்கெட்களில் இருந்தவை சிசுக்களின் உடல்கள் கிடையாது என்றும், மருத்துவ கழிவுகள் தான் என்றும் தெரிய வந்துள்ளதாக அவர் நேற்று இரவு உறுதி செய்தார். பெரும்பாலான ஊடகங்களில் வெளியான இந்த தவறான செய்தியால், சிறிது நேரத்திற்கு கொல்கத்தாவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிர்ஷ்டம் இல்லை... 7 மாத குழந்தையைக் கொன்ற தாய் இப்போது ஜெயலில்\nநில மோசடி: ராபட் வத்ரா மீது எஃப்.ஐ.ஆர்\nநாட்டின் முதலாவது நீர்வழிப்பாதை - வாரணாசியில் தொடங்கி வைக்கிறார் பிரதமர்\nகொல்கத்தா: விமானம் மீது லாரி மோதி விபத்து\nஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு \nகொல்கத்தாவில் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கரத் தீவிபத்து\n1. இன்னொரு பூமியை கண்டுப்பிடித்த விஞ்ஞானிகள்\n2. கஜா Live update: தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்- மத்திய அரசு\n3. 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\n4. 6 மணி நேரத்தில் கஜா வலுவிழக்கும்\n5. கஜாவின் அமைதியைக் கண்டு அசர வேண்டாம்- எச்சரிக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்\n6. புயல் பாதிப்பு பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: முதல்வர் உத்தரவு\n7. கஜா புயல்: அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ரத்து\nவைரலாகும் தீபிகா - ரன்வீர் திருமண படங்கள்\nகஜா புயல்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் பாராட்டு\nஎங்கள் கட்சி தோற்றால் அரசியலுக்கு சந்நியாசம் - முதல்வர் மகன் சவால்\nஅரிய கலை நூல்களை பதிப்பிக்க விரும்புவோரா\nடாட்டன்ஹேமுக்கு ஷாக் கொடுத்தது வாட்ஃபோர்டு\nஈரானிய கடற்படையால் 6 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-jun-20/politics/141690-interview-with-politician-durai-murugan.html?artfrm=magazine_hits", "date_download": "2018-11-16T07:22:48Z", "digest": "sha1:ET6YRXSWIJFUEC6WJXLAWWM6E3B25AS2", "length": 20605, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்!” | Interview With politician Durai Murugan - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\nஆனந்த விகடன் - 20 Jun, 2018\nதொழில் முடக்கம் : வீழ்ச்சிக்கான விதை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“தமிழ் சினிமா ரொம்ப மாறிப்போச்சு\nகாலா - சினிமா விமர்சனம்\n“காணாமல் போன குரல்களைக் கண்டுபிடிப்போம்\nநீட் முடிவுகள்: உணர்த்துவது என்ன\nசாவு ருசிகண்ட சாதி வெறி\nஇதுக்கு நீங்க சிரிக்கணும் சென்றாயன்\nவிகடன் பிரஸ்மீட்: “எனக்கு ஹாரர் படங்கள் பிடிக்காது” - அர்விந்த் சுவாமி\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “உரிமைப் போராட்டத்துக்கு ஓய்வில்லை\nஅன்பும் அறமும் - 16\nவீரயுக நாயகன் வேள்பாரி - 87\nபித்தளை நாகம் - சிறுகதை\nசிவப்பு... மஞ்சள்... நீலத் தமிழன்டா\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\nத.கதிரவன் - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி\nஸ்டெர்லைட் போராட்டம், துப்பாக்கிச் சூடு என்று தமிழகமே தகித்துக்கிடக்கும் நேரத்திலும், சி.எஸ்.கே கேப்டன் தோனியைச் சந்தித்து, கூலாக ஆட்டோகிராப் வாங்கி வந்திருக்கிறார் துரைமுருகன். ‘இந்த ரணகளத்திலும் எப்படி இப்படி..’ என்ற கேள்வியோடு அவரைச் சந்தித்தேன்.\n“பத்து வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் கிரிக்கெட்னா என்னன்னே தெரியாது எனக்கு. ‘எத்தனை கோல் போட்டிருக்கான்’னுதான் கேட்டிருக்கேன். ‘அட இது ஒண்ணும் கஷ்டமானது இல்லைய்யா. பக்கத்துல உட்காரு... நான் சொல்லித்தர்றேன்’னு தலைவர் கருணாநிதிதான் அரைமணி நேரத்துல கிரிக்கெட் ரூல்ஸையெல்லாம் சொல்லித்தந்தாரு. அப்புறம் எனக்கும் கிரிக்கெட் பிடிச்சுப்போச்சு.\nசமீபத்தில் காலில் அடிபட்டுப் பத்து நாள்களாக நடக்க முடியாமல் போய்விட்டது. அப்போ, ஐ.பி.எல் போட்டிகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பார்த்துமுடித்தேன். ஃபைனல் அன்று வேலூரில் இருந்தேன். சன் ரைசர்ஸ் அணி அடித்த அடியில், ‘இனி எங்கே சி.எஸ்.கே ஜெயிக்கப்போகிறது’ என்ற நினைப்போடு மேட்ச் பார்க்காமலேயே சென்னைக்குக் கிளம்பிவிட்டேன். சென்னை வந்தபிறகுதான் ஸ்டாலினுக்கு போன் பண்ணி, ‘என்னப்பா ஆச்சு மேட்ச்’ என்று கேட்டேன். ‘அண்ணே தெரியாதா உங்களுக்கு... ஜெயிச்சாச்சு அண்ணே’ என்றார்.’’\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\nபிரேம் டாவின்ஸி Follow Followed\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/article.php?aid=141510", "date_download": "2018-11-16T08:00:53Z", "digest": "sha1:HX4VCT5KJZOVZXBKVXQF4I2ZSS4R373L", "length": 20894, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "திருமுறைகளுக்கு ஒரு திருக்கோயில்! | A temple for Thirumuraigal - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\nசக்தி விகடன் - 19 Jun, 2018\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஅழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்\nநாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்\nரங்க ராஜ்ஜியம் - 5\n - 5 - குகஸ்ரீ ரசபதி அடிகள்\nஆலயம் தேடுவோம்: மகான்கள் போற்றிய சேஷத்திரத்தில்...\nமகா பெரியவா - 5\nகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா\nகேள்விக்கு என்ன பதில் - புடவை பரிசுப் போட்டி - 5\nதேனினும் இனிய தமிழ்ப் பாக்களால் கயிலைநாயகனின் புகழையும் கருணைத் திறனையும் பாடிப் பரவிய அருளாளர்களின் நூல்களே பன்னிரு திருமுறைகள் என்று போற்றப்படுகின்றன. இந்தப் பன்னிரண்டு திருமுறைகளே சைவர்களின் வேதங்களாகவும் விளங்குகின்றன. காலப்போக்கில் தேவாரப் பாடல்கள் அடங்கிய சுவடிகள் தில்லையம்பலத்தான் திருக்கோயிலிலிருந்த ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டப்பட்டுவிட்டதுடன், அவற்றுள் பல ஓலைச் சுவடிகள் கரையான்களின் கடும்பசிக்கும் இரையாகிவிட்டன.\nஆனால், நாம் செய்த புண்ணியத்தின் பலனாக, நம்பியாண்டார் நம்பி மூலம் ராஜராஜ சோழன் அவற்றை மீட்டெடுத்தார். மேலும் சிவபெருமானின் புகழினைப் பாடும் மற்ற பாடல்களையும் திரட்டி நம்பியாண்டார்நம்பி மூலம் 11 திருமுறைகளாகத் தொகுத்து வைத்தார். பின்னர், சேக்கிழார் இயற்றிய பெரியபுராணமும் சேர்ந்துகொள்ள, இந்த ஞானநூல்கள் பன்னிரு திருமுறை களாக, அடியார் பெருமக்களால் போற்றப்பட்டும் பாடப்பட்டும் வருகின்றன.\nசிவபெருமானின் சந்நிதியில் பாடப்படும் பன்னிரண்டு திருமுறைகளையே இறைவனாகப் பாவித்து, பன்னிரண்டு திருமுறைகளுக்கும், ‘திருமுறை செப்பறைத் திருக்கோயில்’ என்ற பெயரில் ஓர் ஆலயம் அமையவிருப்பதாகவும், அதற்கான பணிகள், விருத்தாசலத்தைச் சேர்ந்த ‘அறுபத்து மூவர் திருப்பணி அறக்கட்டளை’ என்ற அமைப்பின் சார்பாகத் தொடங்கப்பட்டி ருப்பதாகவும் அன்பர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். இது தொடர்பாக அறக்கட்டளையின் செயலாளரான சங்கர் எனும் அன்பரைச் சந்தித்தோம்.\nஅறுபத்து மூவர் திருப்பணி அறக்கட்டளை\nஅழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்\nநாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல�...Know more...\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eeladhesam.com/?p=13913?to_id=13913&from_id=15019", "date_download": "2018-11-16T07:19:17Z", "digest": "sha1:XSBHIUZMG6HE7PEJZ27BH2MY4YH24WM2", "length": 11962, "nlines": 84, "source_domain": "eeladhesam.com", "title": "பிரான்சில் இடம்பெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு! – Eeladhesam.com", "raw_content": "\n‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில்\nபதவியில் இருந்து இறங்க மறுக்கும் மகிந்த\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nவிகிதாசார முறையில் மாகாணசபைத் தேர்தல் – அமைச்சரவை முடிவு\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nஊடகவியலாளர்கள் மீதான பாய்ச்சலைத் தொடங்கினார் மகிந்த\nபிரான்சில் இடம்பெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு\nபுலம், முக்கிய செய்திகள் டிசம்பர் 25, 2017டிசம்பர் 26, 2017 இலக்கியன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான நந்தியாரில் இன்று (23.12.2017) சனிக்கிழமை இடம்பெற்றது.\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, நந்தியார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை நந்தியார் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு சாந்திக்குமார் ஏற்றிவைத்தார். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 14.06.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் இடம்பெற்ற நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப் .கேணல் அன்புக்குமரன் மற்றும் 2007 ஆம் ஆண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை தங்கமணி ஆகியோரின் சகோதரர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்.\nடிசம்பர் மாதத்தில் வீரச்சாவை தழுவிக்கொண்ட மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 13.01.1994 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் இடம் பெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி சுதாஜியின் தாயார் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.\nதொடர்ந்து நந்தியார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சாந்திக்குமார் அவர்களின் பாலா அண்ணா பற்றிய உரையும், மாணவிகளின் நடனமும், கவிதையும் இடம்பெற்றது. சிறப்புரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார்.\nஅவர் தனது உரையில் தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் இழப்பு எமது இனத்திற்கு பேரிழப்பு என்றும், புலம்பெயர் புத்திஜீவகள் இனிமேலாவது எமது மக்களின் உரிமைப்போருக்கு குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்றும் இன்றைய எமது போராட்டப்பாதையில் தம்மையும் இணைத்துக் கொள்ளவேண்டும் என்றும் கூறினார்.\nஇறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.\n(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி ஈருருளிப்பயணம் கடும் குளிரிலும் ஆரம்பம் \nஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய\nஎழுச்சியாக இடம் பெற்ற வன்னிமயில் 2018 விருது நிகழ்வு\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்திய வன்னி மயில் 2018 விருது நிகழ்ச்சி\n70 ஆண்டுகள் ஆகியும் தமிழர் தேசியப்பிரச்சனையில் சிங்களத்தின் அடக்குமுறை தொடர்கிறது\nசிறீலங்காவின் 70 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப் பட்ட ஒன்று கூடலில் பங்குபற்றிய மக்களை பார்து\nஇலங்கை தேயிலை தடையை நீக்க ரஷ்யா இணக்கம்\nவட்டு. – அராலியில் கோர விபத்து, தீயில் எரிந்து ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\n‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில்\nபதவியில் இருந்து இறங்க மறுக்கும் மகிந்த\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nவிகிதாசார முறையில் மாகாணசபைத் தேர்தல் – அமைச்சரவை முடிவு\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gurudevar.org/periyaar/periyaar2.php", "date_download": "2018-11-16T07:21:03Z", "digest": "sha1:5JRS5CTBQPVV3DTNQNWZX4JSUGG3GKTT", "length": 4966, "nlines": 48, "source_domain": "gurudevar.org", "title": "பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஓர் ஆத்திகப் பெரியாரே!", "raw_content": "\nபெரியார் ஈ.வெ.ரா. ஓர் ஆத்திகரே.\nபெரியார் ஈ.வெ.ரா.வே கூறியுள்ளார் தான் நாத்திகர் அல்ல என்று;.\n14-12-1947இல் திருவண்ணாமலை திராவிடர் கழக மாநாட்டில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் பேசிய பேச்சிலிருந்து (சொற்பொழிவு) எடுக்கப்பட்ட வாசகம்.\n“...... இஷ்டப்பட்டால் நீங்கள் கோயிலுக்குப் போங்கள் வேண்டாமென்று கூறவில்லை. பக்திப் பரவசமாகி, ஆனந்தக் கூத்தாடுங்கள். அதையும் வேண்டாமென்று கூறவில்லை. ஆனால் அந்த அழுக்குப் பிடித்த பார்ப்பணனுக்கு ஏன் தலை வணங்குகிறீர்கள் அவனை ஏன் தரகனாக்கிக் கொள்கிறீர்கள் அவனை ஏன் தரகனாக்கிக் கொள்கிறீர்கள் அவனுக்கு ஏன் உங்கள் காசை அள்ளி எறிகிறீர்கள்\nஅவன் மொழிக்கு ஏன் அடிமையாகுகிறீர்கள் என்றுதானே உங்களை கேட்கிறோம்.\n(ஆதாரம்: ‘உண்மை’ மாதமிருமுறை ஏடு 1-6-1983 பக்கம் 5)\nபகுத்தறிவுப் பகல்வன் தந்தை பெரியார்.\nபெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் சொல்லடி நாயனார் என்று அறிவிக்கப் பட்டிருப்பதன் விளக்கம். ||\nதந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஒரு நாத்திகப் பெரியாரல்ல. அவர் ஓர் ஆத்திகப் பெரியாரே என்ற கருத்தை விளக்கும் கட்டுரை. ||\nபெரியாருக்குப் பின் பகுத்தறிவுப் பணியின் நிலை என்ன\nபெரியாருக்குப் பின் பகுத்தறிவுப் பணியின் நிலை என்ன\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://middleeast.tamilnews.com/2018/06/04/lindula-municipal-president-arrested/", "date_download": "2018-11-16T08:23:25Z", "digest": "sha1:A23V7XA5KN6WBAM5PJSYWMOFCDUW6QKC", "length": 37157, "nlines": 456, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "lindula municipal president arrested, Global Tamil News, Hot News,", "raw_content": "\nலிந்துலை நகர சபை தலைவர் அசோக சேபால கைது\nலிந்துலை நகர சபை தலைவர் அசோக சேபால கைது\nதலவாக்கலை- லிந்துலை நகர சபையின் தலைவரும், மலையக தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளருமான அசோக சேபால கைது செய்யப்பட்டுள்ளார். lindula municipal president arrested\nசிறுமியொருவரை கடத்திய சம்பவம் தொடர்பிலேயே தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக சேபால கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅசோக சேபாலவுடன், தலவாக்கலை லிந்துலை நகரசபையின் மற்றுமொரு உறுப்பினர் உள்ளிட்ட மேலும் மூன்று பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்றைய தினம் நுவரெலியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த நால்வரும் இன்றைய தினம் நுவரெலியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.\nபணத்திற்காக சிறுமியொருவரை கடத்தியதாக இந்த நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nவவுனியாவில் குழந்தை கடத்தல் : கள்ளத் திருமணம் அம்பலமானதால் நிகழ்ந்த கொடூரம் : மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்\nதெனியாயவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் : சிசிடிவி காணொளி வெளியானது\nபோக்கிரி திரைப்படத்தைப் போன்று இலங்கையில் இடம்பெற்ற சம்பவம்\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் : வீடியோ எடுத்த வர்த்தகர்கள் : முறிகண்டியில் சம்பவம்\nகொழும்பில் கோர விபத்து; பெண்ணொருவர் பலி\nவற்றாப்பளை கோவில் உற்சவம் : 20க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் \nபிணவறைக்கு கொண்டுச் செல்லுகையில் உயிர்த்தெழுந்த தாய்\n“சீறும் புலிகள்“- தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்\nவயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ\nமருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்\nவிக்னேஸ்வரன் தமிழினத்திற்கு தொடர்ந்தும் தலைமை வகிக்க வேண்டும் : கஜேந்திரகுமார்\nதெற்கில் வெடித்த சர்ச்சை : இராணுவப் பேச்சாளருக்குத் தடை\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஅரசாங்க பஸ் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : சிங்கள மக்கள், இராணுவத்தினர் குழப்பத்தில் உள்ளனர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஅரசாங்க பஸ் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : சிங்கள மக்கள், இராணுவத்தினர் குழப்பத்தில் உள்ளனர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nதெற்கில் வெடித்த சர்ச்சை : இராணுவப் பேச்சாளருக்குத் தடை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-53-32/31264-2015-10-14-04-44-23", "date_download": "2018-11-16T07:52:55Z", "digest": "sha1:CTR6PXWC5K57WUP5SXSP7CJW3RBLSNAO", "length": 5521, "nlines": 90, "source_domain": "periyarwritings.org", "title": "வெற்றி! வெற்றி!!", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகல்வி 1 குடிஅரசு இதழ் 7 இந்து மதம் 2 காங்கிரஸ் 3 விடுதலை இதழ் 3 காந்தி 1 தாழ்த்தப்பட்டோர் 1 பார்ப்பனர்கள் 3 இராஜாஜி 1\nவைக்கம் சத்தியாக்கிரகப்போர் கடைசியாக வெற்றி பெற்றுவிட்டது. திருவிதாங்கூரிலுள்ள எல்லாப் பொதுரஸ்தாக்களிலும், சத்திரங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் எல்லா ஜனங்களும் ஜாதி மத வித்தியாசமின்றிப் பிரவேசிக்கலாமென்று திருவிதாங்கூர் மகாராஜா உத்தரவு பிறப்பித்து விட்டதாகத் தெரிகிறது. சமீபகாலத்தில் திருவிதாங்கூரில் எத்தனையோ சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. தேவதாசி ஏற்பாட்டை முதன் முதலில் ஒழித்த பெருமை திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கே உரியது. கப்பல் பிரயாணம் செய்த ஜாதி ஹிந்துக்களும் கூட ஆலயங்களில் பிரவேசிக்கக் கூடாது என்றிருந்த தடையும் நீக்கப்பட்டது. நாயர்களுக்கு மட்டும் பிரவேசனமளிக்கப்பட்டு வந்த சர்க்கார் பட்டாளத்தில் எல்லாச் சாதியாரும் சேர அனுமதியளிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது அவர்ணர்களுக்கு சிவில் உரிமைகளை அளித்திருக்கும் திருவிதாங்கூர் மகாராஜாவைப் பாராட்டுகிறோம்.\nகுடி அரசு பெட்டிச் செய்தி 31.05.1936\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?Id=13", "date_download": "2018-11-16T08:32:56Z", "digest": "sha1:6STV54RK3TFVHZ6FLGBXBFBGGQUMLRLP", "length": 4443, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\nபுயலால் பதாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்: மத்திய அரசு\nபொள்ளச்சியில் கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 3 இளைஞர்கள் பலி\nகொடைக்கானலில் கார் மீது மரம் விழுந்து 4 பேர் சிக்கி தவிப்பு\nஆடை பாதி ஆரோக்கியம் மீதி\nபல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் சின்ன வெங்காயம்\nபுரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்\nபுறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்\nதிருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது\n16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=436033", "date_download": "2018-11-16T08:33:36Z", "digest": "sha1:W7V3MUA6KLGVDIZVNOUDYZRL7V4TDN32", "length": 7771, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நீதிமன்றத்தை அவதூறாக பேசிய எச்.ராஜா மீது வழக்குப்பதிவு | Speaking of the court in defamation, filed a case against H. Raja - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநீதிமன்றத்தை அவதூறாக பேசிய எச்.ராஜா மீது வழக்குப்பதிவு\nதிருமயம்: போலீசை பணி செய்ய விடாமல் தடுத்ததாக எச்.ராஜா மீது திருமயம் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல் ஆய்வாளர் மனோகர் கொடுத்த புகாரின் பேரில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறை, உயர்நீதிமன்றத்தை அவதூறாக எச்.ராஜா பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.\nநீதிமன்றத்தை அவதூறாக எச்.ராஜா வழக்குப்பதிவு\nபுயலால் பதாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்: மத்திய அரசு\nபொள்ளச்சியில் கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 3 இளைஞர்கள் பலி\nகொடைக்கானலில் கார் மீது மரம் விழுந்து 4 பேர் சிக்கி தவிப்பு\nசபரிமலையில் கனமழை பெய்து வரும் நிலையில் புயல் எச்சரிக்கை அறிவிப்பு\nகஜா புயல் பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்\nபுயல் அரபிக்கடல் பகுதிக்கு செல்லும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு தமிழிசை பாராட்டு\nகும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nபட்டுக்கோட்டை ராஜாமடம் அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர்கள் தவிப்பு\nதிருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி வாகன பார்க்கிங்கிற்கு ஆன்லைனில் முன்பதிவு வசதி அறிமுகம்\nரயில் கொள்ளை வழக்கில் புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு தொடங்கியது\nதிண்டுக்கல் அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு திருமணிமுத்தாறில் காட்டாற்று வெள்ளம்\nகஜா புயல் வலுகுறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது : வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன்\nதமிழக பேரிடர் மேலாண்மை வாரியத்தின் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\nபுரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்\nபுறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்\nதிருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது\n16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarl.com/aggregator/?page=445", "date_download": "2018-11-16T08:17:32Z", "digest": "sha1:XQPJ74AE343OVBOJ5CZ4A4V2BIITS6IG", "length": 271181, "nlines": 340, "source_domain": "www.yarl.com", "title": "Aggregator | Yarl Network", "raw_content": "\nமாலேயில் செய்ததை புதுடில்லி கொழும்பில் செய்யமுடியாது\nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nவடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற யப்பான் 97 மில்லியன்களை வழங்கியுள்ளது\nஐபிஎல் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள்\nபிரெக்ஸிற் வரைவு ஒப்பந்தம் ஏற்படாமல் போக வாய்ப்பு\nஎழுவரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு நோர்விச் நகர மேயர் கடிதம்\nசபாநாயகர் கட்சி தலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nநாடாளுமன்றில் கடும் அமளிதுமளி – சபாநாயகர் ஆசனத்தை சூழ்ந்து குழப்பம் (3ஆம் இணைப்பு)\nநாட்டில் ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் – சீனா நம்பிக்கை\nஜனநாயகத்துக்கு எதிராக செயற்பட்டால் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்படும்: தம்பர அமில தேரர்\n” நான் திரும்ப வந்திட்டேன்னு சொல்லு” - டக்ளஸ் தேவானந்தா\nஇனி அரசியல் கைதிகளின் விடுதலைக்காக - வ.ஐ.ச.ஜெயபாலன்\nநாட்டில் ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் – சீனா நம்பிக்கை\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்: மனோ\nநாடாளுமன்றத்திற்குள் ஆயுதம் கொண்டுசென்ற உறுப்பினர்களுக்கு சிக்கல்\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nகுழப்பங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகின்றது\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு: 27ஆம் திகதி மீண்டும் ஆரம்பம்\nஇலங்கையின் ஜனநாயகம்: எதிர்நோக்க இருக்கும் பெரும் சவால்கள் - பேராசிரியர் ஜயதேவ உயன்கொட ; கொழும்பு ரெலிகிராப்\nநாட்டின் அரசியல் கலந்துரையாடல்கள் தற்போது பின்வரும் இரு கருப்பொருள்கள் மீதே அதிக கவனத்தை குவித்திருக்கின்றன. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் நபர் யார் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சி எது\nஇவை முக்கியமான கேள்விகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதனை விட மிக சீரியசான அரசியல் கேள்வி, எதிர்வரும் காலங்களில் இலங்கையின் ஜனநாயகமயப்படுத்தல் வேலைத்திட்டத்திற்கு நடக்கப்போவது என்ன என்பதாகும். 2015 ஆட்சி மாற்றத்தில் நேரடி பங்காளிகளாக இருந்த அரசியல், சமூக ஆர்வலர்கள் இக்கேள்வியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியிருக்கின்றனர். ஜனநாயகம் மீதான நேரடி தாக்குதல்கள் நடைபெறும் கட்டம் நோக்கி இலங்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதற்கான அறிகுறிகள் அவர்களை இன்னும் கவலையில் ஆழ்த்துகின்றன. உளவியல் சுட்டிகளை மையமாக வைத்து நாட்டுப் பிரஜைகளை தேசப்பற்றுள்ளவர், தேசத்துரோகி என்ற இரு வகையில் பிரித்துப்பார்க்கும் அண்மைய‌ கால அறிக்கைகள் நாசிசத்தின் சிறியதொரு பரிமாண‌த்தை காட்டிநிற்கின்றன.\nஜனநாயக ஆர்வலர்களுக்கான இவ்வபாய எச்சரிக்கை நாடு சில தீவிரமான அரசியல் பிரச்சினைகளுக்குள் இருக்கின்றது என்பதைக் காட்டுகிறது. கடந்த காலங்களில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், அதன் மறுமலர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு விடயங்களில் ஈடுபட்ட இலங்கையின் சமூக இயக்கங்களிடமிருக்கும் தாக்கம் செலுத்தும் தேர்வுகள் பற்றிய புதியதொரு கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்கு பொறுத்தமான நேரமிது.\nஇவ்வகையானதொரு கலந்துரையாடலை ஆரம்பிப்பதைத் தூண்டும் பங்களிப்பை ஆற்றுவதற்கு இக்கட்டுரை முயற்சிக்கிறது.\nஅடுத்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அரச அதிகாரத்தை பெற்றுக்கொள்வதில் பின்வரும் மூன்று அரசியல் உருவாக்கங்களுக்கும் மத்தியில் போட்டி நிலவலாம்: UNP யும் அதன் கூட்டு கட்சிகளும், SLFP யும் அதன் கூட்டு கட்சிகளும், தற்போதைய கூட்டு எதிர்கட்சியும் அதன் கூட்டு கட்சிகளும். ஜனநாயகமயப்படுத்தல் வேலைத்திட்டத்தில் இம்மூன்று நிறுவனங்களும் மிகச் சிறியளவு நேர்மறையான சாத்தியப்பாடுகளையே வழங்கமுடியும்.\nதற்போதைய பிரதமர் தலைமை தாங்கும் UNP மற்றும் தற்போதைய ஜனாதிபதி தலைமை தாங்கும் SLFP ஆகிய இரண்டும் கடந்த மூன்றரை ஆண்டுகளாக செய்தவை பற்றிப் பார்ப்பது பொறுத்தம். பின்வரும் எதிர்மறையான பாடங்களை அது எமக்கு கூறுகின்றது: (அ) ஆட்சி மாற்றம் என்பது ஜனநாயக மறுமலர்ச்சிக்கும் ஒருங்கிணைப்புக்கும் போதுமானதாக இல்லை, அது அவற்றுக்கான‌ ஒரு முன்நிபந்தனையாக இருப்பினும் கூட. (ஆ) அரசியல் கட்சிகளும் தலைவர்களும்- ஜனநாயக சீர்திருத்தம் என்ற வாக்குறுதிகளால் தேர்தல்களில் வென்றவர்கள் கூட- போதியள‌வு துணிவு, உறுதி பெற்றவர்களாகவோ அல்லது தொடர்ந்தேர்ச்சியான சீர்திருத்தமொன்றை வளர்த்தெடுக்கும் அரசியல் தேவை கொண்டவர்களாகவோ இல்லை. (இ) ஊழல்களற்ற ஆட்சி, நிலையான ஜனநாயகமயமாக்கல், சமாதானத்தை கட்டியெழுப்பல் போன்ற பகுதிகளில் அரைமனதோடு மேற்கொள்ளப்பட்ட முழுமையற்ற முயற்சிகள் வலதுசாரிக்கும், போதிய மக்கள் ஆதரவுகொண்ட எதேச்சாதிகாரத்திற்குமான அரசியல் தளம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றன‌.\nUNP மற்றும் SLFP கட்சிகளும் அதன் தலைவர்களும் இலங்கைக்கான சீர்திருத்த வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதில் தங்கியிருப்பவர்கள் அல்லர். ஜனநாயக மாற்றத்தின் தலைவன் எனும் நாமத்தை எதிர்காலத்தில் தமக்குச் சூட்டிக் கொள்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. இவை கசப்பான உண்மைகள். அரசியல் உண்மைகளும்தான். எமது காலத்தின் சில‌ அரசியல் கொடூரங்களையும் கூட‌ அவை உள்ளடக்கிருக்கின்றன.\nஇன்னும் ஒரு வருடத்தில் அல்லது அதன் பின் அதிகாரத்துக்கு வரத் தயாராகுபவர்கள் எப்படிப்பட்டவர்கள் கூட்டு எதிர்கட்சி, அதன் புதிய அரசியல் கட்சியான‌ இலங்கை மக்கள் முன்னணி ஆகிய இரு நிறுவனங்களினதும் தலைவர்கள் மற்றும் 2019 இல் பொது ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவதை எதிர்பார்த்திருக்கும் ஆதரவாளர்கள் ஒரு விடயத்தை தமக்குள் பகிர்ந்துகொள்கின்றனர்: ஜனநாயக சீர்திருத்த வேலைத்திட்டம் மீதான தம் வெறுப்பு மற்றும் அவமதிப்பு. தற்போது அவர்கள் ஜனநாயகத்துக்குப் பின்னரான மற்றும் மக்கள் ஆதரவு பெற்ற எதேச்சாதிகார அரசியல் மாற்றத்துக்கான மக்கள் ஆணையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான நிபந்தனைகளை உருவாக்கி வருகின்றனர். அவர்கள் தம்முடைய இலக்கை அடையவும் முடியும். அவர்களது தேர்தல் வெற்றி – நடந்தால் – ஆரம்பத்தில் நல்லதொரு உணர்வைத் தோற்றுவிக்கும். இலங்கை குடிமக்களுக்கு அதன் அரசியல் பின்னடைவை காட்டிநிற்க குறிப்பிட்டதொரு காலம் எடுக்கலாம்.\nஅவ்வாறானதொரு ஆட்சி மாற்றம் நிர்வகிக்க முடியாத அரசியல், சமூக முரண்பாடுகள், மென்மேலும் துரிதப்படுத்தப்படும் அரசியல் ஸ்தீரமின்மை, இன -சமூக பிளவுகள் போன்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன் ஆட்சியை நிலைக்கச்செய்யவும் சமூக எதிர்ப்பைக் கட்டுப்படுத்தவும் வன்முறையை கட்டாயமான சாதனமாக பயன்படுத்தவும் கூடும். இவ்வகையானதொரு ஆட்சியை அதிகாரத்திலிருந்து கலைப்பது வன்முறை கலந்ததாகவும் இரத்தக்களரியுடையதாகவுமே இருக்கும் என்பதை பல சர்வதேச மாதிரிகள் சுட்டிக்காட்டுகின்றன.\nஅண்மைக்கால இலங்கை ஜனநாயகத்தின் ஒரு பக்கமே மேலே கூறிய காட்சி. அதன் இன்னொரு பக்கமிருக்கிறது. ஜனநாயகமென்பது குடிமக்களது அரசியல் அபிலாஷைகள், அர்ப்பணிப்புகள், போராட்டங்கள், ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்காலம், பின்னடைவுகளின் போதான எதிர்ப்பு, மீளுருவாக்க முயற்சி போன்ற மக்கள்மயப்படுத்தப்பட்டதொரு சமூய இயங்குதளம். இலங்கையின் அண்மைய வரலாற்று அரசியல் மாற்றங்களில் இதுவொரு முக்கிய பரிமாணம். ஜனநாயத்தை விட்டு பின்வாங்கும் வகையிலான எதேச்சாதிகார இலக்குகள் கொண்டதாக‌ அரசாங்கம் அமையும்போதெல்லாம் எதிர்ப்பு தோற்றம்பெற்று இறுதியில் ஜனநாயகத்தின் பின்னடைவை மிகைக்கும் மறுமலர்ச்சி ஒன்று உருவாகிவிடுகிறது.\nஜனநாயகத்தின் பின்னடைவும், அதனைத் தொடர்ந்த மீளுறுவாக்கமும் எனும் தொடரியக்க வட்டம் இலங்கை அரசியல் மாற்றத்தில் நீண்டகால பரிமாணத்தில் நிகழ்ந்தே வந்திருக்கிறது. ஒவ்வொரு குடிமக்கள் பரம்பரையும் இதனை முகம்கொடுக்கவும் அதன் மோசமான விளைவுகளைத் தாங்கிக்கொள்ளவும் நல்ல விளைவுகளை அனுபவிக்கவும் வேண்டியிருக்கிறது.\nஅதேநேரம், அரசியல் கட்சிகளும் அரசியலை தொழிலாகச் செய்பவர்களும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் போராட்டத்தில் நம்பத்தகுந்தவர்களல்லர் என்ற பாடத்தை 2015 அனுபவம் இலங்கை பிரஜைகளுக்கு கற்றுத்தருகிறது. அவர்களைப் பொறுத்தவரை பொதுமக்களது ஜனநாயக ஆசைகளும் அபிலாசைகளும் வெறும் சாதன விழுமியங்களே. தம் தேர்தல் தொகுதி மீதான அவர்களது கவனக்குவிப்பும் நம்பிக்கையும் தற்காலிகமானவையாகவும், சந்தர்ப்பம் சார்ந்தவையாகவும் தியாகம் செய்யக்கூடியவையாகவுமே உள்ளன.\nSLFP மற்றும் UNP ஆகிய இரு கட்சிகளும் புதிய அரசாங்கத்தின் பின் – ஜனநாயக அரசியல் வேலைத்திட்டத்தில் மிகவும் பலவீனமடைந்த நிலையில் – எதிர்க்கட்சியாக – இருப்பின் ஜனநாயகத்தின் வாழ்வு மிகவும் சவால்மிக்கதாகவே இருக்கும். தெற்கில் JVP வடக்கில் ஓரிரண்டு தமிழ் கட்சிகள் தவிர ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் மிரட்டல்களுக்கு அடிபணிந்து, புதிய எதேச்சாதிகார அணியின் பங்குதாரர்களாக மாறிவிடலாம். மிக மோசமான‌ இவ்வாறான நிலைமை, எதிர்க்கட்சியைச் சிதைக்கவும் கட்டுப்படுத்தவும் ஜே.ஆர் மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ மேற்கொண்ட நடவடிக்கைகளை ஓரளவு ஒத்ததாக இருக்க முடியும்.\nஇச்சாத்தியப்பாட்டை ஏற்படுத்த பல்வேறுபட்ட‌ தேசிய மற்றும் சர்வதேச காரணிகள் துணைசெய்ய முடியும். அவற்றுள் மிக முக்கியமானவை: (அ) தோற்றம்பெறும் புதிய அரசாங்கத்தின் சீனாவுடனான‌ இறுக்கமான பிணைப்பு, சீன பொருளாதார, அரசியல் மாதிரி மீதான அதன் ஈர்ப்பு, சர்வதேச சந்தையில் தோன்றியிருக்கும் புதிய குழுக்களுடனான அதன் தொடர்பு. (ஆ) முன்னெப்போதுமில்லாத கடும் பொருளாதார நெறுக்கடி சூழலில் அது முன்வைக்கும் துரித பொருளாதார வளர்ச்சித் திட்டம் மற்றும் அதிக கரிசனை கொள்ளும் அரசியல் ஸ்தீரநிலை. (இ) முன்னாள் இராணுவ – சிவில் அதிகாரத்தின் கூட்டாக உருவாகும் எதேச்சாதிகாரம் புதிய அரசாங்கத்தின் உள்நாட்டு, வெளிநாட்டு வேலைத்திட்டங்களை வரையலாம். (ஈ) ஜனாதிபதி, நாடாளுமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து ஜனநாயக பின்னடைவை தடுத்து நிறுத்தி, அதனை எழுச்சி நோக்கி நகர்த்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படலாம். (உ) தேசிய பாதுகாப்பு அரசாங்கம் எனும் ஆட்சி மாதிரி நோக்கி மீளுதல். இப்பின்னணியில், இலங்கை மாலைத்தீவை ஒத்த, புதியதொரு தோற்றம்பெற சாத்தியமிருக்கிறது.\nஇலங்கை ஜனநாயக நிறுவனங்கள் பின்வரும் கேள்விகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளன: 2019 – 2020 தேர்தல்களின் பின் ஜனநாயகம் மிக தீவிரமான பின்னடைவை சந்திப்பது ஊர்ஜிதமாகுமாயின், அதனை மீளுறுவாக்கம் செய்வது எவ்வாறு தவிர்க்க முடியாத அடக்குமுறை சூழலிலும் அணிதிரட்டலுக்கும் எதிர்ப்பு தெரிவித்தலுக்குமான வாயில்கள் மூடப்படும் சூழலிலும் ஜனநாயக சிவில் சமூகம் மற்றும் அரசியல் சமூக தொகுதிகள் தம் வாழ்வை முன்னெடுத்துச் செல்வது எவ்வாறு தவிர்க்க முடியாத அடக்குமுறை சூழலிலும் அணிதிரட்டலுக்கும் எதிர்ப்பு தெரிவித்தலுக்குமான வாயில்கள் மூடப்படும் சூழலிலும் ஜனநாயக சிவில் சமூகம் மற்றும் அரசியல் சமூக தொகுதிகள் தம் வாழ்வை முன்னெடுத்துச் செல்வது எவ்வாறு மக்கள் ஆதரவுடன் தோற்றம் பெறும் வலதுசாரி, எதேச்சாதிகார ஆட்சியின் நிபந்தனைகளின் கீழ் ஜனநாயக இயக்கங்களது மீளுறுவாக்கம் எவ்வாறு சாத்தியமாகும்\nமாலைத்தீவை ஒத்த ஒரு நாடாக இலங்கை உருவாக்கப்பட்டுவிடாமல் இருக்க, எமது சமூகத்தில் இருக்கும் ஜனநாயக பாதுகாப்புகளைப் பலப்படுத்தி, கட்டியெழுப்புவதே முடியுமான ஏக வழியாக இருக்கக்கூடும். ஜனநாயக நிறுவனங்களான அரசியல் கட்சிகளது வீழ்ச்சி, நாட்டு பிரஜைகள் மீதும் அவர்களது சுயாதீனமான அணிதிரட்டல் மீதும் பொறுப்புக்களை சுமத்திவிடுகிறது.\nஎதிர்த்தியங்கும் கலாச்சாரம் இலங்கை சமூகத்தின் நிரந்தர‌ அரசியல் பண்புகளில் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. சமூகத்தின் ஜனநாயக மையத்தை வடிவமைக்ககூடிய செயற்பாட்டாளர்கள் குழுக்களால் எதிர்த்தியங்கும் நடைமுறை தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டும் தக்கவைக்கப்பட்டும் வந்திருக்கின்றது. இலங்கை ஜனநாயகத்தின் சிவில் சமூகத்தையும் அவர்களே ஒழுங்குபடுத்தினர். சிவில் சமூக ஈடுபாடு பின்வரும் அரசியல் பண்புகள் கொண்டிருந்தன: (அ) ஜனநாயகம் ஆபத்துக்குள்ளாகும் போதெல்லாம் அதனைப் பாதுகாத்தல். (ஆ) சிவில் எதிர்ப்பை தோற்றுவித்தல். (இ) பொதுமக்களை மையமாக கொள்ளல். (ஈ) பொதுமக்களை எச்சரித்து விழிப்பூட்டல். (உ) கூட்டாக இயங்குதல். (ஊ) ஜனநாயகத்தை அத்தியவசியமான‌ பொதுமக்கள் சொத்தாக கருதுதல். வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவன ஊழியர்கள், மாணவர் இயக்கங்கள், விவசாய அமைப்புகள், நகர – கிராம இளைஞர்கள், பெண்கள், தொழில் அமைப்புகள், சமூக சிந்தனை கொண்ட மத நிறுவனங்கள், ஊடக அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், ஜனநாயக பற்றுள்ள நாட்டுப் பிரஜைகள் என பல தளங்களில் அவர்கள் பரவியிருப்பார்கள்.\nஇவர்கள் சிறு தொகையினராக இருப்பினும் இக்குழு சார்ந்தவர்களில் சிலரே ராஜபக்‌ஷ சகோதரர்களது எதேச்சாதிகார ஆட்சிக்கெதிரான‌ எதிர்ப்பை ஓரளவு வெளிக்காட்டினர். அரசியல் கட்சிகளது புதிய கூட்டு ஜனநாயக எழுச்சிக்கான தளமொன்றை தோற்றுவித்திருக்கிறது. சிவில் குழுக்கள் மிகவும் செயலற்றதாக உள்ளன. அவை புதிய, புத்துணர்வுடன் கூடிய அணிதிரட்டலொன்றையும் ஒத்துழைப்புடன் கூடிய செயற்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தலையும் எதிர்பார்த்திருக்கின்றன.\nசிதறிப்போயுள்ள ஜனநாயக சமூக இயக்கங்களுக்கான நிறுவனமயப்பட்ட தலைமைத்துவமொன்றை வழங்குவதே தற்போது போதிய வளங்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் சிவில் சமூக அமைப்புகளது அவசர கடமை. ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் எதிர்த்து நிற்கவுமான புதியதொரு சமூக இயக்கத்தை வடிவமைக்கவும் ஜனநாயகத்துக்குப் பதிலாக தோன்ற முடியுமான எதேச்சாதிகாரம் மிக்க வலதுசாரி சீர்திருத்த வேலைத்திட்டத்தை எதிர்த்து நிற்கக்கூடிய பலமான கூட்டமைப்பொன்றையும் கட்டியெழுப்ப‌ அவர்களுக்கு இன்னும் ஒரு வருடம் மாத்திரமே – அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் – இருக்கிறது.\nஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான புதிய சமூக இயக்கத்தினது அரசியல் சில ஒழுங்குமுறைகள் கொண்ட அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்பட வேண்டும்: (அ) அது சமூக இயக்கங்களது விரிந்ததொரு கூட்டணி. அது “ஜனநாயக பன்மைத்துவம்” என்பதன் அடிப்படைகள் மீது கட்டப்படல். (ஆ) மையம் இல்லாத, குறிப்பிட்ட சிந்தனையொன்றின் இரும்புப் பிடியில்லாத, நிர்வாக படிநிலை இல்லாத தொடர்ந்து வளர்ந்து செல்லும் வகையிலான இறுக்கமில்லாத கட்டமைப்பு கொண்டதாக இருத்தல். (இ) பெரும் அரசியல் கட்சிகளுடன் முழுமையான தந்துரோபாய கூட்டணி அமைக்கக் கூடியதாகவும் அதேநேரம் அதன் அரசியல் சுயாதீனத்தை எக்கட்டத்திலும் விட்டுக்கொடுக்காததாகவும் செயற்படல். (ஈ) சிறிய அரசியல் கட்சிகளுடனும் அவர்களது தேர்தல் வேலைத்திட்டத்தில் சிக்கிக்கொள்ளாத வகையில் நெருங்கிய கூட்டுறவுகளை வைத்துக்கொள்ளல். (உ) அது புதியதொரு அரசியல் மொழியொன்றை உருவாக்குவதனூடாக நாட்டுப் பிரஜைகளது ஜனநாயக மற்றும் சுதந்திர அரசியல் கனவையும் அடைந்துகொள்ள துணைசெய்வதாக இருத்தல்.\nபேராசிரியர் ஜயதேவ உயன்கொட எழுதி கொழும்பு ரெலிகிராப்பில் வெளியாகிய “Sri Lanka’s Democracy: Very Critical Challenges Ahead என்ற கட்டுரையின் தமிழாக்கம். தமிழில் மொழிபெயர்த்தவர் ரிஷாட் நஜிமுடீன்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nஇப்போது போலீஸ் களவு கேசுகளுக்கு வருவது குறைவு, அவர்களின் ஆள் பற்றாக்குறை தான் காரணம். லண்டன் தனியாக நடமாடுவதற்கு பாதுகாப்பான இடமில்லை.இப்படி பல சம்பவங்கள் கேள்விப் பட்டிருக்கிறேன், ஒரு சம்பவத்தில் மயிரிழையில் தப்பியும் இருக்கின்றோம் (Thornton Heath என்ற இடத்தில ). அதே இடத்தில எனது நண்பரின் மனைவி பஸ் ஏற நிண்ட போது காப்புலி சங்கிலியை அறுத்திருக்கின்றான். இப்பொது கடைக்கு செல்லும் போது கூட hand bag எடுத்துச் செல்வதில்லை என்று அறிந்தேன். இனிமேல் தாலி கொடி கட்டாமல் , மஞ்சள் கயிறு என்று வந்தால், உயிருக்கும் ஆபத்து இல்லை, மெட்ரோ வங்கிக்கு மாதம் £20 கட்ட தேவையில்லை மொத்தத்தில் எங்களுக்கும் காசு மிச்சம். சுமி நீங்கள் காயங்கள் இல்லாமல் வந்ததே பெரிய விஷயம்.\nயாழில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பம்\nஅவர் ஹிந்தியர் அல்ல. தொப்புள் கொடி உறவு என்பதால். ☺️\nஐரோப்பா-7, கலைத்தடுக்கப்பட்ட வரலாறு ராய் மாக்ஸம் ஐரோப்பா-7, கலைத்தடுக்கப்பட்ட வரலாறு லண்டனில் மிக மையமான ஓர் இடத்தில் ராய் மாக்ஸம் வசிக்கிறார். அவர் ஆப்ரிக்காவிலிருந்து திரும்பிவந்து கையிலிருந்த பணத்துக்கு வாங்கிப்போட்ட இடம் அது. இன்று அது மிக மதிப்பு மிக்கது. கீழே கடைகள். மேலே அவருடைய இல்லம். அவர் மணம் செய்துகொள்ளாதவர். அவருடைய முன்னாள் தோழிகள் அன்றி இப்போது துணை எவருமில்லை. தானாகவே சமையல்செய்துகொள்கிறார். சன்னல்களில் வளர்ந்திருக்கும் செடிகளுக்கு நீரூற்றுகிறார். நாகரீகமான, பிரிட்டிஷ்த்தனமான, பிரம்மசாரி அறை. நிறைய ஒலிநாடாக்களைக் கண்டு நான் புன்னகைத்துக்கொண்டேன். பெரிசுகள் உலகமெங்கும் ஒரே வார்ப்புதான், சேர்த்துவைத்தவற்றை விட்டுவிட மனமிருக்காது லண்டனின் தெருக்கள் நெரிசலானவை. நகர்மையத்தின் கட்டிடங்கள் பொதுவாக மிகப்பழையவை. குறுகலான படிகள் கொண்டவை. நகருக்கு வெளியே அமைதியான பெரிய புல்வெளிகளும் அழகிய மாளிகைகளும் உள்ளன. ஆனாலும் நகர்மையத்திற்குத்தான் சந்தை மதிப்பு அதிகம். ஏனென்றால் அங்கே தங்குவது கௌரவம். நானும் அருண்மொழியும் சிறில் அலெக்ஸ் மற்றும் அவர் மனைவி சோபனாவும் அவரைப் பார்க்கச் சென்றபோது ராய் உவகை அடைந்தார். ராய் எப்போதுமே குடும்பத்துடன் இருக்க விரும்புவர். நாங்கள் ஏற்பாடு செய்த தமிழகப் பயணத்தின்போது அவர் விடுதிகளில் தங்க மறுத்துவிட்டார். வீடுகளில் குடும்பத்துடன் தங்கினார், எத்தனை அசௌகரியங்கள் இருந்தாலும். வெளியே போய்விட்டு வந்தால் ‘ஏருனா’ என்று அழைத்தபடி நேராக சமையலறைக்கே சென்று அருண்மொழியுடன் பேசிக்கொண்டிருப்பார். மென்மையான நகைச்சுவை கொண்ட ராய் பெண்களிடம் பேசும்போது குறும்பாக கண்களைச் சிமிட்டிக்கொண்டே இருப்பார். சிறில் அலெக்ஸின் மனைவி சோபனா அவருக்காக சமைத்துக் கொண்டுவந்த உணவை வாங்கி குளிர்பெட்டிக்குள் வைத்தார் எங்களுக்கு தேநீர் போட்டுத்தந்தார். ராய் சரியான பழையபாணி பிரிட்டிஷ் சார்புகள் கொண்டவர். கிரிக்கெட் மோகம். காபி குடிப்பதில்லை, டீதான். காபி அமெரிக்கர்கள் குடிக்கும் பானம் என்று நக்கல்வேறு. கால்பந்து நுணுக்கமில்லாத முரட்டு ஆட்டம். இந்தியாவிற்கு பலமுறை வந்துள்ளார். இந்தியாவில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் மக்களுடன் செல்வதை விரும்புபவர். நான் குளிர்சாதன பெட்டியில் பதிவுசெய்தமைக்காக வருந்தினார். ரயில் பயணிகளுடன் ஓரிரு நிமிடங்களில் ஒண்ணுமண்ணாக ஆனார். ‘கல்யாணமாயிற்றா” என்ற கேள்விக்கு மட்டும் “இந்தியாவில் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறேன்’ என்று கண்களைச் சிமிட்டியபடிச் சொல்வார். பெண்கள் கேட்டால் ‘உங்களைப்போல ஒருவரை’ என்று சேர்த்துக்கொள்வார். , ராய் மாக்ஸம் [Roy Moxham ] பிரிட்டிஷ் எழுத்தாளர். 1939 ல் இங்கிலாந்தில் வொர்ஸெஸ்டர்ஷயரில் எவெஷம் என்னும் ஊரில் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். 1961ல் இன்றைய மலாவியிலுள்ள ந்யாஸாலேண்டுக்கு ஒரு தேயிலைத் தோட்டத்தின் நிர்வாகியாகச் சென்றார். 1973ல் லண்டன் திரும்பி ஆப்ரிக்க கலைப்பொருட்கள் மற்றும் பழைய இதழ்களுக்கான ஒரு விற்பனைநிலையத்தை தொடங்கினார். 1978ல் கேம்பர்வெல் கலைக்கல்லூரியில் சேர்ந்து பழைய நூல்களைப் பராமரிக்கும் பணியைக் கற்றுக்கொண்டார். காண்டர்பரி தேவாலயத்தில் பழைய ஆவணங்களைப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டார். லண்டன்பல்கலையில் நூல்பராமரிப்பாளராக பணியாற்றி 2005ல் ஓய்வு பெற்றார் ராயின் முதல் நூல் தேயிலையின் வரலாறு பற்றியது. இந்தியா வந்து மறைந்த கொள்ளைக்காரியான பூலன்தேவியுடன் தங்கி அவருடைய வரலாற்றை எழுதினார். [Outlaw: India’s Bandit Queen and Me,2010] இவ்விரு நூல்களும் அவருக்குப் பெரும்புகழை ஈட்டித்தந்தவை. ஆனால் அவர் பெரிதும் கவனிக்கப்பட்டது அவர் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட மாபெரும் வேலி குறித்து எழுதிய The Great Hedge of India என்ற நூலுக்காகத்தான். பிரிட்டிஷ் இந்தியாவின் தொடக்க நாட்களில் இந்தியநிலத்தின்மேல் அவர்களுக்கு நேரடிக் கட்டுப்பாடு இருக்கவில்லை. ஆகவே நிலவரி பெரிய அளவில் கிடைக்கவில்லை. அவர்களுக்கிருந்த முதன்மையான வருவாய் வணிகம் மூலம் வந்ததும் மன்னர்களிடம் பெற்ற கப்பமும் சுங்கமும்தான். சுங்க வருவாயை பெருக்கும்பொருட்டு அவர்கள் உப்புக்கு வரிவிதித்தனர். உப்பு இந்தியாவின் தெற்கே கடற்கரைப்பகுதிகளில் உருவாகி வண்டிப்பாதைகளினூடாக வடக்கே விரிந்திருந்த கங்கைவெளிக்கும் இமையமலைப்பகுதிகளுக்கும் செல்லவேண்டியிருந்தது. அன்று அரிசிக்கு நிகரான விலை உப்புக்கு இருந்தது. வெண்தங்கம் என்றே அழைக்கப்பட்டது. உப்புவண்டிகளுக்கு சுங்க வரி விதிக்கும்பொருட்டு பிரிட்டிஷார் இந்தியாவுக்குக் குறுக்கே முள்மரங்களை நட்டு அவற்றை இணைத்து மிகபெரிய வேலி ஒன்றை அமைத்தார்கள். மகாராஷ்டிராவில் பர்ஹான்பூரில் இருந்து தொடங்கி மத்தியப்பிரதேசம் வழியாக உத்தரப்பிரதேசம் வழியாக ஹரியானா வழியாக பஞ்சாப் வழியாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் வழியாகக் கிட்டத்தட்ட காஷ்மீரின் எல்லை வரை சென்று முடியும் ஒரு மாபெரும் வேலி. 12 அடி உயரம் உடையது அன்று உலகிலிருந்த மாபெரும் வேலி அது. அதில் வாயில்களை அமைத்து காவலர்களை நிறுத்தி சுங்கம் வசூலித்தார்கள். ஏறத்தாழ 2,500 கி.மீ. நீளமிருந்த அந்த வேலியில் 1872ல் கிட்டத்தட்ட 14000 காவல் நின்றார்கள். இந்த மாபெரும் அமைப்பைப்பற்றி இந்தியாவின் வரலாற்றாசிரியர்கள் எவருமே எழுதியதில்லை. இந்தியாவைப்பற்றிய எந்த நூலிலும் இது குறிப்பிடப்பட்டதில்லை. இதைப்பற்றி சுதந்திர இந்தியாவின் எந்த ஆவணத்திலும் ஒரு குறிப்பும் இல்லை. ராய் மாக்ஸ்ஹாம் 1995 இறுதியில் லண்டனில் ஒரு பழைய புத்தகக் கடையில் மேஜர் ஜெனரல் டபிள்யூ எச். ஸ்லீமான் என்ற பிரிட்டிஷ் வீரரின் நினைவுக்குறிப்புகளை வாங்கினார். 1893ல் பிரசுரிக்கப்பட்ட நூல் அது. . அதில் ஸ்லீமான் இந்த மாபெரும் உயிர்வேலியைப்பற்றிச் சொல்லியிருந்தார். ராய் வியப்படைந்து அந்த வேலி பற்றிய ஆவணங்களைத் திரட்டினார். அதற்காக பயணம் செய்தார். அப்பயணமும் அவ்வேலி குறித்த கண்டடைதலும்தான் உப்புவேலி [தமிழில் சிறில் அலெக்ஸ்] பிரிட்டிஷார் 1803 முதல் இந்த வேலியை உருவாக்க ஆரம்பித்தனர். படிப்படியாக இதை 1843 ல் கட்டிமுடித்தார்கள். பிரிட்டிஷார் இந்தியாமேல் முற்றதிகாரத்தை அடைந்து நிலவரியை ஒழுங்குபடுத்தி கடற்கரைகளை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது உப்புவேலி தேவையில்லாமலாகியது. கைவிடப்பட்டு அழிந்தது. சிலருடைய நினைவுகளில் மட்டும் அது எஞ்சியிருந்தது. மத்தியப்பிரதேசத்தில் அவ்வேலியின் எச்சங்களை ராய் கண்டுபிடித்தார். இன்று அங்கே ஓர் உணவகம் உள்ளது, உலகமெங்கும் இருந்து ஆய்வாளர்கள் வருகிறார்கள். ராயின் நூலின் முக்கியமான அம்சம் என்னவென்றால் அந்த வேலி உண்மையில் இந்தியாவுக்குச் செய்த அழிவு என்ன என்று அவர் சொல்லியிருப்பதுதான். உப்பு மட்டுமல்ல உணவுத்தானியமும் இந்தியாவில் வண்டிகள் வழியாகவே உள்நாடுகளுக்குச் சென்றது. 1870களில் இந்தியாவில் வந்த மாபெரும் பஞ்சத்தில் மேற்குப்பகுதியில் தேவைக்கும் மேலாக உணவுத்தானியம் விளைந்தது. மறுபக்கம் கிழக்கில் மழைபொய்த்து பெரும்பஞ்சம் வந்தது. உப்புவேலி உணவு மேற்கிலிருந்து கிழக்கே செல்லவிடாமல் தடுத்துவிட்டது. கூடவே உப்பின்விலையும் தாறுமாறாக ஏறியது. மக்கள் பட்டினியாலும் உப்புக்குறைபாடாலும் கோடிக்கணக்கில் செத்து அழிந்தனர். அவர்களைப்பற்றிய முறையான கணக்குகள் கூட இன்றில்லை. இந்திய வரலாற்றாசிரியர்கள் அவர்களைப்பற்றி பெரிதாக எழுதியதுமில்லை. ராயின் The Theft of India: The European Conquests of India, 1498-1765 இந்தியாவில் ஐரோப்பிய ஆதிக்கம் தொடங்கிய காலம் முதல் காலனியாதிக்கம் வரை நிகழ்ந்த தொடர்ச்சியான சூறையாடலின் பெருஞ்சித்திரத்தை அளிக்கிறது. இன்று உலகமெங்கும் வலுவடைந்துள்ள காலனிய – பின்காலனிய ஆய்வுகளில் மிகமுக்கியமான ஒரு பாய்ச்சல் இந்நூல். ஆகவே ஏகாதிபத்தியத்தின் நல்ல பக்கங்களை முன்னிறுத்த விழைபவர்களுக்கு எரிச்சலை ஊட்டியதும்கூட. ராயின் நூல் முக்கியமான ஒரு பார்வையை உருவாக்குகிறது. இந்தியாமேல் படையெடுத்துவந்த போர்ச்சுக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் நேரடியாக மானுட அழிவையும் செல்வ இழப்பையும் உருவாக்கியவர்கள். ஆனால் இருநூறாண்டுக்கால பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவான உயிரிழப்பும் பொருளிழப்பும் பற்பல மடங்கு. அமர்த்யா சென் இந்தியப் பஞ்சங்களைப்பற்றி இந்திய ஆசிரியர்கள் குறைவாகவே எழுதியிருக்கிறார்கள். அதற்குப் பலகாரணங்கள். ஒன்று, முதன்மை ஆவணங்கள் அனைத்தும் லண்டனில் இருந்தன என்பது. இன்னொன்று, பொதுவாக ஆங்கிலத்தில் இந்திய வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் பிரிட்டிஷாரை எதிர்மறை வெளிச்சத்தில் காட்ட விரும்பியதில்லை. அது ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களை எரிச்சலூட்டி இவர்களுக்குக் கிடைக்கும் சர்வதேசக் கவனிப்பை இல்லாமலாக்கும். இவர்கள் தேசியவெறியர்கள் என முத்திரைகுத்தப்படுவார்கள். அது கல்வித்துறை முன்னேற்றங்களுக்கு மிகப்பெரிய தடை. மார்க்ஸிய வரலாற்றாசிரியர்களுக்கு எப்போதுமே ஐரோப்பிய வழிபாட்டு நோக்கு உண்டு. இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் ஆங்கிலேய ஐரோப்பிய வாசகர்களுக்கு எரிச்சலூட்டும் எதையும் எழுத இயலாது. ஆனால் தொண்ணூறுகளுக்குப்பின் பத்தொன்பதாம்நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவிலும் பிற காலனிநாடுகளிலும் உருவாக்கப்பட்ட செயற்கைப்பஞ்சங்களைப்பற்றிய ஆய்வுகள் வர தொடங்கின. இந்தியச் சூழலில் அமர்த்யா சென் 1998ல் நோபல்நினைவுப் பரிசு பெற்றபின் அவர் பஞ்சங்களைப் பற்றி எழுதிய நூல்கள் பேசப்படலாயின. தொடர்ச்சியாக கல்வித்துறை சார்ந்த ஆய்வுகள் வெளிவந்தன. 1933ல் தாகூரின் சாந்தி நிகேதனத்தில் பிறந்தவர் அமர்த்யா சென். அவருடைய தாத்தா க்ஷிதிமோகன் சென் சாந்திநிகேதனத்தின் ஆசிரியராக இருந்த புகழ்மிக்க இந்துஞான அறிஞர். [இந்துஞானம் எளிய அறிமுகம்- க்ஷிதிமோகன் சென். தமிழாக்கம் சுனீல் கிருஷ்ணன்]. கல்கத்தா பல்கலையிலும் கேம்பிரிட்ஜிலும் பயின்ற அமர்த்யா சென் இந்தியாவிலும் பிரிட்டனிலும் பொருளியல் ஆசிரியராக இருந்தார். ஹார்வார்ட் பல்கலையில் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றினார். வளர்ச்சிநிலைப் பொருளியலின் நிபுணர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இந்தியப்பஞ்சங்கள் பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்டவை என்று அமர்த்யா சென் விரிவாக விளக்குகிறார். அப்பார்வை இந்தியாவில் ஒரு பெரிய தொடக்கமாக அமைந்தது. சர்ச்சில் பொம்மையுடன் மதுஸ்ரீ இந்திய அறிவுச்சூழலில் ஆழமான பாதிப்பை உருவாக்கிய நூல் மதுஸ்ரீ முகர்ஜி எழுதி 2010 ல் வெளிவந்த Churchill’s Secret War: The British Empire and the Ravaging of India during World War II . மதுஸ்ரீ முகர்ஜி வங்காளத்தில் பிறந்தார். ஜாதவ்பூர் பல்கலையில் இயற்பியலில் பட்டம்பெற்றார். சிகாகோ பல்கலையில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றபின் கலிஃபோரினியா தொழில்நுட்ப கல்விநிலையத்தில் மேலதிக ஆய்வை மேற்கொண்டார். அறிவியல், பொருளியல் இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். இப்போது ஜெர்மனியில் ஃப்ராங்பர்ட் நகரில் வசிக்கிறார். மதுஸ்ரீயின் நூல் பொருளியல் மாணவர்களுக்குரியதல்ல, பொதுவாசகர்களுக்காக எழுதப்பட்டது. ஆகவே சீண்டும் தலைப்பும் விறுவிறுப்பான நடையும் கொண்டிருந்தது. அத்துடன் உறுதியான ஆதாரங்களுடன் திட்டவட்டமான கருத்துக்களைச் சொன்னது. இரண்டாம் உலகப்போரில் வங்கம்,பிகார் போன்ற இடங்களில் நிகழ்ந்த பெரும்பஞ்சங்களில் முப்பதுலட்சம் பேர் வரை உயிரிழந்தனர். ஏற்கனவே நிகழ்ந்த இரு மாபெரும் பஞ்சங்களில் கோடிக்கணக்கான இந்தியர்கள் உயிரிழந்த பின்னர் இப்பஞ்சம் உருவாகியது. முந்தைய பஞ்சங்களிலிருந்து அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசு எந்தப்பாடமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதோடு மேலும் அலட்சியமான நிலைபாட்டையே சென்றடைந்தது. பஞ்சம் அந்த அலட்சியத்தின் விளைவு எப்படியாவது உலகை வென்றாகவேண்டும் என்னும் கனவில் இருந்த ஏகாதிபத்தியம் பட்டினிச்சாவுகளை பொருட்டாக நினைக்கவில்லை, அதை போர்ச்சாவுகளின் ஒரு பகுதியாகவே நினைத்தது.வின்ஸ்டன் சர்ச்சில் ’இந்தியாவில் பஞ்சத்தில் மக்கள் சாகிறார்கள் என்று குறைசொல்கிறார்கள். முந்தைய பஞ்சங்களில் பல லட்சம் பேர் செத்தார்கள். அப்படியென்றால் மீண்டும் சாவதற்கு எங்கிருந்து ஆட்கள் வந்தார்கள்” என்ற கேள்விக்கு மட்டும் “இந்தியாவில் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறேன்’ என்று கண்களைச் சிமிட்டியபடிச் சொல்வார். பெண்கள் கேட்டால் ‘உங்களைப்போல ஒருவரை’ என்று சேர்த்துக்கொள்வார். , ராய் மாக்ஸம் [Roy Moxham ] பிரிட்டிஷ் எழுத்தாளர். 1939 ல் இங்கிலாந்தில் வொர்ஸெஸ்டர்ஷயரில் எவெஷம் என்னும் ஊரில் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். 1961ல் இன்றைய மலாவியிலுள்ள ந்யாஸாலேண்டுக்கு ஒரு தேயிலைத் தோட்டத்தின் நிர்வாகியாகச் சென்றார். 1973ல் லண்டன் திரும்பி ஆப்ரிக்க கலைப்பொருட்கள் மற்றும் பழைய இதழ்களுக்கான ஒரு விற்பனைநிலையத்தை தொடங்கினார். 1978ல் கேம்பர்வெல் கலைக்கல்லூரியில் சேர்ந்து பழைய நூல்களைப் பராமரிக்கும் பணியைக் கற்றுக்கொண்டார். காண்டர்பரி தேவாலயத்தில் பழைய ஆவணங்களைப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டார். லண்டன்பல்கலையில் நூல்பராமரிப்பாளராக பணியாற்றி 2005ல் ஓய்வு பெற்றார் ராயின் முதல் நூல் தேயிலையின் வரலாறு பற்றியது. இந்தியா வந்து மறைந்த கொள்ளைக்காரியான பூலன்தேவியுடன் தங்கி அவருடைய வரலாற்றை எழுதினார். [Outlaw: India’s Bandit Queen and Me,2010] இவ்விரு நூல்களும் அவருக்குப் பெரும்புகழை ஈட்டித்தந்தவை. ஆனால் அவர் பெரிதும் கவனிக்கப்பட்டது அவர் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட மாபெரும் வேலி குறித்து எழுதிய The Great Hedge of India என்ற நூலுக்காகத்தான். பிரிட்டிஷ் இந்தியாவின் தொடக்க நாட்களில் இந்தியநிலத்தின்மேல் அவர்களுக்கு நேரடிக் கட்டுப்பாடு இருக்கவில்லை. ஆகவே நிலவரி பெரிய அளவில் கிடைக்கவில்லை. அவர்களுக்கிருந்த முதன்மையான வருவாய் வணிகம் மூலம் வந்ததும் மன்னர்களிடம் பெற்ற கப்பமும் சுங்கமும்தான். சுங்க வருவாயை பெருக்கும்பொருட்டு அவர்கள் உப்புக்கு வரிவிதித்தனர். உப்பு இந்தியாவின் தெற்கே கடற்கரைப்பகுதிகளில் உருவாகி வண்டிப்பாதைகளினூடாக வடக்கே விரிந்திருந்த கங்கைவெளிக்கும் இமையமலைப்பகுதிகளுக்கும் செல்லவேண்டியிருந்தது. அன்று அரிசிக்கு நிகரான விலை உப்புக்கு இருந்தது. வெண்தங்கம் என்றே அழைக்கப்பட்டது. உப்புவண்டிகளுக்கு சுங்க வரி விதிக்கும்பொருட்டு பிரிட்டிஷார் இந்தியாவுக்குக் குறுக்கே முள்மரங்களை நட்டு அவற்றை இணைத்து மிகபெரிய வேலி ஒன்றை அமைத்தார்கள். மகாராஷ்டிராவில் பர்ஹான்பூரில் இருந்து தொடங்கி மத்தியப்பிரதேசம் வழியாக உத்தரப்பிரதேசம் வழியாக ஹரியானா வழியாக பஞ்சாப் வழியாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் வழியாகக் கிட்டத்தட்ட காஷ்மீரின் எல்லை வரை சென்று முடியும் ஒரு மாபெரும் வேலி. 12 அடி உயரம் உடையது அன்று உலகிலிருந்த மாபெரும் வேலி அது. அதில் வாயில்களை அமைத்து காவலர்களை நிறுத்தி சுங்கம் வசூலித்தார்கள். ஏறத்தாழ 2,500 கி.மீ. நீளமிருந்த அந்த வேலியில் 1872ல் கிட்டத்தட்ட 14000 காவல் நின்றார்கள். இந்த மாபெரும் அமைப்பைப்பற்றி இந்தியாவின் வரலாற்றாசிரியர்கள் எவருமே எழுதியதில்லை. இந்தியாவைப்பற்றிய எந்த நூலிலும் இது குறிப்பிடப்பட்டதில்லை. இதைப்பற்றி சுதந்திர இந்தியாவின் எந்த ஆவணத்திலும் ஒரு குறிப்பும் இல்லை. ராய் மாக்ஸ்ஹாம் 1995 இறுதியில் லண்டனில் ஒரு பழைய புத்தகக் கடையில் மேஜர் ஜெனரல் டபிள்யூ எச். ஸ்லீமான் என்ற பிரிட்டிஷ் வீரரின் நினைவுக்குறிப்புகளை வாங்கினார். 1893ல் பிரசுரிக்கப்பட்ட நூல் அது. . அதில் ஸ்லீமான் இந்த மாபெரும் உயிர்வேலியைப்பற்றிச் சொல்லியிருந்தார். ராய் வியப்படைந்து அந்த வேலி பற்றிய ஆவணங்களைத் திரட்டினார். அதற்காக பயணம் செய்தார். அப்பயணமும் அவ்வேலி குறித்த கண்டடைதலும்தான் உப்புவேலி [தமிழில் சிறில் அலெக்ஸ்] பிரிட்டிஷார் 1803 முதல் இந்த வேலியை உருவாக்க ஆரம்பித்தனர். படிப்படியாக இதை 1843 ல் கட்டிமுடித்தார்கள். பிரிட்டிஷார் இந்தியாமேல் முற்றதிகாரத்தை அடைந்து நிலவரியை ஒழுங்குபடுத்தி கடற்கரைகளை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது உப்புவேலி தேவையில்லாமலாகியது. கைவிடப்பட்டு அழிந்தது. சிலருடைய நினைவுகளில் மட்டும் அது எஞ்சியிருந்தது. மத்தியப்பிரதேசத்தில் அவ்வேலியின் எச்சங்களை ராய் கண்டுபிடித்தார். இன்று அங்கே ஓர் உணவகம் உள்ளது, உலகமெங்கும் இருந்து ஆய்வாளர்கள் வருகிறார்கள். ராயின் நூலின் முக்கியமான அம்சம் என்னவென்றால் அந்த வேலி உண்மையில் இந்தியாவுக்குச் செய்த அழிவு என்ன என்று அவர் சொல்லியிருப்பதுதான். உப்பு மட்டுமல்ல உணவுத்தானியமும் இந்தியாவில் வண்டிகள் வழியாகவே உள்நாடுகளுக்குச் சென்றது. 1870களில் இந்தியாவில் வந்த மாபெரும் பஞ்சத்தில் மேற்குப்பகுதியில் தேவைக்கும் மேலாக உணவுத்தானியம் விளைந்தது. மறுபக்கம் கிழக்கில் மழைபொய்த்து பெரும்பஞ்சம் வந்தது. உப்புவேலி உணவு மேற்கிலிருந்து கிழக்கே செல்லவிடாமல் தடுத்துவிட்டது. கூடவே உப்பின்விலையும் தாறுமாறாக ஏறியது. மக்கள் பட்டினியாலும் உப்புக்குறைபாடாலும் கோடிக்கணக்கில் செத்து அழிந்தனர். அவர்களைப்பற்றிய முறையான கணக்குகள் கூட இன்றில்லை. இந்திய வரலாற்றாசிரியர்கள் அவர்களைப்பற்றி பெரிதாக எழுதியதுமில்லை. ராயின் The Theft of India: The European Conquests of India, 1498-1765 இந்தியாவில் ஐரோப்பிய ஆதிக்கம் தொடங்கிய காலம் முதல் காலனியாதிக்கம் வரை நிகழ்ந்த தொடர்ச்சியான சூறையாடலின் பெருஞ்சித்திரத்தை அளிக்கிறது. இன்று உலகமெங்கும் வலுவடைந்துள்ள காலனிய – பின்காலனிய ஆய்வுகளில் மிகமுக்கியமான ஒரு பாய்ச்சல் இந்நூல். ஆகவே ஏகாதிபத்தியத்தின் நல்ல பக்கங்களை முன்னிறுத்த விழைபவர்களுக்கு எரிச்சலை ஊட்டியதும்கூட. ராயின் நூல் முக்கியமான ஒரு பார்வையை உருவாக்குகிறது. இந்தியாமேல் படையெடுத்துவந்த போர்ச்சுக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் நேரடியாக மானுட அழிவையும் செல்வ இழப்பையும் உருவாக்கியவர்கள். ஆனால் இருநூறாண்டுக்கால பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவான உயிரிழப்பும் பொருளிழப்பும் பற்பல மடங்கு. அமர்த்யா சென் இந்தியப் பஞ்சங்களைப்பற்றி இந்திய ஆசிரியர்கள் குறைவாகவே எழுதியிருக்கிறார்கள். அதற்குப் பலகாரணங்கள். ஒன்று, முதன்மை ஆவணங்கள் அனைத்தும் லண்டனில் இருந்தன என்பது. இன்னொன்று, பொதுவாக ஆங்கிலத்தில் இந்திய வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் பிரிட்டிஷாரை எதிர்மறை வெளிச்சத்தில் காட்ட விரும்பியதில்லை. அது ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களை எரிச்சலூட்டி இவர்களுக்குக் கிடைக்கும் சர்வதேசக் கவனிப்பை இல்லாமலாக்கும். இவர்கள் தேசியவெறியர்கள் என முத்திரைகுத்தப்படுவார்கள். அது கல்வித்துறை முன்னேற்றங்களுக்கு மிகப்பெரிய தடை. மார்க்ஸிய வரலாற்றாசிரியர்களுக்கு எப்போதுமே ஐரோப்பிய வழிபாட்டு நோக்கு உண்டு. இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் ஆங்கிலேய ஐரோப்பிய வாசகர்களுக்கு எரிச்சலூட்டும் எதையும் எழுத இயலாது. ஆனால் தொண்ணூறுகளுக்குப்பின் பத்தொன்பதாம்நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவிலும் பிற காலனிநாடுகளிலும் உருவாக்கப்பட்ட செயற்கைப்பஞ்சங்களைப்பற்றிய ஆய்வுகள் வர தொடங்கின. இந்தியச் சூழலில் அமர்த்யா சென் 1998ல் நோபல்நினைவுப் பரிசு பெற்றபின் அவர் பஞ்சங்களைப் பற்றி எழுதிய நூல்கள் பேசப்படலாயின. தொடர்ச்சியாக கல்வித்துறை சார்ந்த ஆய்வுகள் வெளிவந்தன. 1933ல் தாகூரின் சாந்தி நிகேதனத்தில் பிறந்தவர் அமர்த்யா சென். அவருடைய தாத்தா க்ஷிதிமோகன் சென் சாந்திநிகேதனத்தின் ஆசிரியராக இருந்த புகழ்மிக்க இந்துஞான அறிஞர். [இந்துஞானம் எளிய அறிமுகம்- க்ஷிதிமோகன் சென். தமிழாக்கம் சுனீல் கிருஷ்ணன்]. கல்கத்தா பல்கலையிலும் கேம்பிரிட்ஜிலும் பயின்ற அமர்த்யா சென் இந்தியாவிலும் பிரிட்டனிலும் பொருளியல் ஆசிரியராக இருந்தார். ஹார்வார்ட் பல்கலையில் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றினார். வளர்ச்சிநிலைப் பொருளியலின் நிபுணர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இந்தியப்பஞ்சங்கள் பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்டவை என்று அமர்த்யா சென் விரிவாக விளக்குகிறார். அப்பார்வை இந்தியாவில் ஒரு பெரிய தொடக்கமாக அமைந்தது. சர்ச்சில் பொம்மையுடன் மதுஸ்ரீ இந்திய அறிவுச்சூழலில் ஆழமான பாதிப்பை உருவாக்கிய நூல் மதுஸ்ரீ முகர்ஜி எழுதி 2010 ல் வெளிவந்த Churchill’s Secret War: The British Empire and the Ravaging of India during World War II . மதுஸ்ரீ முகர்ஜி வங்காளத்தில் பிறந்தார். ஜாதவ்பூர் பல்கலையில் இயற்பியலில் பட்டம்பெற்றார். சிகாகோ பல்கலையில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றபின் கலிஃபோரினியா தொழில்நுட்ப கல்விநிலையத்தில் மேலதிக ஆய்வை மேற்கொண்டார். அறிவியல், பொருளியல் இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். இப்போது ஜெர்மனியில் ஃப்ராங்பர்ட் நகரில் வசிக்கிறார். மதுஸ்ரீயின் நூல் பொருளியல் மாணவர்களுக்குரியதல்ல, பொதுவாசகர்களுக்காக எழுதப்பட்டது. ஆகவே சீண்டும் தலைப்பும் விறுவிறுப்பான நடையும் கொண்டிருந்தது. அத்துடன் உறுதியான ஆதாரங்களுடன் திட்டவட்டமான கருத்துக்களைச் சொன்னது. இரண்டாம் உலகப்போரில் வங்கம்,பிகார் போன்ற இடங்களில் நிகழ்ந்த பெரும்பஞ்சங்களில் முப்பதுலட்சம் பேர் வரை உயிரிழந்தனர். ஏற்கனவே நிகழ்ந்த இரு மாபெரும் பஞ்சங்களில் கோடிக்கணக்கான இந்தியர்கள் உயிரிழந்த பின்னர் இப்பஞ்சம் உருவாகியது. முந்தைய பஞ்சங்களிலிருந்து அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசு எந்தப்பாடமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதோடு மேலும் அலட்சியமான நிலைபாட்டையே சென்றடைந்தது. பஞ்சம் அந்த அலட்சியத்தின் விளைவு எப்படியாவது உலகை வென்றாகவேண்டும் என்னும் கனவில் இருந்த ஏகாதிபத்தியம் பட்டினிச்சாவுகளை பொருட்டாக நினைக்கவில்லை, அதை போர்ச்சாவுகளின் ஒரு பகுதியாகவே நினைத்தது.வின்ஸ்டன் சர்ச்சில் ’இந்தியாவில் பஞ்சத்தில் மக்கள் சாகிறார்கள் என்று குறைசொல்கிறார்கள். முந்தைய பஞ்சங்களில் பல லட்சம் பேர் செத்தார்கள். அப்படியென்றால் மீண்டும் சாவதற்கு எங்கிருந்து ஆட்கள் வந்தார்கள் இந்தியர்கள் எலிகளைப்போல. ஒவ்வொரு இந்தியனும் பல குழந்தைகளைப் பெற்று பெருகுவார்கள்’ என்றார். இரண்டாம் உலகப்போரின் பொருட்டு இந்தியாவிலிருந்து ஏராளமான உணவுத்தானியம் ஏற்றுமதியானதே பஞ்சத்திற்கான முதன்மைக் காரணம். அந்த ஏற்றுமதியைக் குறைக்க சர்ச்சில் உறுதியாக மறுத்துவிட்டார். அது சர்ச்சில் இந்திய மக்கள்மேல் நிகழ்த்திய ரகசியப்போர் என்று மதுஸ்ரீ முகர்ஜியின் நூல் குற்றம்சாட்டுகிறது. பொதுவாக பொருளியல்நூல்களுக்கு இருக்கும் பற்றற்ற நடை இல்லை என்றாலும் மதுஸ்ரீ முகர்ஜியின் நூல் எவராலும் ஆதாரபூர்வமாக மறுக்கமுடியாததாகவே இன்றுவரை உள்ளது. கூடவே பல்லாயிரம்பேரால் படிக்கப்பட்டு பிரிட்டிஷ்காலப் பஞ்சங்களைப்பற்றி இந்திய அறிவுலகம் பேசியே ஆகவேண்டும் என்னும் நிலையை அது உருவாக்கியது. இன்று ஏராளமான நூல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ராயுடன் லண்டனில் உலவச்செல்வது ஒரு துன்பியல் அனுபவம். அவர் அங்குள்ள பப்களை தவிர எதைப்பற்றியும் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. ஒவ்வொரு பப்புக்கும் தனித்தனியான சமூகப்பின்புலமும் பண்பாட்டு வேறுபாடுகளும் அதன் விளைவான தனித்தன்மையும் உண்டு என்றார். மாலையில் அன்றைய மனநிலைக்கேற்ப பப்பை தெரிவுசெய்து சென்று அமர்ந்து இரவில் திரும்புவது அவருடைய வாழ்க்கை. ராய் சொன்னபின்னர்தான் பப் என்பதை அறியும் யோகமில்லாதவனாகிய நான் செல்லும் வழியிலுள்ள மதுவிடுதிகளைக் கவனிக்க ஆரம்பித்தேன். பெரும்பாலானவற்றின் முகப்பில் சாலையோரமாகவே ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். அனைவருமே மிக ஓய்வான மனநிலையில் காணப்பட்டனர். கண்முன் ஒரு பீரோ ஒயினோ விஸ்கியோ இருக்கையில் ஓய்வாகத் தளர்த்திக்கொள்ளவேண்டும், அர்த்தமில்லாத சின்னப்பேச்சுக்களை பேசவேண்டும் என அவர்கள் உளம்பழகியிருக்கிறார்கள் உண்மையில் ஐரோப்பிய நகரங்களில் நாம் காணும் புறப்பகுதி வாழ்க்கை தமிழகத்திலென்றல்ல இந்தியநகரங்கள் எதிலும் இல்லாத ஒன்று. இந்தியாவில் நகரம் என்றால் அங்கே வணிகநிலைகளும் அலுவலகங்களும் தொழில்முறைவிடுதிகளும் உணவகங்களும் தேனீக்கூடு போல மக்கள் செறிந்து பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும். சாலைகள் அனைத்துமே நெரிசலானவை. சென்னைபோன்ற நகர்களில் பூங்காக்களோ சதுக்கங்களோ இல்லை. மெரினாவை மாபெரும் சந்தைக்கடையாக்கி வைத்திருக்கிறார்கள். ஓய்வாக மக்கள் அமர்ந்திருக்கும் ஓர் இடத்தை இங்கே எங்கும் காணமுடியாது. ஏனென்றால் அதற்கென்ற இடங்களே இல்லை. சென்னையில் நட்சத்திரவிடுதிகளின் மதுக்கூடங்களைத் தவிர அமர்ந்து பேச இடம் என ஏதுமில்லை. ஒரு மாநகர் இப்படி இடைவெளியே இல்லாமலிருப்பதுபோல மூச்சுத்திணறும் அனுபவம் ஏதுமில்லை. இந்தியாவில் எந்த வெற்றிடத்தைக் கண்டாலும் அங்கே கட்டிடங்களைக் கட்டவே நம் ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள். பெருநகர்களுக்கு வெற்றிடம் நுரையீரல்போல என அவர்கள் உணர்வதில்லை. நம் நகரங்கள் உண்மையில் நகரங்களே அல்ல, மக்கள்செறிந்த கட்டிடக்குவியல்கள்.நான் சென்னையை நாடாமலிருப்பதற்கு முதற்காரணம் இதுவே. ஐரோப்பிய நகரங்கள் அனைத்திலுமே மிகப்பெரிய பூங்காக்கள் உள்ளன. பெரும்பாலான நகரங்களின் மையங்களில் மிகப்பெரிய நகர்ச்சதுக்கங்கள் உள்ளன. அங்கே வண்டிகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆகவே புகை இல்லை. சதுக்கங்களில் மக்கள் சட்டையை கழற்றிவிட்டு படுத்து வெயில்காய்வதை, புத்தகங்கள் படித்துக்கொண்டிருப்பதை, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பதைக் காணலாம். பல நகர்களில் நகரின் மையப்பகுதியிலுள்ள தெருக்களில் வண்டிகள் அனுமதிக்கப்படுவதில்லை, மின்சாரத்தால் ஓடும் டிராம்களைத் தவிர. இதனால் புகையும் தூசியும் கிடையாது. எல்லா விடுதிகளுக்கும் தெருவோரத்தில் திறந்தவெளி உணவக அமர்விடங்கள் உள்ளன. மக்கள் சாலைரமாக அமர்ந்து உண்ண விரும்புகிறார்கள். லண்டனின் சதுக்கங்கள் ஐரோப்பிய நகர்களை ஒப்புநோக்க நெரிசலானவை. ஏனென்றால் பெரும்பாலானவை ஏற்கனவே புகழ்பெற்ற சுற்றுலா மையங்களாக ஆகிவிட்டவை. எங்குபார்த்தாலும் தலைகள். ஆனால் ஐரோப்பிய உள்ளம் ஒழுங்கு என்பதை நோன்பாகக் கொண்டது. இன்னொருவருக்கு நாம் தொந்தரவு அளிக்கக் கூடாது என்பதிலிருந்து வரித்துக்கொண்டது அவ்வொழுங்கு. எனவே கூச்சல்கள், முட்டிச்செல்லுதல்கள், ஆக்ரமித்தல்கள் இல்லை. அத்தனை நெரிசல்களிலும் பெரும்பாலானவர்கள் தங்கள் தனியுலகில் இருக்க இயன்றது. சாலையோரங்களில் உண்பவர்களுக்கும் குடிப்பவர்களுக்கும் அச்சாலைகள் நிறைந்து பெருகுவது தெரியாதென்றே தோன்றியது வெஸ்ட்மினிஸ்டர் நகர்ப்பகுதியிலுள்ள டிரஃபால்கர் ஸ்குயர் முன்பு சேரிங் கிராஸ் என அழைக்கப்பட்டிருக்கிறது. 1805ல் ல் பிரிட்டிஷ் கடற்படை நெப்போலியனை ஸ்பெயினில் உள்ள டிரஃபால்கர் கடல்முனையில் வென்றதன் நினைவாக டிரஃபால்கர் சதுக்கம் என பெயர்மாற்றம்செய்யப்பட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டு முதலே இச்சதுக்கம் நகரின் மையமான இடமாக இருந்திருக்கிறது. புகழ்பெற்ற சிற்பியான ஜான் நாஷ் இச்சதுக்கத்தைச் சுற்றியிருக்கும் கட்டிடங்களையும் சிற்பங்களையும் புதுப்பித்து அமைத்தார். நெல்சன் சதுக்கத்தின் மையத்திலுள்ளது நெப்போலியனை வென்ற தளபதி நெல்சனின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள வெற்றித்தூண். 169 அடி உயரமானது இது 1854ல் வில்லியல் ரால்ட்டன் என்னும் சிற்பியால் அமைக்கப்பட்டது. இ.எச்.பெய்லியால் அமைக்கப்பட்ட நெல்சனின் சிலை தூணின்மேல் அமைந்துள்ளது. 1867ல் சர் எட்வின் லாண்ட்ஸீரால் அமைக்கப்பட்ட நான்கு வெண்கலச் சிம்மங்கள் தூணைச் சுற்றி இருக்கின்றன. ஏழு டன் எடையுள்ளவை இவை. டிரஃபால்கர் போரில் கைப்பற்றப்பட்ட பீரங்கிகளை உருக்கி அமைக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் அடித்தளத்திலுள்ளன. அவற்றில் பிரிட்டிஷாரின் போர்வெற்றிகளும், வெற்றித்தளபதிகளும் பொறிக்கப்பட்டுள்ளனர். வழக்கம்போல எந்த ஐரோப்பிய வரலாற்றுச்சின்னத்திற்கும் உரிய மிக விரிவான நுணுக்கமான வரலாறு இணையத்திலும் படிக்கக் கிடைக்கிறது. Heliodorus pillar இந்தியா முழுக்க பல்வேறு வெற்றித்தூண்கள் உள்ளன. பெரும்பாலானவை ஏதேனும் ஆலயத்துக்குக் கொடிமரங்களாகச் செய்து அளிக்கப்பட்டவையாக இருக்கும். உதாரணம், கிருஷ்ண தேவராயர் தன் தென்னாட்டு வெற்றிக்காக நிறுத்தியதுதான் அஹோபிலம் நரசிம்மர் ஆலயத்தின் முன்னால் உள்ள கல்லால் ஆன கொடித்தூண். அரசர்கள் ஓர் ஆலயத்திற்குச் செல்வதை ஒட்டி அங்கே தூண் ஒன்றை செய்தளிப்பதுண்டு. இந்தியாவிலுள்ள அத்தகைய தூண்களில் பழைமையானது விதிஷாவில் உள்ள வாசுதேவர் ஆலயத்துக்கு கிரேக்க மன்னரின் தூதரான ஹிலியோடோரஸ் [Heliodorus] வழிபட வந்ததை ஒட்டி அளித்தது. அதன் உச்சியில் கருடன் செதுக்கப்பட்டுள்ளது. கிமு 113 ஆம் ஆண்டைச்சேர்ந்தது இத்தூண். சுங்க வம்ச மன்னராகிய பகபத்ரரின் ஆட்சியிலிருந்தது இப்பகுதி. இந்தியாவில் வைணவம் குறித்து கிடைக்கும் மிகப்பழைய சான்றுகளில் ஒன்று இது என்கிறார்கள். கீர்த்தி ஸ்தம்பம்,சித்தூர்கர் ஆனால் இந்தியாவிலுள்ள தூண்களில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது ராஜஸ்தானில் உள்ள சித்தூர்கர் கோட்டையில் சமண வணிகரான ஜீஜா பாகேர்வாலா [Jeeja Bhagerwala ] பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டிய புகழ்த்தூண்தான். சித்தூரை ராவல்குமார் சிங் ஆட்சி செய்தபோது இது கட்டப்பட்டது. சமண மதத்தின் உண்மையை நிறுவும்பொருட்டு இது அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது ஓர் அழகான ஒற்றைச்சிற்பம்.பூத்த மலர்மரம்போல நோக்க நோக்க தீராதது. இஸ்லாமியக் கட்டிடக்கலைக்கும் இந்து நாகராபாணி கட்டிடக்கலைக்கும் இடையேயான உரையாடலின் விளைவு. சிம்மம், நெல்சன் சிலையருகே இந்த வெற்றித்தூண்கள் அந்நாட்டினருக்கு பெருமிதத்தை அளிக்கக்கூடும், உண்மையில் ஜனநாயக யுகத்தில் சென்றகாலப் போர்வெற்றிகள் அப்படியேதும் பெருமிதத்தை அளிப்பதில்லை. பிறநாட்டினருக்கு அவை வெறும் சுற்றுலாக் கவற்சிகளே. டிரஃபால்கர் தூணின் பிரம்மாண்டம்தான் என்னை ஆட்கொண்டது. ஓர் அரசரை நேரில் பார்ப்பதுபோன்ற பிரமிப்பும் விலக்கமும் கலந்த உணர்வு. சென்ற நூற்றாண்டிலென்றால் அது பணிவை உருவாக்கியிருக்கக் கூடும். இத்தகைய பெருங்கட்டிடங்கள், வெற்றிநிமிர்வுகள் சாமானியர்களான நம்மை நோக்கி அதட்டுகின்றன. நாம் நம்மையறியாமலேயே அமர்ந்து அவர்களின் பூட்ஸ்களின் நாடாக்களை கட்டிவிடத் தொடங்குகிறோம். ஆனால் சித்தூர் புகழ்த்தூண் அந்த விலக்கத்தை உருவாக்கவில்லை. அதை நோக்கியபடி அமர்ந்திருக்கையில் உளவிரிவும் அமைதியும்தான் உருவானது. ஏனென்றால் அது எந்த உலகியல் வெற்றியையும் அறிவிப்பதல்ல. எனக்கு ஒரு பெருங்கட்டுமானம் தெய்வத்திற்குரியதாக இருக்கையில் மட்டுமே உள்ளம் அமைதிகொண்டு அதை ஏற்கமுடிகிறது. அரண்மனைகளும் வெற்றித்தூண்களும் எனக்கு எதிரானவை என்றே என்னால் எண்ணமுடிகிறது. ஒரு மாபெரும் சிலை சென்றகால மாவீரனுடையதென்றால் அது எனக்குப் பொருளிழந்த ஒன்றே. அது ஒரு தெய்வத்துடையது என்றால் அத்தெய்வம் என்னை நோக்குவதை உணர்வேன். இருபதாம்நூற்றாண்டில் உருவான மாபெரும் தெய்வச்சிலை அமெரிக்காவின் சுதந்திரதேவி. நெல்சன் நெல்சன் நெப்போலியன் மேல் கொண்ட வெற்றி பிரிட்டிஷ் வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனை. உலகின்மீதான ஆதிக்கம் எவருக்கு என்னும் போட்டியில் பிரெஞ்சுக்காரர்களுக்கு மேல் பிரிட்டன் கொண்ட வெற்றி அது. அதுவே பிரிட்டனின் கடலாதிக்கத்தை உருவாக்கியது. இந்தியா மீதான பிரிட்டனின் பிடி இறுகியதும் அதன்பின்னரே. அட்மிரல் நெல்சன் [Horatio Nelson, 1st Viscount Nelson 1758 –1805 ] பிரிட்டிஷ் வீரத்தின் அடையாளமாக கருதப்படுபவர். பிரிட்டிஷ் பேரரசின் சோதனையான காலம் நெப்போலியனுடனான போர்களின் காலகட்டம்தான். அப்போது நெப்போலியனை எதிர்த்து வென்றவர் நெல்சன். நெல்சன் போர்முனையில் பலமுறை காயம்பட்டிருக்கிறார். ஒரு கண்ணையும் கையையும் இழந்தபின்னரும் தளராமல் களத்தில் இருந்தார். இயற்கையின் அடிப்படைச்சக்தியின் மானுடவெளிப்பாடு என கதே வர்ணித்த நெப்போலியனை டிரஃபால்கர் போரில் வென்று தான் மடிந்தார். இன்றும் பிரிட்டனில் மிக நினைவுகூரப்படும் மனிதராக நெல்சன் இருக்கிறார். வெண்கலச்சிலைகள் நெல்சன் தூணில் நெல்சனை அடிக்கடி நினைவுகூர்ந்த தலைவர் வின்ஸ்டன் சர்ச்சில். பிரிட்டன் உலகை ஆளும் பேரரசாக உயர்ந்து, தொழிற்புரட்சி உச்சத்தை அடைந்து, புதிய பொருளியல் விசைகள் உருவாகி வந்து, குடியாட்சிக்கருத்துக்களும் தனிமனித விடுதலை சார்ந்த விழுமியங்களும் வலுப்பெற்று, பேரரசின் வெற்றிமுழக்கங்களுக்கு அடியில் எளியவர்களின் அவநம்பிக்கைகள் திரண்ட இருபதாம்நூற்றாண்டில் பிரிட்டனை ஆட்சிசெய்தவர் சர்ச்சில். ஆனால் நெல்சனின் அதே பேரரசுக் கனவை தானும் கொண்டிருந்தார். நெல்சன் முன்வைத்த வீரவிழுமியங்களை மீண்டும் எழுப்பி நிலைநாட்ட முயன்றார். இரண்டாம் உலகப்போர் அவருக்கான வாய்ப்பாக அமைந்தது. உலகப்போரில் மிகப்பெரிய இழப்புகளுடன் பிரிட்டன் வென்றதற்கு சர்ச்சிலின் ராணுவநுட்பம் அறிந்த தலைமையும் அவருடைய ஓங்கி ஒலித்த குரலும் முக்கியமான காரணம். ஆனால் போருக்குப்பின் பிரிட்டன் தன் நிலப்பிரபுத்துவகால சுமைகளை இறக்கிவைக்க முடிவுசெய்தது. சர்ச்சில் பதவியிழந்தார். சர் வின்ஸ்டன் லியோநார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் (Sir Winston Leonard Spencer-Churchill [1874 -1965] அடிப்படையில் ஒரு ராணுவவீரர். பேச்சாளர், எழுத்தாளர், அரசியல்வாதி போன்ற முகங்களெல்லாம் அதற்குமேல் அமைந்தவையே. பிரிட்டனைப்பற்றி, உலகைப்பற்றி, எளிய மக்களைப்பற்றி அவருடைய எண்ணங்கள் அனைத்தும் ராணுவ அதிகாரிக்குரியவை. வின்ஸ்டன் சர்ச்சில், ஸ்பென்ஸர் குலத்தின் கிளை வழியான மார்ல்ப்ரோ டியூக்குகளின் குடும்பத்தில் பிறந்தார். சர்ச்சிலின் தந்தை ராண்டால்ஃப் சர்ச்சில் பிரபு. தாய் ஜென்னி ஜெரோம் அமெரிக்கச் செல்வந்தர் லியனோர்ட் ஜெரோம் என்பவரின் மகள். இளமையிலேயே பிரபுக்களுக்குரிய முறையில் குடும்பத்துடன் தொடர்பில்லாமல் கல்விநிலையங்களில் வளர்ந்தார். ராணுவத்தில் சேர்ந்த சர்ச்சில் கியூபா, இந்தியா, சூடான் போன்ற நாடுகளில் போரில் பங்கெடுத்தார். அரசியலில் ஈடுபட்டு பிரிட்டிஷ் பிரதமரான சர்ச்சில் இனவாத வெறுப்பரசியலை, பிரிட்டிஷ் தேசியவாத பெருமிதத்துடன் கலந்து ஆக்ரோஷமாகப் பேசுவதற்காகப் புகழ்பெற்றவர். ஒருவகையில் ஹிட்லரின் பிரிட்டிஷ் வடிவம் அவர். ஹிட்லரைப்போலவே தன் இனம் உலகை ஆளவேண்டிய பொறுப்பும் தகுதியும் உண்டு என நம்பியவர். காந்தியை ‘அரைநிர்வாண பக்கிரி’ என்றமைக்காக இன்றும் இந்தியர்களால் நினைவுகூரப்படுபவர். சமீபத்தில் ராய் மாக்ஸமின் நூல் லண்டனில் வெளியிடப்பட்டமையை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் சர்ச்சிலை ஹிட்லரின் இன்னொரு வடிவம் என இந்திய எழுத்தாளரும் அரசியல்வாதியுமான சசி தரூர் குறிப்பிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேற்குலகுக்கு ஹிட்லரைப் போரில் வென்றவர் என்பதனால் சர்ச்சில் ஒரு கதாநாயகன். சோவியத் ருஷ்யாவின் இறுதிநாள் வரை அதே காரணத்துக்காக ஸ்டாலினும் கதாநாயகனாகக் கருதப்பட்டார். மேற்குலகை வழிபடுபவர்களுக்கும் சர்ச்சில் அவ்வாறு தோன்றக்கூடும். ஆனால் கறாரான வரலாற்றுந் நோக்கில் நவீன ஜனநாயக எண்ணங்கள் அற்ற, பிரிட்டிஷ் இனவெறிநோக்கு கொண்டிருந்த, வேண்டுமென்றே லட்சக்கணக்கான இந்தியர்களின் இறப்புக்குக் காரணமாக இருந்த, அதற்காக எள்ளளவும் வருந்தாத சர்ச்சிலுக்கு ஹிட்லர் சென்றமைந்த அதே வரலாற்று வரிசையில்தான் இடம். வரலாறு அத்திசை நோக்கிச் செல்வதை தடுக்கவியலாது. லண்டனின் பாராளுமன்றச் சதுக்கம் அங்கிருக்கும் சிலைகளுக்காகப் புகழ்பெற்றது. நாங்கள் பல இடங்களில் நடந்து களைத்து அங்கே செல்லும்போது அந்தி. ஆனால் லண்டனில் அது கோடைகாலம் என்பதனால் வெளிச்சமிருந்தது. மத்தியலண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனை அருகே உள்ளது இந்தச் சதுக்கம். முக்கியமான ஒரு சுற்றுலா மையம். வெஸ்ட்மினிஸ்டர் அபே, லண்டன் பாராளுமன்றம், லண்டன் தலைமை நீதிமன்றம் ஆகியவை இதற்குச் சுற்றும் உள்ளன. 1868ல் இச்சதுக்கம் அமைக்கப்பட்டது.பொதுவாக இது பிரிட்டனின் அரசியல் நடவடிக்கைகளின் மையம் இச்சதுக்கத்தின் மையமான சுவாரசியம் இங்கே நிகழும் அரசியல்போராட்டங்கள். சின்னச்சின்ன கூடாரங்கள், தட்டிகள் வைத்து வெவ்வேறு அரசியல்குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். செசென்யாவுக்கு நீதிகோரி முஸ்லீம்களின் ஒரு புகைப்படக் கண்காட்சி, செர்பியர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்றது இன்னொரு தரப்பு. தன்பாலின மணம் அனுமதிக்கப்படவேண்டும் என ஒரு சிறுகுழு. இங்கே 2014லேயே அனுமதிக்கப்பட்டுவிட்டதே என்று பார்த்தால் அவர்கள் கோருவது அது துருக்கியில் அனுமதிக்கப்படவேண்டும் என்று. வழக்கம்போல திபெத்துக்கான தன்னாட்சி உரிமைகோரி ஒரு தட்டிக்குமுன் திபெத்திய பாரம்பரிய உடையில் சிலர் நின்று துண்டுப்பிரசுரம் அளித்தனர். 1995ல் ஆறு வயதில் சீனர்களால் கடத்தப்பட்டு இன்று எங்கிருக்கிறார் என்று தெரியாத 11 ஆவது பஞ்சன் லாமாவின் இளமையான பதைப்பு நிறைந்த புகைப்பட முகம். டிஸ்ரேலி பாராளுமன்றச் சதுக்கத்திலுள்ள சிலைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது ஒரு சுற்றுலாச் சடங்கு. அங்கிருந்த ஜப்பானிய சுற்றுலாப்பயணிகளுக்கு பெரும்பாலானவர்கள் எவரென்றுகூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கே கூட பெரும்பாலானவர்களைத் தெரியாது. டேவிட் லியோட் ஜார்ஜ், ஹென்றி ஜான் டெம்பிள், எட்வர்ட் ஸ்மித் ஸ்டேன்லி, ராபர்ட் பீல் ஆகியோர் பிரிட்டிஷ் பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள். என் நினைவில் அப்பெயர்கள் எதையும் சுண்டவில்லை. ஆனால் பெஞ்சமின் டிஸ்ரேலி இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றில் அடிக்கடி காதில்விழும் பெயர். பிரிட்டிஷ் பழைமைவாதக் கட்சியின் தலைவராக இருமுறை பிரதமர் பதவியில் இருந்திருக்கிறார். 1868 முதல் 1880 வரை இவர் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த காலகட்டத்தில்தான் இரண்டாவது பெரும் பஞ்சத்தால் இந்தியா கிட்டத்தட்ட அழிந்தது. பாராளுமன்றத்தில் ஜனநாயகவாதிகள் இந்தியாவைக் காக்கவேண்டுமென கோரி கண்ணீருடன் மன்றாடியதை அலட்சியமாகக் கடந்துசெல்ல அவருடைய பழைமைவாதமும் இனமேட்டிமை நோக்கும் காரணமாக அமைந்தது. இந்தியாவில் சர்ச்சிலுக்கு இணையாக வெறுக்கப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர் டிஸ்ரேலி. smuts சிலையாக நின்றிருக்கும் இன்னொருவர் ஜான் ஸ்மட்ஸ் [Jan Smuts]. காந்தியின் சுயசரிதையில் வரும் பெயர். தென்னாப்ரிக்காவில் பிரிட்டிஷ் ஆட்சியின் பிரதமராக இருந்தவர். போயர் போரில் முதன்மைப் பங்கெடுத்தவர். காந்தி ஜான் ஸ்மட்ஸைப்பற்றி இரண்டு வகையாகவும் குறிப்பிடுகிறார். முதலில் ஸ்மட்ஸ் நேர்மையான நாணயமான அரசியலாளர் என்று சொல்லும் காந்தி பல்வேறு பேச்சுவார்த்தைகள் மற்றும் அரசியலாடல்களுக்குப்பின் ஸ்மட்ஸ் வழக்கமான தந்திரம் கொண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர், இனவெறி நோக்கு கொண்டவர் என்கிறார். 1914ல் ஜான் ஸ்மட்ஸுக்கு காந்தி சிறையில் தன் கையால் தைத்த ஒரு தோல் செருப்பை பரிசாக அளித்ததை காந்தி சத்திய சோதனையில் குறிப்பிடுகிறார். காந்தியின் 70 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டபோது ஸ்மட்ஸ் அதை ஒரு குறிப்புடன் திருப்பியனுப்பினார். “நான் இதை ஒரு கோடைகாலத்தில் அணிந்தேன். ஆனால் ஒரு மாமனிதரின் கையால் உருவாக்கப்பட்ட இதை அணியும் தகுதி தனக்கில்லை’. அச்செருப்பு இப்போது ஆப்ரிக்காவில் Ditsong National Museum of Cultural History யில் அரும்பொருளாக உள்ளது. காந்திமேல் ஸ்மட்ஸ் கொண்ட மதிப்பு உண்மையானது. ஆனால் இந்தியர்களுக்கான மனித உரிமைகளை அளிப்பதிலும் முழுமையான நிறவெறிப்போக்குடனேயே ஸ்மட்ஸ் நடந்துகொண்டார். அதைப்புரிந்துகொள்வது மிக எளிது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஒட்டுமொத்தப் பொதுக்குணம் இனவாதமும், ஈவிரக்கமற்ற சுரண்டலும். தனிமனிதர்களாக அவர்கள் செய்நேர்த்தி, பண்பு, மென்மையான நடத்தை மற்றும் கலையார்வம் கொண்டவர்கள். இந்த முரண்பாட்டை காந்தி ஸ்மட்ஸுடனான பழக்கம் வழியாகவே கண்டடைகிறார். பின்னர் அவர் பிரிட்டிஷ் உயர்பதவியினரை இயல்பாகக் கையாள இந்த அனுபவம் கைகொடுத்தது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை இந்த இரட்டைப்பண்பை உணராமல் எவராலும் புரிந்துகொள்ளமுடியாது. மானுடம் கண்ட மோசமான நிறவெறி அரசை நடத்திய ஸ்மட்ஸ் ஒரு சிந்தனையாளர், தத்துவவாதி. ஸ்மட்ஸ் முதல் உலகப்போருக்குப்பின் உலக ஒற்றுமைக்காக League of Nations என்னும் அமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். அது பிற்கால ஐக்கியநாடுகள் சபை உருவாவதற்கான முன்னோடி அமைப்பு. ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம் இந்த இரட்டைநிலைக்கு மிகச்சிறந்த உதாரணம் ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம். [Allan Octavian Hume 1829 – 1912) இன்று அவர் வரலாற்றில் வாழ்வது இந்தியத் தேசிய காங்கிரஸின் நிறுவனர் , ஒருவகையில் இந்திய விடுதலைப்போராட்டத்திற்கு வித்திட்டவர் என்றவகையில். இந்தியர்களுக்கு இந்திய நிர்வாகத்தில் உள்ள உரிமைகளைப் பெற்றுத்தரும்பொருட்டு அவர் 1885ல் இந்திய தேசியக் காங்கிரசை நிறுவினார். இந்திய பறவையியலின் தந்தை என்று அவர் அழைக்கப்படுகிறார். இந்தியாவிலிருந்த காலம் முழுக்க இந்தியப் பறவைகளை கவனித்து பல்லாயிரக்கணக்கான மாதிரிகளைச் சேகரித்தார். அவற்றின் சிறகுகளையும் வடிவங்களையும் கவனித்து வரைந்து இயல்புகளைக் குறித்துவைத்தார். Stray Feathers என்னும் பறவை ஆய்விதழை நடத்தினார். இன்னொரு பக்கமும் உண்டு. இந்தியாவில் பேரழிவை உருவாக்கிய உப்புவேலியை 1867 முதல் 1870 வரையிலான தன் பணிக்காலத்தில் முழுமையாக நிறுவி அதன் நிர்வாகத்தையும் ஒருங்கிணைத்தவர் ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம்தான். பாராளுமன்றச் சதுக்கத்திலுள்ள சிலைகளில் அதிகாரத்தில் இல்லாதவரான பிரிட்டிஷ்காரர் என்றால் அது மில்லிசெண்ட் ஃபாசெட் [Millicent Fawcett]. இங்குள்ள ஒரே பெண் சிலை இது. பெண்ணிய நூல்களில் இப்பெயரை கேள்விப்பட்டிருக்கலாம். பிரிட்டனில் பெண்ணுரிமைக்காக போராடியவர். மில்லிசெண்ட் [ 1847 –1929 ] மில்லி வழக்கமான புரட்சியாளர் அல்ல. தன் கருத்துக்களால் குடிமைச்சமூகத்தில் கருத்துமாற்றம் உருவாவதற்காக தொடர்ச்சியாக, பொறுமையாகப் பாடுபட்டவர். பெண்களின் கல்வியுரிமை, அரசியல் பங்கேற்புரிமை ஆகியவற்றை இலக்காக்கியவர். பெட்ஃபோர்ட் கல்லூரியின் ஆளுநராக பணியாற்றினார். 1875 ல் கேம்பிரிட்ஜ் நியூஹாம் கல்லூரியின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். Millicent Fawcett பிரிட்டிஷாரல்லாதவர்கள் மேலும் ஆர்வமூட்டுபவர்கள். ஆபிரகாம் லிங்கன் சிலை அங்கிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. நெல்சன் மண்டேலா ,காந்தி இருவரின் சிலைகளும் வியப்பூட்டுபவை. இருவரும் பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக போராடி வென்றவர்கள். நெல்சன் சிலை போல வெற்றிச்சிலைகள் வைக்கும் மரபிலிருந்து பிரிட்டிஷ் மனநிலை மெல்ல முன்னகர்ந்து நெல்சன் மண்டேலா போல தங்களை வென்றவர்களுக்குச் சிலை வைத்திருக்கிறது. மிகச்சாதாரணமானதாக இது தோன்றலாம். ஆனால் மிகமிக மெல்லத்தான் இந்தச் சமூக மாற்றம் உருவாகும். நீண்ட கருத்துப்போராட்டம் பின் அதன் நீட்சியான அரசாடல்கள் இதற்குத்தேவைப்படும். நெல்சன் மன்டேலாவின் சிலை அழகியது. நெல்சன் மண்டேலா உயிருடன் இருக்கையிலேயே இச்சிலைக்கான பணி தொடங்கப்பட்டது. ‘பிரிட்டிஷ் பாராளுமன்ற வாசலில் ஒரு கறுப்பினத்தானுக்கு சிலை இருப்பது தேவைதான்’என நெல்சன் மண்டேலா அதற்கு அனுமதி அளித்தார். தென்னாப்ரிக்க அரசியல்வாதியும் இனவெறி எதிர்ப்புப் போராளியுமான டொனால்ட் வுட்ஸ் இச்சிலையை நிறுவவேண்டும் என முன்முயற்சி எடுத்தார். அவருடைய மறைவுக்குப்பின் அவருடைய மனைவுடன் திரைப்பட ஆளுமையான ரிச்சர்ட் அட்டன்பரோ இணைந்து எடுத்த முயற்சியால் இச்சிலை 2007ல் நிறுவப்பட்டது. இயால் வால்ட்டர்ஸ் என்ற சிற்பியால் உருவாக்கப்பட்டது இது. நெல்சன் மண்டேலாவின் சிலையருகே நின்று பேசிக்கொண்டிருக்கையில் இரண்டு தகவல்களைக் குறிப்பிட்டேன். ஒன்று , இந்தியாவிலுள்ள அசட்டு இடதுசாரித்தரப்பு ஒன்றுண்டு. உலகப்போர் உருவாக்கிய நெருக்கடிகள் காரணமாக தானாகவே பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு விலகிச் சென்றார்கள் என்றும் அதில் காந்திக்கும் நேருவுக்கும் பெரிய பங்கு ஏதுமில்லை என்றும், அது வெறும் வரலாற்றுவிளைவு மட்டுமே அவர்கள் வாதிடுவார்கள். தென்னாப்ரிக்காவில் பிரிட்டிஷாரின் மறைமுக ஆட்சியான வெள்ளையர்களின் இனவெறி அரசு 1994 வரை வெவ்வேறு அடையாளங்களுடன், வெவ்வேறு ரகசிய ஆதரவுகளுடன் நீடித்தது. இன்னொன்று, உலகஜனநாயகத்தின் மடித்தொட்டிலான பிரிட்டன் 1995 வரை தென்னாப்ரிக்க அரசின் வெளிப்படையான இனவெறியை நுட்பமான பசப்புச் சொற்களுடன் ஆதரித்தது. பிரிட்டிஷ் பிரதமரான மார்கரட் தாச்சர் 22 ஆண்டுக்காலம் இனவெறியர்களின் சிறையிலிருந்த நெல்சன் மண்டேலாவை தீவிரவாதி , சமூக விரோதி என கருத்துத் தெரிவித்தார். பிரிட்டனில் ஜனநாயகவாதிகள் ஆப்ரிக்காவின் இன ஒடுக்குமுறை அரசுக்கு எதிராக கடுமையாகப் போராடினாலும்கூட பிரிட்டனில் தொடர்ச்சியாக தென்னாப்ரிக்க நிறவெறி அரசுக்கு ஆதரவு இருந்துகொண்டேதான் இருந்தது. நெடுங்காலம் ஆகவில்லை, அந்த உணர்வுகள் முற்றாக மறைவதுமில்லை. நெல்சன் மண்டேலாவுக்குச் சிலை வைக்கப்பட்டு மேலும் எட்டாண்டுகள் கழித்துத்தான் பாராளுமன்ற சதுக்கத்தில் காந்தியின் சிலை நிறுவப்பட்டது. 1931ல் காந்தி பிரிட்டிஷ் பிரதமர் ராம்ஸே மக்டொனால்டின் அலுவலகத்துக்கு முன் நின்றிருக்கும் ஒரு புகைப்படத்திலிருந்து உருவாக்கப்பட்ட சிலை இது. பிலிப் ஜாக்ஸன் இதன் சிற்பி. மண்டேலாவின் சிலை அங்கே வைக்கப்பட்டபின்னர்தான் காந்திக்கும் சிலை வேண்டும் என்ற எண்ணமே எழுந்திருக்கிறது. 2015ல் இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதைத் திறந்துவைத்தார். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.மற்ற சிலைகளைப்போல உயர்ந்த பீடத்தில் நிமிர்ந்த நோக்குடன் நிற்காமல் தரைமட்டத்தில் இயல்பாக நின்றிருக்கிறார் காந்தி. தோழரைப்போல நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வசதியாக. காந்தி சிலைக்கு நேர் மறுமுனையில் நின்றிருக்கிறது வின்ஸ்டன் சர்ச்சிலின் சிலை. இவோர் ராபர்ட் ஜோன்ஸ் வடிவமைத்த சிலை இது. சர்ச்சில் அவருக்கு பாராளுமன்றச் சதுக்கத்தில் ஒரு சிலை வைக்கப்படவேண்டும் என்று விரும்பியமையால் 1950ல் உருவாக்கப்பட்ட சிலை அது. 1973ல் திறந்து வைக்கப்பட்டது. இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முஸோலினியின் சாயல் இச்சிலைக்கு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. சர்ச்சிலின் ஆணவமும் நிமிர்வும் கலந்த உடல்மொழி கொண்ட சிலை இது பிரிட்டனின் இன்றைய அறச்சிக்கலை, எப்போதும் அதன் பண்பாட்டில் இருந்து வந்த இரட்டைநிலையைக் காட்டும் இடம் இந்தச் சதுக்கம். எந்த நாட்டையும்போல பிரிட்டன் அதன் கடந்தகாலப் பெருமைகளை தேசிய அடையாளமாகத் தூக்கிப்பிடிக்கிறது. அது நெல்சனை தன் தலைக்குமேல் கொடிபோல ஏந்தி நின்றிருக்கிறது. மறுபக்கம் நவீன ஜனநாயகப் பண்புகளை அது ஏற்றுப் பேணியாகவேண்டியிருக்கிறது. அதன் சென்றகால நாயகர்கள் பலர் ஏகாதிபத்தியத்தின் படைப்பாளிகள், காவலர்கள். ஆகவே அவர்களை போற்றி அதைச் சமன் செய்ய அவர்களை எதிர்த்தவர்களையும் போற்றவேண்டியிருக்கிறது இச்சிலைகள் வழியாகச் செல்லும்போது நாமறிந்த வரலாற்று அடுக்கை வேறொரு கை வந்து கலைத்து அமைத்ததுபோல திகைப்பு ஏற்படுகிறது. காந்தியும் , டிஸ்ரேலியும், சர்ச்சிலும் ஒரே நிரையில் நிற்கும் வரலாறு. ஸ்மட்ஸும் மண்டேலாவும் அருகருகே நிலைகொள்ளும் வரலாறு. அவர்கள் சிலைகளிலிருந்து உயிர்கொண்டால் என்ன செய்வார்கள் இந்தியர்கள் எலிகளைப்போல. ஒவ்வொரு இந்தியனும் பல குழந்தைகளைப் பெற்று பெருகுவார்கள்’ என்றார். இரண்டாம் உலகப்போரின் பொருட்டு இந்தியாவிலிருந்து ஏராளமான உணவுத்தானியம் ஏற்றுமதியானதே பஞ்சத்திற்கான முதன்மைக் காரணம். அந்த ஏற்றுமதியைக் குறைக்க சர்ச்சில் உறுதியாக மறுத்துவிட்டார். அது சர்ச்சில் இந்திய மக்கள்மேல் நிகழ்த்திய ரகசியப்போர் என்று மதுஸ்ரீ முகர்ஜியின் நூல் குற்றம்சாட்டுகிறது. பொதுவாக பொருளியல்நூல்களுக்கு இருக்கும் பற்றற்ற நடை இல்லை என்றாலும் மதுஸ்ரீ முகர்ஜியின் நூல் எவராலும் ஆதாரபூர்வமாக மறுக்கமுடியாததாகவே இன்றுவரை உள்ளது. கூடவே பல்லாயிரம்பேரால் படிக்கப்பட்டு பிரிட்டிஷ்காலப் பஞ்சங்களைப்பற்றி இந்திய அறிவுலகம் பேசியே ஆகவேண்டும் என்னும் நிலையை அது உருவாக்கியது. இன்று ஏராளமான நூல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ராயுடன் லண்டனில் உலவச்செல்வது ஒரு துன்பியல் அனுபவம். அவர் அங்குள்ள பப்களை தவிர எதைப்பற்றியும் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. ஒவ்வொரு பப்புக்கும் தனித்தனியான சமூகப்பின்புலமும் பண்பாட்டு வேறுபாடுகளும் அதன் விளைவான தனித்தன்மையும் உண்டு என்றார். மாலையில் அன்றைய மனநிலைக்கேற்ப பப்பை தெரிவுசெய்து சென்று அமர்ந்து இரவில் திரும்புவது அவருடைய வாழ்க்கை. ராய் சொன்னபின்னர்தான் பப் என்பதை அறியும் யோகமில்லாதவனாகிய நான் செல்லும் வழியிலுள்ள மதுவிடுதிகளைக் கவனிக்க ஆரம்பித்தேன். பெரும்பாலானவற்றின் முகப்பில் சாலையோரமாகவே ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். அனைவருமே மிக ஓய்வான மனநிலையில் காணப்பட்டனர். கண்முன் ஒரு பீரோ ஒயினோ விஸ்கியோ இருக்கையில் ஓய்வாகத் தளர்த்திக்கொள்ளவேண்டும், அர்த்தமில்லாத சின்னப்பேச்சுக்களை பேசவேண்டும் என அவர்கள் உளம்பழகியிருக்கிறார்கள் உண்மையில் ஐரோப்பிய நகரங்களில் நாம் காணும் புறப்பகுதி வாழ்க்கை தமிழகத்திலென்றல்ல இந்தியநகரங்கள் எதிலும் இல்லாத ஒன்று. இந்தியாவில் நகரம் என்றால் அங்கே வணிகநிலைகளும் அலுவலகங்களும் தொழில்முறைவிடுதிகளும் உணவகங்களும் தேனீக்கூடு போல மக்கள் செறிந்து பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும். சாலைகள் அனைத்துமே நெரிசலானவை. சென்னைபோன்ற நகர்களில் பூங்காக்களோ சதுக்கங்களோ இல்லை. மெரினாவை மாபெரும் சந்தைக்கடையாக்கி வைத்திருக்கிறார்கள். ஓய்வாக மக்கள் அமர்ந்திருக்கும் ஓர் இடத்தை இங்கே எங்கும் காணமுடியாது. ஏனென்றால் அதற்கென்ற இடங்களே இல்லை. சென்னையில் நட்சத்திரவிடுதிகளின் மதுக்கூடங்களைத் தவிர அமர்ந்து பேச இடம் என ஏதுமில்லை. ஒரு மாநகர் இப்படி இடைவெளியே இல்லாமலிருப்பதுபோல மூச்சுத்திணறும் அனுபவம் ஏதுமில்லை. இந்தியாவில் எந்த வெற்றிடத்தைக் கண்டாலும் அங்கே கட்டிடங்களைக் கட்டவே நம் ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள். பெருநகர்களுக்கு வெற்றிடம் நுரையீரல்போல என அவர்கள் உணர்வதில்லை. நம் நகரங்கள் உண்மையில் நகரங்களே அல்ல, மக்கள்செறிந்த கட்டிடக்குவியல்கள்.நான் சென்னையை நாடாமலிருப்பதற்கு முதற்காரணம் இதுவே. ஐரோப்பிய நகரங்கள் அனைத்திலுமே மிகப்பெரிய பூங்காக்கள் உள்ளன. பெரும்பாலான நகரங்களின் மையங்களில் மிகப்பெரிய நகர்ச்சதுக்கங்கள் உள்ளன. அங்கே வண்டிகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆகவே புகை இல்லை. சதுக்கங்களில் மக்கள் சட்டையை கழற்றிவிட்டு படுத்து வெயில்காய்வதை, புத்தகங்கள் படித்துக்கொண்டிருப்பதை, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பதைக் காணலாம். பல நகர்களில் நகரின் மையப்பகுதியிலுள்ள தெருக்களில் வண்டிகள் அனுமதிக்கப்படுவதில்லை, மின்சாரத்தால் ஓடும் டிராம்களைத் தவிர. இதனால் புகையும் தூசியும் கிடையாது. எல்லா விடுதிகளுக்கும் தெருவோரத்தில் திறந்தவெளி உணவக அமர்விடங்கள் உள்ளன. மக்கள் சாலைரமாக அமர்ந்து உண்ண விரும்புகிறார்கள். லண்டனின் சதுக்கங்கள் ஐரோப்பிய நகர்களை ஒப்புநோக்க நெரிசலானவை. ஏனென்றால் பெரும்பாலானவை ஏற்கனவே புகழ்பெற்ற சுற்றுலா மையங்களாக ஆகிவிட்டவை. எங்குபார்த்தாலும் தலைகள். ஆனால் ஐரோப்பிய உள்ளம் ஒழுங்கு என்பதை நோன்பாகக் கொண்டது. இன்னொருவருக்கு நாம் தொந்தரவு அளிக்கக் கூடாது என்பதிலிருந்து வரித்துக்கொண்டது அவ்வொழுங்கு. எனவே கூச்சல்கள், முட்டிச்செல்லுதல்கள், ஆக்ரமித்தல்கள் இல்லை. அத்தனை நெரிசல்களிலும் பெரும்பாலானவர்கள் தங்கள் தனியுலகில் இருக்க இயன்றது. சாலையோரங்களில் உண்பவர்களுக்கும் குடிப்பவர்களுக்கும் அச்சாலைகள் நிறைந்து பெருகுவது தெரியாதென்றே தோன்றியது வெஸ்ட்மினிஸ்டர் நகர்ப்பகுதியிலுள்ள டிரஃபால்கர் ஸ்குயர் முன்பு சேரிங் கிராஸ் என அழைக்கப்பட்டிருக்கிறது. 1805ல் ல் பிரிட்டிஷ் கடற்படை நெப்போலியனை ஸ்பெயினில் உள்ள டிரஃபால்கர் கடல்முனையில் வென்றதன் நினைவாக டிரஃபால்கர் சதுக்கம் என பெயர்மாற்றம்செய்யப்பட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டு முதலே இச்சதுக்கம் நகரின் மையமான இடமாக இருந்திருக்கிறது. புகழ்பெற்ற சிற்பியான ஜான் நாஷ் இச்சதுக்கத்தைச் சுற்றியிருக்கும் கட்டிடங்களையும் சிற்பங்களையும் புதுப்பித்து அமைத்தார். நெல்சன் சதுக்கத்தின் மையத்திலுள்ளது நெப்போலியனை வென்ற தளபதி நெல்சனின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள வெற்றித்தூண். 169 அடி உயரமானது இது 1854ல் வில்லியல் ரால்ட்டன் என்னும் சிற்பியால் அமைக்கப்பட்டது. இ.எச்.பெய்லியால் அமைக்கப்பட்ட நெல்சனின் சிலை தூணின்மேல் அமைந்துள்ளது. 1867ல் சர் எட்வின் லாண்ட்ஸீரால் அமைக்கப்பட்ட நான்கு வெண்கலச் சிம்மங்கள் தூணைச் சுற்றி இருக்கின்றன. ஏழு டன் எடையுள்ளவை இவை. டிரஃபால்கர் போரில் கைப்பற்றப்பட்ட பீரங்கிகளை உருக்கி அமைக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் அடித்தளத்திலுள்ளன. அவற்றில் பிரிட்டிஷாரின் போர்வெற்றிகளும், வெற்றித்தளபதிகளும் பொறிக்கப்பட்டுள்ளனர். வழக்கம்போல எந்த ஐரோப்பிய வரலாற்றுச்சின்னத்திற்கும் உரிய மிக விரிவான நுணுக்கமான வரலாறு இணையத்திலும் படிக்கக் கிடைக்கிறது. Heliodorus pillar இந்தியா முழுக்க பல்வேறு வெற்றித்தூண்கள் உள்ளன. பெரும்பாலானவை ஏதேனும் ஆலயத்துக்குக் கொடிமரங்களாகச் செய்து அளிக்கப்பட்டவையாக இருக்கும். உதாரணம், கிருஷ்ண தேவராயர் தன் தென்னாட்டு வெற்றிக்காக நிறுத்தியதுதான் அஹோபிலம் நரசிம்மர் ஆலயத்தின் முன்னால் உள்ள கல்லால் ஆன கொடித்தூண். அரசர்கள் ஓர் ஆலயத்திற்குச் செல்வதை ஒட்டி அங்கே தூண் ஒன்றை செய்தளிப்பதுண்டு. இந்தியாவிலுள்ள அத்தகைய தூண்களில் பழைமையானது விதிஷாவில் உள்ள வாசுதேவர் ஆலயத்துக்கு கிரேக்க மன்னரின் தூதரான ஹிலியோடோரஸ் [Heliodorus] வழிபட வந்ததை ஒட்டி அளித்தது. அதன் உச்சியில் கருடன் செதுக்கப்பட்டுள்ளது. கிமு 113 ஆம் ஆண்டைச்சேர்ந்தது இத்தூண். சுங்க வம்ச மன்னராகிய பகபத்ரரின் ஆட்சியிலிருந்தது இப்பகுதி. இந்தியாவில் வைணவம் குறித்து கிடைக்கும் மிகப்பழைய சான்றுகளில் ஒன்று இது என்கிறார்கள். கீர்த்தி ஸ்தம்பம்,சித்தூர்கர் ஆனால் இந்தியாவிலுள்ள தூண்களில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது ராஜஸ்தானில் உள்ள சித்தூர்கர் கோட்டையில் சமண வணிகரான ஜீஜா பாகேர்வாலா [Jeeja Bhagerwala ] பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டிய புகழ்த்தூண்தான். சித்தூரை ராவல்குமார் சிங் ஆட்சி செய்தபோது இது கட்டப்பட்டது. சமண மதத்தின் உண்மையை நிறுவும்பொருட்டு இது அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது ஓர் அழகான ஒற்றைச்சிற்பம்.பூத்த மலர்மரம்போல நோக்க நோக்க தீராதது. இஸ்லாமியக் கட்டிடக்கலைக்கும் இந்து நாகராபாணி கட்டிடக்கலைக்கும் இடையேயான உரையாடலின் விளைவு. சிம்மம், நெல்சன் சிலையருகே இந்த வெற்றித்தூண்கள் அந்நாட்டினருக்கு பெருமிதத்தை அளிக்கக்கூடும், உண்மையில் ஜனநாயக யுகத்தில் சென்றகாலப் போர்வெற்றிகள் அப்படியேதும் பெருமிதத்தை அளிப்பதில்லை. பிறநாட்டினருக்கு அவை வெறும் சுற்றுலாக் கவற்சிகளே. டிரஃபால்கர் தூணின் பிரம்மாண்டம்தான் என்னை ஆட்கொண்டது. ஓர் அரசரை நேரில் பார்ப்பதுபோன்ற பிரமிப்பும் விலக்கமும் கலந்த உணர்வு. சென்ற நூற்றாண்டிலென்றால் அது பணிவை உருவாக்கியிருக்கக் கூடும். இத்தகைய பெருங்கட்டிடங்கள், வெற்றிநிமிர்வுகள் சாமானியர்களான நம்மை நோக்கி அதட்டுகின்றன. நாம் நம்மையறியாமலேயே அமர்ந்து அவர்களின் பூட்ஸ்களின் நாடாக்களை கட்டிவிடத் தொடங்குகிறோம். ஆனால் சித்தூர் புகழ்த்தூண் அந்த விலக்கத்தை உருவாக்கவில்லை. அதை நோக்கியபடி அமர்ந்திருக்கையில் உளவிரிவும் அமைதியும்தான் உருவானது. ஏனென்றால் அது எந்த உலகியல் வெற்றியையும் அறிவிப்பதல்ல. எனக்கு ஒரு பெருங்கட்டுமானம் தெய்வத்திற்குரியதாக இருக்கையில் மட்டுமே உள்ளம் அமைதிகொண்டு அதை ஏற்கமுடிகிறது. அரண்மனைகளும் வெற்றித்தூண்களும் எனக்கு எதிரானவை என்றே என்னால் எண்ணமுடிகிறது. ஒரு மாபெரும் சிலை சென்றகால மாவீரனுடையதென்றால் அது எனக்குப் பொருளிழந்த ஒன்றே. அது ஒரு தெய்வத்துடையது என்றால் அத்தெய்வம் என்னை நோக்குவதை உணர்வேன். இருபதாம்நூற்றாண்டில் உருவான மாபெரும் தெய்வச்சிலை அமெரிக்காவின் சுதந்திரதேவி. நெல்சன் நெல்சன் நெப்போலியன் மேல் கொண்ட வெற்றி பிரிட்டிஷ் வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனை. உலகின்மீதான ஆதிக்கம் எவருக்கு என்னும் போட்டியில் பிரெஞ்சுக்காரர்களுக்கு மேல் பிரிட்டன் கொண்ட வெற்றி அது. அதுவே பிரிட்டனின் கடலாதிக்கத்தை உருவாக்கியது. இந்தியா மீதான பிரிட்டனின் பிடி இறுகியதும் அதன்பின்னரே. அட்மிரல் நெல்சன் [Horatio Nelson, 1st Viscount Nelson 1758 –1805 ] பிரிட்டிஷ் வீரத்தின் அடையாளமாக கருதப்படுபவர். பிரிட்டிஷ் பேரரசின் சோதனையான காலம் நெப்போலியனுடனான போர்களின் காலகட்டம்தான். அப்போது நெப்போலியனை எதிர்த்து வென்றவர் நெல்சன். நெல்சன் போர்முனையில் பலமுறை காயம்பட்டிருக்கிறார். ஒரு கண்ணையும் கையையும் இழந்தபின்னரும் தளராமல் களத்தில் இருந்தார். இயற்கையின் அடிப்படைச்சக்தியின் மானுடவெளிப்பாடு என கதே வர்ணித்த நெப்போலியனை டிரஃபால்கர் போரில் வென்று தான் மடிந்தார். இன்றும் பிரிட்டனில் மிக நினைவுகூரப்படும் மனிதராக நெல்சன் இருக்கிறார். வெண்கலச்சிலைகள் நெல்சன் தூணில் நெல்சனை அடிக்கடி நினைவுகூர்ந்த தலைவர் வின்ஸ்டன் சர்ச்சில். பிரிட்டன் உலகை ஆளும் பேரரசாக உயர்ந்து, தொழிற்புரட்சி உச்சத்தை அடைந்து, புதிய பொருளியல் விசைகள் உருவாகி வந்து, குடியாட்சிக்கருத்துக்களும் தனிமனித விடுதலை சார்ந்த விழுமியங்களும் வலுப்பெற்று, பேரரசின் வெற்றிமுழக்கங்களுக்கு அடியில் எளியவர்களின் அவநம்பிக்கைகள் திரண்ட இருபதாம்நூற்றாண்டில் பிரிட்டனை ஆட்சிசெய்தவர் சர்ச்சில். ஆனால் நெல்சனின் அதே பேரரசுக் கனவை தானும் கொண்டிருந்தார். நெல்சன் முன்வைத்த வீரவிழுமியங்களை மீண்டும் எழுப்பி நிலைநாட்ட முயன்றார். இரண்டாம் உலகப்போர் அவருக்கான வாய்ப்பாக அமைந்தது. உலகப்போரில் மிகப்பெரிய இழப்புகளுடன் பிரிட்டன் வென்றதற்கு சர்ச்சிலின் ராணுவநுட்பம் அறிந்த தலைமையும் அவருடைய ஓங்கி ஒலித்த குரலும் முக்கியமான காரணம். ஆனால் போருக்குப்பின் பிரிட்டன் தன் நிலப்பிரபுத்துவகால சுமைகளை இறக்கிவைக்க முடிவுசெய்தது. சர்ச்சில் பதவியிழந்தார். சர் வின்ஸ்டன் லியோநார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் (Sir Winston Leonard Spencer-Churchill [1874 -1965] அடிப்படையில் ஒரு ராணுவவீரர். பேச்சாளர், எழுத்தாளர், அரசியல்வாதி போன்ற முகங்களெல்லாம் அதற்குமேல் அமைந்தவையே. பிரிட்டனைப்பற்றி, உலகைப்பற்றி, எளிய மக்களைப்பற்றி அவருடைய எண்ணங்கள் அனைத்தும் ராணுவ அதிகாரிக்குரியவை. வின்ஸ்டன் சர்ச்சில், ஸ்பென்ஸர் குலத்தின் கிளை வழியான மார்ல்ப்ரோ டியூக்குகளின் குடும்பத்தில் பிறந்தார். சர்ச்சிலின் தந்தை ராண்டால்ஃப் சர்ச்சில் பிரபு. தாய் ஜென்னி ஜெரோம் அமெரிக்கச் செல்வந்தர் லியனோர்ட் ஜெரோம் என்பவரின் மகள். இளமையிலேயே பிரபுக்களுக்குரிய முறையில் குடும்பத்துடன் தொடர்பில்லாமல் கல்விநிலையங்களில் வளர்ந்தார். ராணுவத்தில் சேர்ந்த சர்ச்சில் கியூபா, இந்தியா, சூடான் போன்ற நாடுகளில் போரில் பங்கெடுத்தார். அரசியலில் ஈடுபட்டு பிரிட்டிஷ் பிரதமரான சர்ச்சில் இனவாத வெறுப்பரசியலை, பிரிட்டிஷ் தேசியவாத பெருமிதத்துடன் கலந்து ஆக்ரோஷமாகப் பேசுவதற்காகப் புகழ்பெற்றவர். ஒருவகையில் ஹிட்லரின் பிரிட்டிஷ் வடிவம் அவர். ஹிட்லரைப்போலவே தன் இனம் உலகை ஆளவேண்டிய பொறுப்பும் தகுதியும் உண்டு என நம்பியவர். காந்தியை ‘அரைநிர்வாண பக்கிரி’ என்றமைக்காக இன்றும் இந்தியர்களால் நினைவுகூரப்படுபவர். சமீபத்தில் ராய் மாக்ஸமின் நூல் லண்டனில் வெளியிடப்பட்டமையை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் சர்ச்சிலை ஹிட்லரின் இன்னொரு வடிவம் என இந்திய எழுத்தாளரும் அரசியல்வாதியுமான சசி தரூர் குறிப்பிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேற்குலகுக்கு ஹிட்லரைப் போரில் வென்றவர் என்பதனால் சர்ச்சில் ஒரு கதாநாயகன். சோவியத் ருஷ்யாவின் இறுதிநாள் வரை அதே காரணத்துக்காக ஸ்டாலினும் கதாநாயகனாகக் கருதப்பட்டார். மேற்குலகை வழிபடுபவர்களுக்கும் சர்ச்சில் அவ்வாறு தோன்றக்கூடும். ஆனால் கறாரான வரலாற்றுந் நோக்கில் நவீன ஜனநாயக எண்ணங்கள் அற்ற, பிரிட்டிஷ் இனவெறிநோக்கு கொண்டிருந்த, வேண்டுமென்றே லட்சக்கணக்கான இந்தியர்களின் இறப்புக்குக் காரணமாக இருந்த, அதற்காக எள்ளளவும் வருந்தாத சர்ச்சிலுக்கு ஹிட்லர் சென்றமைந்த அதே வரலாற்று வரிசையில்தான் இடம். வரலாறு அத்திசை நோக்கிச் செல்வதை தடுக்கவியலாது. லண்டனின் பாராளுமன்றச் சதுக்கம் அங்கிருக்கும் சிலைகளுக்காகப் புகழ்பெற்றது. நாங்கள் பல இடங்களில் நடந்து களைத்து அங்கே செல்லும்போது அந்தி. ஆனால் லண்டனில் அது கோடைகாலம் என்பதனால் வெளிச்சமிருந்தது. மத்தியலண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனை அருகே உள்ளது இந்தச் சதுக்கம். முக்கியமான ஒரு சுற்றுலா மையம். வெஸ்ட்மினிஸ்டர் அபே, லண்டன் பாராளுமன்றம், லண்டன் தலைமை நீதிமன்றம் ஆகியவை இதற்குச் சுற்றும் உள்ளன. 1868ல் இச்சதுக்கம் அமைக்கப்பட்டது.பொதுவாக இது பிரிட்டனின் அரசியல் நடவடிக்கைகளின் மையம் இச்சதுக்கத்தின் மையமான சுவாரசியம் இங்கே நிகழும் அரசியல்போராட்டங்கள். சின்னச்சின்ன கூடாரங்கள், தட்டிகள் வைத்து வெவ்வேறு அரசியல்குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். செசென்யாவுக்கு நீதிகோரி முஸ்லீம்களின் ஒரு புகைப்படக் கண்காட்சி, செர்பியர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்றது இன்னொரு தரப்பு. தன்பாலின மணம் அனுமதிக்கப்படவேண்டும் என ஒரு சிறுகுழு. இங்கே 2014லேயே அனுமதிக்கப்பட்டுவிட்டதே என்று பார்த்தால் அவர்கள் கோருவது அது துருக்கியில் அனுமதிக்கப்படவேண்டும் என்று. வழக்கம்போல திபெத்துக்கான தன்னாட்சி உரிமைகோரி ஒரு தட்டிக்குமுன் திபெத்திய பாரம்பரிய உடையில் சிலர் நின்று துண்டுப்பிரசுரம் அளித்தனர். 1995ல் ஆறு வயதில் சீனர்களால் கடத்தப்பட்டு இன்று எங்கிருக்கிறார் என்று தெரியாத 11 ஆவது பஞ்சன் லாமாவின் இளமையான பதைப்பு நிறைந்த புகைப்பட முகம். டிஸ்ரேலி பாராளுமன்றச் சதுக்கத்திலுள்ள சிலைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது ஒரு சுற்றுலாச் சடங்கு. அங்கிருந்த ஜப்பானிய சுற்றுலாப்பயணிகளுக்கு பெரும்பாலானவர்கள் எவரென்றுகூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கே கூட பெரும்பாலானவர்களைத் தெரியாது. டேவிட் லியோட் ஜார்ஜ், ஹென்றி ஜான் டெம்பிள், எட்வர்ட் ஸ்மித் ஸ்டேன்லி, ராபர்ட் பீல் ஆகியோர் பிரிட்டிஷ் பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள். என் நினைவில் அப்பெயர்கள் எதையும் சுண்டவில்லை. ஆனால் பெஞ்சமின் டிஸ்ரேலி இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றில் அடிக்கடி காதில்விழும் பெயர். பிரிட்டிஷ் பழைமைவாதக் கட்சியின் தலைவராக இருமுறை பிரதமர் பதவியில் இருந்திருக்கிறார். 1868 முதல் 1880 வரை இவர் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த காலகட்டத்தில்தான் இரண்டாவது பெரும் பஞ்சத்தால் இந்தியா கிட்டத்தட்ட அழிந்தது. பாராளுமன்றத்தில் ஜனநாயகவாதிகள் இந்தியாவைக் காக்கவேண்டுமென கோரி கண்ணீருடன் மன்றாடியதை அலட்சியமாகக் கடந்துசெல்ல அவருடைய பழைமைவாதமும் இனமேட்டிமை நோக்கும் காரணமாக அமைந்தது. இந்தியாவில் சர்ச்சிலுக்கு இணையாக வெறுக்கப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர் டிஸ்ரேலி. smuts சிலையாக நின்றிருக்கும் இன்னொருவர் ஜான் ஸ்மட்ஸ் [Jan Smuts]. காந்தியின் சுயசரிதையில் வரும் பெயர். தென்னாப்ரிக்காவில் பிரிட்டிஷ் ஆட்சியின் பிரதமராக இருந்தவர். போயர் போரில் முதன்மைப் பங்கெடுத்தவர். காந்தி ஜான் ஸ்மட்ஸைப்பற்றி இரண்டு வகையாகவும் குறிப்பிடுகிறார். முதலில் ஸ்மட்ஸ் நேர்மையான நாணயமான அரசியலாளர் என்று சொல்லும் காந்தி பல்வேறு பேச்சுவார்த்தைகள் மற்றும் அரசியலாடல்களுக்குப்பின் ஸ்மட்ஸ் வழக்கமான தந்திரம் கொண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர், இனவெறி நோக்கு கொண்டவர் என்கிறார். 1914ல் ஜான் ஸ்மட்ஸுக்கு காந்தி சிறையில் தன் கையால் தைத்த ஒரு தோல் செருப்பை பரிசாக அளித்ததை காந்தி சத்திய சோதனையில் குறிப்பிடுகிறார். காந்தியின் 70 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டபோது ஸ்மட்ஸ் அதை ஒரு குறிப்புடன் திருப்பியனுப்பினார். “நான் இதை ஒரு கோடைகாலத்தில் அணிந்தேன். ஆனால் ஒரு மாமனிதரின் கையால் உருவாக்கப்பட்ட இதை அணியும் தகுதி தனக்கில்லை’. அச்செருப்பு இப்போது ஆப்ரிக்காவில் Ditsong National Museum of Cultural History யில் அரும்பொருளாக உள்ளது. காந்திமேல் ஸ்மட்ஸ் கொண்ட மதிப்பு உண்மையானது. ஆனால் இந்தியர்களுக்கான மனித உரிமைகளை அளிப்பதிலும் முழுமையான நிறவெறிப்போக்குடனேயே ஸ்மட்ஸ் நடந்துகொண்டார். அதைப்புரிந்துகொள்வது மிக எளிது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஒட்டுமொத்தப் பொதுக்குணம் இனவாதமும், ஈவிரக்கமற்ற சுரண்டலும். தனிமனிதர்களாக அவர்கள் செய்நேர்த்தி, பண்பு, மென்மையான நடத்தை மற்றும் கலையார்வம் கொண்டவர்கள். இந்த முரண்பாட்டை காந்தி ஸ்மட்ஸுடனான பழக்கம் வழியாகவே கண்டடைகிறார். பின்னர் அவர் பிரிட்டிஷ் உயர்பதவியினரை இயல்பாகக் கையாள இந்த அனுபவம் கைகொடுத்தது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை இந்த இரட்டைப்பண்பை உணராமல் எவராலும் புரிந்துகொள்ளமுடியாது. மானுடம் கண்ட மோசமான நிறவெறி அரசை நடத்திய ஸ்மட்ஸ் ஒரு சிந்தனையாளர், தத்துவவாதி. ஸ்மட்ஸ் முதல் உலகப்போருக்குப்பின் உலக ஒற்றுமைக்காக League of Nations என்னும் அமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். அது பிற்கால ஐக்கியநாடுகள் சபை உருவாவதற்கான முன்னோடி அமைப்பு. ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம் இந்த இரட்டைநிலைக்கு மிகச்சிறந்த உதாரணம் ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம். [Allan Octavian Hume 1829 – 1912) இன்று அவர் வரலாற்றில் வாழ்வது இந்தியத் தேசிய காங்கிரஸின் நிறுவனர் , ஒருவகையில் இந்திய விடுதலைப்போராட்டத்திற்கு வித்திட்டவர் என்றவகையில். இந்தியர்களுக்கு இந்திய நிர்வாகத்தில் உள்ள உரிமைகளைப் பெற்றுத்தரும்பொருட்டு அவர் 1885ல் இந்திய தேசியக் காங்கிரசை நிறுவினார். இந்திய பறவையியலின் தந்தை என்று அவர் அழைக்கப்படுகிறார். இந்தியாவிலிருந்த காலம் முழுக்க இந்தியப் பறவைகளை கவனித்து பல்லாயிரக்கணக்கான மாதிரிகளைச் சேகரித்தார். அவற்றின் சிறகுகளையும் வடிவங்களையும் கவனித்து வரைந்து இயல்புகளைக் குறித்துவைத்தார். Stray Feathers என்னும் பறவை ஆய்விதழை நடத்தினார். இன்னொரு பக்கமும் உண்டு. இந்தியாவில் பேரழிவை உருவாக்கிய உப்புவேலியை 1867 முதல் 1870 வரையிலான தன் பணிக்காலத்தில் முழுமையாக நிறுவி அதன் நிர்வாகத்தையும் ஒருங்கிணைத்தவர் ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம்தான். பாராளுமன்றச் சதுக்கத்திலுள்ள சிலைகளில் அதிகாரத்தில் இல்லாதவரான பிரிட்டிஷ்காரர் என்றால் அது மில்லிசெண்ட் ஃபாசெட் [Millicent Fawcett]. இங்குள்ள ஒரே பெண் சிலை இது. பெண்ணிய நூல்களில் இப்பெயரை கேள்விப்பட்டிருக்கலாம். பிரிட்டனில் பெண்ணுரிமைக்காக போராடியவர். மில்லிசெண்ட் [ 1847 –1929 ] மில்லி வழக்கமான புரட்சியாளர் அல்ல. தன் கருத்துக்களால் குடிமைச்சமூகத்தில் கருத்துமாற்றம் உருவாவதற்காக தொடர்ச்சியாக, பொறுமையாகப் பாடுபட்டவர். பெண்களின் கல்வியுரிமை, அரசியல் பங்கேற்புரிமை ஆகியவற்றை இலக்காக்கியவர். பெட்ஃபோர்ட் கல்லூரியின் ஆளுநராக பணியாற்றினார். 1875 ல் கேம்பிரிட்ஜ் நியூஹாம் கல்லூரியின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். Millicent Fawcett பிரிட்டிஷாரல்லாதவர்கள் மேலும் ஆர்வமூட்டுபவர்கள். ஆபிரகாம் லிங்கன் சிலை அங்கிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. நெல்சன் மண்டேலா ,காந்தி இருவரின் சிலைகளும் வியப்பூட்டுபவை. இருவரும் பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக போராடி வென்றவர்கள். நெல்சன் சிலை போல வெற்றிச்சிலைகள் வைக்கும் மரபிலிருந்து பிரிட்டிஷ் மனநிலை மெல்ல முன்னகர்ந்து நெல்சன் மண்டேலா போல தங்களை வென்றவர்களுக்குச் சிலை வைத்திருக்கிறது. மிகச்சாதாரணமானதாக இது தோன்றலாம். ஆனால் மிகமிக மெல்லத்தான் இந்தச் சமூக மாற்றம் உருவாகும். நீண்ட கருத்துப்போராட்டம் பின் அதன் நீட்சியான அரசாடல்கள் இதற்குத்தேவைப்படும். நெல்சன் மன்டேலாவின் சிலை அழகியது. நெல்சன் மண்டேலா உயிருடன் இருக்கையிலேயே இச்சிலைக்கான பணி தொடங்கப்பட்டது. ‘பிரிட்டிஷ் பாராளுமன்ற வாசலில் ஒரு கறுப்பினத்தானுக்கு சிலை இருப்பது தேவைதான்’என நெல்சன் மண்டேலா அதற்கு அனுமதி அளித்தார். தென்னாப்ரிக்க அரசியல்வாதியும் இனவெறி எதிர்ப்புப் போராளியுமான டொனால்ட் வுட்ஸ் இச்சிலையை நிறுவவேண்டும் என முன்முயற்சி எடுத்தார். அவருடைய மறைவுக்குப்பின் அவருடைய மனைவுடன் திரைப்பட ஆளுமையான ரிச்சர்ட் அட்டன்பரோ இணைந்து எடுத்த முயற்சியால் இச்சிலை 2007ல் நிறுவப்பட்டது. இயால் வால்ட்டர்ஸ் என்ற சிற்பியால் உருவாக்கப்பட்டது இது. நெல்சன் மண்டேலாவின் சிலையருகே நின்று பேசிக்கொண்டிருக்கையில் இரண்டு தகவல்களைக் குறிப்பிட்டேன். ஒன்று , இந்தியாவிலுள்ள அசட்டு இடதுசாரித்தரப்பு ஒன்றுண்டு. உலகப்போர் உருவாக்கிய நெருக்கடிகள் காரணமாக தானாகவே பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு விலகிச் சென்றார்கள் என்றும் அதில் காந்திக்கும் நேருவுக்கும் பெரிய பங்கு ஏதுமில்லை என்றும், அது வெறும் வரலாற்றுவிளைவு மட்டுமே அவர்கள் வாதிடுவார்கள். தென்னாப்ரிக்காவில் பிரிட்டிஷாரின் மறைமுக ஆட்சியான வெள்ளையர்களின் இனவெறி அரசு 1994 வரை வெவ்வேறு அடையாளங்களுடன், வெவ்வேறு ரகசிய ஆதரவுகளுடன் நீடித்தது. இன்னொன்று, உலகஜனநாயகத்தின் மடித்தொட்டிலான பிரிட்டன் 1995 வரை தென்னாப்ரிக்க அரசின் வெளிப்படையான இனவெறியை நுட்பமான பசப்புச் சொற்களுடன் ஆதரித்தது. பிரிட்டிஷ் பிரதமரான மார்கரட் தாச்சர் 22 ஆண்டுக்காலம் இனவெறியர்களின் சிறையிலிருந்த நெல்சன் மண்டேலாவை தீவிரவாதி , சமூக விரோதி என கருத்துத் தெரிவித்தார். பிரிட்டனில் ஜனநாயகவாதிகள் ஆப்ரிக்காவின் இன ஒடுக்குமுறை அரசுக்கு எதிராக கடுமையாகப் போராடினாலும்கூட பிரிட்டனில் தொடர்ச்சியாக தென்னாப்ரிக்க நிறவெறி அரசுக்கு ஆதரவு இருந்துகொண்டேதான் இருந்தது. நெடுங்காலம் ஆகவில்லை, அந்த உணர்வுகள் முற்றாக மறைவதுமில்லை. நெல்சன் மண்டேலாவுக்குச் சிலை வைக்கப்பட்டு மேலும் எட்டாண்டுகள் கழித்துத்தான் பாராளுமன்ற சதுக்கத்தில் காந்தியின் சிலை நிறுவப்பட்டது. 1931ல் காந்தி பிரிட்டிஷ் பிரதமர் ராம்ஸே மக்டொனால்டின் அலுவலகத்துக்கு முன் நின்றிருக்கும் ஒரு புகைப்படத்திலிருந்து உருவாக்கப்பட்ட சிலை இது. பிலிப் ஜாக்ஸன் இதன் சிற்பி. மண்டேலாவின் சிலை அங்கே வைக்கப்பட்டபின்னர்தான் காந்திக்கும் சிலை வேண்டும் என்ற எண்ணமே எழுந்திருக்கிறது. 2015ல் இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதைத் திறந்துவைத்தார். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.மற்ற சிலைகளைப்போல உயர்ந்த பீடத்தில் நிமிர்ந்த நோக்குடன் நிற்காமல் தரைமட்டத்தில் இயல்பாக நின்றிருக்கிறார் காந்தி. தோழரைப்போல நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வசதியாக. காந்தி சிலைக்கு நேர் மறுமுனையில் நின்றிருக்கிறது வின்ஸ்டன் சர்ச்சிலின் சிலை. இவோர் ராபர்ட் ஜோன்ஸ் வடிவமைத்த சிலை இது. சர்ச்சில் அவருக்கு பாராளுமன்றச் சதுக்கத்தில் ஒரு சிலை வைக்கப்படவேண்டும் என்று விரும்பியமையால் 1950ல் உருவாக்கப்பட்ட சிலை அது. 1973ல் திறந்து வைக்கப்பட்டது. இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முஸோலினியின் சாயல் இச்சிலைக்கு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. சர்ச்சிலின் ஆணவமும் நிமிர்வும் கலந்த உடல்மொழி கொண்ட சிலை இது பிரிட்டனின் இன்றைய அறச்சிக்கலை, எப்போதும் அதன் பண்பாட்டில் இருந்து வந்த இரட்டைநிலையைக் காட்டும் இடம் இந்தச் சதுக்கம். எந்த நாட்டையும்போல பிரிட்டன் அதன் கடந்தகாலப் பெருமைகளை தேசிய அடையாளமாகத் தூக்கிப்பிடிக்கிறது. அது நெல்சனை தன் தலைக்குமேல் கொடிபோல ஏந்தி நின்றிருக்கிறது. மறுபக்கம் நவீன ஜனநாயகப் பண்புகளை அது ஏற்றுப் பேணியாகவேண்டியிருக்கிறது. அதன் சென்றகால நாயகர்கள் பலர் ஏகாதிபத்தியத்தின் படைப்பாளிகள், காவலர்கள். ஆகவே அவர்களை போற்றி அதைச் சமன் செய்ய அவர்களை எதிர்த்தவர்களையும் போற்றவேண்டியிருக்கிறது இச்சிலைகள் வழியாகச் செல்லும்போது நாமறிந்த வரலாற்று அடுக்கை வேறொரு கை வந்து கலைத்து அமைத்ததுபோல திகைப்பு ஏற்படுகிறது. காந்தியும் , டிஸ்ரேலியும், சர்ச்சிலும் ஒரே நிரையில் நிற்கும் வரலாறு. ஸ்மட்ஸும் மண்டேலாவும் அருகருகே நிலைகொள்ளும் வரலாறு. அவர்கள் சிலைகளிலிருந்து உயிர்கொண்டால் என்ன செய்வார்கள் திகைப்பார்கள், ஒருகணம் குழம்புவார்கள். அவர்கள் பிரிட்டிஷ்காரர்கள், அல்லது பிரிட்டிஷ் பண்புகளால் ஆனவர்கள் ஆதலால் ஒருவரோடொருவர் மென்மையாக முகமனுரைத்து வணங்கி சம்பிரதாயமான கைகுலுக்கல்களுடன் பிரிந்துசெல்வார்கள். மீண்டும் சிலையான பின் வேறு எங்கோ இருந்து வெடித்துச்சிரிப்பார்கள். https://www.jeyamohan.in/112499#.W6ANiKTTVR4\nஹிட்லர் தனது நாட்டுக்கு செய்த நன்மைகள் பல.\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார் காரை துர்க்கா / “தமிழ் மக்கள், கடந்த 70 ஆண்டு காலமாக ஈழம், சமஷ்டி கேட்டுப் போராடி வருகின்றார்கள். 26 ஆண்டுகளாகத் துப்பாக்கி ஏந்திப் போராடினார்கள். ஆனால் ஈழத்தைப் பெற முடிய முடிவில்லை. தமிழ் மக்களுக்கு வேறு மொழி, கலாசாரம் உள்ளது. அதேபோல, முஸ்லிம் மக்களுக்கும் உள்ளது. ஆனால், அவர்கள் யார் அரசு அமைத்தாலும், அவர்களுடன் சேர்ந்து, அமைச்சுப் பதவிகளைப் பெற்று விடுகின்றனர். உங்கள் தலைவர்களோ, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு, சமஷ்டி வேண்டுமெனக் கோரிவருகிறார்கள்” என ஒன்றிணைந்த எதிரணியின், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கல்முனை தமிழ்ப் பிரதேசங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகங்களைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே, இவ்வாறாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க கூறுவது போல, தமிழ் மக்களுக்கெனத் தனித்துவமான மொழி, கலாசாரம் என்பவற்றுக்கு அப்பால், அவர்களுக்கென தொடர்ச்சியான தனியான நிலமும் இருந்தது; இருக்கின்றது. அத்துடன், கடந்த காலங்களில் அவர்களது பொருளாதார வளமும், உயர்வாகக் காணப்பட்டது. இவ்வகையில், 1948ஆம் ஆண்டு தொடக்கம், இலங்கையை தொடர்ச்சியாக ஆட்சி செய்த பெரும்பான்மையின அரசாங்கங்கள், தமிழ் மக்களது மொழி, நிலம், கலாசாரம், பொருளாதாரம் ஆகியவற்றை இல்லாமல் ஆக்குவதற்கு பெரிதும் முயற்சிசெய்தார்கள். இதனாலேயே, அவற்றைப் பாதுகாக்க, தமிழ் மக்கள் கடந்த 70 ஆண்டு காலமாக, ஈழம், சமஷ்டி கேட்டுப் போராடி வருகின்றார்கள். ஆரம்பத்தில், தமிழ்பேசும் சமூகத்துக்கு எதிராக நடைபெறுகின்ற, சட்டத்துக்கு விரோதமான செயல்களைத் தடுத்து நிறுத்துமாறு, பெரும்பான்மையின அரசாங்கங்களைத் தமிழ் மக்கள், கௌதம புத்தர் வழியில் அன்பாக (அஹிம்சை) கேட்ட போது, அடித்தார்கள்; ஆயுதத்தால் கேட்ட போது, பயங்கரவாதம் எனக் கூறி, பல நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து அடித்தார்கள். “தமிழ் மக்களுக்கு ஈழம் தேவையென்றோ, சமஷ்டி தேவையென்றோ, எம்மால் கூற முடியாது. எம்மால் அவற்றைப் பெற்றுத் தரவும் முடியாது. ஆனால், தமிழ் மக்களுக்கு உதவி செய்ய முடியும். நான், கிழக்கு மாகாண அமைச்சராக இருந்தபோது, 7,000 ஆசிரிய நியமனங்களில் 5,000 நியமனங்களைத் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்கினேன்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்திருந்தார். இவை, கிழக்கு மாகாணத்தில் உள்ள இன விகிதாசாரத்துக்கு ஏற்ப, நியாயமாக வழங்கப்பட்ட அரச நியமனங்களாக இருக்கலாம். கல்வி அமைச்சராகச் சேவையாற்றியவர், ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்; இது அவருடைய கடமை. மறுவளமாகத் தமிழ் மக்களுக்கு செய்த உதவியும் அல்ல; சலுகையும் அல்ல. உதவி செய்ய வேண்டிய தேவையும் இல்லை. ஏனென்றால், இலங்கையில், சிங்கள, தமிழ் இனங்களுக்கு இடையில், இனப்பிரச்சினை இருந்து வருகின்றது. இவ்வாறான சூழலில், தமிழ் பேசும் முஸ்லிம்கள், தமிழ் மக்களுடன் கை கோர்த்தால், சிறுபான்மை இனங்கள் என்ற வகையில், அவர்கள் பலமடைந்து விடுவார்கள் என்றே, ஆட்சியாளர்கள் தமிழ், முஸ்லிம் உறவுக்கு உலை வைத்தார்கள். இந்த உலைக்குள், இரண்டு இன மக்களும் வீழ்ந்து, சிக்கியதே பேரினவாதத்தின் பெருவெற்றி. காலங்காலமாக வடக்குக் கிழக்கில், தமிழ் மொழியைத் தாய் மொழியாகப் பேசும் இரு சமூகங்கள் என்ற வகையில், தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் உண்மையான சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்தார்கள். பேரினவாதமே இவர்களை நன்கு திட்டமிட்டு இரு கூறாக்கியது. கிழக்கில், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சில பகுதிகளைப் பிரித்தெடுத்து, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை உள்ளடக்கியதாக, அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில், பெரும்பான்மையாக முஸ்லிம்களும் அடுத்தபடியாகத் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்ந்தனர். கல்முனை, நிந்தவூர், பொத்துவில் என மூன்று தேர்தல் தொகுதிகளிலும் ஒற்றுமையாகப் போட்டியிட்டு நாடாளுமன்றமும் சென்றனர். சுதந்திரத்துக்குப் பிற்பட்ட (1948) காலப்பகுதியில், கிழக்கு மாகாணத்தில் ஒரு சிங்களத் தேர்தல் தொகுதி கூட இருக்கவில்லை. ஆனால், அதற்குப் பின்னரான பத்து ஆண்டு காலப்பகுதியில், திருகோணமலையில் சேருவிலவும் அம்பாறையில் அம்பாறை தேர்தல் தொகுதியும் பெரும்பான்மையினத்தவரின் தேர்தல் தொகுதிகளாக முளைத்தன. இவை அங்கு இடம்பெற்ற, அரசாங்கங்களின் திட்டமிட்ட குடியேற்றங்களின் அழியாத சா(கா)ட்சிகள். இதன் பின்னர், 1960ஆம் ஆண்டுகளிலிருந்து அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு பெரும்பான்மையின உறுப்பினர் தெரிவானார். இந்நாள்களில் மூன்று முஸ்லிம்களும் ஒரு சிங்களவரும் என நிலைமை காணப்பட்டது. ஆனால், சடுதியாக அதிகரித்த சிங்களக் குடியேற்றங்கள், அருகிலுள்ள பிரதேச செயலகங்களை அம்பாறை மாவட்டத்துடன் இணைத்தமை போன்ற காரணங்களால், இன்று அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம், சிங்கள மக்களது எண்ணிக்கை அண்ணளவாகச் சமன் செய்யப்பட்டு விட்டது. நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களில் மூன்று சிங்களப் பிரதிநிதிகளும் மூன்று முஸ்லிம் பிரதிநிதிகளும் தெரிவாகும் நிலை வந்து விட்டது. ‘அழகிய பாறை’ அம்பாறை மறைந்து, தேர்தல் மாவட்டத்தின் பெயரே, திகாமடுல்ல என ஆகிவிட்டது. இவை யாவும் கறை படிந்த வரலாறுகள். “யார் அரசு அமைத்தாலும், அவர்களுடன் முஸ்லிம்கள் சேர்ந்து, அமைச்சுப் பதவிகளைப் பெற்று விடுகின்றனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க கூறுகின்றார். அவ்வாறாக இருப்பினும், அமைச்சுகள் ஊடாக, அனைத்து முஸ்லிம் மக்களும், அனைத்தும் பெற்று, இந்நாட்டில் சீரும் சிறப்புமாக வாழ்கின்றார்களா கடந்த ஆட்சியில், முஸ்லிம் சமூகம் மீதான வன்முறைகள் கட்டுக்கடங்காத முறையில் சென்றன. அதுபோன்ற வன்முறைகள், இனிமேலும் வேண்டாம் என்றே, முஸ்லிம் மக்கள் நல்லாட்சிக்கு வாக்களித்தனர். நல்லாட்சிக் காலத்திலும் அம்பாறை, கண்டி எனப் பல இடங்களில், முஸ்லிம் சமூகம் பல வன்முறைகளைத் தரிசித்து விட்டது. ஒவ்வொரு முறையும் இவ்வாறான சம்பவங்கள் மேலும் நடைபெறக் கூடாதென, அரசியல்வாதிகளின் அறிக்கைகள் அதிருமே அன்றி, வேறு எதுவுமே உருப்படியாக நடைபெறவில்லை. நாட்டில் முஸ்லிம் மக்கள் அதிகப்படியாக வதியும் மாவட்டமாக அம்பாறை உள்ளது. அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்கவின் அம்பாறை மாவட்டத்திலேயே, மாயக்கல்லி மலையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட புத்தர் சிலையைச் சுற்றி, சட்டபூர்வமாக பன்சல, மடாலயங்கள் அமைக்க, பேரினவாதம் முனைப்புடன் செயற்படுகின்றது. தமது இருப்பு அழிக்கப்படுவதை, சற்றும் ஜீரணிக்க முடியாமல் முஸ்லிம் சமூகம் உள்ளது. தமிழ் மக்கள் துப்பாக்கி ஏந்திப் போராடினார்கள். ஆனால், ஈழத்தைப் பெற முடியவில்லை எனக் கூறுபவர்கள், ஏன் துப்பாக்கி ஏந்தினார்கள் என்பதைத் தெரிந்தும் தெரியாதது போல இருக்கின்றனர். தமிழ் மக்கள் ஆயுத வலுவுடன் பேச்சு மேசைக்கு வந்தபோது, உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஷ்டி பற்றிப் பேச, சர்வதேச அனுசரணையுடன் முன் வந்தவர்கள், தற்போது சமஷ்டி என்ற கதைக்கே இடமில்லை எனக் கூறுகின்றார்கள். ஆனால், புலிகள் தீர்வுக்குத் தடையான உள்ளனர் எனக் கூறி, இதே சர்வதேச அனுசரணையுடனேயே யுத்தத்தை முடித்தவர்கள், பொருளாதார நெருக்கடியைத் தீர்த்தல், இனப்பிரச்சினையைத் தீர்த்தல் என, இன்று முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க “தமிழ் மக்களுக்கு ஈழம் தேவையென்றோ, சமஷ்டி தேவையென்றோ எம்மால் கூற முடியாது. எம்மால் அவற்றைப் பெற்றுத் தர முடியாது” என்று கூறுவது, அதாவது தமிழ் மக்களது உரிமைகளைத் தர முடியாது என்று மறுப்பதானது, மறுவளத்தில், தமிழ் மக்களுக்கு உதவி செய்ய எம்மால் முடியும். அதாவது, சில சலுகைகளைத் தர முடியும் என்பதாகும். இதுவே, இலங்கை அரசியலின் இன்றைய நிலைவரம் ஆகும். யார் எதைக் கூறினாலும், தமிழ் மக்களது, எந்த வழிமுறையினாலான (அஹிம்சை, ஆயுதம்) போராட்டமாயினும் அதற்குப் பின்னால், மிகப் பெரிய நியாயம், நீதி உள்ளன. இவற்றை, மனச்சாட்சியை அளவுகோலாகக் கொண்டு அளவிட வேண்டும். இலங்கையில், தமிழ் மக்களது போராட்டங்கள் தோற்றன என்பது, இலங்கையில் நீதி தோற்றது என்பதே தவிர, தமிழ் மக்கள் தோற்றதாக எக்காலத்திலும் கருத முடியாது. தமிழ் மக்களது, போராட்ட வடிவங்கள் மாற்றம் கண்டாலும் இலட்சியங்கள் துடிப்போடும் உயிர்ப்போடும்தான் உள்ளன. தற்போதும் பேரினவாதத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டே, தமிழ்ச் சமூகம் உள்ளது. பேரினவாத அரசாங்கங்களை மனத்தாலும் கருத்தாலும் வாதத்தாலும் இன்னமும் எதிர்த்துக் கொண்டே தமிழ்ச் சமூகம் உள்ளது. ஆகவே, போராட்டம் இன்னும் ஓயவில்லை. பேரினவாத இனவாத அரசியலுக்குள் சிக்கித்தவிக்கும் பெரும்பான்மைச் சிங்கள மக்கள், தமிழ் மக்களது ஆன்மாவின் ஆழத்தை என்று அறிவார்களோ அன்று போர் தானாக ஓயும்; அதுவரை நீளும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இனப்பிரச்சினையின்-ஆழத்தைப்-புரியாதவர்கள்-ஆணிவேரையும்-அறியார்/91-222019\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n“தமிழ் மக்கள், கடந்த 70 ஆண்டு காலமாக ஈழம், சமஷ்டி கேட்டுப் போராடி வருகின்றார்கள். 26 ஆண்டுகளாகத் துப்பாக்கி ஏந்திப் போராடினார்கள். ஆனால் ஈழத்தைப் பெற முடிய முடிவில்லை. தமிழ் மக்களுக்கு வேறு மொழி, கலாசாரம் உள்ளது. அதேபோல, முஸ்லிம் மக்களுக்கும் உள்ளது. ஆனால், அவர்கள் யார் அரசு அமைத்தாலும், அவர்களுடன் சேர்ந்து, அமைச்சுப் பதவிகளைப் பெற்று விடுகின்றனர். உங்கள் தலைவர்களோ, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு, சமஷ்டி வேண்டுமெனக் கோரிவருகிறார்கள்” என ஒன்றிணைந்த எதிரணியின், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகல்முனை தமிழ்ப் பிரதேசங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகங்களைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே, இவ்வாறாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க கூறுவது போல, தமிழ் மக்களுக்கெனத் தனித்துவமான மொழி, கலாசாரம் என்பவற்றுக்கு அப்பால், அவர்களுக்கென தொடர்ச்சியான தனியான நிலமும் இருந்தது; இருக்கின்றது. அத்துடன், கடந்த காலங்களில் அவர்களது பொருளாதார வளமும், உயர்வாகக் காணப்பட்டது.\nஇவ்வகையில், 1948ஆம் ஆண்டு தொடக்கம், இலங்கையை தொடர்ச்சியாக ஆட்சி செய்த பெரும்பான்மையின அரசாங்கங்கள், தமிழ் மக்களது மொழி, நிலம், கலாசாரம், பொருளாதாரம் ஆகியவற்றை இல்லாமல் ஆக்குவதற்கு பெரிதும் முயற்சிசெய்தார்கள். இதனாலேயே, அவற்றைப் பாதுகாக்க, தமிழ் மக்கள் கடந்த 70 ஆண்டு காலமாக, ஈழம், சமஷ்டி கேட்டுப் போராடி வருகின்றார்கள்.\nஆரம்பத்தில், தமிழ்பேசும் சமூகத்துக்கு எதிராக நடைபெறுகின்ற, சட்டத்துக்கு விரோதமான செயல்களைத் தடுத்து நிறுத்துமாறு, பெரும்பான்மையின அரசாங்கங்களைத் தமிழ் மக்கள், கௌதம புத்தர் வழியில் அன்பாக (அஹிம்சை) கேட்ட போது, அடித்தார்கள்; ஆயுதத்தால் கேட்ட போது, பயங்கரவாதம் எனக் கூறி, பல நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து அடித்தார்கள்.\n“தமிழ் மக்களுக்கு ஈழம் தேவையென்றோ, சமஷ்டி தேவையென்றோ, எம்மால் கூற முடியாது. எம்மால் அவற்றைப் பெற்றுத் தரவும் முடியாது. ஆனால், தமிழ் மக்களுக்கு உதவி செய்ய முடியும். நான், கிழக்கு மாகாண அமைச்சராக இருந்தபோது, 7,000 ஆசிரிய நியமனங்களில் 5,000 நியமனங்களைத் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்கினேன்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.\nஇவை, கிழக்கு மாகாணத்தில் உள்ள இன விகிதாசாரத்துக்கு ஏற்ப, நியாயமாக வழங்கப்பட்ட அரச நியமனங்களாக இருக்கலாம். கல்வி அமைச்சராகச் சேவையாற்றியவர், ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்; இது அவருடைய கடமை. மறுவளமாகத் தமிழ் மக்களுக்கு செய்த உதவியும் அல்ல; சலுகையும் அல்ல. உதவி செய்ய வேண்டிய தேவையும் இல்லை. ஏனென்றால்,\nஇலங்கையில், சிங்கள, தமிழ் இனங்களுக்கு இடையில், இனப்பிரச்சினை இருந்து வருகின்றது. இவ்வாறான சூழலில், தமிழ் பேசும் முஸ்லிம்கள், தமிழ் மக்களுடன் கை கோர்த்தால், சிறுபான்மை இனங்கள் என்ற வகையில், அவர்கள் பலமடைந்து விடுவார்கள் என்றே, ஆட்சியாளர்கள் தமிழ், முஸ்லிம் உறவுக்கு உலை வைத்தார்கள். இந்த உலைக்குள், இரண்டு இன மக்களும் வீழ்ந்து, சிக்கியதே பேரினவாதத்தின் பெருவெற்றி.\nகாலங்காலமாக வடக்குக் கிழக்கில், தமிழ் மொழியைத் தாய் மொழியாகப் பேசும் இரு சமூகங்கள் என்ற வகையில், தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் உண்மையான சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்தார்கள். பேரினவாதமே இவர்களை நன்கு திட்டமிட்டு இரு கூறாக்கியது.\nகிழக்கில், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சில பகுதிகளைப் பிரித்தெடுத்து, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை உள்ளடக்கியதாக, அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில், பெரும்பான்மையாக முஸ்லிம்களும் அடுத்தபடியாகத் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்ந்தனர். கல்முனை, நிந்தவூர், பொத்துவில் என மூன்று தேர்தல் தொகுதிகளிலும் ஒற்றுமையாகப் போட்டியிட்டு நாடாளுமன்றமும் சென்றனர்.\nசுதந்திரத்துக்குப் பிற்பட்ட (1948) காலப்பகுதியில், கிழக்கு மாகாணத்தில் ஒரு சிங்களத் தேர்தல் தொகுதி கூட இருக்கவில்லை. ஆனால், அதற்குப் பின்னரான பத்து ஆண்டு காலப்பகுதியில், திருகோணமலையில் சேருவிலவும் அம்பாறையில் அம்பாறை தேர்தல் தொகுதியும் பெரும்பான்மையினத்தவரின் தேர்தல் தொகுதிகளாக முளைத்தன. இவை அங்கு இடம்பெற்ற, அரசாங்கங்களின் திட்டமிட்ட குடியேற்றங்களின் அழியாத சா(கா)ட்சிகள்.\nஇதன் பின்னர், 1960ஆம் ஆண்டுகளிலிருந்து அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு பெரும்பான்மையின உறுப்பினர் தெரிவானார். இந்நாள்களில் மூன்று முஸ்லிம்களும் ஒரு சிங்களவரும் என நிலைமை காணப்பட்டது.\nஆனால், சடுதியாக அதிகரித்த சிங்களக் குடியேற்றங்கள், அருகிலுள்ள பிரதேச செயலகங்களை அம்பாறை மாவட்டத்துடன் இணைத்தமை போன்ற காரணங்களால், இன்று அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம், சிங்கள மக்களது எண்ணிக்கை அண்ணளவாகச் சமன் செய்யப்பட்டு விட்டது.\nநாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களில் மூன்று சிங்களப் பிரதிநிதிகளும் மூன்று முஸ்லிம் பிரதிநிதிகளும் தெரிவாகும் நிலை வந்து விட்டது. ‘அழகிய பாறை’ அம்பாறை மறைந்து, தேர்தல் மாவட்டத்தின் பெயரே, திகாமடுல்ல என ஆகிவிட்டது. இவை யாவும் கறை படிந்த வரலாறுகள்.\n“யார் அரசு அமைத்தாலும், அவர்களுடன் முஸ்லிம்கள் சேர்ந்து, அமைச்சுப் பதவிகளைப் பெற்று விடுகின்றனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க கூறுகின்றார். அவ்வாறாக இருப்பினும், அமைச்சுகள் ஊடாக, அனைத்து முஸ்லிம் மக்களும், அனைத்தும் பெற்று, இந்நாட்டில் சீரும் சிறப்புமாக வாழ்கின்றார்களா\nகடந்த ஆட்சியில், முஸ்லிம் சமூகம் மீதான வன்முறைகள் கட்டுக்கடங்காத முறையில் சென்றன. அதுபோன்ற வன்முறைகள், இனிமேலும் வேண்டாம் என்றே, முஸ்லிம் மக்கள் நல்லாட்சிக்கு வாக்களித்தனர்.\nநல்லாட்சிக் காலத்திலும் அம்பாறை, கண்டி எனப் பல இடங்களில், முஸ்லிம் சமூகம் பல வன்முறைகளைத் தரிசித்து விட்டது. ஒவ்வொரு முறையும் இவ்வாறான சம்பவங்கள் மேலும் நடைபெறக் கூடாதென, அரசியல்வாதிகளின் அறிக்கைகள் அதிருமே அன்றி, வேறு எதுவுமே உருப்படியாக நடைபெறவில்லை.\nநாட்டில் முஸ்லிம் மக்கள் அதிகப்படியாக வதியும் மாவட்டமாக அம்பாறை உள்ளது. அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்கவின் அம்பாறை மாவட்டத்திலேயே, மாயக்கல்லி மலையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட புத்தர் சிலையைச் சுற்றி, சட்டபூர்வமாக பன்சல, மடாலயங்கள் அமைக்க, பேரினவாதம் முனைப்புடன் செயற்படுகின்றது. தமது இருப்பு அழிக்கப்படுவதை, சற்றும் ஜீரணிக்க முடியாமல் முஸ்லிம் சமூகம் உள்ளது.\nதமிழ் மக்கள் துப்பாக்கி ஏந்திப் போராடினார்கள். ஆனால், ஈழத்தைப் பெற முடியவில்லை எனக் கூறுபவர்கள், ஏன் துப்பாக்கி ஏந்தினார்கள் என்பதைத் தெரிந்தும் தெரியாதது போல இருக்கின்றனர்.\nதமிழ் மக்கள் ஆயுத வலுவுடன் பேச்சு மேசைக்கு வந்தபோது, உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஷ்டி பற்றிப் பேச, சர்வதேச அனுசரணையுடன் முன் வந்தவர்கள், தற்போது சமஷ்டி என்ற கதைக்கே இடமில்லை எனக் கூறுகின்றார்கள்.\nஆனால், புலிகள் தீர்வுக்குத் தடையான உள்ளனர் எனக் கூறி, இதே சர்வதேச அனுசரணையுடனேயே யுத்தத்தை முடித்தவர்கள், பொருளாதார நெருக்கடியைத் தீர்த்தல், இனப்பிரச்சினையைத் தீர்த்தல் என, இன்று முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.\nநாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க “தமிழ் மக்களுக்கு ஈழம் தேவையென்றோ, சமஷ்டி தேவையென்றோ எம்மால் கூற முடியாது. எம்மால் அவற்றைப் பெற்றுத் தர முடியாது” என்று கூறுவது, அதாவது தமிழ் மக்களது உரிமைகளைத் தர முடியாது என்று மறுப்பதானது, மறுவளத்தில், தமிழ் மக்களுக்கு உதவி செய்ய எம்மால் முடியும். அதாவது, சில சலுகைகளைத் தர முடியும் என்பதாகும். இதுவே, இலங்கை அரசியலின் இன்றைய நிலைவரம் ஆகும்.\nயார் எதைக் கூறினாலும், தமிழ் மக்களது, எந்த வழிமுறையினாலான (அஹிம்சை, ஆயுதம்) போராட்டமாயினும் அதற்குப் பின்னால், மிகப் பெரிய நியாயம், நீதி உள்ளன. இவற்றை, மனச்சாட்சியை அளவுகோலாகக் கொண்டு அளவிட வேண்டும். இலங்கையில், தமிழ் மக்களது போராட்டங்கள் தோற்றன என்பது, இலங்கையில் நீதி தோற்றது என்பதே தவிர, தமிழ் மக்கள் தோற்றதாக எக்காலத்திலும் கருத முடியாது.\nதமிழ் மக்களது, போராட்ட வடிவங்கள் மாற்றம் கண்டாலும் இலட்சியங்கள் துடிப்போடும் உயிர்ப்போடும்தான் உள்ளன. தற்போதும் பேரினவாதத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டே, தமிழ்ச் சமூகம் உள்ளது. பேரினவாத அரசாங்கங்களை மனத்தாலும் கருத்தாலும் வாதத்தாலும் இன்னமும் எதிர்த்துக் கொண்டே தமிழ்ச் சமூகம் உள்ளது. ஆகவே, போராட்டம் இன்னும் ஓயவில்லை.\nபேரினவாத இனவாத அரசியலுக்குள் சிக்கித்தவிக்கும் பெரும்பான்மைச் சிங்கள மக்கள், தமிழ் மக்களது ஆன்மாவின் ஆழத்தை என்று அறிவார்களோ அன்று போர் தானாக ஓயும்; அதுவரை நீளும்.\nஇந்திய- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவு\nஇன்றைக்கும் தொடரும் கண்ணிவெடி ஆபத்து கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரை இரைக்காக காத்துக் கிடக்கின்றன\nஇன்றைக்கும் தொடரும் கண்ணிவெடி ஆபத்து கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரை இரைக்காக காத்துக் கிடக்கின்றன வெடிப்பொருட்கள் பெண் தலைமைத்துவக் குடும்பமாகிய எனக்கு ஒரு தொழல் வாய்ப்பும் அதற்கான சம்பபளமும் மாதாந்தம் கிடைக்கின்றது. ஆனால் இதுஒரு ஆபத்தான தொழில். நான் சுயகௌரவத்தோடு வாழவேண்டும் என்பதால்தான் இந்த கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றேன். எனினும் தினமும் அதிகாலையில் வேலைக்குச்செல்வதும் என்னுடைய உழைப்பில் கௌரவாக வாழ்வது சமுகத்தில் தவறாகப் பார்க்கப்படுகின்றது'' என்றார் சசிகலா. “நான், மக்கள் மீள்குடியேற வேண்டும் அவர்களுடைய நிலங்களில் பயிர்செய்யவேண்டும், அவர்களது வாழ்வாதாரத்தை மேற்கொள்ளவேண்டும், என்ற முழு நிறைவான எண்ணத்தோடு கண்ணிவெடி அகற்றும் பணியில் கடந்த ஐந்து வருடங்களாக ஈடுபட்டு வருகிறேன். இந்த தொழில் உயிரைக் குடிக்கக் கூடியது என்பதைத் தெரிந்து கொண்டு தான் இந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றேன்” என்கிறார். பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணான செல்வம் சசிகலா (வயது 40). கிளிநொச்சி மாவட்டத்தையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கின்ற எல்லையோரப்பகுதியான கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரைக்குமான பகுதி எப்பொழுதும் வெடிபொருள் ஆபத்து நிறைந்த பகுதியாகக் காணப்படுகின்றது. இந்தப் பகுதிகளில் கடந்த 2010ம் ஆண்டு வரைக்கும் வெடிபொருள் காரணமாக பல உயிரிழப்புகளும் பாதிப்புக்களும் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்று மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப் பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை இத்தாவில். வேம்பொடுகேணி, போன்ற கிராமங்கள் இவ்வாறான வெடிபொருள் ஆபத்து நிறைந்த பகுதிகளாகக் காணப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் வாழ்ந்து இடம்பெயர்ந்த சுமார் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கடந்த பதினெட்டு வருடங்களுக்கு மேலாக உள்ளூரிலும் வெளிமாவட்டங்களிலும் வாழ்ந்து வருகின்றன. இந்தப் பகுதிகளில் வெடிபொருட்கள அகற்றி தம்மை மீள்குடியேற்றுமாறு இந்த மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதும், வெடிபொருட்களை அகற்றுவதில் காணப்படுகின்ற சவால்கள் நெருக்கடிகள் மேலும் காலதாமதப்படுத்துகின்றன. நீண்டகாலமாக இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக மிக மோசமாகப்பாதிக்கப்பட்ட இடங்களில் இந்த முகமாலைப் பிரதேசமும் அடங்குகின்றது. ஆரம்பத்தில் மக்கள் வாழ்ந்த பூர்வீக நிலங்களில் அவர்களால் வாழ்வாதாரத்தேவைக்கு வளர்க்கப்பட்ட பெருமளவான வானுயர்ந்த தென்னை மற்றும பனை மரங்கள், கட்டடங்கள் அனைத்துமே யுத்தத்தின் வடுக்கள் தாங்கி சிதைந்து சின்னா பின்னமாகிக் காணப்படுகின்றன. குறிப்பிட்ட பகுதிகளில் வெடிபொருட்களை அகற்றி கட்டம் கட்டமாக விடுவித்து மக்கள் மீள்குயேற அனுமதிக்கப்பட்டாலும் மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு காணப்படுகின்றது, இந்தப் பிரதேசத்தில் இன்னமும் 33900 சதுர மீற்றர் பரப்பரளவில் வெடிபொருட்களை அகற்ற வேண்டியிருப்பதாகவும் 2020ம் ஆண்டளவில் இதன் பணிகள் நிறைவு பெறும் என்றும் அமைச்சர் டி. எம் சுவாமிநாதன் கடந்த வாரம் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் ஏற்பட்ட உள் நாட்டு போர் காரணமாக மக்கள் வாழ்ந்த சுமார் 640 வரையான கிராமங்களில் 105 மில்லியனுக்கு மேற்பட்ட நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிப்பதாகவும் இதைவிட, வெடிக்காத வெடி பொருட்கள், ஆபத்தான வெடிபொருட்கள் என்பன காணப்படுவதாக 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர் வெடிபொருள் ஆய்வு மேற்கொண்ட யுனிசெப் நிறுவனம் அப்போது குறிப்பிடடிருந்தது. தற்போது இந்த நிலக்கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு மிக சவால் நிறைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. முகமாலைப் பகுதியில் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புக்களும் பரஸ்பரம் தமது வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற ஓர் இடமாகக் இந்தப் பிரதேசத்தைக் கருதியதால் நிலக்கண்ணி வெடிகள், ஆபத்தான வெடிபொருட்களை இரு சாராருமே என வகைதொகையின்றி புதைத்து வைத்தனர். போர் முடிந்து பத்து ஆண்டுகள் நிறைவுறுகின்றபோதும் இவற்றை அகற்றுவது என்பது இலேசான காரியமாக இல்லை கடந்த 2010ம்ஆண்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் வெடிபொருட்களால் 27 விபத்துக்கள் இடம்பெற்றதுடன், 47 பேர் வரையில் பாதிக்கப்பட்டனர். இதேபோன்று 2011ம் ஆண்டில் 17 விபத்துக்களில் 24 பேரும் 2012ம்ஆண்டு 28 விபத்துக்களில் 47 பேரும் 2013ம் ஆண்டு 13 விபத்துக்களில் 21 பேரும் 2014ம் ஆண்டு 11விபத்துக்களில் 16பேரும், 2015ம் ஆண்டு 05 விபத்துக்களில் 08 பேரும், 2016ம் ஆண்டு 06 விபத்துக்களில் 07 பேரும் 2017ம் ஆண்டு 14 விபத்துக்களில் 21 பேரும் பாதிககப்பட்டனர். இதேவேளை இவ்வாண்டு ஏற்பட்ட விபத்துக்களில் பத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன், பல உயிரிழப்புக்களும் இடம்பெற்றுள்ளன. இம்மாத முற்பகுதியில் முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இந்த வெடிபொருள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சமயம் பணியாளர்களான இளம் குடும்பஸ்தர் இருவர் விபத்தில் படுகாயமடைநது உயிரிழந்தனர். தற்போது வெடிபொருட்களை அகற்றுவதற்கு நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றை காடுகள் மற்றும் கட்டடங்கள் போன்ற பகுதிகளில் பயன்படுத்த முடியாத சூழல் காணப்படுகிறது. எனவே கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களைக்கொண்டுதான் நிலங்கள் துப்பரவு செய்யப்பட்டு கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை ஆபத்தான பகுதியாக அடையாளப் படுத்தப்பட்ட இடங்களுக்குள் சட்ட விரோதமாக சென்று அங்கே காணப்படுகின்ற வெடிபொருட்களில் மருந்துகளை மட்டும் பிரித்து எடுத்து அவற்றை மீன்பிடித்தொழிலுக்கு பயன்படுத்துகின்ற நோக்கோடு பலர் செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளால் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டதுடன். புலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைவிட. இவ்வாறு விடுவிக்கப்படாத பிரதேசங்ளில் காணப்படுகின்ற பனை மரங்களை வெட்டுதல், மணல் அகழ்வுகள் போன்றசெயற்பாடுகளிலும் பலர் ஈடுபட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். கண்ணிவெடியகற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பணியாளர்களைக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற பணியென்பது தரைமட்டத்திலிருந்து பதினைந்து சென்ரிமீற்றர் ஆழமான பகுதிகளில் காணப்படுகின்ற வெடிபொருட்களை அகற்றுவதாகும். இந்த பதினைந்து சென்ரி மீற்றர் ஆழத்திற்கும் கீழ் புதையுண்டு போயிருக்கின்ற வெடிபொருட்களை அடையாளம் காண்பதும் அகற்றுவதும் பாரிய சவாலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெடி பொருட்களின் ஆபத்து பத்து வருடங்களாகியும் மீள்குடியேற்றம் வாழ்வாதாரம், என்ற பல்வேறு செயற்பாடுகளுக்கும் சவாலாகவே அமைந்துள்ளது. கட்டுரையும் படங்களும் ஜது-பாஸ்கரன் http://www.vaaramanjari.lk/2018/09/16/பத்திகள்/இன்றைக்கும்-தொடரும்-கண்ணிவெடி-ஆபத்து\nவடக்கு -கிழக்கு இணைப்பு வீதி -அமைக்­கும் பணி இந்­தி­யா­வி­டம்\nவவுனியா - திருகோணமலை வீதி ஒழுங்காக தானே உள்ளது\nபன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நால்வர் பலி…\nஇந்த காரில் எப்படி 7 பேர் பயணம் செய்தார்கள். இப்படியான விபத்துக்களுக்கு காரணம் சாரதியின் தவறு.\nசிறிலங்கா ரூபாவின் மதிப்பு மேலும் சரிந்தது\nவரலாற்றில் முதன்முறையாக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாய் இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 165. 14 ரூபாவாக பதிவாகியுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 161.81 ரூபாவா பதிவாகியிருந்தது. இதேவேளை, இலங்கை வரலாற்றில் அதிக பட்சமாக அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 165 ரூபாவாக வீழ்ச்சியை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/106253\nஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி செய்திகள்\nபெட்டியை கட்டத் தயாரானது இலங்கை ; 91 ஓட்டத்தால் ஆப்கானிடம் சரண் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை 41.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 91 ஓட்டத்தினால் ஆப்கானிடம் சரணடைந்தது. 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் மூன்றாவது போட்டியான இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் அபுதாபியில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கார் ஆப்கான் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். அதற்கிணங்க ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அணியின் சார்பில் ரஹ்மத் ஷா 72 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார். பந்து வீச்சில் இலங்கை அணியின் திஸர பெரேரா 55 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 250 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே எதுவித ஓட்டத்தையும் பெறாது விக்கெட்டை பறிகொடுத்து வழமையான தடுமாற்றத்தை தொடர ஆரம்பித்தது. அதன்படி குசல் மெண்டீஸ் எதுவித ஓட்டத்தையும் பெறாது முஜிபுர் ரஹ்மானுடைய பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆடடமிழந்தார். அடுத்து உபுல் தரங்கவுடன் ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாடிய தனஞ்சய டிசில்வா 23 ஓட்டங்களை பெற, அணியின் ஓட்ட எண்ணிக்கை 54 ஆக இருந்தபோது அவரும் அநாவசிய ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இலங்கை அணி 16 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 65 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு துடுப்பெடுத்தாடி வந்தது. ஒரு பக்கத்தில் உபுல் தரங்கவும் மறு பக்கத்தில் அதிரடி ஆட்டக்காரரான குசல் பெரேராவும் ஆடிவர அணியின் ஓட்ட எண்ணிக்கை சுமூகமான நிலைக்கு திரும்பியது. இருப்பினும் 20 ஆவது ஓவரை வீச ஆப்கானின் சுழல் புயல் ரஷித் கான் பந்தை கையில் எடுக்க அவரின் ஐந்தாவது பந்திலேயே குசல் பெரேரா 17 ஓட்டத்துடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரின் வெளியேற்றத்தை தொடர்ந்து அடுத்தபடியாக உபுல் தரங்கவும் 36 குல்பாடின் நாபியின் பந்து வீச்சில் அஸ்கரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸும் செஹான் ஜெயசூரியவும் ஜோடி சேர்ந்து ஆடிவர இலங்கை அணி 25.1 ஓவரில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களை கடந்தது. 27.1 ஓவரில் செஹான் ஜெயசூரிய இரண்டு ஓட்டங்களை பெற்றுக் கொள்ள முயன்ற போது அநாவசியாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க திஸர பெரோரா ஆடுகளம் புகுந்து துடுப்பெடுத்தாடி வர 30 ஓவர்களுக்கு இலங்கை அணி ஐந்து விக்கெட்டுக்களை பறிகொடுத்து 116 ஓட்டங்களை பெற்று நிலைகுலைந்தது. தொடர்ந்தும் 34. ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸும் ஆட்டமிழக்க இலங்கை அணி நாடு திரும்புவதற்கு பெட்டியை கட்டுவது உறுதியானது, அவரைத் தொடர்ந்து அடுத்து களமிறங்கிய தசூன் சானக்கவும் இரண்டு பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு முஜிபுர் ரஹ்மானுடைய பந்தில் டக்கவுட் ஆனார். அதற்கு அடுத்தபடியாக களமிறங்கிய அகில தனஞ்சயவும் இரண்டு ஒட்டத்துடன் 38.2 ஓவரில் குல்பாடின் நாபியின் பந்து வீச்சில் போல்ட்முறையில் ஆட்டமிழக்க, மலிங்க களமிறங்கி துடுப்பெடுத்தாடி வர இலங்கை அணி 40 ஓவர்களுக்கு 156 ஓடத்தை பெற, 40.2 ஆவது ஓவரில் திஸரவும் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். ரஷித் கானுடைய சுழலில் சிக்கி மலிங்க ஆட்டமிழக்க, இலங்கை அணி 41.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 91 ஓட்டங்களினால் ஆப்கானிஸ்தானிடம் சரணடைந்தது. அத்துடன் 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் முதல் அணி என்ற பெயரையும் பதித்துள்ளது. பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முஜிபுர் ரஹ்மான், குல்பாடின் நாபி, மொஹமட் நாபி, ரஷித் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். நாளை துபாயில் நடைபெறவுள்ள 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் மோதவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/40600\nஅணிகலன் போடுவது ஒரு அழகைக் கொடுக்கும். அத்தோடு அவசரத்துக்குப் பணமாக்கவும் கூடியது தங்கநகை. வெள்ளி நகை எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளாது ஒவ்வாமை ஏற்படுவதுண்டு. அதனாலேயே ஆரம்பநாட்களில் வெள்ளி அணிந்த நான் தங்கத்திற்கு மாறினேன். அத்தோடு வெள்ளி நகைகள் என்போன்ற கறுப்பு ஆட்களுக்குப் பெரிதாகப் பொருந்துவதில்லை. எப்படி தங்கநகை மேற்கத்தைய மக்களுக்குப் பொருந்துவதில்லையோ அதேபோல்வெள்ளி எம்மவர்க்குப் பொருந்துவதில்லைப் போக தங்கம் போல் வெள்ளியில் அதிக தெரிவுகளும் இல்லை. அத்தோடு வெள்ளி நகைகளில் தோடுகள் கொழுவுவது போலும் சுரைகள் இலகுவில் கழன்று விழுவது போன்றும் இருப்பதனால் விலை அதிகம் ஆயினும் தங்கம் அணிய எம்மவர் ஆசை கொள்ளக்காரணம். நன்றி வணக்கம் 😀\n” மூன்றாம் நாள் போட்டிகளின் முடிவுகள் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “வடக்கின் கில்லாடி” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதலாவது சுற்றின் மூன்றாம் நாள் ஆட்டங்கள் இன்றைய தினம் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது. மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் எதிர் குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் யாழின் முன்னணி அணிகளுள் ஒன்றான மயிலங்காடு ஞானமுருகன் அணியை எதிர்த்து வடமராட்சி லீக்கின் வளர்ந்துவரும் அணியான குஞ்சர்கடை கொலின்ஸ் அணி மோதியது. போட்டியின் 12 ஆவது நிமிடத்தில் பிரதாப் ஒரு கோலைப் போட்டு கொலின்ஸ் அணியை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்தும் ஒரு கோலைப் பெறுவதற்கு இரு அணியினரும் முயற்சி செய்தபோதும், அம்முயற்சிகள் தோல்வியில் நிறைவடைய கொலின்ஸ் அணி முன்னிலையுடன் முதல் பாதி நிறைவிற்கு வந்தது. இரண்டாவது பாதியின் 7 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றினைப் பதிவு செய்த வகின்சன் கோல் கணக்கை சமன் செய்தார். இறுதியில் மேலதிக கோலேதுமின்றி போட்டி சமநிலையில் நிறைவிற்கு வந்தது. முழு நேரம்: மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் 1 – 1 குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் ஆட்டநாயகன் – வனஜன் கோல் பெற்றவர்கள் குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் – பிரதாப் 12′ மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் – வகின்சன் 37′ தொடர்ந்து இடம்பெற்ற பெனால்டி உதையில் 5 – 3 என்ற கோல்கள் கணக்கில் குஞ்சர்கடை கொலின்ஸ் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற, அதிர்ச்சித் தோல்வியுடன் முதல் போட்டியிலேயே தோல்வியடைந்து, கடந்த ஆண்டு யாழின் கில்லாடி தொடரின் இறுதிப்போட்டியாளர்களான மயிலங்காடு ஞானமுருகன் அணியினர் தொடரிலிருந்து வெளியேறுகின்றனர். ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் எதிர் குப்பிளான் ஞானகலா விளையாட்டுக் கழகம் யாழ்ப்பாணத்தின் பிரபல கழகமான ஊரெழு றோயல் அணியினை எதிர்த்து பல இளைய வீரர்களை உள்ளடக்கிய குப்பிளான் ஞானகலா அணி மோதியது. போட்டியின் 6 ஆவது நிமிடத்தில் றோயல் அணியின் நிதர்சன் முதலாவது கோலைப் பெற்றுக்கொடுத்து அணியை முன்னிலைப்படுத்தினார். முதல் கோல் பெறப்பட்டு சில நிமிடங்களிலேயே கானுஜன் மேலும் ஒரு கோலினைப் பதிவு செய்து றோயல் அணியின் முன்னிலையை உறுதி செய்தார். றோயல் அணியினர் பெற்றுக்கொண்ட இரண்டு கோல்களுடன் முதல் பாதி நிறைவிற்கு வந்தது. போட்டியின் இரண்டாவது பாதியிலும் நிதர்சன் மேலும் ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்ட நேர நிறைவில் 3 – 0 என்ற கோல்கள் கணக்கில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழக அணி இலகு வெற்றியைப் பதிவு செய்தது. முழு நேரம்: ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் 3 – 0 குப்பிளான் ஞானகலா விளையாட்டுக் கழகம் ஆட்டநாயகன் – எடிசன் பிகுராடோ கோல் பெற்றவர்கள் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் – நிதர்சன் 6’ & 46’, கானுஜன் 12′ வடக்கின் கில்லாடி தொடரின் முதலாவது சுற்றின் பதினொராவது மற்றும் பன்னிரண்டாவது போட்டிகள் நாளைய (18) தினம் இடம்பெறவுள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெவுள்ள முதலாவது போட்டியில் பாசையூர் சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழக அணியும், அடுத்து 4.45 மணிக்கு இடம்பெறவுள்ள இரண்டாவது போட்டியில் குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கொட்டடி முத்தமிழ் விளையாட்டுக் கழக அணியும் மோதவுள்ளது. http://www.thepapare.com\nவட மாகாணத்திற்கு புதிய தாதி உத்தியேகத்தர்கள் உட்பட வைத்திய நிபுணர்களும் நியமனம் :\nவட மாகாணத்திற்கு புதிய தாதி உத்தியேகத்தர்கள் உட்பட வைத்திய நிபுணர்களும் நியமனம் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் புதிய தாதி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (17) நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார். -வடமாகாணத்திற்கு என தெரிவு செய்யப்பட்ட 71 தாதி உத்தியோகத்தர்களுக்கும் இன்று திங்கட்கிழமை (17) காலை வடமாகாண சுகாதார அமைச்சில் வைத்து நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்திற்கு 24 தாதிய உத்தியோகத்தர்களும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 12 தாதி உத்தியோகத்தர்களும், மன்னார் மாவட்டத்திற்கு 13 தாதிய உத்தியோகத்தர்களும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 10 தாதி உத்தியோகத்தர்களும், வவுனியா மாவட்டத்திற்கு 12 தாதிய உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார். இதே வேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வந்த மயக்க மருந்து வழங்கும் வைத்திய நிபுணர் வெற்றிடத்திற்கு வைத்திய நிபுணர் ஒருவர் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். -மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு காது,மூக்கு,தொண்டை போன்ற வற்றிற்கான விசேட வைத்திய நிபுணர் ஒருவரும் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார். -இதே வேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அண்மையில் இடம் பெற்ற அசம்பாவிதம்; ஒன்றை தொடர்ந்து வைத்திய சாலையில் இருந்து வெளியேறிய மகப்பேற்று வைத்திய நிபுணரை உடனடியாக மீண்டும் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் கடமையில் ஈடுபடுத்த வடமாகாண சுகாதார திணைக்களம் மற்றும் வடமாகாண சுகதார அமைச்சர் ஆகியோர் மத்திய சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன் வைத்த நிலையில் குறித்த மகப்பேற்று வைத்திய நிபுணரை உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று கடமையினை பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு மத்திய சுகாதார அமைச்சு காரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில தினங்களில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் குறித்த மகப்பேற்று வைத்திய நிபுணர் கடமையில் ஈடுபடுவார் எனவும் வடக்கு சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மேலும் தெரிவித்தார். http://globaltamilnews.net/2018/96034/ கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் விசேட மகப்பேற்றியல் வைத்தியர் கடமைகளை பொறுப்பேற்றார் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் விசேட மகப்பேற்றியல் நிபுண வைத்தியர் டி.எல்.டபிள்யூ குணவர்த்தன தமது கடமைகளை இன்று உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார். கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவல்களின் பிரகாரம் கடந்த மாதம் 30. ஆம் திகதியன்று மத்திய சுகாதார அமைச்சில் அறிக்கையிட்ட மகப்பேற்று வைத்தியநிபுணர் உடன் அமுலுக்கு வரும்வகையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ விடுமுறையான (settlement leave) 14 கடமை நாட்கள் விடுமுறையின் பின்னர் அவர் இன்று தமது கடமைகளை கிளிநொச்சி வைத்தியசாலையில் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் எனத் தெரியவருகிறது. தமது வெளிநாட்டுக் கற்கைநெறியினைப் பூர்த்திசெய்த பின்னர் கடந்த மாதத்தின் இறுதி வாரத்தில் சுகாதார அமைச்சில் அறிக்கையிட்ட மகப்பேற்றியல் நிபுணரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நியமிப்பதற்கு ஏற்கெனவே நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் வடக்கு மாகாணத்தின் உரிய அதிகாரிகள் இதனை விசாரித்து அறியாத நிலையில், சிலர் மக்களைப் பிழையாக வழிநடத்தி கிளிநொச்சியில் மத்திய அரசுக்கும், சுகாதார அமைச்சிற்கும் எதிரான ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு கடந்த மாதம் 31. ஆம் திகதியன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களிலாவது மத்திய சுகாதர அமைச்சும் மாகாண சுகாதார அமைச்சும் சுமூகமான தொடர்பாடல்களை மேற்கொண்டு இடையுறாத சுகாதாரசேவைகள் மக்களுக்குக் கிடைக்க ஆவனம் செய்யவேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். http://www.virakesari.lk/article/40596\nவட மாகாணத்திற்கு புதிய தாதி உத்தியேகத்தர்கள் உட்பட வைத்திய நிபுணர்களும் நியமனம் :\nவட மாகாணத்திற்கு புதிய தாதி உத்தியேகத்தர்கள் உட்பட வைத்திய நிபுணர்களும் நியமனம் :\nவட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் புதிய தாதி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (17) நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.\n-வடமாகாணத்திற்கு என தெரிவு செய்யப்பட்ட 71 தாதி உத்தியோகத்தர்களுக்கும் இன்று திங்கட்கிழமை (17) காலை வடமாகாண சுகாதார அமைச்சில் வைத்து நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.\nயாழ் மாவட்டத்திற்கு 24 தாதிய உத்தியோகத்தர்களும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 12 தாதி உத்தியோகத்தர்களும், மன்னார் மாவட்டத்திற்கு 13 தாதிய உத்தியோகத்தர்களும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 10 தாதி உத்தியோகத்தர்களும், வவுனியா மாவட்டத்திற்கு 12 தாதிய உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.\nஇதே வேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வந்த மயக்க மருந்து வழங்கும் வைத்திய நிபுணர் வெற்றிடத்திற்கு வைத்திய நிபுணர் ஒருவர் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். -மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு காது,மூக்கு,தொண்டை போன்ற வற்றிற்கான விசேட வைத்திய நிபுணர் ஒருவரும் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.\n-இதே வேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அண்மையில் இடம் பெற்ற அசம்பாவிதம்; ஒன்றை தொடர்ந்து வைத்திய சாலையில் இருந்து வெளியேறிய மகப்பேற்று வைத்திய நிபுணரை உடனடியாக மீண்டும் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் கடமையில் ஈடுபடுத்த வடமாகாண சுகாதார திணைக்களம் மற்றும் வடமாகாண சுகதார அமைச்சர் ஆகியோர் மத்திய சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன் வைத்த நிலையில் குறித்த மகப்பேற்று வைத்திய நிபுணரை உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று கடமையினை பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு மத்திய சுகாதார அமைச்சு காரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு சில தினங்களில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் குறித்த மகப்பேற்று வைத்திய நிபுணர் கடமையில் ஈடுபடுவார் எனவும் வடக்கு சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மேலும் தெரிவித்தார்.\nகிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் விசேட மகப்பேற்றியல் வைத்தியர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் விசேட மகப்பேற்றியல் நிபுண வைத்தியர் டி.எல்.டபிள்யூ குணவர்த்தன தமது கடமைகளை இன்று உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.\nகிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவல்களின் பிரகாரம் கடந்த மாதம் 30. ஆம் திகதியன்று மத்திய சுகாதார அமைச்சில் அறிக்கையிட்ட மகப்பேற்று வைத்தியநிபுணர் உடன் அமுலுக்கு வரும்வகையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.\nஎனினும் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ விடுமுறையான (settlement leave) 14 கடமை நாட்கள் விடுமுறையின் பின்னர் அவர் இன்று தமது கடமைகளை கிளிநொச்சி வைத்தியசாலையில் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் எனத் தெரியவருகிறது.\nதமது வெளிநாட்டுக் கற்கைநெறியினைப் பூர்த்திசெய்த பின்னர் கடந்த மாதத்தின் இறுதி வாரத்தில் சுகாதார அமைச்சில் அறிக்கையிட்ட மகப்பேற்றியல் நிபுணரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நியமிப்பதற்கு ஏற்கெனவே நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் வடக்கு மாகாணத்தின் உரிய அதிகாரிகள் இதனை விசாரித்து அறியாத நிலையில், சிலர் மக்களைப் பிழையாக வழிநடத்தி கிளிநொச்சியில் மத்திய அரசுக்கும், சுகாதார அமைச்சிற்கும் எதிரான ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு கடந்த மாதம் 31. ஆம் திகதியன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇனிவரும் காலங்களிலாவது மத்திய சுகாதர அமைச்சும் மாகாண சுகாதார அமைச்சும் சுமூகமான தொடர்பாடல்களை மேற்கொண்டு இடையுறாத சுகாதாரசேவைகள் மக்களுக்குக் கிடைக்க ஆவனம் செய்யவேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nசிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 34: திருநாங்கூர் 11 கருடசேவை திருவிழா 'கருடன்' மஹாவிஷ்ணுவின் வாகனம். ஐந்து வயது சிறுமியாக என் பெரியம்மா ராணி அம்மையாரின் மடியில் படுத்து கதை கேட்டுக் கொண்டிருந்தேன். கருடன் அங்குதான் எனக்கு அறிமுகமானார். \"முதலையின் வாயில் தன் கால் மாட்டிக் கொள்ள ஓங்கி குரல் கொடுத்து நாராயணா என்று பிளிறிய கஜேந்திரனைக் காப்பாற்ற மகாவிஷ்ணு தன் கருட வாகனத்தில் ஏறி விரைந்து வருகிறார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கருட பகவான் மின்னல் வேகத்தில் பறக்க, கஜேந்திரனின் மோட்சத்தைப் பார்க்க ஆசைப்பட்டு வந்த சிவன், இந்திரன், பிரம்மாவின் வாகனங்கள் கருடனின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவிக்க, கருடன் தன் வேகத்தை சிறிது குறைத்துக் கொண்டான். தக்க நேரத்தில் கஜேந்திரன் மோட்சம் அடைந்தான். பிற தெய்வங்கள் அந்த அரிய காட்சியைக் கண்டு களித்தனர்'' என்று முடித்துக் கொண்டார் என் பெரியம்மா. அந்த சிறு வயதில் கருடனின் உருவமும், வேகமும் என் மனதில் பசையாய் ஒட்டிக் கொண்டன. கிருபானந்தவாரியார் சுவாமிகளின் கதாகாலட்சேபம், எட்டு வயது சிறுமியாக, சிறுவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருந்தேன். சுவாமிகள் கதை சொல்லத் தொடங்கினார். \"\"அமிர்தத்தைக் கடைந்தெடுக்கும் தருணம், அதற்கு மந்தார மலையை மத்தாகப் பயன்படுத்த வேண்டியிருந்தது. அந்த மலையைப் பெயர்த்து கொண்டுவர தேவர்களும், அசுரர்களும் முயன்றும் அதை அவர்களால் செய்து முடிக்க முடியவில்லை. ஆனால் கருடன் விஷ்ணுவை சுமந்து பறந்து கொண்டிருந்த நிலையிலும், அந்த மலையை மிக எளிதாகப் பெயர்த்து அதை சமுத்திரத்தில் எறிந்தார். அதனால் அவர் சோர்வடையவில்லை. வீரியத்திற்கு அவர் ஒரு உதாரணம்'' என்றார். அவ்வளவுதான் என் மனதில் மேலும் பீடம் போட்டு கருட பகவான் அமர்ந்து கொண்டார். இராமாயணத்தில், இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கிறது, இந்திரஜித் விட்ட நாக அஸ்த்திரத்தின் பாதிப்பால், இராமனும் லஷ்மணனும் மயங்கி சாய, அங்கே வந்த கருடனின் பார்வை பட்டதுமே, நாகத்தின் பாதிப்பு விலக, அந்த புண்ணிய புருஷர்கள் காப்பாற்றப்பட்டனர். இப்படி கருடனைப் பற்றிய நிகழ்வுகளைக் கேட்டபின், கருடன் எப்படி விஷ்ணுவின் வாகனம் ஆனார் என்பதை என் பதினைந்தாவது வயதில் அறிந்துகொள்ளத் துடித்தேன். புராண ஏடுகளைப் புரட்டினேன். ஆகா இந்த கருடன் இந்தியா, இந்தோனேஷியா மற்றும் தென்கிழக்கு நாடுகளின் காவியங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறான். புராணங்களின் கூற்றுப்படி கருடன் காஷ்யப முனிவருக்கும் அவருடைய பத்தினி (Vinata) விநதாவுக்கும் மகனாக அவதரித்தார். விநதாவுக்கு (Kadru) கட்ரு என்றொரு சகோதரி இருந்தாள். அவளுடைய பிள்ளைகள் பாம்புகளாக இருந்தன. கருடனின் வலிமையை உணர்ந்த கட்ரு தன்னுடைய சகோதரியையே சிறை எடுத்தாள். அவளை விடுவிக்க வேண்டும் என்றால் கருடன் அமிர்த கலசத்தை சொர்க்கத்தில் இருந்து கொண்டு வரவேண்டும். அதைத் தன் பிள்ளைகள் குடித்து அழிவில்லாத நிலையையும், இணையில்லா பராக்கிரமத்தையும் அடையவேண்டும் என்று விரும்பினாள். தாயைக் காப்பாற்ற சுவர்க்கம் சென்று பெரும் போர்புரிந்து அமிர்த கலசத்தைக் கருடன் கைப்பற்றினான். அமிர்தத்தைக் குடிக்கவேண்டும் என்று கருடன் எண்ணவில்லை. அதைத் தன் அன்னையை விடுவிக்க மட்டுமே பயன்படுத்த எண்ணினான். இந்த நிகழ்ச்சி விஷ்ணுவின் கவனத்தைக் கவர்ந்தது. கருடனைப் பார்த்து சொன்னார், அமிர்தத்தைக் குடிக்காமலேயே நீ அமரத்துவம் அடைவாய். இந்த அமிர்தத்தைக் கொடுத்து உன் அன்னையை மீட்டு விடு, ஆனால் அதை அந்த பாம்புகள் குடிக்காமல் பார்த்துக்கொள் என்றார். கருடன் தன் அன்னையை விடுவித்தபின் விஷ்ணுவின் வேண்டுகோளின்படி அமுதத்தைக் குடிக்க வந்த பாம்புகளை, போய் உங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டான். அந்த சமயம் பார்த்து இந்திரன் வந்து அமுத கலசத்தைக் கவர்ந்து செல்ல, அவனோடு கருடன் போர் புரிந்தான். அப்படியும் இந்திரன் அமுத கலசத்தோடு தப்பி ஓடிவிட்டான். கீழே சிந்திய சில அமுதத் துளிகளை நக்கி பாம்புகள் தங்களைத் திருப்திப்படுத்திக் கொண்டன. அமுதத்தின் வீரியம் தாங்காமல் அவைகளுடைய நாக்குகள் பிளந்து, அன்று முதல் பிளவுபட்ட நாக்குகளோடு ஊர்கின்றன. விஷ்ணுவின் நெஞ்சத்தைக் கருடனின் வீரமும், தனக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய பண்பும் கவர்ந்துவிட, கருடனை பட்சிகளின் தலைவனாக்கியதோடு, அவனைத் தன் வாகனமாகவும் ஆக்கிக் கொண்டார். இளம் மங்கையாக திருமணம் புரிந்து என் கணவருடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் அதாவது திருவரங்கத்துக்குள் ரங்கநாதரைப் பார்க்கச் செல்லும்பொழுது, கையில் அமிர்த கலசத்தோடு, உலகிலேயே பெரிய கருடனாகக் காட்சி கொடுத்த கருடாழ்வாரைக் கண்டு மதிமயங்கினேன். கருடன்தான் ரங்கவிமானத்தை சத்தியலோகத்தில் இருந்து அயோத்திக்கு கொண்டு வந்தார். ஸ்ரீராமர், ரங்கநாதரை வணங்கி, அவரைப் பூஜித்து வந்தார். பிறகு அந்தச் சிலையை விபீஷணருக்குப் பரிசாக அளித்தார். திருப்பதி பிரம்மோர்ச்சவத்தில் ஐந்தாவது நாளான கருடசேவைக்கு சென்றிருந்தேன். அந்த நாளில் கூடிய மக்கள் வெள்ளத்தைக் கண்டு கருட ஆழ்வாரின் மீது மலையப்பசாமி பவனி வருவதைக் காண இப்படிப்பட்ட கூட்டமா என்று திகைத்தேன். மகர கண்டி, சாலிக்கிராம மாலை, லஷ்மி ஹாரம், வைரகிரீடம், உள்ளங்கை அளவு மரகதம் நெஞ்சை அலங்கரிக்க, பல ரத்தின ஹாரங்களால் அலங்கரிக்கப்பட்ட கருடாழ்வார் மீது மலையப்பசாமி அமர்ந்து மேல்நோக்கி நீண்டிருக்கும் அவருடைய உள்ளங்கைகளில் தன் திருப்பாதங்களைப் பதித்து உலாவரும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும். விஷ்ணுவின் திருப்பாதங்கள் மண்ணில்பட்டு புண்படக்கூடாது என்று கருடாழ்வார் எப்பொழுதும் அவற்றைத் தன் உள்ளங்கைகளில் தாங்குவாராம். இப்படி சிறுவயது முதல் இன்றுவரை கருடாழ்வாரின் மகிமைகளைக் கேட்டும், படித்தும், கண்டும் உள்ளம் நெகிழும் என்னை எப்படி திருநாங்கூர் 11 கருடசேவை ஈர்த்தது என்பதை அடுத்தவாரம் சொல்கிறேன். http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/sep/09/சிந்தை-கவர்ந்த-திருவிழாக்கள்---34-திருநாங்கூர்-11-கருடசேவை-திருவிழா-2995780.html\nநண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனை\nநண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனை நண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனையுடன் கூறியுள்ளார். #SPB இசையமைப்பாளர் இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு தனது பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடக்கூடாது என்று எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு இளையராஜா பாடல்களை மேடையில் பாடுவதை தவிர்த்து வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இப்போது மீண்டும் அந்த பாடல்களை பாட தொடங்கி உள்ளார். இதற்காக இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினால் அதை எதிர்கொள்ள தயார் என்றும் அறிவித்து உள்ளார். இதுகுறித்து ஐதராபாத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “இளையராஜா, தனது பாடல்களை பாடக்கூடாது என்று சொன்னாலும் நான் பாடுவேன். பாடிக்கொண்டுதான் இருப்பேன். அவர் இசையமைத்த பாடல்களை பாடுவதற்கு நேரடியாக எனக்கு தடை விதிக்கவில்லை. என் பையன் நடத்திய ஒரு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். அமெரிக்காவில் ‘எஸ்.பி.பி 50’ என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது எனது பாடல்களை யார் பாடினாலும் அதற்கு ராயல்டி கொடுக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த பிரச்சினை இன்னும் ஓயவில்லை. அவர் ஏன் அப்படி செய்தார் என்று எனக்கு தெரியாது. இது நடந்த பிறகு ஒரு ஆண்டுவரை அவரது பாடல்களை பாடாமல் இருந்தேன். அதன்பிறகு யோசித்தேன். நான் இளையராஜா இசையில்தான் அதிகமாக பாடினேன். எனவே அதிலும் எனக்கு அதிக பங்கு இருக்கிறது என்று தோன்றியது. அதன்பிறகு திரும்ப பாட ஆரம்பித்து விட்டேன். இதற்காக சட்டப்படி அவர் நடவடிக்கை எடுத்தால் நானும் சட்டப்படியே பதில் சொல்ல முடிவு செய்து இருக்கிறேன். எனது வேதனை என்னவென்றால் ஒரு நண்பனுக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல. அவர் எப்படி அந்த பணத்தை வசூலிக்கிறார் என்று சொல்ல வேண்டும். எந்த பாடல்மீது அவருக்கு உரிமை இருக்கிறது என்பதையும் தெளிவாக கூற வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சினைக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அவரது பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பாடுவேன். நிறுத்தவே மாட்டேன். இந்தமாதிரி செய்துவிட்டாரே என்பதற்காக அவர் மீது இம்மியளவும் கவுரவம் குறையவில்லை. ஒரு இசையமைப்பாளராக இப்போதும் சரி எப்போதும் சரி அவரது காலை தொட்டு கும்பிடுவதற்கு தயங்கவே மாட்டேன்.” இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறினார். https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/17194943/1191955/SPBalasubramaniam-Says-Ilayaraja-Issue.vpf\nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nவடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற யப்பான் 97 மில்லியன்களை வழங்கியுள்ளது\nசபாநாயகர் கட்சி தலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு\nஜனநாயகத்துக்கு எதிராக செயற்பட்டால் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்படும்: தம்பர அமில தேரர்\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்: மனோ\nபிரெக்ஸிற் வரைவு ஒப்பந்தம் ஏற்படாமல் போக வாய்ப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் கூட்டாக வெளியிட்டுள்ளன\n100 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இளஞ்சிவப்பு வைரக்கல் ஏலத்தில்\nகாசா எல்லையில் 70 இடங்களில் ரொக்கெட் குண்டுவீச்சு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில், போட்டியிடும் சென்னை பெண்.\nஎழுவரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு நோர்விச் நகர மேயர் கடிதம்\nபிரித்தானியாவின், சுவாமிநாராயனன் கோயில் கிருஷ்ணர் சிலை திருட்டு – விசாரனைகள் தீவிரம்…\nசுவிஸ் – கொழும்புக்கு எடெல்வைஸ் சிறப்பு விமான சேவை\nபிரித்தானிய ஆயுதப்படைகளில் சிறிலங்காவில் உள்ளவர்களும் இணையலாம்\nஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நாள்\nதேசத்தின் குரல்... அன்ரன் பாலசிங்கம் நினைவு தினம்.\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலை நினைவுதினம்\nகருணாநிதியின் உருவச் சிலை திறப்புத் திகதி அறிவிப்பு\nகருணாநிதியின் 100ஆவது நினைவுநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் அஞ்சலி\nபாரதிய ஜனதா மிகவும் ஆபத்தான கட்சி: திருமாவளவன்\nஅ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\n... ஷாக் கொடுத்த ரஜினி பதில்\nமாலேயில் செய்ததை புதுடில்லி கொழும்பில் செய்யமுடியாது\nஇனி அரசியல் கைதிகளின் விடுதலைக்காக - வ.ஐ.ச.ஜெயபாலன்\n2015ஐ விட மிகப்பெரிய புரட்சி\nகடந்த 19 நாட்களாக நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி தொடர்பில் ஒரு பார்வை\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nகுடும்ப அமைப்பில்… பாரபட்சத்திற்கு உள்ளாகியுள்ள பெண்களின் தனிக் குடும்பங்கள்\nஇந்தப் படங்களுக்கு சரியான விளக்கம் தரமுடியுமா\nமீ டூ: பத்திரிகையாளர் பல்லவி கோகோயின் கதை\nஉணவிலும் உள்ளதோ உருப்படாத சாதி\nநாம் வாழும் இந்தமாதிரியான சமூகம்\nமுலை வரிக்கு எதிராய் தன் முலையையே அறுத்து கொடுத்த இளம்பெண்\nகூட்டைவிட்டு வெளியே வா பெருங்காடு காத்திருக்கிறது: தனியொரு பெண்ணின் பயண அனுபவங்கள்\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nபழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.\nஅம்மானின் குறும்பா அல்லது குசும்பு\n4000 ஆண்டுகள் பழமையான பூனைகளின் உடல்கள்\nபுத்த பிகுவின் ஆசனத்தில், வெள்ளைத்துண்டு இல்லாமையால் வேட்டியை கழட்டிக் கொடுத்த மறவன்புலவு சச்சிதானந்தம்.\nநம்மை பெற்றெடுத்த அப்பா வின் அன்பு\nகுறும்படம் - பேராசையின் உச்சக்கட்டம்\nவிடுதலைப் புலிகள் காலத்தில், யாழ்ப்பாண மண்ணை எப்படி கட்டுப்பாடாக வைத்திருந்தார்கள்.\nஉத்தியோகம்: லண்டனுக்குப்போக ட்ரை பண்ணுகிறார்\nஐபிஎல் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள்\nசிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: பங்களாதேஷ் அணி வெற்றி\nபெண்களின் உலக இருபதுக்கு – 20: அரையிறுதியில் அவுஸ்திரேலியா\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி\n1 லட்ச ரூபா ஆட்ட நாயகன் விருதை குப்பையில் வீசினாரா ஜடேஜா \nஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நாள்\nதேசத்தின் குரல்... அன்ரன் பாலசிங்கம் நினைவு தினம்.\nமுல்லைத்தீவு ஒதியமலை படுகொலை நினைவுதினம்\nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.\nபழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.\n4000 ஆண்டுகள் பழமையான பூனைகளின் உடல்கள் நான்காயிரம் ஆண்டுகள் பழமையான பதப்படுத்தப்பட்ட பூனைகளின் உடல்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பழங்கால எகிப்தியர்கள் புனிதமாக கருதிய வண்டுகளையும் தொல்லியல்\nவிமான பயணத்தின் போது நடைபெற்ற உண்மை சம்பவம்\nமாலேயில் செய்ததை புதுடில்லி கொழும்பில் செய்யமுடியாது - கொன்ஸரான்ரினோ சேவியர் இலங்கையின் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துகொண்டிருக்கும் நிலையில், உலகின் கண்கள் கொழும்பை மாத்திரமல்ல, புதுடில்லியையும் உற்றுநோக்கிக்கொண்டிருக்கின்றன. அயல்நாடுகளுடனான உறவுகளுக்கு முதன்மை கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது மாலைதீவில் எதேச்சாதிகாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு தலையீடு செய்து வெற்றிகண்டதைப் போன்று கொழும்பிலும் இந்தியா செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஜனநாயக மீட்சியை நோக்கி\n2015ஐ விட மிகப்பெரிய புரட்சி Gopikrishna Kanagalingam / 2018 நவம்பர் 15 வியாழக்கிழமை, மு.ப. 12:57 இரண்டாயிரத்துப் பதினைந்தாம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி, இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மூலமாக ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தை, “புரட்சி” என்று வர்ணிப்போர் மிக அதிகளவில் உள்ளோர். அவர்களின் எண்ணங்கள் தவறானவையல்ல. அந்த மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால், பல முக்கியமான மாற்றங்கள் ஏற்பட முடியாமல் போயிருக்கலாம். ஆனாலும் கூட, அந்த மாற்றங்கள் எல்லாம், அரசியலோடு சம்பந்தப்பட்டவை என்பதால், மக்களின் மாற்றங்களாக அவை கருதப்பட முடியாத நிலை காணப்பட்டது. குறிப்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்\nபிரெக்ஸிற் வரைவு ஒப்பந்தம் ஏற்படாமல் போக வாய்ப்பு November 16, 2018\nபிரெக்சிற் உடன்படிக்கையை ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் கூட்டாக வெளியிட்டுள்ளன November 15, 2018 1 Min Read\n100 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இளஞ்சிவப்பு வைரக்கல் ஏலத்தில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் கிறிஸ்டி, ஏல மையம் நடத்திய ஏலத்தில் மிக அழகிய இளஞ்சிவப்பிலான வைரக்கல் 370 கோடி ரூபாவுக்கு விற்பனை\nநிறைவேற்று அதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர போராடுவோம்: ரணில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வரும் வரை போராடுவதற்கு வருமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினர் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நேற்று (வியாழக்கிழமை) மேற்கொண்டிருந்தனர். இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுயுள்ளதாவது, “தற்போது தேவையேற்படின் மீண்டும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை\nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ (எம்.மனோசித்ரா) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக களமிறக்கி அந்த சதித்திட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்ததைப் போன்றே தற்போதும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைபற்ற முயற்சிக்கின்றனர் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.\nவடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற யப்பான் 97 மில்லியன்களை வழங்கியுள்ளது வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு யப்பான் அரசு தற்போது 97 மில்லியன் ரூபாக்களை வழங்கியுள்ளது என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஐந்தாம் திகதி கொழும்பில் யப்பானிய தூதுவருக்கும், ஹலோ ட்ரஸ்ட் கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின் அதிகாரிக்கும் இடையே இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nஎந்தவித இலக்கணத்திற்கும் உட்படாமல் நான் கிறுக்கிய காதல் மொழிகள் ஒரு தொகுப்பாக... உன் விழிஓதும் வேதத்திற்கு இலக்கணம் ஏதுமில்லையோ - விழிப்பார்வை உயிர் மெய்க்கு அப்பாலும் செல்கிறதே **** உன் மென்விழி எப்பொழுது மின்விழியானது - விழிப்பார்வை உயிர் மெய்க்கு அப்பாலும் செல்கிறதே **** உன் மென்விழி எப்பொழுது மின்விழியானது பார்வை பட்டாளே தாக்குதே **** என் நித்திரை நித்தமும் திருடப்படுகிறது கண்ணுறங்காமல் களவாடியவளைத் தேடுகிறேன் **** விழியழகோ விழிஉமிழும் மொழியலையில் என் தேகமெங்கும் சாரல் மழை **** உடலெங்கும் பரவி விரவ வியர்வைத் துளிகளுக்கு மட்டும் ஏன் விசேட அனுமதி **** உடலெங்கும் பரவி விரவ வியர்வைத் துளிகளுக்கு மட்டும் ஏன் விசேட அனுமதி \nமுழுமதி முகமதில் கனலும் கருவிழிகண்டு இயல்பான இதயம் இடம் பெயருதே உன் கன்னங்களின் வண்ணம் என் எண்ணங்களில் நிரம்புகிறது... வழிந்தோடும் எண்ணங்களின் வார்ப்புகளில் நின் முகமே எங்கு நோக்கினும்... உன் கன்னங்களின் வண்ணம் என் எண்ணங்களில் நிரம்புகிறது... வழிந்தோடும் எண்ணங்களின் வார்ப்புகளில் நின் முகமே எங்கு நோக்கினும்... கனவுகளில் கரம்கோர்த்து விழித்தவுடன் வெறுமையை உமிழும் இவள் நினைவுகளை யாரிடம் பகிர்வேன்\nஇந்த பகுதியில் நீங்களே எடுத்த படங்களை இணைத்து ஓரிரு வரிகள் எழுதி மகிழ்ச்சி அடையவும்....... 🌼 நினைத்தேன் வந்தாய் நூறு வயது.....\nகுடும்ப அமைப்பில்… பாரபட்சத்திற்கு உள்ளாகியுள்ள பெண்களின் தனிக் குடும்பங்கள் Tuesday, November 13, 2018 -பிரியதர்ஷினி சிவராஜா- “வருடங்கள் பல உருண்டோடி விட்டன. ஆனால் கடந்து சென்ற விடயங்களைப் பற்றி நினைத்து என் நிகழ்கால\nகீழே உள்ள படத்தில் ஒரு கதையே இருக்கிறது.அதை ஊகித்து சரியான தகவல் தருபவர்களுக்கு 5 பச்சை புள்ளிகள் வழங்கப்படும்.அடுத்த திங்கள் தான் யாராவது சரியாக எழுதி இருக்கிறீர்களா என்று சொல்லலாம்.\nமீ டூ: பத்திரிகையாளர் பல்லவி கோகோயின் கதை பல்லவி கோகோய் சமீப காலமாக மீ டூ விவகாரம் பூதாகரமாக வெடித்துவருகிறது. இயக்குநர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரின் மீதும் மீ டூ புகார்கள் குவிந்தவண்ணம்\nகருணாநிதியின் உருவச் சிலை திறப்புத் திகதி அறிவிப்பு மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உருவச் சிலை எரிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி திறக்கப்படுமென, அக்கட்சியின் தலைமைக் கழகம்\nகருணாநிதியின் 100ஆவது நினைவுநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் அஞ்சலி\nபாரதிய ஜனதா மிகவும் ஆபத்தான கட்சி: திருமாவளவன்\nஎழுவரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு நோர்விச் நகர மேயர் கடிதம் November 16, 2018\nபிரித்தானியாவின், சுவாமிநாராயனன் கோயில் கிருஷ்ணர் சிலை திருட்டு – விசாரனைகள் தீவிரம்… November 12, 2018 1 Min Read\nஅண்மையில் எனது நெருங்கிய உறவினர் சிட்னியில் இருந்து வந்திருந்தார்.காலையில் ஓட் சாப்பிடும் போது தேன் இருக்காஆமா இருக்கு என்று கொடுத்தா இந்த தேனை விட மனுகா தேன் என்று விற்கிறார்கள் இனிமேல் அதை வாங்கி பாவியுங்கள் என்றார். சரி இந்த தேன் எங்கே எடுக்கிறார்கள் என்று தேடினால் கூடுதலாக நியூசிலாந்திலும் அவுஸதிரேலிய சில பகுதியிலும் இருந்து எடுக்கிறார்கள்.இதன் விலை சாதாரண தேனை விட பல மடங்காக இருக்கிறது.பலவகைகளிலும் இருக்கிறது.இப்போது இருக்கும் தேன் முடிய வாங்கலாம் என்றிருக்கிறேன்.ஆனாலும் எதை வாங்குவது என்று தெளிவில்லாமல் இருக்கிறது. இங்கு அவுஸ் உறவுகள் யாராவது பாவிக்கிறீர்களாஆமா இருக்கு என்று கொடுத்தா இந்த தேனை விட மனுகா தேன் என்று விற்கிறார்கள் இனிமேல் அதை வாங்கி பாவியுங்கள் என்றார். சரி இந்த தேன் எங்கே எடுக்கிறார்கள் என்று தேடினால் கூடுதலாக நியூசிலாந்திலும் அவுஸதிரேலிய சில பகுதியிலும் இருந்து எடுக்கிறார்கள்.இதன் விலை சாதாரண தேனை விட பல மடங்காக இருக்கிறது.பலவகைகளிலும் இருக்கிறது.இப்போது இருக்கும் தேன் முடிய வாங்கலாம் என்றிருக்கிறேன்.ஆனாலும் எதை வாங்குவது என்று தெளிவில்லாமல் இருக்கிறது. இங்கு அவுஸ் உறவுகள் யாராவது பாவிக்கிறீர்களா\nஐபிஎல் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் November 16, 2018 1 Min Read\nசிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: பங்களாதேஷ் அணி வெற்றி சிம்பாப்வே கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு சென்றுள்ள சிம்பாப்வே அணி, பங்களாதேஷ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்நிலையில் முதலாவதாக இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடர் நடைபெற்றது. இதில் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று பங்களாதேஷ் அணி, தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்\nபெண்களின் உலக இருபதுக்கு – 20: அரையிறுதியில் அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்களின் உலக இருபதுக்கு – 20 தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதிபெற்றுள்ளது\nநிறைவேற்று அதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர போராடுவோம்: ரணில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வரும் வரை போராடுவதற்கு வருமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினர் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நேற்று (வியாழக்கிழமை) மேற்கொண்டிருந்தனர். இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுயுள்ளதாவது, “தற்போது தேவையேற்படின் மீண்டும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை\nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ (எம்.மனோசித்ரா) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக களமிறக்கி அந்த சதித்திட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்ததைப் போன்றே தற்போதும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைபற்ற முயற்சிக்கின்றனர் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.\nவடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற யப்பான் 97 மில்லியன்களை வழங்கியுள்ளது வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு யப்பான் அரசு தற்போது 97 மில்லியன் ரூபாக்களை வழங்கியுள்ளது என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஐந்தாம் திகதி கொழும்பில் யப்பானிய தூதுவருக்கும், ஹலோ ட்ரஸ்ட் கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின் அதிகாரிக்கும் இடையே இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nபிரெக்ஸிற் வரைவு ஒப்பந்தம் ஏற்படாமல் போக வாய்ப்பு November 16, 2018\nஎழுவரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு நோர்விச் நகர மேயர் கடிதம் November 16, 2018\nதண்ணிய குடியேன்டா நானும் எத்தின தடவையம்மா குடிச்சிட்டன் இந்த விக்கல் போகமாட்டேன் என்கிறது இந்தா கொஞ்சம் சீனியை வாய்க்க போடு ம் தாங்கோ அப்பவும் நிக்காட்டி கொஞ்சம் நித்திரைய கொள்ளு சரி சரி என கட்டிலில் சாய்ந்து படுக்க ஆரம்பித்தாலும் விக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2016/2275/", "date_download": "2018-11-16T08:28:45Z", "digest": "sha1:MLLT3EN2NXUMOZRGBKWKKMYMHN7FOSU6", "length": 10260, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்டவிரோத ஆடை இறக்குமதி – கொழும்பு வர்த்தக நிலையத்துக்கு சீல்:- – GTN", "raw_content": "\nசட்டவிரோத ஆடை இறக்குமதி – கொழும்பு வர்த்தக நிலையத்துக்கு சீல்:-\nபுறக்கோட்டை பகுதியில், சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்து ஆடைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.\nமூன்று வர்த்தக நிலையங்களில், சுங்கத் திணைக்களத்தின் விஷேட விசாரணை குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களின் போது, ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்ட விதம் குறித்து தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.\nநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nவரி ஏய்ப்பு செய்யப்பட்டு பெருந் தொகை ஆடைகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக, தகவல் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும் படி, நிதி அமைச்சு தெரியப்படுத்தியுள்ளது.\nஇவ்வாறான மோசடிகள் காரணமாக வருடாந்தம் இலங்கைக்கு பில்லியன் கணக்கான நஸ்டம் ஏற்படுவதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற அமர்வுக்கு செல்லும்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு பரிசோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகஜா புயல் – அச்சுவேலி பத்தமேனியில் அதிகளவான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது..\n2 கிலோ தங்கம் கடத்திய ஏழு இலங்கைப் பெண்கள் கைது:\nகடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீட்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nபாராளுமன்ற அமர்வுக்கு செல்லும்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு பரிசோதனை November 16, 2018\nகஜா புயல் – அச்சுவேலி பத்தமேனியில் அதிகளவான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன November 16, 2018\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/30523/", "date_download": "2018-11-16T07:35:37Z", "digest": "sha1:JINTRDFV2CJEQLR67EXPYR67B7HXS56M", "length": 13056, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க பொலிஸ் காவலரணை அமைக்க மக்கள் கோரிக்கை: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க பொலிஸ் காவலரணை அமைக்க மக்கள் கோரிக்கை: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nகிளிநொச்சி அக்கராயன் ஆற்று படுகைகளிலும் சுபாஸ் குடியிருப்பு, மணியங்குளத்தின் பின்பகுதி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு இரு இடங்களில் பொலிஸ் காவல் அரண்களை அமைக்குமாறு அக்கராயன் பகுதி பொது அமைப்புகள், அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.\nஅக்கராயன் அணைக்கட்டு வைரவர் கோவில் அடியிலும், ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டம் பிள்ளையார் கோவில் அடியிலும் காவல் அரண்களை அமைப்பதன் மூலம் அக்கராயன் அணைக்கட்டு வீதி வழியாக திருமுறிகண்டி வீதி வழியாக வெளி இடங்களுக்கும், ஸ்கந்தபுரம் முக்கொம்பன் வீதி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் கொண்டு செல்லப்படும் மணலினைக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கும் பொது அமைப்புகள்,\nஅக்கராயன் பொலிசார் வழங்குகின்ற ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே, மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ள பொது அமைப்புக்கள், கிளிநொச்சி அக்கராயனில் நடைபெறுகின்ற மணல் அகழ்வுகளுடன் முக்கிய அதிகாரிகளுக்கும் தொடர்புகள் இருப்பதன் காரணமாகவே மணல் சட்டவிரோமான முறையில் வெளி இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாக சுட்டிக்காட்டி உள்ளன.\nஇது தொடர்பாக ஜனாதிபதிக்குக் கூட அக்கராயன் பொது அமைப்புகளினால் நேரடியாக மனுக் கையளிக்கப்பட்டும் அக்கராயனில் மணல் அகழ்வுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவில்லை என அவ்வமைப்புக்கள் தெரிவித்துள்ளன.\nஇதன் காரணமாக அக்கராயன் குளத்தின் கீழான விவசாய முயற்சிகள் எதிர்காலத்தில் பெரும் அழிவை எதிர்கொள்ளும் என எச்சரித்துள்ள அக்கராயன் பகுதி பொது அமைப்புகள், அக்கராயன் குளத்தின் அணைக்கட்டில் இருந்து குறைந்தது மூன்று கிலோ மீற்றருக்கு அப்பால் மணல் அனுமதிகளை மாவட்டச் செயலகத்தின் அதிகாரிகள் நேரடியாக வருகை தந்து பார்வையிட்டு வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றன.\nஎனினும் அக்கராயனில் இருந்து நாள்தோறும் டிப்பர்களில் மணல் கொண்டு செல்லப்படுவதன் காரணமாக அக்கராயன் கிராமம் பெரும் அழிவுகளை எதிர்கொண்டுள்ளதாக பொது அமைப்புகள் கவலைத் தெரிவிக்கின்றன.\nTagsKilinochchi கிளிநொச்சி அக்கராயன் ஆற்று படுகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு :\nஅமைச்சரவைக் கூட்டத்தில் சம்பிக்கவிற்கும் ரிசாட்டிற்கும் இடையில் வாய்த்தர்க்கம்\nபிலிப்பைன்ஸ் பாடசாலைகுள் நுழைந்து மாணவ, மாணவிகளை ஐஎஸ் தீவிரவாதிகள் சிறைபிடித்தனர்\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/85049/", "date_download": "2018-11-16T07:46:09Z", "digest": "sha1:IN3HXTLMBUQIJOTY7OCNDAMMLWBDG7NY", "length": 12291, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்த வழக்கை வேறு நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரி மனு தாக்கல் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்த வழக்கை வேறு நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரி மனு தாக்கல்\nசட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து இருந்து வேறு மாநில உயர்நீதிமன்றத்துக்கோ அல்லது உச்சநீதிமன்றத்துக்கோ மாற்றக்கோரி தினகரன் ஆதரவாளர்கள் 17 பேர் உச்சநீதிமன்றில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.\nமுதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனி சாமியை நீக்க கோரி டி.டி.வி. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் கடந்த ஆண்டு ஆளுனரிடம் மனு கொடுத்தனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் ப.தனபாலிடம் அளித்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து, நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்குமாறு கோரி அந்த 19 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் அழைப்பாணை அனுப்பியிருந்தார்.\nஇதில் ஒருவரைத் தவிர ஏனையவர்கள் முன்னிலையாகி விளக்கமளிக்காத காரணத்தினால் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர் . இதனை எதிர்த்து குறித்த 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்தனைத் தொடர்ந்து 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது எனவும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது எனவும் நீதிமன்றம் அறிவித்திருந்தது.\nஇந்த வழக்கு தொடர்பில் கடந்த 14ம் திகதி இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தநிலையில் நீதிமன்றில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தால் மேலும் தாமதம் ஆகும் என்பதால் வழக்கினை வேறு நீதிமன்றுக்கு மாற்றி இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் எனக்கு குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagstamil சட்டமன்ற உறுப்பினர்களை டப்பாடி பழனி சாமி டி.டி.வி. தினகரன் தகுதி நீக்கம் மனு தாக்கல் மாற்றுமாறு வழக்கை வேறு நீதிமன்றுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு :\nநிரவ் மோடிக்கு எதிரான பிறவிறாந்தினை மின்னஞ்சல் மூலம் அனுப்ப நடவடிக்கை\nகிளிநொச்சி அம்பால்குளம் சிறுத்தைக் கொலை – கைதுகள் தொடர்கிறது….\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marubadiyumpookkum.blogspot.com/2018/06/blog-post_28.html", "date_download": "2018-11-16T08:36:05Z", "digest": "sha1:SQN66OJEPAJBGZET5RP5EA4LGTA2JQOV", "length": 21546, "nlines": 115, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: நாகாவின் நூலிலிருந்து: கவிஞர் தணிகை", "raw_content": "\nநாகாவின் நூலிலிருந்து: கவிஞர் தணிகை\nநாகாவின் நூலிலிருந்து: கவிஞர் தணிகை\nவிடியல் நண்பர்கள் குழு கடந்த 24 ஜூன் 2018ல் என்னை அழைத்து நட்புச்சூரியன், வாழ்வியல் வழிகாட்டி என்ற நினைவுப்பரிசை வழங்கிய அதே நாளில் \"புறம் கட உள் பார்க்க, புறம் கட கடவுள் பார்க்க\" என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரை வீச்சுக்காக ஒரு நினைவுப்பரிசை வழங்கினார்கள் . அது எங்களது கல்லூரி நண்பர் மட்டுமல்ல எங்களது ஊர்க்கார நண்பர் நாகா எழுதி வெளியிட்டுள்ள \"நூலிலிருந்து\" கை ராட்டை காந்தி, பாரதி, பகத் சிங் புத்தக அடுக்கு அட்டைப்படத்துடன் 288 பக்க நூலை பரிசாக அளித்தார்கள். இது கோவை பி.எஸ்.ஜி கல்லூரி வளாகத்தில் எமது நண்பர்கள் முன்னிலையில் நாஞ்சில் நாடன் அவர்களை வைத்து வெளியிடும்போது இதன் விலை ரூ.150 என 20 நூல்களை வாங்கிய எனதருமை நண்பர் விடியல் குகன் என்னிடமும் கொண்டு வந்து ஒரு பிரதியை சேர்த்தி இருக்கிறார். இதன் விலை ரூ.200 ஆகும். முதல் பதிப்பு ஜூன் 2018.\nஇதை பாலமலை முகாமில் கிடைத்த நேர இடைவேளையில் படித்து முடித்துவிட்டேன்.\n1992 என நினைக்கிறேன். எனது முதல் புத்தகம் \"மறுபடியும் பூக்கும் \" என்ற கவிதை நூலை முறைப்படி மேட்டூர் தமிழ் சங்கம் கோ.பெ.நாராயணசாமி, தமிழருவி மணியன், கோனூர் பெருமாள், சிந்தனையாளர் அர்த்தனாரி (இதில் பின் சொன்ன இருவரும் இப்போது இந்த மண்ணில் இல்லை.) ஆகியோர் முன்னிலையில் வெளியிடும்போது, எனக்கும் சொந்த மண்ணுக்கும் நிறைய பிடி விட்டுப் போயிருந்தது, இந்தியா எங்கும் சுற்றி மலை மலையாக காடு காடாக நாடு நாடாக சுற்றித் திரிந்து ஏராளமான அனுபவம் கற்று ஆனால் எல்லாத் தொடர்பையும் அற்று இருந்ததால், இதே நாகா அதாவது நாகச் சந்திரன் இந்த நண்பர், ஓ. தணிகை என்பது நீங்கள்தானா என வியப்பெய்தினார். என்னுடன் தன் மேலுணர்வற்று வந்து பேசி மகிழ்ந்தார்.\nஅதன் பின் மறுபடியும் பல்லாண்டு ஓடிய பின் இவர் பெரிய மனிதராக மாறிய பின் தமது குடும்பத்தாருடன் கரூரில் விடியல் நண்பர்கள் முதல் சந்திப்பில் அதாவது கடந்த ஆண்டில் 11.06.2017ல் எனது உரை அப்போது: \"நெட்டை மரங்களென நின்றார்\" ...அன்று மற்றும் எனது 3 நூல்களை தமது பெண் ஸ்ருதி மூலம் வாங்கிக் கொண்டார்.\nஸ்ருதி அப்போதே மிகவும் பண்பட்ட நிலையில் இருந்தார். மிக அரிய பெண்களுள் அவர் ஒருவராக இருப்பார். அவர் பேரில் இப்போது ஒரு பதிப்பகத்தை கோவை 641 014ல் துவங்கி தமது முதல் நூலான \"நூலிலிருந்து\" என்ற ஒரு அனுபவச் செறிவான நூலை நூலிழை அறுந்து போகாமல் அழகான ஆடையாக‌ வழங்கியிருக்கிறார்.இவருடைய அலைபேசி: 91 98422 06002 மற்றும் 91 98422 04002. இவருக்கும் எம் குடும்பத்தாருக்கும் இடையே உள்ள இன்னொரு ஒற்றுமை இரு சாரருமே நெசவு அல்லது நெசவாளிக் குடும்பம் சார்ந்தாரே. நான் சொல்வது ஒரே குலம் சாதி என்ற பொருளில் சொல்லப்படுவதல்ல என்பதை எனது ப‌\nஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒரு புத்தகத்தையாவது இந்த சமூகத்தை நோக்கி வழங்கிச் செல்ல வேண்டும் எனச் சொல்வார் ஆன்றோர். இவர் இப்போது ஆரம்பித்திருக்கிறார்.இனிமேல் இவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.\nஒரு புத்தகம் படிக்கும்போதும்,ஒரு திரைப்படம் பார்க்கும்போதும் நாமும் நாயக நாயகி பாவத்திலிருந்தே துய்ப்பதால் நமக்கு அது ஒரு இலயிப்பை ஏற்படுத்தி விடுகிறது என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் நிலை.\nஅப்படி இந்த நூலை நான் எந்த இடையூறும் இன்றி முழுதாக வீட்டில் இருந்தாலும் கூட படித்திருக்க மாட்டேன். அதற்கேற்ற சூழல் கால அளவு பாலமலை முகாமில் எனக்கு கிடைத்ததால் அனேகமாக ஒரே நாளில் படித்து முடித்து விட்டேன். மேலும் அதில் எனதுருவமும் அதிகமாகத் தெரிந்தது பகத் சிங், பாரதி, , காந்தி ஆகியோரைத் தொட்டுச் செல்லும்போது.\n48 கட்டுரை அல்லது சிறு சிறு கட்டுகளாக இந்த நூலைக் கட்டி இருக்கிறார். அச்சுப்பிழையை கண்டுபிடிக்க இன்னொரு முறை படிக்கலாமா என யோசித்திருக்கிறேன்...அவ்வளவு நேர்த்தியாக அச்சிடப்பட்டிருக்கிறது.\nஅடியேனும், விடியல் குகனும், கல்லூரிப் பருவத்தில் விடியல் என்ற கையெழுத்துப் பிரதி எழுத ஆரம்பித்த போது இவரும் ஒரு பிரதியை ஆரம்பித்து நடத்தினார். மேலும் எமது கல்லூரியும் எங்களை எல்லாம் இணைத்து ஒரு அச்சுப்பத்திரிகை கொண்டு வந்ததாக நினைவு. அதற்காக ஒரு போட்டி வைத்து அதில் எனது \"உழைப்பு\" என்ற கவிதை முதல் பரிசுக்குரிய கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் அந்தக் கவிதையை கல்லூரி நிர்வாக பத்திரிகை குழுவினர்க்கு விடியல் குகன் அவர்களே கொண்டு சேர்த்தார் என்பதையும் என்னால் இப்போதும் நினைவு கூர முடிகிறது.\nதொழில் சார்ந்தும், இலக்கிய ஆர்வம், பொதுவெளிக்காகவும் நிறைய மனிதர்களுடன் சேர்ந்து பழகியிருப்பதும் அதில் ஒர் நாகரீகம் மிளிர்வதையும் நிறைய அதற்காக பயணங்கள் மேற்கொண்டிருப்பதையும் இவர் தமது எழுத்துகள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.\nவாட்ஸ் ஆப்...கட்செவித் திரட்சி ....மூலம் நூல்களைப் பற்றி இவர் நிறைய ஆய்வு செய்து அனைவரிடமும் அந்த நூல்களின் அழகை கொண்டு சேர்ப்பதாக நண்பர்கள் கூறினர். படித்தேன் சில பலவற்றை. நன்றாகவே இருந்தது.\nஇது பற்றி, இவர் பற்றி தமிழ் இந்து நாளேடும், ஆனந்த விகடன் நூலும் சிறப்பு வெளியீடுகள் செய்திருக்கின்றன.\nநிறைய நல்ல நடப்புகள், நல்ல நட்புகள், நல்ல குறிப்புகள், நல்ல மனிதர்கள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கிறார்கள்... நிறைய புத்தகம் பற்றியும் பிரபலங்கள் அவர் தம் உழைப்பு பற்றியும் பேசுகிறார்.\nஇந்த நூலை இவரின் துணைவிக்கு, மகளுக்கு, தாய்க்கு, பெற்றவர்க்கு இப்படி எல்லாம் சமர்ப்பணம் செய்வதன்றி இவருடன் படித்த அந்த மூன்றாண்டு கல்லூரியின் அனைத்து தோழர்களுக்கும் சமர்ப்பித்ததிலிருந்து இவரின் நட்பு பாராட்டுதல் எவ்வளவு என விளங்குகிறது . எனவே அதில் நானும் ஒருவனாகி இருக்கிறேன்.\nநூல் நல்ல அடையாளப் பதிவாக விளங்க நண்பர் மேலும் மேலும் வெற்றிக் கனிகளை ஈட்ட மேலும் அரிய கவன ஈர்ப்பு கருத்துகளை மக்கள் மேன்மைக்காக பகிர்ந்து கொள்ள மனமுவந்து பாராட்டி வாழ்த்துகிறேன்.\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nவாழ்க வாழ்க மணப்பெண்ணே நீ காலமெல்லாம்... கவிஞர் தண...\nநாகாவின் நூலிலிருந்து: கவிஞர் தணிகை\nபாலமலையில் பல் மருத்துவர்களும் நானும்: கவிஞர் தணிக...\nவிடியல் நண்பர்கள் குழுவின் 3 ஆம் சந்திப்பு: கவிஞர்...\nகாலா உன்னை சிறு புல்லென மதிக்கிறேன் எந்தன் காலருகே...\nஒன்றே வாளின் சட்டம் கூராயிருந்தால் வெட்டும்: கவிஞர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2625", "date_download": "2018-11-16T07:24:29Z", "digest": "sha1:2VA3XLIYFE5K7ZT54D7WVQWFMNJFU2AS", "length": 5935, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 16, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதமிழக மீனவர்களின் 42 படகுகள் மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பு\nகொழும்பு, தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த படகுகள் வரும் 17ஆம் தேதி விடுவிக்கப்படும் என தெரி கிறது. தமிழக மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தும் இலங்கை கடற்படை அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதுவரை தமிழக மீனவர்களின் ஏராளமான படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த படகுகள் கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நவம்பர் மாதம் வரை பறிமுதல் செய்யப்பட்டதாகும். இந்த படகுகள் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்படுவதாக அந் நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவை வரும் 17ஆம் தேதி விடுவிக்கப்படும் என தெரிகிறது.\nரணில்-ராஜபக்சே எம்பிகள் மோதல்: சபாநாயகர் மீது தாக்குதல்...\nஇரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது\nராஜபக்சேக்கு கல்தா. ரணிலுக்கு மிகப்பெரிய வெற்றி.\nஇலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு\nதந்தையை கைவிட்டு மகிந்தவுடன் இணையும் மைத்திரி மகள்\nமகிந்த ராஜபக்சே தலைமையேற்கும் பொதுஜன\nஇலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சியான\nபிரதமர் வேட்பாளராக களமிறங்கும் ரணிலின் மனைவி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2021893&Print=1", "date_download": "2018-11-16T08:19:51Z", "digest": "sha1:3LMGR6EZF7I5NSW3EBYBBQ2TGNFDMWZA", "length": 17775, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தேர்வு முடிவுகளும் மனவலிமையும்| Dinamalar\nகம்யூட்டர் பயன்படுத்தாத ஜப்பான் அமைச்சர்\nகொடைக்கானலில் 100 மரங்கள் சாய்ந்தன\n9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 1\nபுயலால் பலியான குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்: ... 10\nசபரிமலையில் நிருபர்களுக்கு கெடுபிடி 9\n3 மாவட்டங்களில் 12,000 மின்கம்பங்கள் சேதம்\nஇந்த ஆண்டு மருத்துவ படிப்பில் விருப்பம் உள்ள மாணவர்கள் அனைவரும் 'நீட்' நுழைவுத் தேர்வை எழுதுவதைப் பார்த்த போது (சராசரியாக ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள்), கடந்த வருடம் இந்த தேர்வை எதிர்த்து தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பிஞ்சு அனிதாவின் முகம் நினைவுக்கு வந்து சென்றது. தன் உயிரை மாய்த்து தியாகம் செய்த அந்த 18 வயது மாணவி என்ன சாதித்தாள். ஊடகங்களும், பொதுமக்களும், அரசியல்வாதிகளும் ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் அந்த நினைவுகளுடன் இருந்திருப்பார்களா இதே போல் சமீபத்தில் 18 வயது நிரம்பிய பிளஸ் 2 மாணவன் தினேஷ் தன் தந்தையின் குடிப்பழக்கத்தை எதிர்த்தும், டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லியும் ஒரு வேண்டுகோளை வைத்து பாலத்தின் கீழ் துாக்கில் தொங்கினான். தினேஷ், நீ உன்னுடைய உயிரை தியாகம் செய்து என்ன சாதித்தாய் இதே போல் சமீபத்தில் 18 வயது நிரம்பிய பிளஸ் 2 மாணவன் தினேஷ் தன் தந்தையின் குடிப்பழக்கத்தை எதிர்த்தும், டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லியும் ஒரு வேண்டுகோளை வைத்து பாலத்தின் கீழ் துாக்கில் தொங்கினான். தினேஷ், நீ உன்னுடைய உயிரை தியாகம் செய்து என்ன சாதித்தாய்நீங்கள் உங்கள் உயிரைத் தியாகம் செய்வதற்கு ஆயிரம் நியாயங்களை கற்பிக்கலாம். இருந்த போதிலும் தற்கொலையும் ஒரு கொலை தானேநீங்கள் உங்கள் உயிரைத் தியாகம் செய்வதற்கு ஆயிரம் நியாயங்களை கற்பிக்கலாம். இருந்த போதிலும் தற்கொலையும் ஒரு கொலை தானே இதோ... தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில், தயவு செய்து தற்கொலைகளை யாரும் நியாயப்படுத்தாதீர்கள் இதோ... தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில், தயவு செய்து தற்கொலைகளை யாரும் நியாயப்படுத்தாதீர்கள்குடும்பச் சூழ்நிலைதன் கணவன் தான், குடித்து குடும்பத்தை சீரழிக்கிறான். மகனாவது வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாற்றுவான்... அதுவரை இந்த கொடுமைகளைச் சகித்துக்கொண்டு வாழ்வோம் என்று உன் மேல் நம்பிக்கை வைத்து தானே வாழ்கிறாள் அந்தத் தாய். உன் தந்தையைப் போல, நீயும் பொறுப்பற்ற செயலை தானே செய்தாய். குடும்பத்தை காப்பாற்ற, ஆண்மகனுக்கு 18 வயது போதாதாகுடும்பச் சூழ்நிலைதன் கணவன் தான், குடித்து குடும்பத்தை சீரழிக்கிறான். மகனாவது வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாற்றுவான்... அதுவரை இந்த கொடுமைகளைச் சகித்துக்கொண்டு வாழ்வோம் என்று உன் மேல் நம்பிக்கை வைத்து தானே வாழ்கிறாள் அந்தத் தாய். உன் தந்தையைப் போல, நீயும் பொறுப்பற்ற செயலை தானே செய்தாய். குடும்பத்தை காப்பாற்ற, ஆண்மகனுக்கு 18 வயது போதாதா ஓட்டுனர் உரிமம் வாங்கவும், ஓட்டு போடவும் 18 வயதை தானே நமது அரசு நிர்ணயித்துள்ளது. 'மைனர்' என்று அழைக்கப்பட்ட நீங்கள் 18 வயதில் தானே 'மேஜர்' ஆகுகிறீர்கள். குடிகார தந்தையை அடித்து விரட்டிவிட்டு அந்த குடும்பத்துக்கு ஒரு பொறுப்பான தலைவனாக செயல்பட்டிருக்கலாமே. உன் தந்தை குடித்து தன் கடமைகளை செய்ய மறந்தால், நீ உன் உயிரை மாய்த்து அதையே தானே செய்திருக்கிறாய்.அனிதா கொஞ்சம் பொறுமையாக இருந்து ஒரு வருடம் 'நீட்' தேர்வுக்கு மீண்டும் படித்து நுழைவுத் தேர்வுக்கு தயாராகியிருக்கலாம் அல்லது அவள் மதிப்பெண்ணுக்கு வேறு துறையில் சேர்ந்து படித்து சாதித்திருக்கலாம். நம் உயிரை தியாகம் செய்து தான் ஒரு செயலை நிறைவேற்ற முடியும் என்றால் உலகில் ஒரு மனித உயிர் கூட வாழ முடியாது. அவர் உயிரை விட்டதால் அவர் பெற்றோருக்கு எவ்வளவு சங்கடங்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.அரசியல்வாதிகளின் மனம்இளம் வயது தற்கொலைகளுக்கு முக்கிய காரணம் அடுத்தவர்களின் பார்வைக்கும், வார்த்தைகளுக்கும் அதிக மரியாதை கொடுத்து வாழ்வது. மேலும் கேலி பேச்சுகளை மனதிற்கு எடுத்துச் சென்று நம்மை நாமே காயப்படுத்திக்கொள்வது.நினைத்து பாருங்கள்... நமது அரசியல்வாதிகளை, அவர்களுக்கு தான் எவ்வளவு மனவலிமை. அவர்களை எவ்வளவு கேவலமாக 'மீம்ஸ்' போடுகிறோம், கிண்டல் செய்கிறோம், அசிங்கப்படுத்துகிறோம். ஒருவர் அல்ல, இருவர் அல்ல உலகம் முழுவதும் அந்த 'மீம்ஸ்'களையும், 'டிரோல்'களையும் பார்த்து சிரித்து, கேவலமாக பேசி அவமானப்படுத்துகிறோம். ஒவ்வொரு 'மீம்ஸ்'களுக்கும், பேச்சுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதற்கு பதில் கொடுத்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால், எப்படி அரசியல் நடத்துவது. கடவுள், அரசியல்வாதிகளை படைக்கும் போது மட்டும் இதயத்துக்கு பதில் இரும்பையா மனதாக வைத்தார். எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் யார் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தது.அவர்களுடைய ஒரே எண்ணம், குறிக்கோள் எப்படியாவது அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதே. வெற்றி பெற்ற அரசியல்வாதிகளை விட்டு விடுங்கள், தேர்தலில் டிபாசிட்டை இழந்து தோல்வியுற்ற அரசியல்வாதிகளை நினைத்துப் பாருங்கள். அடுத்த நாளே அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி தோல்விக்கான காரணங்களை பேட்டி கொடுக்கின்றார்கள். அவர்களிடம் உள்ள இந்த குணங்களை ஏன் நாம் நம் வாழ்க்கையில் தோல்விகள் வரும்போது கடைப்பிடிக்கக் கூடாது.குறைகளை எதிர்கொள்ளுங்கள்'வாழ்க்கையில் எல்லாம் வெற்றியாக அமைய வேண்டும்' என எல்லோரும் விரும்புகிறோம். ஆனால் இது அனைத்து சூழ்நிலைகளிலும் சாத்தியம் இல்லை. வெற்றியும், தோல்வியும் அனைத்து விஷயங்களிலும் இணைந்தே இருக்கிறது. குழந்தை பருவத்திலேயே எல்லாவற்றிலும் முதலிடம், தனிமைத்துவம் இப்படியான ஒருமை எண்ணங்களை அவர்களின் மனங்களில் தனித்துவமாக வளர்த்து விடுகிறோம். அதுவே வளரும் போது அவர்களுக்கு சகிப்புத்தன்மை, தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் இல்லாமல் போய்விடுகிறது.வகுப்பில் முதல் பெஞ்சில் அமர்ந்து முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவனை விட கடைசி பெஞ்சில் அமர்ந்து பல பாடங்களிலும், வகுப்பிலும் தோல்வியுறும் மாணவனின் மனம், அதிக வலிமையாக இருக்கும். ஏனென்றால் அவன் வாழ்க்கையில் ஆசிரியர்களிடமும், குடும்பத்தாரிடமும் எல்லோர் முன்னிலையிலும் அவமானப்பட்டு, அசிங்கப்பட்டிருப்பான். தோல்விகளை பலமுறை அனுபவித்திருப்பான். அதிகமுறை மனம் வலியை அனுபவித்ததால் மனம் மிகவும் வலுவடைந்திருக்கும். அதனால்தான் முன் பெஞ்சுகாரர்கள் பலர், பின் பெஞ்சில் அமர்ந்தவரின் தொழிற்சாலைகளிலும், கல்வி கூடங்களிலும் பணியில் சேர்ந்து, அவர்களிடம் கை கட்டி வேலை பார்த்து சம்பளம் வாங்குகின்றனர்.மரணம் அரசை மாற்றுதாதினேஷ் நல்லசிவன் தற்கொலை செய்து கொண்டதினால் டாஸ்மாக் கடைகளை மூடி விட்டார்களா ஓட்டுனர் உரிமம் வாங்கவும், ஓட்டு போடவும் 18 வயதை தானே நமது அரசு நிர்ணயித்துள்ளது. 'மைனர்' என்று அழைக்கப்பட்ட நீங்கள் 18 வயதில் தானே 'மேஜர்' ஆகுகிறீர்கள். குடிகார தந்தையை அடித்து விரட்டிவிட்டு அந்த குடும்பத்துக்கு ஒரு பொறுப்பான தலைவனாக செயல்பட்டிருக்கலாமே. உன் தந்தை குடித்து தன் கடமைகளை செய்ய மறந்தால், நீ உன் உயிரை மாய்த்து அதையே தானே செய்திருக்கிறாய்.அனிதா கொஞ்சம் பொறுமையாக இருந்து ஒரு வருடம் 'நீட்' தேர்வுக்கு மீண்டும் படித்து நுழைவுத் தேர்வுக்கு தயாராகியிருக்கலாம் அல்லது அவள் மதிப்பெண்ணுக்கு வேறு துறையில் சேர்ந்து படித்து சாதித்திருக்கலாம். நம் உயிரை தியாகம் செய்து தான் ஒரு செயலை நிறைவேற்ற முடியும் என்றால் உலகில் ஒரு மனித உயிர் கூட வாழ முடியாது. அவர் உயிரை விட்டதால் அவர் பெற்றோருக்கு எவ்வளவு சங்கடங்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.அரசியல்வாதிகளின் மனம்இளம் வயது தற்கொலைகளுக்கு முக்கிய காரணம் அடுத்தவர்களின் பார்வைக்கும், வார்த்தைகளுக்கும் அதிக மரியாதை கொடுத்து வாழ்வது. மேலும் கேலி பேச்சுகளை மனதிற்கு எடுத்துச் சென்று நம்மை நாமே காயப்படுத்திக்கொள்வது.நினைத்து பாருங்கள்... நமது அரசியல்வாதிகளை, அவர்களுக்கு தான் எவ்வளவு மனவலிமை. அவர்களை எவ்வளவு கேவலமாக 'மீம்ஸ்' போடுகிறோம், கிண்டல் செய்கிறோம், அசிங்கப்படுத்துகிறோம். ஒருவர் அல்ல, இருவர் அல்ல உலகம் முழுவதும் அந்த 'மீம்ஸ்'களையும், 'டிரோல்'களையும் பார்த்து சிரித்து, கேவலமாக பேசி அவமானப்படுத்துகிறோம். ஒவ்வொரு 'மீம்ஸ்'களுக்கும், பேச்சுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதற்கு பதில் கொடுத்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால், எப்படி அரசியல் நடத்துவது. கடவுள், அரசியல்வாதிகளை படைக்கும் போது மட்டும் இதயத்துக்கு பதில் இரும்பையா மனதாக வைத்தார். எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் யார் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தது.அவர்களுடைய ஒரே எண்ணம், குறிக்கோள் எப்படியாவது அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதே. வெற்றி பெற்ற அரசியல்வாதிகளை விட்டு விடுங்கள், தேர்தலில் டிபாசிட்டை இழந்து தோல்வியுற்ற அரசியல்வாதிகளை நினைத்துப் பாருங்கள். அடுத்த நாளே அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி தோல்விக்கான காரணங்களை பேட்டி கொடுக்கின்றார்கள். அவர்களிடம் உள்ள இந்த குணங்களை ஏன் நாம் நம் வாழ்க்கையில் தோல்விகள் வரும்போது கடைப்பிடிக்கக் கூடாது.குறைகளை எதிர்கொள்ளுங்கள்'வாழ்க்கையில் எல்லாம் வெற்றியாக அமைய வேண்டும்' என எல்லோரும் விரும்புகிறோம். ஆனால் இது அனைத்து சூழ்நிலைகளிலும் சாத்தியம் இல்லை. வெற்றியும், தோல்வியும் அனைத்து விஷயங்களிலும் இணைந்தே இருக்கிறது. குழந்தை பருவத்திலேயே எல்லாவற்றிலும் முதலிடம், தனிமைத்துவம் இப்படியான ஒருமை எண்ணங்களை அவர்களின் மனங்களில் தனித்துவமாக வளர்த்து விடுகிறோம். அதுவே வளரும் போது அவர்களுக்கு சகிப்புத்தன்மை, தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் இல்லாமல் போய்விடுகிறது.வகுப்பில் முதல் பெஞ்சில் அமர்ந்து முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவனை விட கடைசி பெஞ்சில் அமர்ந்து பல பாடங்களிலும், வகுப்பிலும் தோல்வியுறும் மாணவனின் மனம், அதிக வலிமையாக இருக்கும். ஏனென்றால் அவன் வாழ்க்கையில் ஆசிரியர்களிடமும், குடும்பத்தாரிடமும் எல்லோர் முன்னிலையிலும் அவமானப்பட்டு, அசிங்கப்பட்டிருப்பான். தோல்விகளை பலமுறை அனுபவித்திருப்பான். அதிகமுறை மனம் வலியை அனுபவித்ததால் மனம் மிகவும் வலுவடைந்திருக்கும். அதனால்தான் முன் பெஞ்சுகாரர்கள் பலர், பின் பெஞ்சில் அமர்ந்தவரின் தொழிற்சாலைகளிலும், கல்வி கூடங்களிலும் பணியில் சேர்ந்து, அவர்களிடம் கை கட்டி வேலை பார்த்து சம்பளம் வாங்குகின்றனர்.மரணம் அரசை மாற்றுதாதினேஷ் நல்லசிவன் தற்கொலை செய்து கொண்டதினால் டாஸ்மாக் கடைகளை மூடி விட்டார்களா அனிதாவின் தற்கொலை 'நீட்' தேர்வை நீர்த்து போக வைத்ததா. இல்லை தானே. இன்று வாழ்க்கையில் உயர்ந்த பலர், பல நேரங்களில் தோல்விகளினால் துவண்டவர்களே. தோல்விகள் வந்து மனம் துவண்டு தற்கொலை எண்ணம் தோன்றும் போது நம் மனதை நாமே அதட்டி, நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.'வாழ்ந்து காட்டுவேன், சாதித்து காட்டுவேன். வீழ்ந்து விட மாட்டேன், என்றாவது ஒரு நாள் வெற்றி பெற்றே தீருவேன்' என்று கூறி மனதை தைரியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். வீட்டில் கண்ணில் படும் இடங்களில் எல்லாம் நம் மனதை வலிமையாக்கும் வாசகங்களை எழுதி ஒட்டி வைக்க வேண்டும். 'பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ அனிதாவின் தற்கொலை 'நீட்' தேர்வை நீர்த்து போக வைத்ததா. இல்லை தானே. இன்று வாழ்க்கையில் உயர்ந்த பலர், பல நேரங்களில் தோல்விகளினால் துவண்டவர்களே. தோல்விகள் வந்து மனம் துவண்டு தற்கொலை எண்ணம் தோன்றும் போது நம் மனதை நாமே அதட்டி, நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.'வாழ்ந்து காட்டுவேன், சாதித்து காட்டுவேன். வீழ்ந்து விட மாட்டேன், என்றாவது ஒரு நாள் வெற்றி பெற்றே தீருவேன்' என்று கூறி மனதை தைரியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். வீட்டில் கண்ணில் படும் இடங்களில் எல்லாம் நம் மனதை வலிமையாக்கும் வாசகங்களை எழுதி ஒட்டி வைக்க வேண்டும். 'பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ' என்ற வாசகம் நிச்சயம் அதில் ஒன்றாக இருக்கட்டும்.- அமுதா நடராஜன்தன்னம்பிக்கை பயிற்றுனர்மதுரைr_amutha@yahoo.com\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2100356&Print=1", "date_download": "2018-11-16T08:13:39Z", "digest": "sha1:A2NH46URMHIFJ4T274G4VWK5LNIVXGCN", "length": 5588, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மசினகுடியில் மின்வேலி அகற்றும் பணி துவக்கம்| Dinamalar\nகம்யூட்டர் பயன்படுத்தாத ஜப்பான் அமைச்சர்\nகொடைக்கானலில் 100 மரங்கள் சாய்ந்தன\n9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 1\nபுயலால் பலியான குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்: ... 10\nசபரிமலையில் நிருபர்களுக்கு கெடுபிடி 9\n3 மாவட்டங்களில் 12,000 மின்கம்பங்கள் சேதம்\nமசினகுடியில் மின்வேலி அகற்றும் பணி துவக்கம்\nகூடலுார்: மசினகுடி, பொக்காபுரம் பகுதிகளில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, 'சீல்' வைக்கப்பட்ட விடுதிகளில் உள்ள வேலிகளை அகற்றும் பணி துவங்கியது. நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி, பொக்காபுரம், வாழைதோட்டம் ஆகிய பகுதிகளில், யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட, 38 தனியார் விடுதிகளுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, கடந்த மாதம், மாவட்ட நிர்வாகம், 'சீல்' வைத்தது. இந்நிலையில், விடுதிகளை சுற்றியுள்ள கம்பிவேலி மற்றும் சோலார் மின்வேலிகளை, 48 மணி நேரத்தில் அகற்ற, வனத்துறையினர் ஏற்கனவே, 'நோட்டீஸ்' வழங்கினர். இந்நிலையில், நேற்று வாழை தோட்டம் பகுதிகளில், 10 விடுதிகளில் உள்ள மின்வேலிகளை அகற்றும் பணி நடந்தது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newmuthur.com/2014/04/blog-post_8640.html", "date_download": "2018-11-16T07:50:36Z", "digest": "sha1:HMND6YUCEJYEQDIHFKTP2HMBNMQD3CYQ", "length": 8240, "nlines": 109, "source_domain": "www.newmuthur.com", "title": "பொதுபல சேனாவின் விசாரணை குற்றத்தடுப்பு பிரிவினரிடம் (சி.ஐ.டி) ஒப்படைக்கப்பட்டது - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் பொதுபல சேனாவின் விசாரணை குற்றத்தடுப்பு பிரிவினரிடம் (சி.ஐ.டி) ஒப்படைக்கப்பட்டது\nபொதுபல சேனாவின் விசாரணை குற்றத்தடுப்பு பிரிவினரிடம் (சி.ஐ.டி) ஒப்படைக்கப்பட்டது\nபொதுபல சேனா அமைப்பு எதிரான விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.\nகொழும்பில் நடைபெற்ற ஜாதிக பலசேனா அமைப்பின் ஊடக சந்திப்பிற்கு இடையூறு விளைவித்து, வட்டரெக்க விஜித தேரருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் புனித குர் ஆனை அவமதித்தமை ஆகியன தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த முறைப்பாடுகள் தொடர்பில் கொம்பனித் தெரு பொலிஸார் விசாரணைகளை நடத்தினர்.\nஇந்த நிலையில், பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/08/4.html", "date_download": "2018-11-16T08:08:37Z", "digest": "sha1:2MBTBQ6SWX3U4NBCREAVEE34CIV6TYBV", "length": 5331, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "மரவள்ளிக்கிழங்குடன் கஞ்சா சாகுபடி செய்த 4 ‘விவசாயிகள்’ கைது - News2.in", "raw_content": "\nHome / செய்திகள் / தமிழகம் / விவசாயம் / மரவள்ளிக்கிழங்குடன் கஞ்சா சாகுபடி செய்த 4 ‘விவசாயிகள்’ கைது\nமரவள்ளிக்கிழங்குடன் கஞ்சா சாகுபடி செய்த 4 ‘விவசாயிகள்’ கைது\nTuesday, August 30, 2016 செய்திகள் , தமிழகம் , விவசாயம்\nசத்தியமங்கலம் அருகே கஞ்சா சாகுபடி செய்த 4 பேரை போலிசார் கைது செய்தனர்.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் கஞ்சா சாகுபடி செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள புலிகள் காப்பகம் மற்றும் கடம்பூர் மலைப்பகுதிகளில் அதிரடி படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது உகினியம் மலை கிராமத்தில் மரவள்ளிக்கிழங்குடன் கஞ்சா செடி பயிர் செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அக்கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி, அவரது மகன் பத்ரன், நஞ்சுண்டன், மாதேஸ் ஆகியோரை அதிரடிப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/10/do-not-destroy-our-homes-the-people-demand-the-actor-prabhu.html", "date_download": "2018-11-16T07:26:54Z", "digest": "sha1:LIDKXCF2R3JG77F2EWACGTZ6QGLBDM33", "length": 8864, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "எங்கள் வீடுகளை அழித்துவிடாதீர்கள்!: நடிகர் பிரபுவுக்கு மக்கள் கோரிக்கை - News2.in", "raw_content": "\nHome / Theatre / சினிமா / தமிழகம் / நடிகர்கள் / வீடு / எங்கள் வீடுகளை அழித்துவிடாதீர்கள்: நடிகர் பிரபுவுக்கு மக்கள் கோரிக்கை\n: நடிகர் பிரபுவுக்கு மக்கள் கோரிக்கை\nநடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தமான சாந்தி தியேட்டர் சென்னையில் புகழ் பெற்று விளங்கியது. அண்ணா சாலையில் இருந்த இந்த தியேட்டரை இடித்துவிட்டு, அக்ஷயா நிறுவத்துடன் இணைந்து “மால்” அமைக்க, சிவாஜி கணேசனின் மகன் பிரபு திட்டமிட்டார்.\nஇங்கு தியேட்டர் மற்றும் கடைகள், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த ஷாப்பிங் மால் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இந்த வளாகத்தின் பின்புறம் எல்லிஸ்புரம் உள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன், இங்கு தமிழக அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தந்தது. இங்கு இங்கு நூற்றுக்கணக்கான மக்கள், வசிக்கின்றனர்.\nஇந்த கட்டிங்களை, குடிசை மாற்று வாரிய நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், வீடுகளின் சுவர்களின் விரிசல் ஏற்பட்டுள்ளது. தவிர, மேற்கூரைகள், படிக்கட்டுகள், கைப்பிடி சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.\nஇந்த வீடுகளை சீரமைத்துத் தர மக்கள் கோரியும் இதுவரை அரசு நடவடிகைக ஏதும் எடுக்கவில்லை.\nஇந்த நிலையில் சாந்தி தியேட்டர் கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த மூன்று நாட்களுக்கு முன் துவங்கியது. அப்போது, பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டிடங்களை இடிக்கத் துவங்கினர். அதனால் ஏற்பட்ட அதிர்வினால், எல்லீஸ்புரம் குடிசை மாற்று வாரிய கட்டிசங்கள் குலுங்கின.\nஇதனால், பூகம்பம் ஏற்பட்டுவிட்டதோ பயந்துபோன மக்கள், அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர். பிறகு சாந்தி வளாகத்தில் நடக்கும் கட்டிடபணிகளால் அதிர்வு ஏற்பட்டது தெரியவந்தது.\nஉடனே அங்கு நூற்றுக்கும் மேற்றோடர் சென்று, இடிக்கும் பணியில் ஈடுபட்டவர்களை முற்றுகையிட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து திருவல்லிக்கேணி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களை சமாதானப்படுத்தினர். கட்டிடம் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.\n“பழைய கட்டிடங்களை இடிக்க எத்தனையோ நவீன முறைகள் வந்துவிட்டன. அருகில் இருக்கும் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படாதடி இடிக்கும் பணியை தொடர வேண்டும். எங்கள் வீடுகள் இடிவதற்கு பிரபு காரணமாகிவிடக்கூடாது” என்று சாந்தி திரையரங்க உரிமையாளரான நடிகர் பிரபுவுக்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNTI4MTMxNg==-page-2.htm", "date_download": "2018-11-16T08:02:36Z", "digest": "sha1:2ABSFWCH3YPJMXK7YBEVK7RZ6NRIWJKW", "length": 15239, "nlines": 151, "source_domain": "www.paristamil.com", "title": "தாக்குதலில் பலியானவர்களுக்கு என தனியே ஒரு அருங்காட்சியகம்! - பரிசில் திறப்பு!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nதாக்குதலில் பலியானவர்களுக்கு என தனியே ஒரு அருங்காட்சியகம்\nதாக்குதல்களில் காயமடைந்தவர்கள், மற்றும் உயிரிழந்தவர்கள் நினைவாக நினைவாக அருங்காட்சியகம் (musée-mémorial) ஒன்று பரிசில் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரான்சில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற தாக்குதல்களின் தொகுப்பாகவும், நினைவிடமாகவும் ஆராய்ச்சிகளுக்காக கூடமாகவும் இது அமையும். Ile de la Cité இல் அமைந்துள்ள முன்னாள் பரிஸ் நீதிமன்றத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பை நேற்று வெள்ளிக்கிழமை நீதித்துறை அமைச்சர் Nicole Belloubet தெரிவித்துள்ளார். இங்கு செப்டம்பர் 1974 ஆம் ஆண்டு Drugstore Saint-Germain இல் இடம்பெற்ற தாக்குதலில் இருந்து, அதன் பின்னரான அனைத்து தாக்குதல்களும் இடம்பெறும். Drugstore Saint-Germain தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டிருந்தார்கள்.\nஅனைவருக்குமான அஞ்சலி செலுத்தும் இடமாகவும், வரலாற்றுகளை பேணவும் இந்த அருங்காட்சியகம் உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, இது ஐரோப்பா முழுவதுக்குமான நினைவகமாக கூட இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nகுளியல் தொட்டிக்குள் விழுந்த தொலைபேசி - மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி\nஇளம் பெண் ஒருவர் குளியல் தொட்டியில் குளித்துக்கொண்டிருக்கும் போது, தொலைபேசியில் இரு\n - 73 வீத மக்கள் ஆதரவு\nஎரிபொருள் விலையை கண்டித்து மஞ்சள் உடை போராட்டம் நாளை மறுதினம் சனிக்கிழமை இடம்பெற உள்ள\nAsnieres-sur-Seine : வீதிகளைக் கண்காணிக்க சிறியரக விமானங்கள்\nAsnieres-sur-Seine நகரை சிறியரக விமானத்தை கொண்டு கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நகர நகரமுதல்வர் தெரி\nTGVக்குள் தன்னைத் தானே எரித்துக்கொள்ள முற்பட்ட நபர்\nநபர் ஒருவர் TGV தொடரூந்துக்குள் வைத்து, தன்னைத்தானே எரித்து தற்கொலை செய்துகொள்ள முயன்று\nஎண்ணெய் எரிபொருள் வெப்பமாக்கல் -முற்றாகத் தடைசெய்யப்படும் - பிரதமர்\nரசு மானியங்களை வழங்கத் தயாராக உள்ளபோதும், பெருமளவான மக்கள் இன்னமும் மாற்றத்திற்குத் தயாராகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது...\n« முன்னய பக்கம்123456789...13911392அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/82-2011-01-01-08-28-54/160811--6-.html", "date_download": "2018-11-16T07:24:14Z", "digest": "sha1:QXZQ55ZJPMY2PHTLHSZF4KCASQ4M6JUO", "length": 8081, "nlines": 60, "source_domain": "www.viduthalai.in", "title": "திருவாரூர், நாகை மாவட்ட மகளிர் பாசறை, மகளிர் அணி தோழர்கள் கவனத்திற்கு", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவெள்ளி, 16 நவம்பர் 2018\nதிருவாரூர், நாகை மாவட்ட மகளிர் பாசறை, மகளிர் அணி தோழர்கள் கவனத்திற்கு\nமே 6 கணியூரில் திராவிட மகளிர் எழுச்சி மாநாடு திருவாரூர் நாகை மாவட்ட மகளிர் தோழர்கள் மாநாடு சென்று வர பேருந்துக்கான தொகையாக ரூ.2000 நாகை சிக்கவலம் இரா.கோதண்டபாணி இரா.நடராஜன் ஆகியோர் வழங்கினார்.\nதிருவாரூர், நாகை மாவட்ட மகளிர் பாசறை, மகளிர் அணி தோழர்கள் கவனத்திற்கு\nதிருவாரூர், ஏப். 27- மே 6 தாராபுரம் கழக மாவட்டம் கணியூரில் நடைபெறவுள்ள திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டிற்கு மகளிர், தோழர்கள் சென்றுவர பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வருகை தரும் தோழர்கள் கீழ்க்கண்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் மே 5 அன்று இரவு 9 மணிக்கு திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.\nகுறிப்பு: மகளிர் தோழர்கள் மட்டும் முன்பதிவு செய்யவும்\nஇரா.மகேஸ்வரி, மண்டல மகளிரணி செயலாளர்\nகோ.செந்தமிழ்ச்செல்வி, மாநில மகளிர் பாசறை செயலாளர்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/10424", "date_download": "2018-11-16T08:23:26Z", "digest": "sha1:PW5MZPU7ZLQJDX7VBCFNHYXAE3Z24D5E", "length": 9592, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பேயை கண்ட பராட்டா சூரி: வீடியோ எடுத்து பேஸ்புக்கில் தரவேற்றம் ( காணொளி இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nசபாநயகர் ஆசனத்திலிருந்து ஆளுந்தரப்பு ஆர்ப்பாட்டம்\nஇணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nமஹிந்தவின் கட்சி உறுப்புரிமை நீக்கப்படலாம் - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி\nமல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\nசபாநயகர் ஆசனத்திலிருந்து ஆளுந்தரப்பு ஆர்ப்பாட்டம்\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nபேயை கண்ட பராட்டா சூரி: வீடியோ எடுத்து பேஸ்புக்கில் தரவேற்றம் ( காணொளி இணைப்பு)\nபேயை கண்ட பராட்டா சூரி: வீடியோ எடுத்து பேஸ்புக்கில் தரவேற்றம் ( காணொளி இணைப்பு)\nதென்னிந்திய தமிழ் திரைப்படநடிகர் பராட்டா சூரி தனது காரில் வீதியால் சென்றுகொண்டிருக்கும் போது நிஜமான அமானுஷ்யத்தை (பேய்) நேரில் பார்த்ததாக தெரிவித்து அதனை வீடியோ எடுத்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தரவேற்றியுள்ளார்.\nகுறித்த காணொளியானது சமூகவலைத்தளங்களில் தீயாகப் பரவிவருகின்றது.\nகோயம்புத்தூரில் இருந்து பழனி நோக்கி தனது வாகனத்தில் அதிகாலை 2.30 மணியளவில் சென்று கொண்டிருக்கையிலேயே குறித்த அமானுஷ்யத்தை நேரில் கண்டதாக சூரி குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அது உண்மையில் பேய் எனவும் நம்ப முடியாத உண்மையெனவும் தெரிவித்துள்ளார்.\nதென்னிந்தியா தமிழ் திரைப்படம் நடிகர் பராட்டா சூரி வீதி நிஜம் அமானுஷ்யம் பேய் வீடியோ பேஸ்புக்\n15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொலிவிய பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\nஅமெரிக்க குடியரசின் பொலிவியாவில் சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பழங்குடி மக்களின் சமாதியொன்று அண்மையில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n2018-11-15 11:53:25 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொலிவிய பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\n6 ஆயிரம் வருடம் பழைமையான பூனை சிலைகள் கண்டுபிடிப்பு\nஎகிப்தின் தொல்பொருள் ஆராச்சியாளர்கள் சுமார் 6 ஆயிரம் வருடம் பழைமைவாய்ந்த நகரமான மெம்ஃபிஸ் டசின் கணக்கான மரத்தினால் செதுக்கப்பட்ட 100 பூனைகளின் சிலைகளையும், பூனைகளின் கடவுளாக பழங்காலத்தில் கருதப்பட்ட பஸ்டட் சிலையையும் கண்டுபிடித்துள்ளனர்.\n2018-11-13 10:28:54 பூனைகள் எகிப்து சிலைகள்\n40 வயதிற்குள் 21 குழந்தைகளை பெற்ற தம்பதி: இறுதியில் எடுத்த முடிவு\nபிரித்தானியாவில், சூ – போனி ரேய் தம்பதி 21 குழந்தைகளை பெற்றுள்ளனர்.\n2018-11-11 16:41:27 பிரித்தானி தம்பதியினர் 21குழந்தைகள்\n“நான் பெண்களால் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன்”: திருமணத்தையே முற்றாக மாற்றி வினோதமாக்கிய மணமகன்…\nஜப்பானை சேர்ந்த அகிஹிகோ கொண்டோ (35) என்ற நபர் ஒருவர் கற்பனை கதாபாத்திரமான பெண்ணின் பொம்மையை விசித்திரமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.\n2018-11-09 12:18:07 ஜப்பான் திருமணம் பொம்மை\n2000 வருடம் பழமைவாய்ந்த \"வைன்\" கண்டுபிடிப்பு\nசுமார் 2000 வருடங்கள் பழமைவாய்ந்த \"வைன்\" மதுபானத்தை மத்திய சீனாவில் உள்ள ஹினான் மாகாணத்தில் அமைந்துள்ள அகழ்வாராச்சிப் பகுதியில் வைத்து அகழ்வாராச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.\n2018-11-09 11:04:25 சீனா வைன் அகழ்வாராச்சி\nசபாநயகர் ஆசனத்திலிருந்து ஆளுந்தரப்பு ஆர்ப்பாட்டம்\nஇணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://4varinote.wordpress.com/category/uma-ramanan/", "date_download": "2018-11-16T07:14:28Z", "digest": "sha1:EA2FOOZ2RPPHA2JHDW5TNHAU2H2WEYRI", "length": 54400, "nlines": 661, "source_domain": "4varinote.wordpress.com", "title": "Uma RamaNan | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nபாடல்: ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்\nபாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், உமா ரமணன், ‘மகாநதி’ ஷோபனா\nஅந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கிவைத்தனர் ஆலயம்,\nஅம்மாடி என்ன சொல்லுவேன், கோயில் கோபுரம் ஆயிரம்,\nதேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வப் பூந்தமிழ்ப் பாயிரம்\nவாலியின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று இது. சொந்த ஊரைப்பற்றிய பாடல் என்பதாலோ என்னவோ, மனிதர் ரவுண்டு கட்டி விளையாடியிருப்பார். ஒவ்வொரு சொல்லும் அத்துணை அருமையாக வந்து உட்கார்ந்திருக்கும், ஒன்றை எடுத்துவிட்டு இன்னொன்றை வைப்பது சாத்தியமே இல்லை.\nஅச்சுப்பிச்சு தங்கிலீஷ் வரிகளுக்காக வாலிமீது குற்றம் சாட்டுபவர்கள் அவருடைய இதுபோன்ற பாடல்களை ஒருமுறையாவது நிதானமாகக் கேட்கவேண்டும். இப்படியும் எழுதக்கூடியவர்தான் அவர். பிறகு அவர் கொட்டிய குப்பைகளுக்குக் கேட்டவர்கள் பொறுப்பா, எழுதியவர் பொறுப்பா\nஅது நிற்க. நாம் குறை சொல்லாமல் நல்லதைத் தேடி ரசிப்போம், இந்தப் பாடலைப்போல.\nஸ்ரீரங்கத்தில் தொடங்கினாலும், அங்கே நின்றுவிடாமல், பொதுவாகவே சோழ மண்ணின் வர்ணனையாக அமைந்த பாட்டு இது. அன்றைய ஆலயங்களின் கோபுரங்களை வர்ணித்த கையோடு, அவற்றில் நுழையும்போது கேட்கும் தேவாரம், திருவாசகம், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், திருப்புகழ் போன்ற தெய்வப் பூந்தமிழ்ப் பாடல்களைக் குறிப்பிடுகிறார் கவிஞர்.\nகொஞ்சம் பொறுங்கள், அவர் பாடல்கள் என்று சொல்லவில்லை. ‘பாயிரம்’ என்கிறார். அதற்கு என்ன அர்த்தம்\nஇப்போது எல்லாருக்கும் புரியும்படி சொல்லவேண்டுமானால், ‘முன்னுரை’ அல்லது ‘அறிமுக உரை’ என்று சொல்லலாம். அன்றைய கவிஞர்கள் ஒரு நூல் எழுதினால், அதற்குள் என்ன இருக்கிறது என்று விளக்கும்விதமாகப் ‘பாயிரம்’ என்கிற முன்னுரையைப் பாடல் வடிவிலேயே எழுதிச் சேர்ப்பார்கள். இந்தப் பாயிரத்தை நூலின் ஆசிரியரே எழுதலாம், அல்லது, அவருடைய நண்பரோ, சிஷ்யரோ, குருநாதரோகூட எழுதலாம். வாசகர்களுக்கு நூலைச் சரியாக அறிமுகப்படுத்தவேண்டும். அதுதான் நோக்கம். ஆர்வமுள்ளோர் இந்த இலக்கணத்தை முழுமையாகப் படிக்க இங்கே செல்லுங்கள்: http://365paa.wordpress.com/2012/05/07/306/\nஆனால் ஒன்று, ஒருவர் வெறுமனே பாயிரத்தைப் படித்தால் போதாது. நூலையும் படிக்கவேண்டும்.\nநிலைமை அப்படியிருக்க, இங்கே வாலி ‘பாயிரம்’ என்ற சொல்லை எடுத்துப் பயன்படுத்தவேண்டிய அவசியம் என்ன அது ‘ஆயிரம்’க்கு எதுகை, இயைபாக இருக்கிறது என்பதால்மட்டுமா\nஇருக்கலாம். ஆனால் எனக்கு இதை எப்படிப் பார்க்கத் தோன்றுகிறது என்றால், கடவுளைப்பற்றி எத்துணை பாடல்கள் பாடப்பட்டாலும் சரி, அவையெல்லாம் வெறும் பாயிரம்தான், அறிமுகம்தான். அவற்றைப் படித்தால் முழு அனுபவம் கிடைக்காது. கோயிலுக்குள் சென்று இறைவன் முன்னே கை கூப்பி நிற்கும்போது நாம் அடையப்போகும் அந்த உணர்வுதான் நிஜமான கவிதை.\nநீர் வண்ணம் எங்கும் மேவிட – நஞ்சை புஞ்சைகள் பாரடி\nஊர் வண்ணம் என்ன கூறுவேன் – தெய்வ லோகமே தானடி\nவேறெங்கு சென்ற போதிலும் – இந்த இன்பங்கள் ஏதடி\n“பாயிரம்”என்றால் பா ஆயிரம் என்று நினைத்துகொண்டிருந்தேன்.தங்கள் விளக்கத்திற்கு நன்றி. கவிஞர் வாலியின் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று.\n//இருக்கலாம். ஆனால் எனக்கு இதை எப்படிப் பார்க்கத் தோன்றுகிறது என்றால், கடவுளைப்பற்றி எத்துணை பாடல்கள் பாடப்பட்டாலும் சரி, அவையெல்லாம் வெறும் பாயிரம்தான், அறிமுகம்தான். அவற்றைப் படித்தால் முழு அனுபவம் கிடைக்காது. கோயிலுக்குள் சென்று இறைவன் முன்னே கை கூப்பி நிற்கும்போது நாம் அடையப்போகும் அந்த உணர்வுதான் நிஜமான கவிதை.//\nநீங்கள் நான் ட்விட்டர் வந்த புதிதில் சில கோயில்கள் போய் அந்ததந்த கோவில்களின் சிறப்புக்களை ட் வீட்டுக்களாகப் போட்டு வந்தீர்கள். அப்போ நான் வேண்டுதல்/பக்தி பற்றிக் கேட்டேன், எனக்குக் கோவிலின் அழகையும் தல புராணத்தையும் தெரிந்து கொள்ளும் ஆர்வமே அதிகம் என்று பதில் சொல்லியிருந்தீர்கள்.\nமேலே நீங்கள் எழுதியுள்ள வரிகள் உங்கள் உள்ளத்தை எனக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது 🙂\nஒரு விடுமுறை தின ஸ்பெஷல் கொண்டாட்டமாக குடும்பத்துடன் கடற்கரையில் ஒரு மாலைப்பொழுது. இதமான காற்று, அந்த குச்சி ஐஸ், பாய் / நாற்காலி என்று ஒரு பிக்னிக் போல வந்திருக்கும் குடும்பங்கள், காதலர்கள், சிலைகள், சுண்டல் மாங்காய். தூரத்தில் கலங்கரை விளக்கம், இவை எல்லாவற்றையும் விட அழகு குழந்தைகள் பெரியவர்கள் என்று எல்லோரும் மணலில் விளையாடுவதுதான் – வீடு கட்டி, படம் வரைந்து , பெயர் எழுதி என்று பல வித விளையாட்டு.\nமணலில் வீடு கட்டுவதைப் பார்த்தவுடன் ஒரு பழைய பாடல் நினைவுக்கு வந்தது. கண்ணதாசன் எழுதிய ஆத்தோரம் மணலெடுத்து (படம் வாழ்க்கை வாழ்வதற்கே இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் லதா, ரமாமணி) என்ற பாடல். http://www.youtube.com/watchv=Ik38lU80tMg ஒரு சிறுவனும் சிறுமியும் வீடு கட்டும் கனவோடு பாடும் வரிகள்.\nஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி…\nதோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்…\nகையகலம் கதவிருக்கும் காற்றுவர வழியிருக்கும்…\nவழி மேலே விழியிருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்…\nஎளிமையான வாழ்வுக்கு வகை செய்யும் ஒரு functional வீடு. சுற்றி கொஞ்சம் தோட்டம். வெயிலின் வெளிச்சம் வரும் – வெப்பம் வராமல். காற்று வரும். Guest space is in the hearts என்பது போல் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும். குழந்தைப்பருவத்தின் சிக்கலற்ற மனம் இப்படித்தான் யோசிக்கும். அருமை\nஆனால் வளர்ந்தபின் வரும் கற்பனை எப்படியிருக்கிறது கண்ணன் வருவான் என்ற படத்தில் வாலி எழுதிய நிலவுக்கு போவோம் இடமொன்று பார்ப்போம் என்ற பாடல் ( இசை சங்கர்-கணேஷ் பாடியவர்கள் TMS , பி சுசீலா) http://www.youtube.com/watch கண்ணன் வருவான் என்ற படத்தில் வாலி எழுதிய நிலவுக்கு போவோம் இடமொன்று பார்ப்போம் என்ற பாடல் ( இசை சங்கர்-கணேஷ் பாடியவர்கள் TMS , பி சுசீலா) http://www.youtube.com/watch\nநிலவுக்கு போவோம் இடமொன்று பார்ப்போம்\nமாளிகை அமைப்போம் மஞ்சத்தில் இருப்போம்\nநடக்க முடியாத கற்பனை. மனிதன் நிலவில் காலடி வைத்தவுடன் கவிஞருக்கு தோன்றிய வரிகள். காதலர்கள் நிலவில் வாழ்ந்து பூமி பார்க்க இறங்கி வருவார்களாம்.\nமெல்ல பேசுங்கள் என்ற படத்தில் செவ்வந்தி பூக்களில் செய்த வீடு என்ற புலமைப்பித்தனின் பாடலும் காதல் மயக்கத்தில் வரும் கவிதைதான் (இசை இளையராஜா பாடியவர்கள் தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன் )\nவெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு\nவண்டு வந்து இசைக்கும் நாயனம்\nஇதுவும் நடக்காத விஷயம்தான். அழகாக ஒரு கற்பனை. அவ்வளவுதான். குழந்தைகளாக இருக்கும்போது இருக்கும் தெளிவும் எளிமையும் practical சிந்தனையும் வளர்ந்தபின் இருப்பதில்லையோ மணலில் வீடு கட்டி விளையாடுவது மீண்டும் குழந்தைகளாகும் முயற்சியா மணலில் வீடு கட்டி விளையாடுவது மீண்டும் குழந்தைகளாகும் முயற்சியா அப்படியாவது இழந்த innocence திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கையா\nமிக வித்தியாசமான பதிவும்,பாடல்களும். அருமை.\nஆசைகள் எப்படியெல்லாம் மாறுது பாருங்க. மனிதனுக்கு எப்பவும் பொம்மை வெச்சு விளையாட ஆசை இருக்கும்.\nசின்ன வயசுல குட்டிக் குட்டி பொம்மைகளை வெச்சி விளையாட ஆசை வரும்.\nஅதுவே கொஞ்சம் வளந்தா தோழன்/தோழி என்னும் பொம்மையை உடன் விளையாடக் கேட்கும்.\nவயது வந்த பிறகு காதலன்/காதலி என்னும் பொம்மையைத் துணையாகக் கேட்கும்.\nஅதற்குக் கொஞ்ச நாள் கழிச்சு குழந்தைங்கிற பொம்மை கேட்கும்\nவயதான பிறகும் தெய்வம் என்னும் பொம்மையைக் கேட்கும்.\nஅது மாதிரிதான் நீங்க சொல்லியிருக்கிறதும். முதல்ல மணல் வீடு.. போகப் போக நிலவிலேயே வீடு 🙂\nமோகனின் பதிவுக்கு உங்க பொழிப்புரை அருமை gira 🙂\nவயதுக்குத் தகுந்த மாதிரி ஆசைகள் மாறுகின்றன. ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி என்ற பாடலை நான் அன்று கேட்ட பொழுது இவ்வளவு சிந்தித்துப் பார்த்ததிலை. எனக்கு அப்போ தோன்றியது பீச்சில் மணல் வீடு கட்டி விளையாடும் மகிழ்ச்சியான அனுபவம் தான். இன்றும் மனத்தில் தோன்றுவது அது தான் 🙂 என்ன ஒரு இனிமையான காலம் அது மணல் வீடு கட்டி அதன் மேல் கொடி நட்டு, கிளிஞ்சல்கள் வைத்து அழகு படுத்தி அடித்து வரும் அலைகள் அழித்துவிடாமல் இருக்கவேண்டுமே என்ற கவலையோடு பீச்சை விட்டுக் கிளம்புவது, இதுவே என் நினைவுகள் :-))\nTags: சிவன், சுந்தரர், திருஞானசம்பந்தர், திருமுறைகள்\nதமிழின் பெருமை சொல்லி முடிவதுமல்ல. சொல்லில் முடிவதுமல்ல. ஆனாலும் கோயில்புறா திரைப்படத்துக்காக புலவர் புலமைப்பித்தன் சொல்லெடுத்து பாடலொன்று எழுத வேண்டி வந்தது. மிகமிக அரிய இனிய பாடலாகவும் காலத்தால் நிலைக்கின்றதாகவும் அந்தப் பாடல் உருவெடுத்தது.\nஅமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே\nதேனூறும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம்\nதமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே\nஊன் மெழுகாய் உருகும் கரையும் அதிலுலகம் மறந்து போகும்\nபாடல் – புலவர் புலமைப்பித்தன்\nபாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா, உமா ரமணன்\nநாதசுரம் – கே.பி.என்.சேதுராமன், கே.பி.என்.பொன்னுச்சாமி\nஇசை – இசைஞானி இளையராஜா\nஇந்தப் பாட்டில் தேவாரத்தின் பெருமையை உறைக்கு விடும் மோர்த்துளி போல் புலமைப்பித்தன் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார். அந்த மோர்த்துளி விட்டு உறைந்த பெரும்பானைத் தயிராக தேவாரத்தின் பெருமைகளை நாம் இந்தப் பதிவில் காணலாம்.\nபெரும்பாலும் தேவாரம் என்பது சிவனார் மீது பாடப்பட்ட பாடல்கள் என்று தெரிந்திருப்போம். ஆனால் அந்தப் பெயருக்குப் பொருள் என்ன அதைப் பாடியது யார் அவை பற்றிய தகவல்கள் என்னென்ன\nதே + ஆரம் = தேவாரம். தே என்றால் இனிய என்று பொருள் உண்டு. தேநீர் என்று சொல்கிறோமல்லவா. அதே போல தே என்றால் அருள் என்றும் ஒரு பொருள் உண்டு. ஆரம் என்றால் மாலை. ஆண்டவனின் அருளைப் பெற்றுத்தரும் பாமாலை என்று பெயர்க்காரணம் இருக்கிறது. இனிய (பா)மாலை என்று எடுத்துக் கொண்டாலும் பொருத்தமே.\nஇன்றைக்கு தேவாரம் என்பது சைவர்கள் மூவர் பாடியவைகளாகக் கருதப்படுகிறது. மூவர் என்றால் யார் யார் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர். இவர்கள் பாடியவை தேவாரம் என்று தொகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முதன்முதலில் திருநாவுக்கரசர் எனப்படும் அப்பரடிகள் பாடியதே தேவாரம். சம்பந்தர் பாடியது திருக்கடைக்காப்பு. சுந்தரர் பாடியது திருப்பாட்டு.\nஅப்பர் பாடிய தேவாரப் பதிகங்கள் மக்களிடம் மிகப்பிரபலமாகி சம்பந்தரும் சுந்தரரும் பாடிய பதிகங்களுக்கும் கூட தேவாரம் என்று பெயர் வந்துவிட்டது.\nஇந்தப் பாடல்களைப் பின்னாளில் நம்பியாண்டார் நம்பி திருமுறைகளாகத் தொகுத்தார். சைவ மூவர்களின் பாடல்கள் மொத்தம் ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. இவை அத்தனைக்கும் பொதுப்பெயராக தேவாரம் நின்று நிலைத்துவிட்டது. இது அப்பரடிகளுக்கே பெருமை.\nமுதலாம் திருமுறை = திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பு = 1469 பாடல்கள்\nஇரண்டாம் திருமுறை = திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பு = 1331 பாடல்கள்\nமூன்றாம் திருமுறை = திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பு = 1346 பாடல்கள்\nநான்காம் திருமுறை = திருநாவுக்கரசரின் தேவாரம் = 1060 பாடல்கள்\nஐந்தாம் திருமுறை = திருநாவுக்கரசரின் தேவாரம் = 1015 பாடல்கள்\nஆறாம் திருமுறை = திருநாவுக்கரசரின் தேவாரம் = 980 பாடல்கள்\nஏழாம் திருமுறை = சுந்தரரின் திருப்பாட்டு = 1026 பாடல்கள்\nசரி. பதிகம் என்கிறோமே, அப்படியென்றால் என்ன இறைவனின் புகழைப் பாடும் பத்து பாடல்களின் தொகுப்பு ஒரு பதிகம். ஆனால் திருஞானசம்பந்தரின் பதிகத்தில் மட்டும் பதினோரு பாடல்கள் இருக்கும். ஏன் இறைவனின் புகழைப் பாடும் பத்து பாடல்களின் தொகுப்பு ஒரு பதிகம். ஆனால் திருஞானசம்பந்தரின் பதிகத்தில் மட்டும் பதினோரு பாடல்கள் இருக்கும். ஏன் பத்து பாடல்களைக் கொண்ட பதிகத்தைப் படிப்பதனால் உண்டாகும் பலனைப் பதினோராம் பாட்டில் வைத்தார் திருஞானசம்பந்தர்.\nஇன்னொரு தகவல். இந்தப் பதிகங்கள் தொகுக்கப்பட்டவை என்பது தெரியும். இவைகளைப் பண்முறையாகவும் தலமுறையாகவும் தொகுக்கப்பட்டன\nமூவர் பாடிய பதிகங்கள் பலப்பல திருத்தலங்களில் பாடப்பட்டவை. பண் என்பது தமிழிசையைக் குறிப்பது. வடமொழியில் இராகம் என்கிறார்களே, அதுதான் பைந்தமிழில் அதுதான் பண்.\nஒரே பண்ணில் பாடப்பட்ட பாடல்களாகத் தொகுத்தால் அது பண்முறைத் தொகுப்பு. பாடப்பட்ட தலங்களை வைத்துத் தொகுத்தால் அது தலமுறைத் தொகுப்பு.\nமூவரின் தேவாரங்களில் இருந்து ஒவ்வொரு பாடலைக் கீழே கொடுத்துள்ளேன். இந்தப் பாடல்களை வாயால் பாடி மனதினால் சிந்தித்து அருளின்பம் பெருகட்டும்.\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறை பொய்கையும் போன்றதே\nஈசன் எந்தை இணையடி நீழலே\nதோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்\nகாடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்\nஏடுடைய மலரான் உனை நான் பணிந்தேத்த அருள் செய்த\nபீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே\nபித்தா பிறைசூடி பெருமானே அருளாளா\nஎத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை\nவைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்\nஅத்தா உனக்காளாயினி அல்லேன் எனலாமே\nஇப்படியான சிறப்புடைய பதிகங்களை உள்ளத்தில் நிறுத்தி உதட்டில் உச்சரித்து உயிரோடு சேர்த்து உருக்கிவிட்டால் ஈசனருள் உறுதி. தெய்வத் தமிழ் தேவாரம் போற்றி\nஜீராவில் ஊறினால் எதுதான் இனிக்காது\nதீந்தமிழ் மறையாகிய தேவாரப் பண்களைப் பத்திச் சொல்லாம இருக்கத்தான் முடியுமா இன்னும் நெறையவே சொல்லலாம். இது நாலுவரி நோட்டு. அதுனால அளவான அறிமுகம் 🙂\n/அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே/ அனைத்தையும் ஒரு வரியில் சொல்லிவிடுகிறாரே கவிஞர்\n/அந்த மோர்த்துளி விட்டு உறைந்த பெரும்பானைத் தயிராக தேவாரத்தின் பெருமைகளை நாம் இந்தப் பதிவில் காணலாம்./ சூப்பர் ஜிரா\nஉங்களை என் நண்பராக அடைந்ததற்கு மிகவும் பெருமைப் படுகிறேன். எவ்வளவு அழகாவும், விவரமாகவும், சுங்கச் சொல்லியும் விளக்குகிறீர்கள். கடவுள் அருளால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மூன்று பதிகங்களும் நான் அறிந்தவை. அதில் ரொம்ப மகிழ்ச்சி 🙂\nஎல்லா வளமும் பெற்று நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ என் வாழ்த்துகள்.\nவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அம்மா. 🙂 இது போன்ற வாழ்த்துகள் இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுக்கின்றன.\nபாடல்: என் காதலே, என் காதலி\nஇசை: ஏ. ஆர். ரஹ்மான்\nபாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்\nசமீபத்தில் ஒருநாள், மதிய நேரம், சாப்பிட உட்கார்ந்தவனிடம், ‘தாகம் எடுக்குற நேரம்ன்னு ஒரு பாட்டு கேட்டிருக்கியா\n’இல்லையே, இப்போ எனக்குப் பசி எடுக்குற நேரம்’ என்றேன்.\n’எனக்காகக் காத்திருன்னு ஒரு படத்துல அந்தப் பாட்டு வருது, இப்பதான் ஏதோ ஒரு கேஸட்ல கேட்டேன்’ என்றார் அவர். ‘அந்தப் பாட்டை எழுதினது யார்ன்னு கொஞ்சம் கண்டுபிடிச்சுச் சொல்லேன்.’\n‘அதை அப்புறமாச் சொல்றேன்’ என்று சஸ்பென்ஸ் வைத்தார். நானும் சாப்பிட்டு முடித்துவிட்டு கூகுளைப் புரட்டி அந்தப் பாடலைப் பிடித்தேன். இளையராஜா இசையில் வைரமுத்து எழுதி உமா ரமணன் பாடியது.\n’வைரமுத்து’ என்றவுடன் மனைவியார் முகம் வாடிவிட்டது, ‘ச்சே\n‘எச்சூச்மீ, வைரமுத்துமேல உனக்கு என்ன அப்படி ஒரு கோவம்\n‘கோவமெல்லாம் இல்லை. இந்தப் பாட்டு வேற யாராச்சும் எழுதியிருந்தாங்கன்னா உனக்கு ஒரு சூப்பரான மேட்டர் சொல்லியிருப்பேன்’ என்றார்.\n’இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை, சொல்லு, கேட்கறேன்.’\n‘தாகம் எடுக்குற நேரம் பாட்டுல ஒரு வரி வருது: காதல் அமுதமா, விஷமுமா, இல்லை அமுத விஷமா\n‘அட, இதே வரி டூயட்ல ஒரு பாட்டுலயும் வருதே.’\n’அதான் மேட்டர்’ என்றார் மனைவியார், ‘எனக்காகக் காத்திரு பாட்டுல இந்த வரியை எழுதியிருக்கார் வைரமுத்து, அந்தப் பாட்டு அவ்வளவாப் பிரபலமாகலை, யாரும் கவனிக்கலையேங்கற ஆதங்கத்துல, பல வருஷம் காத்திருந்து, மறுபடி அதையே பயன்படுத்தியிருக்கார், இப்போ க்ளிக் ஆகிடிச்சு\nஅது நிற்க. ’அமுத விஷம்’ என்பது, தமிழ் இலக்கணப் பதமாகிய ‘முரண் தொடை’க்கு மிக நல்ல உதாரணம்.\nஉடனே ரம்பாவின் யூட்யூப் வீடியோக்களைத் தேடாதீர்கள், ‘தொடை’ என்றால் தொடுப்பது, அமுதம், விஷம் என ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டு பதங்களைச் சேர்த்துத் தொடுப்பதால் இது ‘முரண் தொடை’.\nகம்பர்கூட அமுதத்தையும் விஷத்தையும் சேர்த்துத் தொடுத்திருக்கிறார், சீதையின் கண்களுக்கு உவமையாக: ‘நஞ்சினோடு அமுதம் கூட்டி நயனங்கள்’\nஎன் அத்திம்பேர் எவரையேனும் வைய, அட மனிதமிருகமே என்பார் 🙂 oxymoron என்று எழுதியிருந்தால் தங்கீளீஷேயர்களுக்கு எளிதில் விளங்கியிருக்குமோ எனத் தோன்றியது. (காளை மாட்டுக்கு பெண் பெயர் வத்தாற்போல் அது என்ன ox-simran\nஎன் அத்திம்பேர் எவரையேனும் வைய, அட மனிதமிருகமே என்பார் oxymoron என்று எழுதியிருந்தால் தங்கீளீஷேயர்களுக்கு எளிதில் விளங்கியிருக்குமோ எனத் தோன்றியது. (காளை மாட்டுக்கு பெண் பெயர் வைத்தாற்போல் அது என்ன ox-simran\nஎழுதும்போதே ஆக்ஸிமோரன் ஞாபகம் வந்தது, அதைச் சொல்லி இதை விளக்குவது நியாயமாகப் படவில்லை 🙂\nகண்களுக்கு அமுத விஷம் உவமை இன்னும் ஓஹோ..\nகீதையில் சாத்விக செயல்களை (நற்செயல்கள்) நஞ்சு போல தெரியும் ஆனால் முடிவில் அதுவே அமுதமாக இருக்கும் என்று கிருஷ்ண பரமாத்மா சொல்லியிருக்கிறார். ஆனால் ராஜச செயல்களோ முதலில் அமுதைப் போல இருந்தாலும் முடிவில் நச்சுத் தன்மையையே தரும் என்கிறார். இந்தப் பாடலில் வரும் அமுத விஷம் என்பது இரண்டாவது வகையைச் சேர்ந்தது போல தான் எனக்குத் தோன்றுகிறது. 🙂\nபடம்: பாண்டி நாட்டுத் தங்கம்\nபாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், உமா ரமணன்\nஆலோலம் பாடும் அன்னமே, ஒயிலே,\nவாடாத வாழைக் குருத்தே, மானே,\nஇந்தப் பாடலின் கதாநாயகியை ’ஆலோலம் பாடும் அன்னம்’ என்று பாராட்டுகிறார் கங்கை அமரன், அவருக்கு முன்னோடி, உண்மையான ‘ஆலோலம் பாடிய அன்னம்’, முருகனின் நாயகி, வள்ளி.\nவயலில் தானியங்கள் விளைந்து நிற்கும் நேரம், அவற்றைத் தின்பதற்காகப் பலவகைப் பறவைகள் வரும். அவற்றை அடித்து விரட்டுவதும் தவறு, அதற்காக அவை அங்கேயே தங்கி நிறையச் சாப்பிடுவதற்கு அனுமதித்தாலும் அறுவடையில் குறைபாடு வரும். ஆகவே, அந்த வயலைக் காவல் காக்கும் பெண்கள் பாட்டுப் பாடி அவற்றை மெல்ல விரட்டுவார்களாம். அந்தப் பாடல் வகைதான் ‘ஆலோலம்’ என்று அழைக்கப்படுகிறது.\nகந்த புராணத்தில் வள்ளியம்மை திருமணப் படலம், தினை வயலில் இருக்கும் வெவ்வேறு பறவைகளை ஆலோலம் பாடி விரட்டுகிறார் வள்ளி. அந்தப் பாடல்:\n’பூவைகாள், செங்கண் புறவங்காள், ஆலோலம்\nதூவி மா மஞ்ஞைகாள், சொல் கிளிகாள், ஆலோலம்\nகூவல் சேர்வுற்ற குயில் இனங்காள், ஆலோலம்\nசேவல்காள் ஆலோலம்’ என்றாள் திருந்து இழையாள்\nஅதாவது, ‘மைனாக்களே, சிவந்த கண்களைக் கொண்ட புறாக்களே, சிறந்த தோகையைக் கொண்ட மயில்களே, பேசும் கிளிகளே, கூவும் குயில்களே, சேவல்களே, உங்களுக்கெல்லாம் ஆலோலம் பாடுகிறேன், லேசாகக் கொறித்துவிட்டுப் பறந்து செல்லுங்கள்’ என்றாள் திருத்தமான ஆபரணங்களை உடுத்திய வள்ளி.\nஅது சரி, ‘ஆலோலம்’ என்றால் என்ன அர்த்தம்\n‘அகல ஓலம்’ என்பதுதான் பின்னர் ‘ஆலோலம்’ என்று மாறிவிட்டதாகச் சொல்லிறார்கள். ‘ஓலம்’ என்றால் சத்தமாகக் கத்துதல், அகலம் என்றால் வயல் முழுவதும் தங்கள் குரல் பரந்து விரிந்து கேட்கும்படி பாடுவதால் அப்படிச் சொல்கிறார்களா வயல் முழுவதும் தங்கள் குரல் பரந்து விரிந்து கேட்கும்படி பாடுவதால் அப்படிச் சொல்கிறார்களா\n‘ஆலோலம்’ என்பதின் மற்றொரு அர்த்தம் – நீரோடும் ஒலி (murmuring sound of running water)\n(மூலம் – லிப்கோ தமிழ் – தமிழ் -ஆங்கிலப் பேரகராதி)\nகிராமத்து வாழ்க்கை வாழ்ந்தவருக்கே இந்த சொல் பிரயோகங்கள் அழகாகப் புகுத்த முடியும். அதற்கு கங்கை அமரனுக்கு நன்றி 🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/meow-tamil-movie-review/moviereview/63334836.cms", "date_download": "2018-11-16T07:42:02Z", "digest": "sha1:5YYCOU3EH4GD7ABIBFQ4DXSHRHZIDHVE", "length": 23753, "nlines": 195, "source_domain": "tamil.samayam.com", "title": "Meow Review: மியாவ் - திரை விமர்சனம் | meow tamil movie review - Samayam Tamil", "raw_content": "\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nVideo: கமலுக்குப் பிறந்தநாள் வாழ்..\nVideo: ரசிகா்களுடன் அமா்ந்து சா்க..\nமேள, தாளத்துடன் மாஸ் காட்டிய தளபத..\nகூடுவாஞ்சேரியில் ரசிகர்கள் மீது ப..\nVIDEO: 2.0 டிரெய்லர் வெளியீட்டு வ..\nமியாவ் - திரை விமர்சனம் சினிமா விமர்சனம்\nவிமர்சகர் மதிப்பீடு 2.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு2.5 / 5\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள் .\nநடிகர்கள் ராஜா , சஞ்சய் மிக்கி , ஹைடன் , குமார் , ஊர்மிளா காயத்திரி , ஷைனி , டேனியல் , சாய் கோபி , டெலிபோன்ராஜ் , ஆனந்த்தாகா, ஸ்டான்லி ,யுவினா , மோகனா\nCheck out மியாவ் - திரை விமர்..மியாவ் - திரை விமர்சனம் show timings in\nகரு : அப்பாவி பெண்ணின் ஆவி தன் சாவுக்கு காரணமான நால்வரை பூனை உருவில் வந்து பழி தீர்க்கும் கரு\nகதை :பெற்றோர் ஆதரவில் படிப்பை முடித்து விட்டு ஜாலியாக சுற்றித்திரியும் நான்கு இளைஞர்கள் ., சுற்றுலா போன இடத்தில் ஒரு அப்பாவி கிராமத்து பெண்ணின் உடம்பையும் , உயிரையும் தங்களது இச்சைக்கு பலியாக்கிவிட்டு ,ஒன்றும் தெரியாத பிள்ளைகள் போல் ஊருக்கு திரும்பி ., தங்களது அடுக்குமாடி குடியிருப்பில் ஜாலி கூத்தடிக்கின்றனர். அவர்கள் நால்வரையும் அந்த இளம் பெண்ணின் ஆவி ., ஒரு பூனையின் உடம்பிற்குள் புகுந்து கொண்டு எப்படி பழி தீர்க்கிறது என்பது தான் \"மியாவ்\" படத்தின் கதைமொத்தமும் .\nகாட்சிப்படுத்தல் : வின்சென்ட்அடைகலராஜ் , தனது \"குளோபல் வுட்ஸ் மூவிஸ்\" பேனரில் சின்னாஸ் பழனிசாமி எனும் விளம்பர இயக்குனர் , இயக்கத்தில்., தயாரித்திருக்கும் திரைப்படம் தான் \"மியாவ்\". இதில் ., ஒரு பூனை முக்கிய பாத்திரத்தில் நடிக்க ., அதனுடன் புதுமுகங்கள் பலர்நடிக்க., பூனையின் உடம்பிற்குள் புகும் பெண்ணின் ஆவி தன் சாவிற்கு காரணமானவர்களை ஹாலிவுட் ஸ்டைலில் விநோத மிருகமாக மாறி ., பழிவாங்குவது காட்சிப்படுத்தப்பட்டுளள விதம் சிறப்பு.\nகதாநாயகர் : இந்தப் படத்தில் ஷெல்பி எனும் பூனை தான் ஹீரோ , வில்லானிக் ஹீரோ எல்லாம். கிராபிக்ஸ் மற்றும் சி.ஜி.எபெக்ட்டில் ஷெல்பி எனும் அந்த பூனை ஹாலிவுட் ஸ்டைலில் பிய்த்து பெடலெடுத்திருக்கிறது. வாவ் இப் பூனை தவிர்த்து .,\nகெளதமாக வரும்ராஜா , கார்த்தியாக வரும்சஞ்சய் மிக்கி , ஆகாஷாக வரும் குமார் , குட்டியாக வரும் ஷைனி உள்ளிட்ட நான்கு உப நாயகர்களும் படத்தில் உண்டு .அவர்களது நடிப்பு தான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்றிருக்கிறது.\nகதாநாயகியர் : கிரணாக ஹைடன் , சுஹானாவாக ஊர்மிளா காயத்திரி .. என இரு நாயகியர். இருவரில் , மாடல் நடிகையை விட கிராமத்துப் பெண்ணாக வரும் ஊர்மிளா , ஜோர்\nபிற நட்சத்திரங்கள் : 'வாட்ஸ் அப் ' மணியாக , டேனியல் , தேவைக்கு அதிகமாக நடித்திருக்கிறார்.நாயகர்களின் பிளாட் வாசியாக சைக்கோவாக சாய் கோபி மது , மாது என்று வருகிறார் , போகிறார். \" ஜொள்\" கான்ஸ்டபிளாக டெலிபோன்ராஜ் , போலீஸ் எஸ்.ஐ ஆக ஆனந்த்தாகா, அழகு பெண் குழந்தையின் தந்தையாக ஸ்டான்லி ,பூனை வளர்க்கும் பெண் குழந்தையாக யுவினா , மயிலாக மோகனா ஆகிய புதுமுகங்களும் ,பழகிய முகங்களும் கச்சிதமாக நடித்திருக்கின்றனர்.\nதொழில்நுட்பகலைஞர்கள் : ஆறு சாமியின் கலைநயம் மிக்க கலை இயக்கம் ,ரமேஷ் ஆச்சார்யாவின் மிரட்டும் சி.ஜி- கிராபிக்ஸ் எபெக்ட்டுகள் ,சதீஷ் சூர்யாவின் பக்கா படத்தொகுப்பு ,போஜன் கே.தினேஷின் அழகியஒளிப்பதிவு\nஸ்ரீஜித் இடவனாவின் இசையில் ....\"கேங் , கேங் ... \" , \"ஒரு க்யூட் லிட்டில் பொண்ணு ... \" , \" டிங்கி பிங்கி பாங்கி... \" , \"பாவம் இந்த பூணை தான்...\" உள்ளிட்ட சுபராக பாடல்கள் மற்றும் பலே பின்னணி இசை., ஆகிய விஷயங்கள், படத்திற்கு படத்திற்கு சிறப்புகள் சேர்த்திருக்கின்றன .\nபலம் :கிராமத்து இளம் பெண்ணாக வரும் கதாநாயகியும்அந்த அழகி மட்டுமே.\nபலவீனம் : தன்னை கற்பழித்து கொன்ற ஆண்களை பழிவாங்கும் பெண்ணின் ஆவி ... ' எனும் பழைய கதை தான் \"மியாவ்\" படத்தின் ஒன் லைன் கதை என்பது பெரும் பலவீனம்\nஇயக்கம் :சின்னாஸ் பழனிசாமியின் எழுத்து , இயக்கத்தில்., ஒரு சில லாஜிக் குறைகள் காட்சி குளறுபடிகள் இருப்பதை கண்டு கொள்ளாது விட்டால் ரசிக்கலாம். குறிப்பாய். சிறுவர்களுக்கு இப்படம் பிடிக்கலாம்.\nஆக. மொத்தத்தில் ,\"மியாவ்' - ' புலி உறுமல் பூனை இருமல் ஹீ .. ஹீ ..\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...: இந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள்\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nமுதலில் உங்களது மொழியை தேர்வு செய்யவும். ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தி பதிவு செய்தாலும் உங்களது கருத்துக்கள் தானாகவே மொழி மாற்றம் செய்யப்படும். ஆங்கிலத்தில் பதிவு செய்ய மூன்றாவது பகுதியை தேர்வு செய்யவும். இத்துடன் நீங்கள் உங்களது 'கீ போர்டையும்' பயன்படுத்தலாம்.பொது விதிமுறைகளும், நிபந்தனைகளும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா விமர்சனம் முக்கியச் செய்திகள்\n- வீட்டின் முன் குவிந்த போலீஸ்\nSarkar First Review: சர்கார் விமர்சனம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8/", "date_download": "2018-11-16T08:18:49Z", "digest": "sha1:T2PPYAAXFDY3ZGGDZ4XOY3ZBJLS3CPQH", "length": 15467, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "மலேசியப் பிரதமர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News மலேசியப் பிரதமர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு\nமலேசியப் பிரதமர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு\nமலேசியாவில் இருந்து குழு ஒன்றினை அனுப்பி, வடமாகாண மக்களின் தேவைகளின் தரவுகளைப் பெற்று உதவிகளை செய்வதாக மலேசியப் பிரதமர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மலேஷிய பிரதமருக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் நேற்று ஷங்கரில்லா ஹோட்டேலில் இன்று(19.12) காலை 8.30 மணியளவில் நடைபெற்றது.\nசுமார் 45 நிமிட நேரம் இருவரின் சந்திப்பும் இடம்பெற்றது. பிரதமருடன் வந்திருந்த அமைச்சர்கள் வைத்திய கலாநிதி சுப்ரமணியம், டாடோ சாமிவேலு, தனிப்பட்ட அவரின் வைத்தியர் வைத்தியகலாநிதி ஜெயந்திரன் சின்னத்துரை உட்பட அவரின் அலுவலர் குழாமும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.\nவட இலங்கை மக்களுக்கும் மலேஷியா நாட்டுக்கும் இடையில் பாரம்பரியமாக இருந்து வந்துள்ள உறவை வலியுறுத்தினர். இந்தியத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் மலேஷியாவில் ஒருமித்து தமிழர்கள் என்றே அழைக்கப்பட்டாலும் இருதரப்பாரின் முன்னோர்களும் வித்தியாசமான பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆங்கிலேயர் காலத்தில் தென்னிந்திய தமிழ் மக்கள் தொழிலாளர்களாக வேலை பார்க்க வந்தார்கள் என்றும் யாழ்ப்பாணத் தமிழர் இலிகிதர் வேலை பார்க்கவே வந்தார்கள் என்றும் கூடிய கல்வித் தகைமைகளைக் கொண்டிருந்த அவர்களின் மூன்றாந் தலைமுறையினரே இன்று தம் நாட்டில் மிக உயர்ந்த பதவிகளை வகிக்கின்றார்கள் என்றும் பிரதமர் கூறினார்.\nசுதந்திரம் கிடைத்த காலத்தில் இலங்கையில் சகல தொழிற் துறைகளிலும் பெருவாரியான தமிழர்களே இடம் பிடித்திருந்ததாகவும் அதைப் பொறுக்காத பெரும்பான்மை இன மக்கள் அப்பொழுதிருந்தே தமிழர்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வந்து பாரபட்சம் காட்டி இன்று கைவிட்டு எண்ணக் கூடியவர்களே அரச சேவையில் கடமையாற்றுவதாகவுங் கூறினார்.\nதமிழர்கள் நவீன மலேஷியாவை உருவாக்க முன்னின்றிருந்தார்கள் எனில் இன்று அங்கிருந்து அதே புலம்பெயர்ந்தோரின் வாரிசுகள் எம் நிலையை மேம்படுத்த முன்வர வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.\nஇராணுவத்தினர் சுமார் 62000 ஏக்கர்கள் நிலத்தில் குடியிருந்து வருவதாகவும் வணிகம், மீன்பிடி, விவசாயம், சுற்றுலா போன்ற இன்னோரன்ன துறைகளில் படையினரின் கையே ஓங்கி இருப்பதாகவுஞ் சுட்டிக் காட்டியுள்ளார்.\nமாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறுமென தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு\nவடமாகாணசபையில் மறைந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி\nகஜா புயலின் எதிரொலி மன்னாரில் ஏற்பட்டுள்ள பாதிப்பு\nகடந்த சில நாட்களாக பெரும் அச்சத்தை எற்படுத்தியிருந்த கஜா புயல் நேற்று நள்ளிரவுடன் கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் விடுக்கப்பட்ட அறிவிதளின் படி ‘கஜா’ புயலானது மன்னார் மாவட்டத்தின் ஊடக காற்றின் திசை...\nஒன்றரைக் கொடி பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது\nஒன்றரைக் கொடி பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2.4 கிலோ தங்கத்துடன் மூவரை சுங்கத் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தத் தங்கத்தின் பெறுமதி சுமார் ஒரு கொடியே 83 லட்சம் பெறுமதியான...\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஜா புயலின் கோராத்தாண்டவம் இன்று அதிகாலை நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தெரிந்தது. பலத்த சூறாவளி காற்றுடன் மழை...\nஅரசியல் நெருக்கடியில் அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஏற்படபோகும் பேரிடி\nநாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இவ்வாறு நெருக்கடி நிலைமையினால் இழுத்தடிப்புக்கு உள்ளாகுமானால், ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...\nமைத்திரி- மஹிந்த இன்று காலை திடீர் சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இன்று காலை அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nநாளை நாடாளுமன்றில் நேர்மையற்ற முறையில் செயற்படுவார்களானால் வாய் மூல வாக்கெடுப்பு நடைபெறும்- மைத்திரியின் அதிரடி...\nரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் இதோ….\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0/", "date_download": "2018-11-16T07:47:38Z", "digest": "sha1:543LXPGINTH7H7L4VMMR5SOMHQIBVM3G", "length": 12479, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "விஜயின் அடுத்தபடத்தை உருவாக்க இருக்கும் இயக்குனர்", "raw_content": "\nமுகப்பு Cinema விஜயின் அடுத்தபடத்தை உருவாக்க இருக்கும் இயக்குனர் இவர்தானாம் – புகைப்படம் உள்ளே\nவிஜயின் அடுத்தபடத்தை உருவாக்க இருக்கும் இயக்குனர் இவர்தானாம் – புகைப்படம் உள்ளே\nஇயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் இதனை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அட்லியுடன் ஏற்கனவே, தெறி, மெர்சல் என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.\nஇந்நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் அட்லியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த படத்தை AGS நிறுவனம் தயாரிக்க இருக்கிறது, இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த தயாரிப்பு நிறுவனம் விஜய்யுடன் இணையும் முதல் படம் இது.\nஇந்த தீபாவளிக்கு “சர்கார்” விருந்து கொடுக்கும் விஜய் அடுத்த தீபாவளிக்கும் அட்லீயுடன் இணைந்து விருந்து கொடுக்க இருக்கிறார். இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்குவதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nவிஜய்யை கலாய்த்த கலக்கப்போவது யாரு ராமர் – கோபத்தில் ரசிகர்கள்\nசர்ச்சையிலும் வசூல் சாதனை படைத்த சர்கார்\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஜா புயலின் கோராத்தாண்டவம் இன்று அதிகாலை நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தெரிந்தது. பலத்த சூறாவளி காற்றுடன் மழை...\nஅரசியல் நெருக்கடியில் அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஏற்படபோகும் பேரிடி\nநாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இவ்வாறு நெருக்கடி நிலைமையினால் இழுத்தடிப்புக்கு உள்ளாகுமானால், ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...\nமைத்திரி- மஹிந்த இன்று காலை திடீர் சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இன்று காலை அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்...\nதெவரப்பெரும நாடாளுமன்றினுள் கத்தியை எவ்வாறு கொண்டுவந்தார்\nநாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற மோதலின் போது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தமை தொடர்பில் காவற்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மோதலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தம்மீது கத்தியால் தாக்க...\nவடக்கு மாகாண பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை அறிவிப்பு\nகாலநிலை சீரின்மை காரணமாக வட மாகாணப் பாடசாலைகளில் இன்று தவணைப்பரீட்சைகள் நடைபெறாது. வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு-ஆளுநர் \nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nநாளை நாடாளுமன்றில் நேர்மையற்ற முறையில் செயற்படுவார்களானால் வாய் மூல வாக்கெடுப்பு நடைபெறும்- மைத்திரியின் அதிரடி...\nரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் இதோ….\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-11-16T07:07:09Z", "digest": "sha1:JUQUMXXLF5ZIRSRMZYO4EJIZYULU5QKS", "length": 13422, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ப்ரியா பவானிசங்கர்", "raw_content": "\nமுகப்பு Cinema பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ப்ரியா பவானிசங்கர்\nபிக் பாஸ் வீட்டிற்கு வரும் ப்ரியா பவானிசங்கர்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில், பிக் பாஸ் வீட்டிற்கு இந்த வாரம் ஒரு பிரபல நடிகை கலந்து கொள்ளப் போகிறாராம். பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவலையில் உள்ளனர், காரணம் ஓவியா. ஓவியா வெளியேறிய பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இந்நிலையில் தான் புது நடிகை ஒருவரை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வரப் போகிறார்களாம்.\nவிஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்த நந்திதா ஸ்வேதா வரும் 15ம் திகதி பிக் பாஸ் வீட்டிற்கு வரக்கூடும் என்று கூறப்படுகிறது. நந்திதா வந்தால் மட்டும் டிஆர்பி ஏறிடுமா என்று தெரியவில்லை.\nகல்யாணம் முதல் காதல் வரை டிவி சீரியல் புகழ் ப்ரியா பவானிசங்கர் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. வரப்போவது நந்திதாவா, ப்ரியாவா என்பது 15ம் திகதி தெரியும்.\nஓவியாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வரும் முயற்சியிலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளார்களாம். ஓவியா வரவை எதிர்பார்த்து இருக்கிறது ஓவியா ஆர்மி.\nபிக் பாஸ் வீட்டிற்கு யார் வந்தாலும் ஓவியா அளவுக்கு இருக்க முடியாது. அதனால் நிகழ்ச்சி ப்ளாப் ஆனது ப்ளாப் தான் என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் கூறி வருகிறார்கள்.\nவெளியில் வந்த ரித்விகா முதலில் எங்கு சென்றுள்ளார் தெரியுமா\nஜனனி ஐயருக்கு வெளியில் காத்திருக்கும் சஸ்பன்ஸ்…\nமுகம் தெரியாதவர்க்கு ப்ரியா பவானிசங்கர் கொடுத்த திடீர் முத்தம்\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஜா புயலின் கோராத்தாண்டவம் இன்று அதிகாலை நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தெரிந்தது. பலத்த சூறாவளி காற்றுடன் மழை...\nஅரசியல் நெருக்கடியில் அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஏற்படபோகும் பேரிடி\nநாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இவ்வாறு நெருக்கடி நிலைமையினால் இழுத்தடிப்புக்கு உள்ளாகுமானால், ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...\nமைத்திரி- மஹிந்த இன்று காலை திடீர் சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இன்று காலை அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்...\nதெவரப்பெரும நாடாளுமன்றினுள் கத்தியை எவ்வாறு கொண்டுவந்தார்\nநாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற மோதலின் போது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தமை தொடர்பில் காவற்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மோதலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தம்மீது கத்தியால் தாக்க...\nவடக்கு மாகாண பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை அறிவிப்பு\nகாலநிலை சீரின்மை காரணமாக வட மாகாணப் பாடசாலைகளில் இன்று தவணைப்பரீட்சைகள் நடைபெறாது. வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு-ஆளுநர் \nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nநாளை நாடாளுமன்றில் நேர்மையற்ற முறையில் செயற்படுவார்களானால் வாய் மூல வாக்கெடுப்பு நடைபெறும்- மைத்திரியின் அதிரடி...\nரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் இதோ….\nகூரிய கத்தியுடன் ஐ.தே.கட்சியின் உறுப்பினர் பாலித தேவப்பெரும – நாடாளுமன்றில் நடந்தது என்ன\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE/amp/", "date_download": "2018-11-16T07:25:25Z", "digest": "sha1:AOLIHSW3MBCOUXJVSQWNYELNZQQOTKAK", "length": 6281, "nlines": 39, "source_domain": "universaltamil.com", "title": "பெண் மற்றும் மகன் மீது தாக்குதல் – Leading Tamil News Website", "raw_content": "முகப்பு News Local News பெண் மற்றும் மகன் மீது தாக்குதல்\nபெண் மற்றும் மகன் மீது தாக்குதல்\nஇராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் ஒருவர் மீதும் அவரது மகன் மீதும் அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவட்டுக்கோட்டை பொலிஸ்நிலையத்திற்கு அருகில் வைத்து நேற்றைய தினம் சனிக்கிழமை முற்பகல் குறித்ததாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவட்டுக்கோட்டைசங்கரத்தை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய குடும்ப பெண்ணும், அவரது ஆறு வயது மகன்மீதுமே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த குடும்ப பெண் நேற்றையதினம் தனது ஆறு வயது மகனுடன் வட்டுக்கோட்டை – கோட்டைக்காடு வைத்தியசாலைக்கு சாதாரணசிகிச்சைக்கு சென்று வீடு திரும்பும் போதே அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅடையாளம் தெரியாதகும்பல் அவர்களை வழி மறித்து இரும்பு கம்பிகள் உள்ளிட்டவையால் தலையில் தாக்கிஉள்ளனர். குறித்த தாக்குதலில் குடும்ப பெண் தலையில் படுகாயமடைந்த நிலையில் மயங்கிவிழுந்துள்ளார்.\nஅதேவேளை அவரது ஆறு வயதுமகன் மீதும் தாக்குதல் மேற்கொண்டதில் மகனும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.\nஇருவர் மீதும்தாக்குதல் மேற்கொண்ட தாக்குதலாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.\nபின்னர் வீதியால்வந்தவர்கள் மயக்கமடைந்திருந்த குடும்ப பெண்ணையும் காயங்களுக்கு உள்ளான அவரதுமகனையும் மீட்டு கோட்டைக்காடு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.\nகுறித்த குடும்ப பெண்மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குசிகிச்சை பெற்று வருகின்றார்.\nகடந்த 1996ஆம் ஆண்டுநாவற்குழி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 24 இளைஞர்கள் காணமல் ஆக்கப்பட்டனர்.\nஅது தொடர்பில் யாழ்.மேல்நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பிலான வழக்கு விசாரணைநடைபெற்று வருகின்றது.\nகுறித்த வழக்கில்முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கு உதவியாளராக குறித்த பெண் செயற்பட்டு வருகின்றார்என்பது குறிப்பிடத்தக்கது.\nமர்ப நபரின் துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலி – அமெரிக்காவில் சம்பவம்\nஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 13பேர் பலி\nஎன் மீது தாக்குதல் நடத்த திட்டம்: கோட்டாபய ராஜபக்ஷ\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1129387.html", "date_download": "2018-11-16T08:21:04Z", "digest": "sha1:M4242FUDU4HXOAE6IYPSQ4DHPX5W6GN6", "length": 12636, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பெரியார் சிலை விவகாரம் – எச்.ராஜா கருத்துக்கு கண்டனம் தெரிவித்தது பா.ஜ.க…!! – Athirady News ;", "raw_content": "\nபெரியார் சிலை விவகாரம் – எச்.ராஜா கருத்துக்கு கண்டனம் தெரிவித்தது பா.ஜ.க…\nபெரியார் சிலை விவகாரம் – எச்.ராஜா கருத்துக்கு கண்டனம் தெரிவித்தது பா.ஜ.க…\nதிரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்தினை பதிவு செய்திருந்தார். அதில், ‘இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை’ என கூறியிருந்தார். இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.\nஇதையடுத்து எச்.ராஜா தனது கருத்தை பேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டார். இன்று வருத்தம் தெரிவித்து பேஸ்புக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்பின்னரும் எச்.ராஜா மீதான விமர்சனமும் எதிர்ப்பும் தொடர்கிறது.\nஎச்.ராஜாவின் கருத்துக்கும் பா.ஜ.க.வுக்கும் சம்பந்தம் இல்லை என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார். இந்நிலையில் எச்.ராஜாவின் கருத்திற்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.\n‘பெரியார் போன்ற பெரிய தலைவர்களை அவமதிப்பு செய்வதையும், சிலைகளை இடிப்போம் என்ற மரியாதை குறைவான கருத்துகளையும் பா.ஜ.க. ஆதரிக்காது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்’ என பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் கூறியுள்ளார்.\nஇன வன்முறைகளை கட்டுப்படுத்துமாறு ஐ.நா கோரிக்கை…\nயாழில் பூட்டப்பட்ட மலசல கூடத்தினுள் சிசுவின் உடலம் எப்படி… (படங்கள்) இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீங்க\nஅரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி செலவில் நீரிழிவு நோய் மைய புதிய கட்டிடம்..\nபெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஅரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி செலவில் நீரிழிவு நோய் மைய…\nபெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதம மந்திரியாக…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1147482.html", "date_download": "2018-11-16T07:39:11Z", "digest": "sha1:PRTL6GR2QDAGURVXRXYXTW5D4JHLQBNR", "length": 14868, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கவர்னர் கை சும்மாவே இருக்காதா.. நடனமாடிய பெண்ணின் கன்னத்தில் தட்டியதால் புது சர்ச்சை..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nகவர்னர் கை சும்மாவே இருக்காதா.. நடனமாடிய பெண்ணின் கன்னத்தில் தட்டியதால் புது சர்ச்சை..\nகவர்னர் கை சும்மாவே இருக்காதா.. நடனமாடிய பெண்ணின் கன்னத்தில் தட்டியதால் புது சர்ச்சை..\nமீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கி மாட்டிக்கொள்வதே ஆளுநருக்கு வேலையாகி போய்விட்டது. திருவையாற்றில் நாட்டிய பெண்ணின் கன்னத்தை தட்டியுள்ள ஆளுநர் சமூக ஆர்வலர்களின் கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறார். தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய நிர்மலா தேவி விவகாரத்தில், ஆளுநரின் பெயரும் அடிப்பட்டது. இதனால் பதவியேற்று ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்காத ஆளுநர் புரோஹித், திடீரென செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து, பேராசிரியர் நிர்மலாதேவி குறித்த செயலுக்கு அனைவருக்கும் விளக்கமளித்தார்.\nபின்னர், செய்தியாளர் சந்திப்பு முடிந்தும், பெண் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக அவரது கன்னத்தை ஆளுநர் செல்லமாக தட்டினார். இதனால் அந்த பெண் பத்திரிகையாளர், தனது அனுமதி இல்லாமல் ஆளுநர் எப்படி தன் கன்னத்தை தொடலாம் என ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார். ஆளுநரின் இந்த செயல் அரசியல்கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதையடுத்து ஆளுநர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திருவையாற்றில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, நாட்டிய பெண்ணின் கன்னத்தை பாராட்டு தெரிவிக்கும் வகையில் தட்டியதாக புகார் எழுந்துள்ளது.\nகடந்த 13-ம் தேதி திருவையாற்றில் சீனிவாச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவையை தொடங்கி வைக்க ஆளுநர் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆளுநரை வரவேற்கும் விதமாக விழா குழுவினர் சார்பில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஅப்போது நடனமாடிய ஒரு பெண்ணின் கன்னத்தை பாராட்டும் விதமாக ஆளுநர் தட்டிக் கொடுத்ததாகவும், அந்த செயல் அப்போது சாதாரணமாக தெரிந்தாலும் தற்போதுதான் அதன் அர்த்தம் புரிவதாகவும் நாட்டிய விழாவில் பங்கேற்றவர்கள் தற்போது கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் பெண் பத்திரிக்கையாளர் கன்னத்தை தட்டிய விவகாரமே அடங்காத நிலையில், மீண்டும் அதுபோன்ற செயலில் ஆளுநர் ஈடுபட்டிருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஅப்படி இருந்த ராய் லட்சுமியா இப்படி ஆகிவிட்டார்..\nஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 20 அப்பாவி பொதுமக்கள் பலி..\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\nபாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெறுங்கள் – ஹக்கீம்…\nவவுனியாவில் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1151601.html", "date_download": "2018-11-16T08:06:37Z", "digest": "sha1:KNGC356GIJTLSM5O4JQMY4M2UICTOQYZ", "length": 14211, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "முரளீதரன் இலங்கையை மோசமாக சித்தரித்துள்ளார் ; தயாசிறி சீற்றம்..!! – Athirady News ;", "raw_content": "\nமுரளீதரன் இலங்கையை மோசமாக சித்தரித்துள்ளார் ; தயாசிறி சீற்றம்..\nமுரளீதரன் இலங்கையை மோசமாக சித்தரித்துள்ளார் ; தயாசிறி சீற்றம்..\nஅரசியல்வாதிகளின் தலையீட்டினால் இலங்கை கிரிக்கெட்டிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கருத்து தெரிவித்துள்ளதன் மூலம் இலங்கையை முன்னாள் வீரர் முத்தைய முரளீதரன் மோசமாக சித்தரித்துள்ளார் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nபாக்கிஸ்தான் ஒப்சேவரிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.\nநான் விளையாட்டு அமைச்சராக இல்லாதபோதிலும் இலங்கையின் விளையாட்டு வீரர்களிற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பேன்.\nஅரசியல்வாதிகள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவது இலங்கையை பொறுத்தவரை புதிய விடயமல்ல,மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் கிரிக்கெட் அமைப்புகளின் தலைவர்களாக அரசியல்வாதிகள் உள்ளனர். இதன் காரணமாக பல வருடங்களாக அரசியல்வாதிகள் விளையாட்டுத்துறையுடன் தொடர்பை கொண்டுள்ளனர்.\nஅவுஸ்திரேலிய நடுவர்கள் முரளீதரன் பந்தை எறிகின்றார் என குற்றம்சாட்டியவேளை முரளீதரனிற்கு அவ்வேளை விளையாட்டமைச்சராகயிருந்தவரும் நிர்வாகிகளும் ஆதரவு வழங்கினர்.\nமுத்தையா முரளீதரன் இந்திய ஊடகங்களிற்கு கருத்து தெரிவிப்பதற்கு பதில் இலங்கை ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்திருக்கவேண்டும்.\nமுரளீதரன் இலங்கையை மோசமாக சித்தரித்துள்ளார் அவரின் கருத்துக்களை நான் ஏற்கப்போவதில்லை. பல விளையாட்டு வீரர்கள் எங்களை அணுகி ஆதரவும் உதவியும் பெறுகின்றனர் நாங்கள் தொடர்ந்தும் அவர்களிற்கு ஆதரவு வழங்குவோம்.\nலசித் மலிங்க குறித்து எனக்கு தனிப்பட்ட பகையில்லை அவர் என்னை எப்படி அழைத்தார் என்பது குறித்தும் நான் கவலையடையவில்லை.\nஎனக்கு லசித் மலிங்கவின் கல்வித்தகமை என்னவென்பது தெரியும் அவர் சிறந்தவீரர் ஆனால் தனது கிரிக்கெட் வாழ்க்கையை எப்படி உருவாக்கிகொள்ளவேண்டும் என்பது அவரிற்கு தெரியாது என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.\n13 ஆவது அரசியலமைப்பு தேசிய பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதை மங்கள முனசிங்க தெரிவு குழு உறுதிப்படுத்தியது..\nபுதிய அமைச்சரவையில் நம்பிக்கையில்லை பாராளுமன்றத்தை உடன் கலைக்க வேண்டும் – கூட்டு எதிர்க்கட்சி சீற்றம்..\nஅரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி செலவில் நீரிழிவு நோய் மைய புதிய கட்டிடம்..\nபெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஅரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி செலவில் நீரிழிவு நோய் மைய…\nபெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதம மந்திரியாக…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1186290.html", "date_download": "2018-11-16T08:20:48Z", "digest": "sha1:DZPB6Z63TM2LEYQE3GXJSWCWFY6ZJTZE", "length": 13046, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கிர்கிஸ்தான் அதிபருடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்திப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nகிர்கிஸ்தான் அதிபருடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்திப்பு..\nகிர்கிஸ்தான் அதிபருடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்திப்பு..\nமத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 4 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.\nபயணத்தின் முதல் நாடாக கடந்த 2-ம் தேதி கஜகஸ்தான் சென்றடைந்த சுஷ்மா அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி உள்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கஜகஸ்தான் நாட்டில் வாழும் இந்தியர்கள், தலைநகர் அஸ்டானாவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றினார்\nகஜகஸ்தான் பயணத்தை நிறைவு செய்துவிட்டு கிர்கிஸ்தான் சென்றைடைந்த சுஷ்மாவை இஷ்க் கல் விமான நிலையத்தில் கிர்கிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி எர்லன் அப்ட்ய்ல்டேவ் வரவேற்றார். பின்னர் நடைபெற்ற சுஷ்மா – எர்லன் அப்ட்ய்ல்டேவ் சந்திப்பில் பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் இருநாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசித்தனர்.\nதொடர்ந்து, கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பாய் ஜீன்பேகோவை சந்தித்து பேசிய சுஷ்மா, மத்திய ஆசிய நாடுகளுடன் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கிர்கிஸ்தான் பயணத்தை முடித்துவிட்டு இன்று உஸ்பெகிஸ்தான் செல்லும் சுஷ்மா அங்கு இன்று மற்றும் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சுப்ரிம் கோர்ட் நீதிபதியாக நியமனம்..\nவவுனியாவில் யானை தந்தங்களுடன் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது…\nஅரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி செலவில் நீரிழிவு நோய் மைய புதிய கட்டிடம்..\nபெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஅரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி செலவில் நீரிழிவு நோய் மைய…\nபெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதம மந்திரியாக…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=2&dtnew=12-05-10", "date_download": "2018-11-16T08:20:47Z", "digest": "sha1:LJHYYUFBSKVBUFEOXXTMLZ6FDUIUXNJE", "length": 26264, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar | Weekly varamalar Book | varamalar tamil Book | Tamil Short Stories | வாரமலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்( From டிசம்பர் 05,2010 To டிசம்பர் 11,2010 )\nகேர ' லாஸ் '\nகடன் பிரச்சனை: 'ஏர் இந்தியா' சொத்துகளை விற்க முடிவு நவம்பர் 16,2018\nஅறிவாலயத்தில் கருணாநிதிக்கு சிலை அரசு அனுமதி மறுப்பால் இடமாற்றம் நவம்பர் 16,2018\nமம்தா விதித்த புதிய நிபந்தனை; கையை பிசையும் தெலுங்குதேசம் நவம்பர் 16,2018\n: ஐகோர்ட் அதிரடி நவம்பர் 16,2018\nபானாமா பேப்பர்ஸ் விவகாரம்: 400 இந்தியர்களுக்கு நோட்டீஸ் நவம்பர் 16,2018\nசிறுவர் மலர் : மனம் இருந்தால் போதும்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. தியானம் செய்வது எப்படி \nபதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST\nதியானம் என்பது, மனதை பகவானிடம் வைத்து, மனதில் பகவானின் உருவத்தையே பதித்து, ஜெபம் செய்வது. அப்படி தியானம் செய்யும் போது, நடுவில் தடைபடக் கூடாது. பொதுவாக, தியானம் செய்யும் போது, கண்களை மூடிக் கொள்வர்; காரணம், கண்களைத் திறந்து கொண்டிருந்தால், எதிரில் நடப்பவைகளில் மனம் செல்லும். இது, தொடர்ந்த தியானத்துக்கு தடங்கல் ஏற்படுத்தும். தியானத்தில் ஈடுபடுபவர்கள் தனிமையான ..\n2. அலமேலு பத்மாவதி - தி.செல்லப்பா\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST\nடிச., 9 - திருச்சானூர் தேரோட்டம்திருப்பதி திருமலையில், ஏழுமலையான் இருக்கிறார். இந்த மலையின் அடிவாரத்தில் இருந்து ஐந்து கி.மீ., தூரத்திலுள்ள அலமேலு மங்காபுரத்தில், பத்மாவதி தாயார் இருக்கிறார். இவளை, \"அலமேலு' என்பர். \"அலர்மேலு' என்பதே சரியான வார்த்தை. \"அலர்' என்றால், \"தாமரைதிருப்பதி திருமலையில், ஏழுமலையான் இருக்கிறார். இந்த மலையின் அடிவாரத்தில் இருந்து ஐந்து கி.மீ., தூரத்திலுள்ள அலமேலு மங்காபுரத்தில், பத்மாவதி தாயார் இருக்கிறார். இவளை, \"அலமேலு' என்பர். \"அலர்மேலு' என்பதே சரியான வார்த்தை. \"அலர்' என்றால், \"தாமரை' \"மேலு' என்றால், \"வீற்றிருப்பவள்' \"மேலு' என்றால், \"வீற்றிருப்பவள்' இதையே, \"பத்மாவதி' என்கின்றனர். \"பத்மம்' என்றாலும், ..\n3. இது உங்கள் இடம் \nபதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST\n சமீபத்தில், என் நண்பனின் தங்கைக்கு திருமண ஏற்பாடு நடந்தது. திருமணத்திற்கு முதல் நாள் இரவு, மணப்பெண்ணைக் காணவில்லை என்று தேடினர். கடைசியில், அவள் யாரையோ காதலிப்பதாகவும், அவனுடன் ஓடி விட்டதாகவும் தகவல் கிடைக்கவே, நண்பனின் குடும்பத்தினர் அவமானத்தில் கூனிக் குறுகினர். இரு தரப்பு பெரியவர்களும் கூடிப் பேசி, ஓடிப் போன பெண்ணின் தங்கையை, மாப்பிள்ளைக்கு ..\n4. பரவசப்படுத்தும் \"\"பலூன்'' சுற்றுலா \nபதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST\nசுற்றுலா போகாத வர்களே இருக்க முடி யாது. கார், பஸ், ரயில், விமானம், கப்பல் ஆகியவற்றின் மூலமாக சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால், பலூனில் பறந்தபடியே சுற்றுலா தலங்களை பார்த்து ரசிப்பது புதிய அனுபவமாக இருக்கும். பலூனில் பறந்து செல்வது என்பது மிகப் பழமையான ஒரு தொழில் நுட்பம். தற்போதுள்ள, \"ஹாட் ஏர்' பலூன்கள் அதிக உயரத்தில் கூட பறக்கும் திறன் கொண்டவை. ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST\nஅந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் இத்தனை லட்சம் ரூபாய் பிடிபட்டது... இந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில், இவ்வளவு கிலோ தங்க நகை சிக்கியது என்றெல்லாம் செய்திகள் வரும்போது, மனம் மிக வேதனைப்படும்... அரசின் நலவாழ்வு திட்டங்களையெல்லாம் நிறைவேற்ற வேண்டிய அதிகாரிகளே, இப்படி ஊழல் மிகுந்தவர்களாக இருந்தால், நாட்டின் வளர்ச்சியும், முன்னேற்றமும் வெகுவாக பாதிக்கப்படுமே எனக் கவலை ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST\n** கே.மணவாளன், தேனி: பெண்களும் வேலைக்குச் செல்ல சம வாய்ப்பு இருக்கும் இக்காலத்தில், திருமணத்திற்குப் பின் பெண்ணை வேலைக்குப் போக வேண்டாம் எனக் கூறுவது சரியாசரியே இல்லை; புருஷன் ஆயிரம், ஆயிரமா சம்பாதித்தாலும், தன் பங்குக்கு மனைவியும் சம்பாதிக்கத்தான் வேண்டும். இதனால், ஐந்து பைசாவிற்கும், பத்து பைசாவிற்கும் கணவன் கையை எதிர்பார்க்க வேண்டியது இல்லை. மேலும், நாட்டு ..\n - தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் (1)\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST\nஎஸ்.கியூ 410 - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், \"ஜிவ்'வென்று பறக்கத் துவங்கியது.முதல் வகுப்பு இருக்கைகள், கன ஜோராக இருந்தன.இருக்கைகள் தனித்தனியாக இருந்தாலும், இருவரும் ஒட்டிக்கொண்டு இருந்தனர்.அப்போது தான் பார்ப்பதை போல, அவளை ஆர்வமுடன் பார்த்தான்.சராசரி பெண்களை விட உயரமானவள், ஆரோக்கியமான உடல்.அவளது அழகு அசாதாரண மானது, அவளையே பார்த்துக் கொண்டு இருக்கலாம் போல ..\n8. திண்ணை - நடுத்தெரு நாராயணன்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST\nராணுவத்தில், அவரவர்கள் சுவைக்கு ஏற்ப, ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக உணவு சமைக்க முடியாது. நூறு முதல், ஆயிரம் பேர் வரையிலான ஒவ்வொரு முகாம்களிலும், அத்தனை பேருக்கும், ஒரே வகை, ஒரே சுவை, ஒரே அளவிலான உணவு முறைதான். காலை எழுந்தவுடன், நான்கு மணிக்கெல்லாம் சூடான தேனீர். காலை ஏழரை மணி அளவில் சிற்றுண்டி, மதியம் ஒரு மணியளவில் பகல் உணவு. மாலை நான்கு மணியளவில் தேனீர். இரவு எட்டு ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST\n அருந்ததி படத்தில் அதிரடி நடிப்பை வெளிப்படுத்திய அனுஷ்கா, விக்ரமுடன் நடிக்கும் தெய்வ மகன் படத்தில், நீதிமன்றத்தையே அதிர வைக்கும் அளவுக்கு வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார். கதைப்படி அம்மணிக்கு பக்கம் பக்கமாய் வசனம் பேச வேண்டியுள்ளதாம். முக்கியமாக, பெண் உரிமைக்கு குரல் கொடுத்தும் பேசுகிறாராம். குருவி தலையில் பனங்காயை வைத்தாற் ..\n10. காணி நிலம் - லதா சந்திரன்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST\nடி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை - 5\"\"சகுந்தலா... காபி கொண்டா... லஷ்மணன் வந்திருக்கான் பார்...'' சமையலறையை நோக்கி, குரல் கொடுத்த வைத்தியநாதன், தன் நண்பனிடம் பேச்சைத் தொடர்ந்தார்.\"\"அப்புறம்... சொல்லுடா லஷ்மணா... உன்னோட கேஷியர் வேலை எப்படி போகுது''\"\"அடப்போடா நீ வேற... காலைலேர்ந்து ராத்திரி வரைக்கும் திரும்பத் திரும்ப பணத்தை ..\n11. அன்புடன் அந்தரங்கம் - சகுந்தலா கோபிநாத்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST\nஅன்புள்ள அக்காவுக்கு — என் தம்பிக்கு, இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. பெரியவர்கள் பார்த்து முடிவு செய்தது தான். மத்திய அரசு துறை ஒன்றில், என் தம்பி வேலை செய்கிறான். அவன் மனைவியும், பி.காம்., படித்திருக்கிறாள். என் தம்பி சொல்லும் எந்த வார்த்தைகளையும் அவள் கேட்பதில்லை; அவள் அம்மா என்ன சொல்கிறாரோ அதைத் தான் கேட்பாள்.திருமணம் முடிந்த இரண்டு மாதத்தில் ..\n12. பரிசுத்த நீர், \"\"ஜம் ஜம்'' - ஜே.எம்.சாலி\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST\nஹஜ் கடமையின் ஓர் அங்கமாக, மக்காவிலுள்ள கஅபா இறையில்லத்தை ஏழு முறை சுற்றுவது (தவாஃப்) முக்கிய சடங்கு. அதை முடித்துவிட்டு, தொழுத பிறகு என்ன செய்ய வேண்டும்ஓர் உரையாடல்:இப்ப ஜம் ஜம் தண்ணீர் குடிக்கப் போகணும். இதோ பக்கத்திலே இருக்கு ஜம் ஜம் கிணறு. பல ஆயிரம் வருஷமா, வற்றாத ஜீவ ஊற்றாக விளங்குவது இந்த ஜம் ஜம்ஓர் உரையாடல்:இப்ப ஜம் ஜம் தண்ணீர் குடிக்கப் போகணும். இதோ பக்கத்திலே இருக்கு ஜம் ஜம் கிணறு. பல ஆயிரம் வருஷமா, வற்றாத ஜீவ ஊற்றாக விளங்குவது இந்த ஜம் ஜம்ஜம் ஜம்ன்னு ஏன் பெயர் வந்ததுஜம் ஜம்ன்னு ஏன் பெயர் வந்ததுஅது அரிய சரித்திரம். இந்த ஜம் ஜம் ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST\nகாலை நேரம் —ஆட்டோவை துடைத்துக் கொண்டிருந்தான் வேலு. தெருவில் ஒரு புதிய மனிதர் நுழைவதை கவனித்தான்.\"வத்சலாவின் பெரியப்பா போலிருக்கிறதே...' என்று நினைத்தான். அடுத்த கணமே, \"அவர் ஏன் இங்கெல்லாம் வரப் போகிறார்; அவரைப் போல தோற்றமளிக்கும் இவர் யாரோ...' என எண்ணினான்.ஆனால், வந்தது அவர்தான்.பரபரப்படைந்தான்...\"\"வத்சலா'' என்று குரல் கொடுத்தான்.\"\"என்னங்க...''\"\"யார் ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST\n* நெஞ்சு கொதிக்குதடா... விந்தையை எண்ணிச் சிரிக்குதடா...* தமிழே, தாயென முழங்கிடுவர்...தமிழ் அரசன் நானென முரசொலிப்பர்...தமிழ் என் மூச்சென முட்டிடுவர்...தமிழனை மட்டும் மறந்திருப்பர்* தமிழுக்கென் முழு வாழ்வென்பர்...தமிழ் வாழவும் உயிர் விடுவோமென்பர்...தமிழின ரத்தம் கொதிக்குதென்பர்...தலைநகரத்தில் இந்தியில் பேசிடுவர்* தமிழுக்கென் முழு வாழ்வென்பர்...தமிழ் வாழவும் உயிர் விடுவோமென்பர்...தமிழின ரத்தம் கொதிக்குதென்பர்...தலைநகரத்தில் இந்தியில் பேசிடுவர்* தமிழுக்காய் என் உழைப்பென்பர்...தமிழ்ப் போர் தொடுக்க ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST\nவெளிநாடுகளில் இருப்பதைப்போல சர்வதேச தரத்தில், மிக நவீன பொதுக் கழிப்பிடங்கள் டில்லியில் கட்டப்பட்டுள்ளது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டில்லி, \"ஹயாத் ரீஜென்சி' என்ற ஐந்து நட்சத்திர ஓட்டல் அருகில் உள்ள ரிங்ரோடு, ஓட்டல் அசோக் மற்றும் சப்தர்ஜங் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இந்த கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=280511&name=senthilmurugan", "date_download": "2018-11-16T08:24:45Z", "digest": "sha1:5XUGIGNQC4HS5YBMQLW4XLW6KUCAYTML", "length": 10766, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: senthilmurugan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் senthilmurugan அவரது கருத்துக்கள்\nஅரசியல் ஸ்டாலின் காலில் விழாதீங்க\nதிமுகவினர் இந்த மாதிரி நடந்தால் பொது மக்கள் பாராட்டுவாங்க 01-செப்-2018 14:50:23 IST\nபொது 10 ஆண்டாக லீவு எடுக்கல.. ஆச்சர்யப்படுத்தும் அரசு ஊழியர்\nவாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் வாங்குகிறேன் என்று நீங்கள் சொல்வது பெருமையாக உள்ளது. உங்களை போன்றவர்கள் இருந்தால் அரசு அலுவலகம் சிறப்பாக இருக்கும். 01-செப்-2018 14:39:59 IST\nசம்பவம் சென்னை கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் அட்டகாசம்\nமாணவர்கள் தான் நம் நாட்டை வழி நடத்தி செல்லுவார்கள் என்று நினைத்தால் அவர்கள் பட்டாக்கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்திகிறார்கள்.இதை நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கிறது.அவர்கள் பெற்றோர்கள் கஷ்டப்பட்டு படிக்கவைக்கிறார்கள். தண்டனை வேண்டும் 31-ஆக-2018 11:45:44 IST\nவிவாதம் டோல்கேட்களில் விஐபிக்களுக்கு தனிபாதை வைக்கலாமா\nடோல்கேட் வேண்டாம் 31-ஆக-2018 11:16:42 IST\nவீடியோ வேலை சரியா செய்யனும் விக்ரம் பிரபு\nசில காவலர்கள் நேர்மையாக இருக்கிறார்கள்.இது போன்ற காவலர்கள் இருப்பதால் தான் காவல்துறைக்கு கெட்டபெயர் ஏற்படுகிறது.காவல்நிலையம் ஒரு கோவில்,காவலர்கள்தெய்வம் போன்றவர்கள்.நீதி கிடைக்கும் என்று தான் மக்கள் வருகிறார்கள் 30-ஆக-2018 14:43:09 IST\nபொது 20ம் ஆண்டில் உங்கள் தினமலர்.காம்\nதினமலர்.காம் இணையதளத்தளம் சிறப்பாகவும், வேகமாகவும், புதுமையாகவும், வித்தியாசமாகவும், நவீனமாகவும் நிறைவேற்றி வருகிறது. தினமலரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 29-ஆக-2018 12:50:37 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/india/2018/sep/16/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3001218.html", "date_download": "2018-11-16T07:16:16Z", "digest": "sha1:7I445C2JRBXGGXVNSH4NURINU6VP25AP", "length": 7451, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை: மம்தா விமர்சனம்- Dinamani", "raw_content": "\nநாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை: மம்தா விமர்சனம்\nBy DIN | Published on : 16th September 2018 02:20 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநாட்டில் தீவிரமான நெருக்கடி நிலை அமலில் இருப்பதைப் போன்ற சூழல் நிலவி வருவதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை மீண்டும் நிறுவச் செய்ய கருத்தொற்றுமை கொண்ட கட்சிகள் அனைத்தும் அடுத்த மக்களவைத் தேர்தலில் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nசர்வதேச ஜனநாயக தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) சில பதிவுகளை வெளியிட்டிருந்த மம்தா பானர்ஜி, மத்திய பாஜக அரசை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், அவர் குறிப்பிட்டிருப்பதாவது:\nசர்வதேச ஜனநாயக தினம் கொண்டாடப்படும் வேளையில், அது எனக்குள் பெரும் வேதனையைத்தான் ஏற்படுத்துகிறது. ஏனெனில், நமது நாட்டில் தற்போது கடுமையான அவசர நிலைக் காலம் அமலில் இருப்பதைப் போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.\nநாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்ட எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று அதில் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_211.html", "date_download": "2018-11-16T07:30:38Z", "digest": "sha1:HXMA6JRQPDN2JYIGH2A2LXKXYWTFRHIU", "length": 44985, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"முஸ்லிம்கள் உணர வேண்டும்\" - சம்மந்தன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"முஸ்லிம்கள் உணர வேண்டும்\" - சம்மந்தன்\n“சரித்திர ரீதியாக வட, கிழக்கில் வாழ்ந்துவந்த தமிழ் மக்கள், முஸ்லிம் மக்களுக்கு அநீதியை இளைக்க விரும்பவில்லை” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்தார்.\nபுதிய அரசமைப்பு இடைக்கால அறிக்கை தொடர்பில் அம்பாறை மாவட்ட மக்களுக்குத் தெளிவூட்டும் கருத்தரங்கு, கல்முனை நால்வர் கோட்டத்தில் நேற்று (25) நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\n“முற்றும் முழுதான தமிழ் மக்களின் அர்ப்பணிப்புடனே அதிகார அரசியல் தீர்வு கிடைக்கப்போகின்றது. இதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு வீட்டிலும் வாழ்ந்த தமிழ் மக்கள், அர்ப்பணிப்புகள், தியாகங்களை நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதல் செய்துள்ளனர்.\n“புதிய அரசமைப்பு நாட்டுக்குத் தேவை என்பதை தென்பகுதி சிங்கள மக்களும் உணர்ந்து இன்று அதனை ஏற்றுக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. அதேபோன்று, புதிய அரசமைப்பு ஊடாக தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமான ஏற்புடைய தீர்வு வர வேண்டும் என்பதை, முஸ்லிம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.\n“புதிய அரசியலமைப்பிலே “எக்க இராஜ்ய” என்பது சொல்லப்பட்டுள்ள அதேவேளை, அரசமைப்பில் “ஒற்றையாட்சி” எனும் சொல்லும் “யுனிட்டி” எனும் ஆங்கில சொல்லும் சொல்லப்பட்டுள்ளது. அச்சொல் இருக்காது. எக்க ராஜ்ய என்றே குறிப்பிடப்படும்.\n“ஆனால், அதற்கு ஒரு விளக்கம் கொடுக்கப்படும். அதாவது, “பிரிபடாத பிரிக்க முடியாத ஒருமித்த நாடு” என்பதே அதன் பொருள். பிரதேச ரீதியாக நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் அதேவேளை, அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. மத்தியிலும் மாகாணத்திலும் முழுமையான அதிகாரம் பயன்படுத்தப்படும். இதுவே சமஸ்டியின் அடிப்படை அம்சங்கள்.\n“இதன்மூலம் நாட்டில் சமாதானத்தை, சமத்துவத்தை, நல்லிணக்கததை ஏற்படுத்தாவிட்டால் நாடு பொருளாதாரத்தில் வெற்றி கொள்ள முடியாது. இந்த சந்தர்ப்பத்தை அனவரும் பயன்படுத்த வேண்டியது கடமை.\n“இதனடிப்படையில், எதிர்பார்ப்பில்தான் எங்களில் நாங்கள் நம்பிக்கை வைத்து மற்றவர்களிடம் நம்பிக்கை வைக்க வேண்டிய அளவுக்கு நம்பிக்கை வைத்து இக்கருமத்தை முன்னேற வைப்பதற்கு முழுமுயற்சி எடுத்து வருகின்றோம்.\n“புதிய அரசமைப்பு ஊடாக, மாகாண அதிகாரங்களில் மத்திய அரசு தலையிட முடியாது. அதேவேளை, மத்திய அரசு மாகாண அதிகாரங்களை பயன்படுத்த முடியாததுடன், மீளவும் பெற முடியாது.\n“அதிகாரப் பகிர்வை ஏற்படுத்துகின்ற சரங்களை மத்திய அரசு தான் விரும்பிய பிரகாரம் மாற்றியமைக்க முடியாது. நிருவாக அதிகாரம் நமது கையில் இருந்தால் அப்படியான பல்வேறுபட்ட மாகாண அதிகாரங்களை மீளப்பெற முடியாத பயன்படுத்த முடியாத நிலை மத்திய அரசுக்கு இருக்குமானால் அதுவே சுயநிர்ணய உரிமை.\n“இச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.\n“அதேவேளை, கிழக்கிலே பிரிவினையை ஏற்படுத்த பல கட்சிகள் எத்தணிப்பதாக அறிகின்றோம். அவர்களிடம் ஒரு விண்ணப்பத்தை முன் வைக்கின்றேன். தயவு செய்து தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு வெளியே நிற்கும் கட்சிகள் விலகி நில்லுங்கள் என்பதை வினயமாக கேட்கின்றேன்.\n“இதன்மூலம் அனைவரும் ஒற்றுமையாக வாக்களித்து, இத்தேர்தலில் மூலம் நியாயமான நிரந்தரமான விசுவாசமான உறுதியாக அதிகாரப்பகிர்வைப் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம் என்பதை எமது மக்கள் வெளியிட வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கின்றேன்” எனத் தெரிவித்தார்.\nசரித்திரம் பற்றி பேசும் சம்மந்தன் அவர்கள்,\nசரித்திர ரீதியாக ஒருபோதும் வடக்குடன் கிழக்கு நிர்வாக ரீதியாக இணைந்து இருக்க வில்லை என்பதை உணர வேண்டும்.\nசமஷ்டி மூலம் முஸ்லிம்களுக்கு எதுவித நன்மையும் இல்லை என்பதையும், மாறாக அது எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு பாரிய ஆபத்தை ஏட்படுத்தக்கூடியது என்ற உண்மையை அவர்கள் உணர்ந்து வைத்துள்ளார்கள் என்பதையும் சம்மந்தன் உணர வேண்டும்.\nமேலும் முதலமைச்சர் பதவி தருகின்றோம், முட்டாசி வாங்கித்தருகின்றோம் என்பது போன்ற சிறு பிள்ளைத்தனமான ஏமாற்று வசனங்கள் மூலம் முஸ்லீம் அரசியல் வாதிகளை அல்லது முஸ்லீம் சமூகத்தை ஏமாற்ற முடியாது என்பதையும் சம்பந்தன் அவர்கள் உணர வேண்டும்.;\nபாவம் இந்த தாத்தா தமிழர்களை ஏமாற்றுவதைபோல் முஸ்லிம்களையும் ஏமாற்றலாமெண்டு கனவு காண்கிறார்\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nமைத்திரி வைத்த \"செக்\" - ரணிலுக்கு நாளை அக்கினிப் பரீட்சை, 113 பெறுவாரா...\nநாளை -16- பாராளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் ஆதரவு தெரிவிக்கும் எம் பிக்கள் அனைவரி...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/10/blog-post_60.html", "date_download": "2018-11-16T07:25:59Z", "digest": "sha1:M3RY7RLDYJN5QUTSMBAKLHPIA577JLYK", "length": 6061, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓட்டளித்தார் ஒபாமா - News2.in", "raw_content": "\nHome / அமெரிக்கா / ஒபாமா / தேர்தல் / ஹிலாரி / அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓட்டளித்தார் ஒபாமா\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஓட்டளித்தார் ஒபாமா\nSaturday, October 08, 2016 அமெரிக்கா , ஒபாமா , தேர்தல் , ஹிலாரி\nவாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்க உள்ளது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் களமிறங்குகிறார்.\nஅதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு, ஒபாமா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வந்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் 50 நாட்களுக்கு முன்னரே ஓட்டளிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதனால் தனது சொந்தமான மாநிலமான சிக்காகோவில் ஹிலாரி கிளிண்டனை ஆதரித்து இரு நிதிதிரட்டும் நிகழ்ச்சிகளில் நேற்று பங்கேற்ற அதிபர் ஒபாமா, இங்குள்ள ஒரு ஓட்டுச்சாவடியில் அதிபர் தேர்தலுக்கான தனது ஓட்டை பதிவு செய்தார்.\nஹிலாரிக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், தான் யாருக்கு ஓட்டளிக்கிறேன் என்பதை யாரும் பார்க்கக் கூடாது என ஒபாமா கேட்டுக் கொண்டார். இதனால் அவர் ஓட்டளித்த பகுதி, தடுப்பு கொண்டு மறைக்கப்பட்டிருந்தது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://4varinote.wordpress.com/category/anushka/", "date_download": "2018-11-16T07:33:49Z", "digest": "sha1:UOTQCVCA5O6OSX2UTHKDUQVNRPRNMQNZ", "length": 12459, "nlines": 464, "source_domain": "4varinote.wordpress.com", "title": "Anushka | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nபாடியவர்கள்: அனுஷ்கா, ப்ரேம்ஜி அமரன்\nகுடக்கூலி கொடுத்தாச்சு, இதுதான் உன் வீடு\nகுடியேறு, குதிச்சாடு, இனிமேல் உன் பாடு\nஇந்த வரிகளில் மற்றதெல்லாம் புரிகிறது. அதென்ன ‘குடக்கூலி’\nவாடகையைதான் பேச்சு வழக்கில் குடக்கூலி என்று சொல்வார்கள். ஆனால் இந்தச் சொல் மிக மிக அபூர்வமாகவே திரைப்பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து இந்த ஒரு பாடலில்மட்டும்தான்.\n’குடக்கூலி’ என்பதில் வரும் குடம், நாம் தண்ணீர் பிடிக்கும் குடம்தானா ஒருவேளை அன்றைய தமிழகத்தில் வீட்டில் வாடகைக்கு வருகிறவர்கள் மாதாமாதம் ஒரு குடம் நிறைய அரிசி தரவேண்டும் என்பதுபோல் ஏதாவது வித்தியாசமான பண்டமாற்று அமலில் இருந்திருக்குமோ\nஅதெல்லாம் ஒன்றுமில்லை. ‘குடிக்கூலி’ என்பதுதான் சரியான வார்த்தை. அதாவது, இன்னொருவருடைய வீட்டில் நாம் குடியிருப்பதற்காக வழங்கப்படும் கூலி. அது பின்னர் சிதைந்து குடக்கூலி என்று மாறிவிட்டது.\nஅதேபோல், ‘மணத் தக்காளி’ என்பது கொச்சை வார்த்தை என இன்றுதான் தெரிந்துகொண்டேன். அது ‘மணித் தக்காளி’ (மணிபோன்ற வடிவத்தில் இருக்கும் தக்காளி போன்ற காய்) என்பதன் மரூஉ என்று தோழி ப்ரியா கதிரவன் விளக்கினார்.\nகுடக்கூலி, மணத் தக்காளி இரண்டுமே தவறான சொற்களாக இருக்கலாம். ஆனால் நம்முடைய கற்பனையை நன்கு கிளறிவிடுகிற சொற்கள்\nகுடிக்கூலி தான் குடக்கூலியாகவும் மணித்தக்காளி மணத்தக்காளியானதையும் விளக்கிய நல்ல பதிவு. குடக்கூலி வரி வரும் பாடல்கள் மிக அரிதே:-))\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/cinema/cinema-news/53130-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%AA.html", "date_download": "2018-11-16T07:36:25Z", "digest": "sha1:UJGGWV5LMADSMPGAXWDJFEYSMUU2DMKQ", "length": 20634, "nlines": 305, "source_domain": "dhinasari.com", "title": "ஜோதிகாவின் படத்துக்கு டப்பிங் பேசிய சிம்பு! - தினசரி", "raw_content": "\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகரை கடந்த கஜா… மரங்கள் சாய்ந்தன… மின்கம்பங்கள் சேதம்… போக்குவரத்து துண்டிப்பு\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஊழலற்ற அரசு; மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் : இன்போசிஸ் நாராயணமூர்த்தி\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகரை கடந்த கஜா… மரங்கள் சாய்ந்தன… மின்கம்பங்கள் சேதம்… போக்குவரத்து துண்டிப்பு\nஅண்ணா இதயத்தில் இடம் கொடுத்தார்; அறிவாலயம் அருகே இடம் கொடுத்தது\nஇன்னிக்கு ராத்திரி… செல்ஃபி எடுக்க பீச்சு பக்கம் போயிறாதீய…\nகஜா புயல் முன்னெச்சரிக்கை… ரத்தான ரயில்கள், மாற்றப்பட்ட ரயில்களின் விவரம்..\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\nநவம்பர் 16: தேசிய பத்திரிக்கை தினம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஊழலற்ற அரசு; மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் : இன்போசிஸ் நாராயணமூர்த்தி\nபிணரயி விஜயன் நடத்தியது… அனைத்துக் கட்சி கூட்டமா அல்லது பொலிட் பீரோவா\nநவம்பர் 16: சர்வதேச சகிப்புத் தன்மை தினம்\nசிங்கப்பூரில் அரங்கேறுகிறது… பார் புகழும் பரசுராமன் கதை\nரணில் – ராஜபட்ச எம்.பி.க்கள் இடையே கடும் மோதல் இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி ரகளை\nவெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டாடிய ‘தாமத’ தீபாவளி\n இந்திய வம்சாவளியினர் கொடுத்த உற்சாக வரவேற்பு\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகரை கடந்த கஜா… மரங்கள் சாய்ந்தன… மின்கம்பங்கள் சேதம்… போக்குவரத்து துண்டிப்பு\nஅண்ணா இதயத்தில் இடம் கொடுத்தார்; அறிவாலயம் அருகே இடம் கொடுத்தது\nகடலோர டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஇலக்கிய நுகர்ச்சி: பிரிவு ஆற்றாமையின் படி நிலைகள்\nகொடியேற்றத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா\nமுஸ்லிம் படையெடுப்பில் அரங்கனை காத்த ஆசாரியர்: பிள்ளைலோகாசாரியர் திருநட்சத்திரம் இன்று…\nகரூர் ஸ்ரீவிஸ்வகர்ம சித்திவிநாயகர் ஆலயத்தில் கந்த சஷ்டி\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவம்பர் – 16- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nகிரகப் பிரவேசம் செய்ய சிறந்த நாட்கள் எந்த நாட்களில் புதுமனை புகுவது தவறு\nபஞ்சாங்கம் நவம்பர் – 15- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவம்பர்- 14 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசிவகார்த்திகேயன் நடிக்கிற படத்துக்கு யு சர்ட்டிபிகேட்டு கெடச்சிட்டாமாம்..\nநியூஸ் ஜெ டிவியை மறைமுகமாக தாக்கிய விஷால்\nசெல்போனை ஹேக் செய்த நபர் வெளியிட்ட அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள்\nரஜினியின் 2ஆவது மகளுக்கு 2ஆவது திருமணம்\nமுகப்பு சினிமா சினி நியூஸ் ஜோதிகாவின் படத்துக்கு டப்பிங் பேசிய சிம்பு\nஜோதிகாவின் படத்துக்கு டப்பிங் பேசிய சிம்பு\nராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காற்றின் மொழி ‘ படத்தில் நடிகர் எஸ்டிஆர் சிலம்பரசன் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் . நேற்று இப்படத்திற்கு சிம்பு டப்பிங் பேசி முடித்தார்.\nரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ஜோதிகா நடிக்க பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், S விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் இணைந்து தயாரிக்கிறார்கள்\nஇப்படத்தில் FM ரேடியோ ஷோ ஒன்றில் கதாநாயகி ஜோதிகாவுடன் திரைப்பட நட்சத்திரமாக சிம்பு தோன்றுவது போல் காட்சி இடம் பெறுகிறது. அவர் வரும் சீன்களைக் கேட்டதும் சிம்புவுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜோதிகாவுடன் திரையில் தோன்றுவதில் மகிழ்ச்சி. அவர் மேல் எனக்குப் பெரிய மரியாதை உண்டு. கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்லி, இதில் நடித்துக் கொடுத்தாராம்.\nடப்பிங் பேசி முடித்த சிம்பு தான் நடித்த காட்சிகள் சிறப்பாக வந்திருப்பதாக என்னை அழைத்துக் கூறினார். அவர் இந்தப் படத்தில் பணியாற்றியது படத்துக்கு பெரிய பலம். அவருக்கும் இந்தப் படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி என்று கூறினார் தாயாரிப்பாளர் தனஞ்ஜெயன்.\nமுந்தைய செய்திகுரூப்-2ஏ பணியிடங்களுக்கு அக்டோபர் 12-ம் தேதி வரை கலந்தாய்வு :டிஎன்பிஎஸ்சி\nஅடுத்த செய்திஉலக மலையாளிகள் ஒரு மாத சம்பளத்தை அளிக்க பிணரயி விஜயன் வேண்டுகோள்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசிவகார்த்திகேயன் நடிக்கிற படத்துக்கு யு சர்ட்டிபிகேட்டு கெடச்சிட்டாமாம்..\nநியூஸ் ஜெ டிவியை மறைமுகமாக தாக்கிய விஷால்\nசெல்போனை ஹேக் செய்த நபர் வெளியிட்ட அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள்\nரஜினியின் 2ஆவது மகளுக்கு 2ஆவது திருமணம்\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\nஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா 16/11/2018 10:44 AM\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா ஏசு சிலையை உடைத்த கஜா\nஹாங்காங் ஓபன் பேட்மின்டன் சிந்து அதிர்ச்சி தோல்வி 16/11/2018 10:30 AM\nஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்களா\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் நவம்பர் - 15- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஐபில் கேப்டன்களை மாற்றும் அணிகள்\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகைலி கட்டி கர்நாடிக் ஸாங்... கர்நாடிக் மியூசிக்கில் கிறிஸ்து அல்லா டி.எம்.கிருஷ்ணாவின் தில்லி இசை நிகழ்ச்சி ரத்து\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://itstechschool.com/ta/course/angularjs-4-0-training-certification/", "date_download": "2018-11-16T07:59:16Z", "digest": "sha1:HK6KEZUXJSYPOK5FI6P3FK5KP6DN3BMG", "length": 37480, "nlines": 615, "source_domain": "itstechschool.com", "title": "AngularJS 4.0 பயிற்சி | AngularJS X சான்றிதழ் பாடநெறி - ITS", "raw_content": "\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nதயவு செய்து வெறுமனே / புக்கிங் எந்த படிப்புகள் வாங்கும் முன் ஒரு கணக்கை உருவாக்க.\nஇலவசமாக ஒரு கணக்கை உருவாக்கு\nஅறிவிப்பு: ஜாவா இந்த உள்ளடக்கத்தை தேவைப்படுகிறது.\nAngularJS 4.0 பயிற்சி பயிற்சி மற்றும் இந்தியாவில் சான்றிதழ்\nAngularJS X பயிற்சி பயிற்சி கண்ணோட்டம்\nகோணத்தை பயன்படுத்தி ஒற்றை பக்க விண்ணப்பமாக எளிய தயாரிப்பு பட்டியல் பயன்பாடு உருவாக்கவும். விஷுவல் கோட் உரை எடிட்டரைப் பயன்படுத்தி தயாரிப்பு பட்டியலை உருவாக்க பின்வரும் அம்சங்களைப் பயன்படுத்தலாம்.\nகூறுகள், உத்தரவுகள், உள்ளமை கூறுகள், குழாய்கள், படிவங்கள், டெம்ப்ளேட்கள்\nஊடுருவல் (திசைவித்தல்), புற தரவு அணுகல் (REST API கள்), கோண சேவைகள், முதலியன\nHTML, CSS, JavaScript அடிப்படைகள். ஜாவாவில் நிரலாக்க அனுபவத்தைப் பெற்றால், சி # நன்மை சேர்க்கப்படும், ஆனால் அவசியமில்லை. கோண JS இல் அனுபவம் இருப்பதால் நன்மை சேர்க்கப்படும் ஆனால் அவசியமில்லை\nகிளையன்ட் சைட் ரவுட்டிங் (ஊடுருவல்)\nகிளையண்ட் பக்க JavaScript கட்டமைப்புகள்\nடிஹெச்டிஎம்எல், jQuery நூலகத்தை பயன்படுத்தி நன்மை மற்றும் நன்மை\nகோணத்தில் 4 பயன்பாடு உருவாக்க நோட் JS & கோண CLI\nமுதல் எளிய கோணல் விண்ணப்பம்\nஉபகரண அடிப்படையிலான அணுகுமுறை (கோண)\nகோணத்தின் 4 கட்டமைப்பு ஆட்டோமேஷன்\nகோண விண்ணப்பப் பயன்பாட்டுக் கூறுகள்\nகிரண்ட், குல்ப், வெப் பாக் கருவிகள் பற்றிய கண்ணோட்டம்\nகோண வலைப்பக்கத்தை (தொகுத்தல் செயல்முறை)\nகோண உறுப்பு சார்ந்த அணுகுமுறை\nஹூக்ஸ் லைஃப் சைக்கிள் நிகழ்வுகள்\nகோண கூறுகள், உள்ளமை கூறுகள்\nகோணத்திற்கான நிரலாக்க மொழி என டைப்ஸ்கிரிப்ட்\nடிரான்ஸ் தொகுப்பு, பிழைத்திருத்த டைப்ஸ்கிரிப்ட் குறியீடு\nகான்ட், லெட், ஸ்ட்ரிங் டெம்ப்ளேட்கள், ..இன்\nஓய்வு & பரவல் ஆபரேட்டர்கள்\nIOC, சார்பு ஊசி மேற்பார்வை\nகோண HTTP வழியாக REST API அழைப்பு\nREST CRUD செயல்பாடுகளை நிகழ்த்துவது\nகோண திசைவிப்பு தொகுதி (SPA)\nஒற்றை பக்க விண்ணப்பம் (SPA)\nகிளையண்ட் பக்க URL ரவுட்டிங்\nகுழந்தை வழிகள் (உள்ளமை வழிகள்)\nபாதுகாப்பான வழிப்பாதை (வழி பாதுகாப்பு)\nகோண பயன்பாட்டில் தரவு அணுகல்\nகோண மற்றும் அலகு சோதனை கண்ணோட்டம்\nமல்லிகை, கருமா பரிசோதனை கருவிகள்\nமல்லிகை பயன்படுத்தி யூனிட் டெஸ்ட் எழுதுதல்\nகர்மா டெஸ்ட் ரன்னர் பயன்படுத்தி டெஸ்ட் இயக்குதல்\nஎங்களுக்கு எழுதவும் info@itstechschool.com & எங்களை தொடர்பு கொள்க + விலை விலை & சான்றிதழ் செலவு, அட்டவணை & இடம்\nஎங்களை ஒரு கேள்வியை விடு\nதயவுசெய்து மேலும் தகவலுக்கு தயவுசெய்து எங்களை தொடர்பு.\nநன்றி மற்றும் அது ஒரு அற்புதமான மற்றும் தகவல் அமர்வு இருந்தது.\nஆழமான கள அறிவுடன் சிறந்த பயிற்சியாளர். நல்ல பயிற்சி உள்கட்டமைப்பு.\nமாற்றம் மற்றும் கொள்ளளவு மேலாளர்\nசேவை மேலாண்மை செயல்முறை முன்னணி\nஅது பெரிய அமர்வு. பயிற்சி நன்றாக இருந்தது. நான் அவருடைய போதனையை விரும்பினேன்.\nநன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நன்கு பயிற்சி பெற்ற பயிற்சி.\nமிகவும் நல்ல பயிற்சி மற்றும் அறிவு பயிற்சி.\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nபுதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் என்பது தனிப்பட்ட, பெருநிறுவன மற்றும் கல்லூரிகளில் IT மற்றும் தொழில்முறை திறன்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாகும். பயிற்சியுடன் மட்டுமின்றி, அதன் பயிற்சி நிறுவனங்களுமே, பெருநிறுவனப் பயிற்சி தேவைகளுக்காக இந்தியாவின் அனைத்து பெருநிறுவன மையங்களிலும் கிடைக்கின்றன. மேலும் படிக்க\nB 100 A, தெற்கு நகரம் 1, அருகில் கையொப்பம் டவர்ஸ், குர்கான், HR, இந்தியா - 122001\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் | தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/three-years-memories-of-bahubali/", "date_download": "2018-11-16T08:35:46Z", "digest": "sha1:T2JJ43KKDUIO4ETHCXFQXTCWQDPXQWWL", "length": 24416, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Three Years Memories of Bahubali - பாகுபலியின் மூன்றாண்டு நினைவுகள்!", "raw_content": "\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nகர்நாடகம் மற்றும் கேரளாவில் அதிரி புதிரி வசூலை வாரிய பாகுபலி, தமிழ்நாட்டிலும் வசூல் சுனாமியை வீச தவறவில்லை.\nஜூலை 10. தெலுங்கு சினிமாவுக்கு மட்டுமல்லாமல் இந்திய சினிமாவுக்கே மறக்க முடியாத ஒரு நாள். இந்திய சினிமாவின் எபிக் என்று சொல்லப்படும் பிரமாண்ட படம் பாகுபலி வெளியாகி இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. அதனை பற்றிய ஒரு சிறிய நினைவு கூர்தல் சினிமாவை நேசிக்கும் ரசிகர்களாகிய உங்களுக்கு.\nதென்னிந்திய சினிமா என்றால் தமிழ் சினிமா என்று மட்டுமே பாலிவுட் அறிந்து வைத்திருந்த நேரத்தில் தான் நாங்களும் இருக்கின்றோம் என்று தெலுங்கு சினிமாவை உயர்த்தி தூக்கிப் பிடித்த படம் தான் பாகுபலி. அதற்கு முன்பே ஒரு ராம் கோபால் வர்மா, பூரி ஜெகன்நாத், திரிவிக்ரம் போன்ற ஒரு சில இயக்குனர்கள் ஒரு சில பிரமாண்டமான படங்களாலும், பாலிவுட் நடிகர்களை தெலுங்கு சினிமாவுக்கு அழைத்து வந்து நடிக்க வைத்ததாலும் தெலுங்கு திரையுலகை பாலிவுட் அறிந்து வைத்திருந்தது. ஆனால் வட இந்தியாவில் இருக்கும் ரசிகர்களுக்கு தெலுங்கு சினிமாவை பற்றி அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை. அந்த நேரத்தில் தான் விஜயேந்திர பிரசாத், எஸ் எஸ் ராஜமௌலி என தந்தையும், மகனும் ஒரே மாதத்தில் பாலிவுட், டோலிவுட்டில் பஜ்ரங்கி பைஜான், பாகுபலி என இரண்டு மெகா பிளாக்பஸ்டர் படங்களின் வெற்றிக்கு காரணகர்த்தாவாக விளங்கினார். ஒட்டுமொத்த இந்தியாவும் யார் சாமி இவங்க என ஆச்சர்யத்தில் வாய் பிளந்தது. இந்தியாவையே மிரள வைத்த படம் பாகுபலி 2 என்றால் அதற்கு அடித்தளம் போட்டுக் கொடுத்தது பாகுபலி முதல் பாகம். இவை எல்லாம் சாதாரணமாக ஓரிரவில் நடந்து விடவில்லை. வானளாவிய கனவும், அதை எட்டும் அசாத்தியமான உழைப்பும் தான் இதை சாத்தியமாக்கியது.\nசினிமாவிற்கு வரும் முன்பே, ஆரம்ப காலத்தில் இருந்தே எஸ் எஸ் ராஜமௌலிக்கு சரித்திர படங்களின் மீது பேரார்வம். அந்த பிரமாண்ட படங்களை இயக்க ஆகும் பெரும் பொருட்செலவை தயாரிப்பாளர் தன்னை நம்பி செலவு செய்ய வேண்டும். அதற்கு என்ன தேவை என்று யோசித்தார். நம்பிக்கை தான் முதல் தேவை. தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை பெற, கடுமையாக உழைத்து தோல்வியே கொடுக்காமல் வெற்றிப் படங்களாக கொடுத்து வணிக ரீதியாக தன்னை நிரூபித்தார். அத்தோடு தன்னால் எல்லாம் முடியும் என காட்ட, கதை சொல்லல், கிராஃபிக்ஸ் என ஒவ்வொரு விஷயங்களாக ஒவ்வொரு படத்திலும் புகுத்தி அதிலும் தன் திறமையை நிருபித்தார். யமதொங்கா படத்தில் ஃபேண்டஸி, மகதீரா படத்தில் ஃபேண்டஸி, சரித்திரம், நான் ஈ படத்தில் ஈ பழி வாங்கும் ஃபேண்டஸி கதை என கமெர்சியலோடு சேர்த்து, புதுமை, கிராஃபிக்ஸ் ஆகியவற்றையும் புகுத்தி வெற்றி கண்டார். இதனையெல்லாம் கவனித்து வந்த தயாரிப்பாளர்கள் ராஜமௌலி மீது நம்பிக்கையோடு வந்தபோது ஆரம்பிக்கப்பட்டது தான் பாகுபலி.\nமுதலில் இரண்டு பாகங்களாக வெளியிடும் எண்ணத்தில் படம் ஆரம்பிக்கப்படவில்லை. படத்தை ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் இந்த கதையை இரு பாகங்களாக மட்டுமே வெளியிட முடியும் என்ற நிலைக்கு வந்தனர். ஓராண்டுக்கும் மேல் முன் தயாரிப்பு வேலைகளில் இருந்த படம், 2 ஆண்டுக்கு பிறகு 2015 ஜூலை 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு கதை சொல்லலில் அவர் பயன்படுத்திய யுக்தி தான் முக்கிய காரணமாக அமைந்தது. படத்தின் முதல் பாகத்திலேயே முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தையும் அறிமுகப்படுத்தியதோடு, படத்தின் முடிவில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்வியோடு படத்தை முடித்தது மாஸ்டர் ஸ்ட்ரோக். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மூன்று மடங்கு அதிக வசூலை பெற, இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என்றால் மிகையாகாது.\nபாகுபலி படத்தில் இடம் பெற்ற பல காட்சிகளும் மயிர்கூச்செரியும் அனுபவத்தை ரசிகர்களுக்கு அளித்தன. முக்கியமாக படத்தின் இடைவேளை காட்சி இந்திய சினிமாவின் மிக முக்கியமான மாஸ் காட்சிகளில் ஒன்று. கதை நடக்கும் அதே இடத்தில், அதே மாதிரி ஒரு காட்சியை தான் இரண்டாம் பாகத்தின் இடைவேளையிலும் வைத்திருப்பார் ராஜமௌலி. ஆனால் இரண்டுமே ரத்தத்தை சூடாக்கும் உச்சக்கட்ட மாஸ் காட்சிகள்.\nபடத்தின் இரண்டாம் பாதியில் வரும் 30 நிமிட போர்க்கள காட்சிகள் இந்திய சினிமா ரசிகர்களுக்கே ஒரு புதிய, உற்சாகமான அனுபவம். ரிலீஸுக்கு ஓராண்டுக்கு முன்பே படத்தின் கிராஃபிக்ஸ் முடிவடையாத போர்க்கள காட்சிகள் லீக் ஆனாலும், இது ரசிகர்களை முழு திருப்திப்படுத்தியது. அதில் வந்த காலகேயர்கள் கதாபாத்திரம், அவர்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேகமான மொழி, ஒரு தனி உலகத்துக்கு நம்மை அழைத்து செல்லும்.\nஇன்னொரு மிக முக்கியமான தருணம் கிளைமாக்ஸில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்வியோடு முடித்தது தான். மரகதமணியின் பாடல் இசையை விட பின்னணி இசை படத்தை தூக்கி உச்சாணிக் கொம்பில் வைத்தது. போர்க்கள காட்சிகளாகட்டும், இடைவேளை காட்சியாகட்டும், கிளைமாக்ஸ், அது முடிந்த பிறகு வரும் கிரெடிட்ஸ் இசையாகட்டும் படத்தை வேறு தளத்துக்கு எடுத்து சென்றது அவரது இசை.\nகதாபாத்திர தேர்வு படத்தின் மிகப்பெரிய பலம். பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரை அந்த கதாபாத்திரமாகவே பார்க்க வைத்தது எஸ் எஸ் ராஜமௌலியின் மேஜிக். ராஜமாதா சிவகாமி தேவி, கட்டப்பா கதாபாத்திரங்களின் வீச்சு காலத்துக்கும் அழியாதவை.\nவியாபாரம் மற்றும் உலகளாவிய சந்தை உருவாக்கம்:\nதெலுங்கு சினிமாவில் 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான முதல் படம் பாகுபலி தான். உலகம் முழுக்க பல நாடுகளில் வெளியான பாகுபலிக்கு எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளிநாடுகளில் தெலுங்கு படங்களின் மார்க்கெட் அமெரிக்காவில் மட்டுமே இருந்தது. அதை பாகுபலி விரிவுபடுத்தியது. ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், ஒரு சில ஐரோப்பிய நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் தெலுங்கு சினிமாவுக்கு மார்க்கெட் உருவாக பாகுபலி முக்கிய காரணம். கர்நாடகம் மற்றும் கேரளாவில் அதிரி புதிரி வசூலை வாரிய பாகுபலி, தமிழ்நாட்டிலும் வசூல் சுனாமியை வீச தவறவில்லை. முன்னணி முதல் தர ஹீரோ படத்துக்கு இணையான வசூலை குவித்தது பாகுபலி.\nவட இந்தியாவில் கரண் ஜோகர் உதவியை நாடி, மிக குறைந்த விலைக்கு (10 கோடி) படத்தை விற்றது பாகுபலி குழு. அங்கேயும் வரலாறு காணாத அளவில் 150 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்தது. 10 கோடிக்கு படத்தை வாங்கியவருக்கு செலவு, ஷேர் போக கிட்டத்தட்ட 50 கோடி லாபம்.\nஇத்தனைக்கும் படம் வெளியான வாரத்திற்கு முந்தைய வாரம் கமல் நடித்த பாபநாசம், அடுத்த வாரத்தில் தனுஷ் நடித்த மாரி, சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் படங்கள் போட்டி போட்டாலும் சிங்கமாக சிங்கிளாக பாக்ஸ் ஆஃபீஸை அடுத்து நொறுக்கியது பாகுபலி.\nபடத்தின் முதல் காட்சியில் பல இன்னல்களுக்கு பிறகும், உயிர் போகும் தருவாயில் நீரில் மூழ்கியபடி பாகுபலியை உயர்த்தி பிடித்து காப்பாற்றுவார் சிவகாமி தேவி. அந்த மாதிரி ஒரு நிலையில் தான் பாகுபலி தயாரிப்பாளர்களும், எஸ் எஸ் ராஜமௌலியும் பாகுபலியை உயர்த்தி பிடித்து தெலுங்கு சினிமாவுக்கு புத்துயிரையும், புத்துணர்ச்சியையும் அளித்திருக்கிறார்கள். இன்று தெலுங்கு சினிமா உலகளாவிய அளவில் பேசப்படுகிறதென்றால் அதற்கு விதை எஸ் எஸ் ராஜமௌலி போட்டது.\nமருத்துவமனையில் பாகுபலியை காண ஆசைப்பட்ட சிறுவன்…. நேரில் ஓடோடி வந்த பிரபாஸ்\nபாகுபலி திரைப்படம் தற்போது பாகிஸ்தானிலும்\nரங்கராஜ் சுப்பையா எனும் மகா நடிகனுக்கு இன்று பிறந்தநாள்\n‘நாம விட்டுவிடக் கூடாது’: கருணாஸிடம் சசிகலா சொன்னது என்ன\n வடை போச்சே… ஹிரித்திக் முதல் நயன்தாரா வரை…\nநடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ் பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை\nபாபா, சர்கார் பட பிரச்சனைகள் குறித்து அன்புமணியுடன் நேரடியாக விவாதிக்க தயார்\nFrance vs Belgium FIFA World Cup 2018 Semi Final: இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது பிரான்ஸ்\nதிருமண அழைப்பிதழின் விலையே இத்தனை கோடி என்றால்.. திருமண செலவு\nஒரு கோடி காசோலையை நன்கொடையாகவும் அளித்துள்ளார்.\nஉங்களைத் தேடி உங்கள் சிட்டிக்கு வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்…\nபாதுகாப்பாக, முறையாக வாட்ஸ்ஆப்பினை எப்படி பயன்படுத்துவது என்று மக்களுக்கு விளக்க புதிய திட்டம்.\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nகஜ புயல் Live Updates : மாநில பேரிடர் மேலாண்மையின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு – முக ஸ்டாலின்\n’பத்மாவத் ராணி’யை டைனோசர் உடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nகஜ புயல்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரண தொகை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/netizens-trolling-h-raja-s-wrong-tweet-post-312852.html", "date_download": "2018-11-16T07:26:44Z", "digest": "sha1:OE7O2DN4UQJF7QWT7LU7SOWGVWSSLYKL", "length": 15138, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பையனுக்கும் பொண்ணுக்கும்தான் டங்கு ஸ்லிப் ஆயிடுச்சு உங்களுக்கு என்ன?... ராஜாவை விளாசும் நெட்டிசன்கள் | Netizens trolling H.Raja's wrong tweet post - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பையனுக்கும் பொண்ணுக்கும்தான் டங்கு ஸ்லிப் ஆயிடுச்சு உங்களுக்கு என்ன... ராஜாவை விளாசும் நெட்டிசன்கள்\nபையனுக்கும் பொண்ணுக்கும்தான் டங்கு ஸ்லிப் ஆயிடுச்சு உங்களுக்கு என்ன... ராஜாவை விளாசும் நெட்டிசன்கள்\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஎச்.ராஜாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்- வீடியோ\nசென்னை : சென்னை ஐஐடியில் தமிழ் பண்பாடு வளர்த்த போது எடுத்த படம் என்று எச். ராஜா போட்ட போட்டோ டுவீட்டுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றனர். தவறான புகைப்படத்தை ஐஐடியில் எடுத்தது என்று எச்.ராஜா குறிப்பிட்டு போட்டதே இந்த சர்ச்சைக்கு காரணம்.\nசென்னை ஐஐடியில் கடந்த இரண்டு நாட்களுக்கு மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்தனர்.\nஇந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா டுவிட்டரில் இளைஞர்கள் முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படத்தை பகிர்ந்து வைகோ, ஸ்டாலின் கவனத்திற்கு ஐஐடியில் தமிழ் பண்பாடு வளர்த்த போது என்று ஒரு பதிவை போட்டுள்ளார். தப்பான புகைப்படத்தை ராஜா பகிர்ந்துள்ளதை கண்டுபிடித்து நெட்டிசன்கள் அவரை விளாசித் தள்ளி வருகின்றனர்.\n@HRajaBJP எச்.ராஜா அவா்களே இது தமிழ்நாட்டில் நடக்கவில்லை,கோழிக்கோட்டில் நடந்தது இதற்கு பதில் சொல்லுங்கள்\nஎச்.ராஜா அவா்களே இது தமிழ்நாட்டில் நடக்கவில்லை,கோழிக்கோட்டில் நடந்தது இதற்கு பதில் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார் இந்த வலைபதிவர். அதோடு நின்றுவிடாமல் அதற்கான செய்தி இணைப்பையும் சேர்த்தே ஆதாரமாக காட்டியுள்ளார் இவர்.\nஎச்.ராஜா தினமும் கடவுள் வழிபாடு செய்பவர் தானே.. அதனால தான் சிந்தனையிலும், மனதளவிலும் இவ்வளவு மேம்பட்டு இருக்கிறாரோ..\nஎச்.ராஜா தினமும் கடவுள் வழிபாடு செய்பவர் தானே.. அதனால தான் சிந்தனையிலும், மனதளவிலும் இவ்வளவு மேம்பட்டு இருக்கிறாரோ..\nஅண்ணன் எச்.ராஜா அவர்களை தலைவராக நியமித்தால் மட்டுமே தமிழகத்தில் தாமரை மலரும் ...\nஇது டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட படம்.\nஅந்த பையனுக்கும் பொண்ணுக்கும்தான் டங்கு ஸ்லிப் ஆயிடுச்சு. உங்களுக்கு என்ன சார் \nஉங்களுக்கு என்ன ராஜா சார்\nஅண்ணன் எச்.ராஜா அவர்களை தலைவராக நியமித்தால் மட்டுமே தமிழகத்தில் தாமரை மலரும் ... இது கல்லூரி ஒன்றில் நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட படம். அந்த பையனுக்கும் பொண்ணுக்கும்தான் டங்கு ஸ்லிப் ஆயிடுச்சு. உங்களுக்கு என்ன சார் \nஒண்ணு பெரிய மனுஷ தனமா பதிவு போடணும்..\nஇல்லாட்டி பொய் தகவலை பதிவா போடாம இருக்கணும்..\nஇந்த லட்சணத்துல பிஜேபி தேசிய செயலாளர்.சிறப்பு.\nஒண்ணு பெரிய மனுஷ தனமா பதிவு போடணும்.. இல்லாட்டி பொய் தகவலை பதிவா போடாம இருக்கணும்.. பெயிலு பெயிலு... என்று கிண்டல் செய்துள்ளார் இந்த நெட்டிசன்\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nh raja tweet photo iit chennai எச் ராஜா புகைப்படம் ஐஐடி சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/12172252/1190908/trichy-14-on-DMK-Executive-Meeting.vpf", "date_download": "2018-11-16T08:24:07Z", "digest": "sha1:ONWAZWBRJIAL2BGU2RDJ6TRMMME4A7GH", "length": 4129, "nlines": 14, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: trichy 14 on DMK Executive Meeting", "raw_content": "\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் |\nதிருச்சியில் 14-ந் தேதி திமுக செயற்குழு கூட்டம்\nபதிவு: செப்டம்பர் 12, 2018 17:22\nதிருச்சியில் 14-ந் தேதி திமுக செயற்குழு கூட்டம் நடக்கிறது. என்று மாவட்ட செயலாளர் கேஎன் நேரு எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #knnehrumla\nதிருச்சியில் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது. இது குறித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதிருச்சி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 14-ந் தேதி காலை 9 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட,மாநகர நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து ஒன்றிய நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப் பாளர்கள், துணை அமைப் பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் உள்ளிட்ட அனை வரும் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.\nவிழுப்புரத்தில் வருகிற 15-ந் தேதி நடக்கும் முப்பெரும் விழா, 18-ந் தேதி ஊழல் அ.தி.மு.க. அரசை கண்டித்து நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டம், கழக ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிக்க இந்த கூட்டம் நடைபெறுகிறது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #knnehrumla\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.todayjaffna.com/category/tamilnews/page/585", "date_download": "2018-11-16T07:07:19Z", "digest": "sha1:3SGJZ2LUUHRHSHPF52RY4F5QX6WH5RGS", "length": 12533, "nlines": 124, "source_domain": "www.todayjaffna.com", "title": "உள்ளூர் செய்தி - Page 585 of 615 - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி Page 585\nநாற்றம் எடுக்கும் கொழும்பு அரசியல் பிரபாகரன் விடயத்தில் பொன்சேகா\nவெள்ளைக்கொடி விவகாரத்தில் உண்மையான விசாரணைகளை முன்னெடுத்தால் முதல் குற்றவாளியாக சரத் பொன்சேகாவே சிக்குவார் என முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப் போர் தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,...\nமீட்கப்பட்ட இரண்டு வயது சிறுமி வைத்திய சாலையில் அனுமதி\nகாத்தான்குடி பிரதேசத்தில் நேற்றைய நாள் (வெள்ளிக்கிழமை) காணாமல் போயிருந்த இரண்டு வயது சிறுமி, நான்கு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பாலமுனை பகுதியில் வைத்து பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். புதிய காத்தான்குடி அல் அமீன் வீதியைச் சேர்ந்த...\nபிரபாகரன் உயிருடன் இருந்தாரா கொல்லப்பட்டாரா கண்டறிய வேண்டும் என்கிறார் சமரசிங்க\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதி நேரத்தில் உயிருடன் இருந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற உண்மைகளில் கூட இப்போது சந்தேகம் எழுந்துள்ளது. பிரபாகரனுக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற உண்மைகளை கண்டறிய...\nசரத் பொன்சேகாவின் கருத்து உண்மைகளை புட்டு வைக்கும் வாக்குமூலம்: மனோ கணேசன்\nஅமைச்சர் சரத் பொன்சேகாவின் இன்றைய கருத்து பகிர்வுகள் ஒரு ஆரம்பம் மட்டும்தான். இதன் தொடர்ச்சியாக பல்வேறு புதுப்புது உண்மைகள், திடுக்கிடும் காட்சிகள் இன்னமும் பல வரவுள்ளன என நான் நினைக்கின்றேன். இது ஒரு சிறு...\n3 மாதங்களில் திருடர்கள் வெளிப்படுத்தப்படுவார்கள் சிறந்த சட்டத்தரணிகளை தயார்ப்படுத்துங்கள்\nமூன்று மாதங்களில் திருடர்கள் அனைவரும் வெளிப்படுத்தப்படுவார்கள். எனவே சிறந்த சட்டத்தரணிகளை தயார்ப்படுத்தி வழக்குகளுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராகுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30க்கு பாராளுமன்றம் பிரதி...\nபசில் ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமை ரத்து\nமுன்னாள் பொருளாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் பிரிவு தேசிய அமைப்பாளர் ரவி கிருஸாந்த...\nகிழக்குப் பல்கலைக்கழகத்தினுள் 50க்கும் மேற்பட்ட சிங்கள மாணவர்கள் தாக்குதல்: 9 பேர் வைத்தியசாலையில்\nகிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் சித்த மருத்துவபீட மாணவர்கள் ஒன்பது பேர் நேற்று வியாழக்கிழமை(10/03/2016) இரவு தாக்குதலுக்குள்ளான நிலையில் நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிங்கள மாணவர்கள் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவபீடத்தினுள் நுழைந்து தம்மை...\nஆலையடிவேம்பில் பகல் கொள்ளையில் ஈடுபட்ட முஸ்லிம் நபர் கைது\nவீரக்குட்டி மில் வீதியில் பட்டப்பகலில் கள்வனின் அட்டகாசத்தை முறியடித்த மக்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரக்குட்டி மில் வீதியில் இன்று காலை 10 மணியளவில் வீதியில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணியின் கழுத்தில் இருந்த...\nமைத்திரி, ரணில் ஆட்சியில் நீதிக்கு ஆபத்து\nநல்லாட்சி என்று கூறும் மைத்திரி, ரணில் ஆட்சியல் நாட்டின் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் யானைக் குட்டியொன்றை பராமரித்தார் என்ற...\nகாணாமல் போன சகுந்தலா…. தெரிகிறதா இவரை\nகொழும்பில் அமைந்துள்ள பிரபல நகை கடையில் வெலை செய்து வந்த 22 வயதுடைய சகுந்தலா வீரமுத்து என்ற யுவதி காணாமற்போயுள்ளார். கடந்த 8ம் திகதி முதல் காணாமற்போன மேற்படி யுவதி லிந்துலை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட...\nயாழ் பாடசாலை மாணவனிடம் போதை பொருள் நீதிமன்றம் கடும் தண்டனை\nயாழ் அரியாலையில் ரயிலில் மோதி கார் நொறுங்கியது\nகஜா புயலின் பரப்பு…முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/127504-bhayyuji-maharaj-commits-suicide.html?artfrm=news_most_read", "date_download": "2018-11-16T07:18:09Z", "digest": "sha1:P2MBVQPRQPP5QCBHTFQP4C6WDE2JLJBW", "length": 17391, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "``மன அழுத்தம் அதிகமாக உள்ளது; நான் செல்கிறேன்”- தற்கொலை செய்துகொண்ட பையூஜி மஹாராஜ் உருக்கம்! | bhayyuji maharaj commits suicide", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:00 (13/06/2018)\n``மன அழுத்தம் அதிகமாக உள்ளது; நான் செல்கிறேன்”- தற்கொலை செய்துகொண்ட பையூஜி மஹாராஜ் உருக்கம்\nஆன்மிகத் தலைவர் பையூஜி மஹாராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்\nஆன்மிகத் தலைவர் பையூஜி மஹாராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nமஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ஆன்மிகத் தலைவர் பையூஜி மஹாராஜை ஏராளமானோர் பின்பற்றி வந்தனர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு பொதுவாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அவர் பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட தலைவர்களுடன் நல்லுறவில் இருந்து வந்தவர். இந்நிலையில், அவர் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். உடனடியாக மும்பை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஅவரது மறைவுக்கு மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சௌஹான் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பையூஜி மஹாராஜ் எழுதியுள்ள கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில், ``எனக்கு மன அழுத்தம் அதிகமாக உள்ளது. நான் செல்கிறேன்; என் குடும்பத்தைக் காக்கும் பொறுப்பை யாராவது பார்த்துக்கொள்ளுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இறப்பு குறித்து, அவரது குடும்பத்தாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் பையூஜி கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n``என் பிக்பாஸ் வாய்ப்பைப் பறித்தார்\" - நடிகர் நானி மீது ஶ்ரீரெட்டி பரபரப்பு புகார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136320-vijay-sethupathi-requested-tn-govt-to-release-the-perarivalan.html", "date_download": "2018-11-16T08:09:53Z", "digest": "sha1:F76ANLZXTPM6TTHMRXY36CUWIAT4WKTW", "length": 22023, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "`தாயிடமிருந்து குழந்தையைப் பிரிப்பது மிகப்பெரிய பாவம்' - பேரறிவாளன் விடுதலைக்குக் குரல்கொடுக்கும் விஜய் சேதுபதி! | vijay sethupathi requested tn govt to release the perarivalan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:02 (07/09/2018)\n`தாயிடமிருந்து குழந்தையைப் பிரிப்பது மிகப்பெரிய பாவம்' - பேரறிவாளன் விடுதலைக்குக் குரல்கொடுக்கும் விஜய் சேதுபதி\n25 வருடமாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தார். ஆனால் விடுதலை எதிர்த்து மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அளிக்கப்பட்டது. தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய், ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள 7 பேரின் விடுதலைத் தொடர்பாக முடிவெடுக்கத் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. இது தொடர்பாக ஆளுநருக்குத் தமிழக அரசு பரிந்துரை செய்யலாம்’ என்று உத்தரவிட்டார். இதன்மூலம் இவர்களின் விடுதலை குறித்த விவாதங்கள் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டன. விரைவில் தமிழக அரசு அவர்களை விடுதலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றவாறே ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் ``7 பேரை விடுதலை செய்யும் முடிவில் அரசு உறுதியாக இருக்கிறது\" எனக் கூறி வருகின்றனர்.\nமேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துவருகின்றனர். அந்தவகையில் சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள தி ஆர்ட் ஹவுஸில் பிரபல புகைப்படக்கலைஞர் எல்.ராமச்சந்திரனின் புகைப்படக்கண்காட்சியை தொடங்கி வைத்த நடிகர் விஜய் சேதுபதி பத்திரிகையாளர்களை சந்தித்து 7 பேரின் விடுதலைக் குறித்து பேசினார். அதில், ``25 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அற்புதம்மாளிடம் அந்த குழந்தை சென்று சேர வேண்டும். தயவு செய்து அண்ணன் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும். அந்த அம்மாவினுடைய போராட்டம் என்பது பெரிய தவம். அந்த தவத்திற்காகவாவது அவர் வெளியே வரவேண்டும். ஒரு அம்மாகிட்ட இருந்து குழந்தையை பிரிக்கிறது மிகப்பெரிய பாவம். இத்தனை வருடம் அது நடந்துவிட்டது. பேரறிவாளன் அண்ணன் வெளியே வரவேண்டும். அவரோட அம்மா கூட சேர்ந்து வாழ வேண்டும். பேரறிவாளன் பரோலில் வந்த போது நான் சென்று பேசியிருக்கிறேன். வெளியே வந்தவுடன் சென்று சந்திக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அண்ணன் பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nமுன்னதாக ஆர்டிகிள் 377க்கான உங்களது கருத்து என்ன என்று கேட்டனர். அதற்கு விஜய் சேதுபதி \" நான் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். மேலும், இது தனிமனித சுதந்திரம் சார்ந்த ஒன்று. சுய விருப்பத்தைப் பொருத்தது. மனித உணர்ச்சிகளை சட்டங்கள் போட்டு தடுக்க முடியாது\" என்று கூறினார். விஜய்சேதுபதியுடன் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், இயக்குனர் அறிவழகன், புகைப்படக்கலைஞர்கள் உட்படப் பலர் உடன் இருந்தனர்.\n26 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட இடுக்கி அணையின் மதகுகள், 29 நாள்களுக்குப் பின் மூடப்பட்டன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/detail.php?id=1899788", "date_download": "2018-11-16T07:43:18Z", "digest": "sha1:W3KDMDB6CWVE5FPD4CK3XSJALEVRNCUQ", "length": 34325, "nlines": 100, "source_domain": "m.dinamalar.com", "title": "இவர்களை தட்டிக் கேட்க ஜெ., இல்லை! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஇவர்களை தட்டிக் கேட்க ஜெ., இல்லை\nமாற்றம் செய்த நாள்: நவ 19,2017 09:49\nஜெயலலிதா மறைவுக்கு பின், 11 மாதங்களாக தமிழகத்தில் நடந்து வரும் கோமாளி கூத்துகளை, இந்தியா மட்டுமின்றி, உலகமே பார்த்து கொண்டிருக்கிறது.கடந்த, 2016, செப்., 22ல், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல், சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் அவர்களின் உறவினர்கள் தினகரன், திவாகரன் போன்றோர், உற்சாகம் அடைய துவங்கி விட்டனர்.\nஜெயலலிதா உயிருடன் இருந்த வரை தினகரன், திவாகரன் போன்றோர் எங்கே இருந்தனர்; எப்படி இருந்தனர் என்ற விபரம் அறிந்தவர் யாருமில்லை.காட்டில் சிங்கம் ஒன்று, 'நானே ராஜா; நானே மந்திரி. நான் வைத்தது தான் சட்டம். நான் தான் இந்த வனத்தை, நுாறு ஆண்டுகளுக்கு ஆட்சி செய்வேன். எனக்கு கட்டுப்பட்டு இருப்போர், இங்கே இருக்கலாம். இல்லையேல், வெளியேறலாம்' என, மற்ற விலங்குகளை அடக்கி, ஆண்டு கொண்டிருந்தது.\n'சிங்கமாயிற்றே... அதன் சொல்லுக்கு கட்டுப்படுவதை தவிர வேறு வழியில்லை. இந்த வனத்தை விட்டு, வேறு எங்கே போக முடியும்... சகல வசதிகளும், இந்த வனத்தில் தானே உள்ளன' என எண்ணி, சிங்கத்தின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, கை கட்டி, வாய் பொத்தி இருந்தன, மற்ற விலங்குகள்.\nஒரு நாள், சிங்கம் திடீரென உடல் நலம் குன்றி, இறந்து விட்டது. அதுவரை அடக்கமாக இருந்த மற்ற விலங்குகள், 'நான், நீ' என, போட்டி போட்டு, காட்டுக்கு தலைவனாக மாற ஆசைப்பட்டன. இதனால், அந்த விலங்குகளுக்குள் சண்டை மூண்டது.ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டதால், அந்த காடே, ரணகளமாயிற்று\nஇப்படியொரு தருணத்தை எதிர்பார்த்து, காத்திருந்த சிங்கத்தின் எதிரியான யானை, சண்டை போட்டுக் கொண்டிருந்த மற்ற விலங்குகளை துரத்தி விட்டு, சிங்கத்தின் இடத்தை பிடித்து, காட்டுக்கு ராஜாவாக உட்கார்ந்து விட்டது.ஒற்றுமையின்மையால், சிம்மாசனத்தை, யானை பிடிக்கும் நிலை உருவாகி விட்டது.இந்த காட்டு அரசியல் தான், இப்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.\nகாட்டு தர்பார் நடைபெறுவதற்கு முக்கிய காரணம், ஜெயலலிதா தான்.தனக்கு பின் கட்சியை வழிநடத்தக் கூடியவர், 'இன்னார் தான்' என, அவர் அறிவிக்காமல் இருந்ததே, இந்த நிலைமைக்கு காரணம். தனக்கு அடுத்து, கட்சிப் பொறுப்பை வசிக்கக் கூடியவர், இவர் தான் என, யாரையும் அவர் அடையாளம் காட்டவில்லை.\nகட்சியின் பொதுக்கூட்ட மேடை, கட்சி மாநாடு அல்லது பொதுக் குழுவில் யாரையும் அவர் முன்னிலைப்படுத்தவில்லை; யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.காரணம், 'நானே கட்சியின் நிரந்தர பொதுச்செயலர்; நானே தமிழகத்தின் நிரந்தர முதல்வர்' என்ற, தவறான சிந்தனையில் இருந்ததால், ஏற்பட்ட விளைவு தான் இதுஅது போல, அவரை அண்டியிருந்தவர்கள் சுருட்டியதையும், அறியாமல் இருந்து விட்டார். அவர்கள் தனக்கு எதிராக, எந்த நேரத்திலும் மாறுவர் என்பதும் புரியாமல் இருந்து விட்டார்.\nஅவருக்கு ஆலோசனை சொல்ல, அ.தி.மு.க., மூத்த தலைவர்கள் யாருக்கும் தைரியமில்லை. பத்திரிகையாளர், சோ ஒருவரின் ஆலோசனைகளை அவர் அவ்வப்போது கேட்பதாக சொல்வதுண்டு. ஆனால், அவரும் இதைப்பற்றி, ஜெ.,யிடம் பேசினாரா என, தெரியவில்லை. எம்.ஜி.ஆர்., உருவாக்கி, ஜெயலலிதாவால் பலம் வாய்ந்த கட்சியாக வளர்க்கப்பட்ட, அ.தி.மு.க., இன்று ஒரு திறந்த மடம் போல ஆகிவிட்டது. யார் யாரோ, என்னன்னவோ பேசுகின்றனர்; செய்கின்றனர். தட்டிக் கேட்க, ஜெ., இல்லை\nஅவர் இருக்கும் வரை, இந்த வீர, சூர, தைரிய புருஷர்களான, தினகரன், திவாகரன் போன்றோரை, தமிழக மக்களுக்கு யார் என்றே தெரியாது. ஜெயலலிதாவால் துரத்தியடிக்கப்பட்டிருந்தனர் என்பது, அவரின் மறைவுக்கு பின்னே, பெரும்பாலானோருக்கு தெரிய வந்தது.ஆனால் இப்போது, இந்த வீரப்புலிகள், 'நாங்கள் தான், ஜெயலலிதாவை இத்தனை ஆண்டுகளாக காப்பாற்றி வந்தோம். அவருக்கு அரசியல் சொல்லி கொடுத்ததே சசிகலா தான். அவர் மட்டும் இல்லையென்றால், ஜெயலலிதாவால், ஜொலித்திருக்க முடியாது' என, வாய் கூசாமல் பேசுகின்றனர்.\nகாமராஜருக்கு பின், தமிழகத்தில், காங்கிரஸ் எப்படி சிதறுண்டு போனதோ, அதே நிலைமை இப்போது, அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.தன்னைத்தானே பொதுச்செயலராக அறிவித்துக் கொண்ட, சசிகலா சிறையில் உள்ளார். அவரால் துணை பொதுச் செயலராக அறிவிக்கப்பட்ட தினகரன், திஹார் சிறையிலிருந்து ஜாமினில் வந்துள்ளார். எந்த நேரத்திலும், மீண்டும் அங்கு செல்வார் என்ற நிலை தான் தென்படுகிறது.\nஏனெனில், அவர் மீது பல மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.ஆனால், தினகரனோ, எதை பற்றியும் கவலைப்படாமல், தனக்கென சில ஆதரவாளர்களை சேர்த்து, முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, சிரித்த படி படமெடுத்து ஆடுகிறார். 'ஆட்சியை கவிழ்ப்பேன்' என, மிரட்டுகிறார். 'அ.தி.மு.க.,வை கைப்பற்றுவேன்; முதல்வராவேன்' என, சூளுரைக்கும் தினகரன், தன் உறவினர்கள் வீடுகளில், வருமான வரித்துறை, 'ரெய்டு' நடத்தியதும், பேசிய பேச்சு இருக்கிறதே... பொன் எழுத்துக்களால், பொறிக்கப்பட வேண்டியவை; வருங்கால அரசியல்வாதிகள் கட்டாயம் மனதில் இருத்த வேண்டியவை\n'நாங்கள் யாருக்கும், எதற்கும் பயப்படாதவர்கள். எங்கள் குடும்பத்தில், 1 வயது பிஞ்சு முதல், 85 வயதான எங்கள் அப்பா வரை, நாங்கள் யாருக்கும், எதற்கும் பயப்படாதவர்கள்' என்றார்.\nஅவரின் கூற்றுப்படி, 'ஊரை அடித்து உலையில் போடுவோம்; எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும், எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறையில் இருக்கத் தயார்' என்பதாகத் தான் உள்ளது.ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என,\nதன்னைத் தானே கூறிக் கொள்பவரின் பேச்சு, இப்படியா இருக்கும்\n'சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு, நியாயமாகவும், நேர்மையாகவும், நாட்டின் இறையாண்மைக்கு\nபங்கம் விளைவிக்காமலும், பாரபட்சமின்றியும் பணியாற்றுவேன்' என, உறுதிமொழி எடுக்கும் அரசியல் தலைவர்கள், அதை வெறும் வார்த்தையாக தான் வைத்துள்ளனர்; பின்பற்றுவதில்லை.நாட்டையும், அரசியலையும் துாய்மைப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என, இளைய தலைமுறையினர் துடிப்புடன் இருக்கும் போது, தினகரன் போன்ற அரசியல்வாதிகளால், அரசியல், அப்பாவிகளால் வியாதியாக பார்க்கப்படுகிறது.இந்நிலை மாற வேண்டும் காமராஜர், தீரர் சத்திய மூர்த்தி, ராஜாஜி, கக்கன், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி போன்ற தலைவர்களை சுற்றியிருந்த தமிழக அரசியல், இப்போது, இந்த சூரர்களையும், அவர்களின் அடி வருடிகளையும் நோக்கி திரும்பியுள்ளது, வேதனை அளிக்கிறது.\nவாக்காளர்களுக்கு மட்டுமின்றி, அரசியல் கட்சிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும், சுத்தமான அரசியலை பராமரிக்கும் பொறுப்பு உள்ளது. தமிழக அரசியலில், நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக பலர், இன்னமும் நேர்மையாக, கை சுத்தத்துடன் உள்ளனர்.அவர்களை பார்த்தாவது, அரசியல் என்ற பெயரில், சொத்து குவிக்கும் கும்பல் திருந்த வேண்டும்.\nநாம் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும், நமக்குப் பயனைத் தருகிறதா, அதிகாரத்தைப் பிடிப்போருக்கு பலனைத் தருகிறதா என, ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். கிரிமினல்களையும், கோடீஸ்வரர்களையும் உருவாக்க நம் ஓட்டுகள் பயன்படக் கூடாது. ஓட்டுக்காக, அவர்கள் கொடுக்கும் சொற்ப பணம், இலவசங்களுக்கு சிலர் ஆசைப்படுவதால், நம்மை பிச்சைக்காரர்களாக ஆக்கி விட்டு, அவர்கள் கோடீஸ்வரர்களாகின்றனர் என்பதை உணர வேண்டும்.தமிழகத்தை போல, இலவசங்களுக்கு மக்கள் கையேந்தி நிற்கும் நிலை, உலகத்தில் எந்த நாட்டிலும் கிடையாதுஅது போல, தமிழகத்தைப் போல வளமான மாநிலமும், இந்தியாவில் இல்லை. நாம் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள், இவ்வளங்களை சுரண்டி எடுத்து, அவர்கள் வளமாகி விட்டனர்.\nதமிழகம் வளர்ந்ததா, ஆட்சி புரிந்தோர் வளர்ந்தனரா என, நியாய தராசுத்தட்டில் நிறுத்தி பாருங்கள்; யார் வளர்ந்தனர் என்பது, துல்லியமாக தெரியும்.ஓட்டளித்த வாக்காளர்கள், இன்னமும், ஓட்டு வீட்டில் வசிக்கையில், சமீபத்தில், 187 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில், ஜெயலலிதாவை அண்டி பிழைத்த கும்பல், எந்த அளவுக்கு வளர்ந்துள்ளனர் என்பதை, அவர்களின் பங்களா வீடுகள், அங்கிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துகள், நகைகள் மூலம் அறிந்தோமேஇவர்கள் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து, முதல்வர் பதவியில் அமர்ந்து, மக்கள் தொண்டாற்ற போகின்றனராம்இவர்கள் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து, முதல்வர் பதவியில் அமர்ந்து, மக்கள் தொண்டாற்ற போகின்றனராம்என்னவொரு சோதனை, தமிழக மக்களுக்கு\nஇத்தகையோருக்கு தமிழக அரசியலில் இடம் அளிக்காதவாறு, தமிழக மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.நமக்கு இப்போதைய தேவை, புதிய தலைமை; நேர்மையான ஆட்சியாளர்கள்; தமிழகத்தின் வளர்ச்சியில் அக்கறையுள்ள சாதாரண தலைவன்.லஞ்சம், ஊழல், முறைகேடான சொத்து குவிப்பால் வீழ்ச்சி அடைந்துள்ள தமிழகத்தின் மதிப்பு, இனியும் வீழ, நாம் காரணமாக இருக்க மாட்டோம் என, உறுதி எடுப்போம்\nஊழல் மற்றும் சொத்து குவிப்பு அதிகார மையம் போன்றவை நம் நாட்டில் அரசியல்வாதிகளுக்கு ஒரு சாதாரண விஷயமாகி விட்டது. டெல்லியில் சோனியா விலிருந்து ஆரம்பித்து, லாலு, பவார், கருணா, நாயுடு என நீண்டுகொண்டே போகிறது இந்த ஊழல் அரசியல்வாதிகளின் பட்டியல். இதற்க்கு அதிமுகவும் விதிவிலக்கல்ல. ஆகவே, எதோ அதிமுக ஒரே கட்சிதான் மிக பெரிய தவறிழைத்து போல் பேசுவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்கு சமம்.ஆனால், இந்திய அரசியல் இவ்வளவு தரம் தாழ்ந்து குட்டிசுவராக போனதற்கு மூலகர்த்தாக்களான இந்திரா மற்றும் கருணா போன்றவர்களை இந்த தேசம் மன்னிக்க கூடாது. ஏனெனில் இவர்கள் ஆரம்பித்து வைத்த இந்த சூது விளையாட்டை மற்றவர்களும் ஆடவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். மற்ற அரசியல் கட்சிகள் இவர்கள் போல் ஊழலில் ஈடுபடவில்லை என்றால் அரசியலில் நிற்க முடியாத சூழ்நிலயை இந்த கயவர்கள் உருவாக்கி இருப்பதனால், வேறு வழியின்றி எல்லோரும் இந்த தவறை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் நாடு கெட்டு குட்டி சுவராவதோடு இல்லாமல், இந்த பிரச்சனை ஒரு தீரா நோய் என்ற கட்டத்தை எட்டிவிட்டது. இனிமேல் எந்த ஒரு நாணயஸ்தனும் அரசியலில் வந்து மக்களுக்கு உண்மையான சேவை செய்ய முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதுதான் கருணாவின் குடும்பமும் இந்திராவின் குடும்பமும் இந்தியாவுக்கு செய்துள்ள மிகப்பெரிய துரோகம் இந்த சூழலிலிருந்து நாட்டை மீட்டெடுக்க மோடி சிலபல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் 15 - 20 வருடங்கள் ஆட்சியில் இருந்தால் முழுவதுமாக சீர்செய்ய முடியும். இடையில் அவருக்கு மக்கள் ஆதரவு குறைந்து தடை ஏற்பட்டு வேறு கட்சிகள் ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில், இந்த நோய் நம் நாட்டின் தலைவிதி ஆகிவிடும். பிறகு விடிவே கிடைக்காமல் போய்விடும். மோடியும் எந்த சஞ்சலங்களும் இல்லாமல், இதே போல் நல்லாட்சி செய்வாரானால், என் கணிப்பின் படி 2025 கு பிறகு நாட்டில் மிக பெரிய மாற்றங்கள் ஏற்படும். நல்லது நடக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்\nஅவர் பெயரில் யாரோ சேர்த்த சொத்தை அவரா எடுத்துக்கொண்டு போனார். அவரது சொந்தங்களுக்கு விட்டுப்போனாரா. இரண்டும் இல்லை. அவர் குற்றவாளி இல்லை. மோசடிகள் அவரை நம்பவைத்து குற்றவாளி ஆக்கிவிட்டனர்.\n\"நமக்கு இப்போதைய தேவை, புதிய தலைமை நேர்மையான ஆட்சியாளர்கள் தமிழகத்தின் வளர்ச்சியில் அக்கறையுள்ள சாதாரண தலைவன்\" இப்படிப்பட்ட ஒருவரை இந்த காலத்தில் காண முடியாது காண்போம் என்றால் அது கனவு. அரசியலிலும் வியாபாரத்திலும் புகுந்தவர் யோக்கியமாக இருப்பது இயலாத காரணம் எனவே இருப்பதில் யோக்கியமான ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவர் தவறு செய்தால் தூக்கியடிக்க நாம் தயாரானால் மட்டுமே தமிழகத்தில் மட்டுமல்ல அகில இந்தியாவிலும் ஓரளவு நேர்மையான ஆட்சி நடக்கும் நேரு முதல் நேற்றைய ஜெயலலிதா வரை இந்த அளவுகோலில்தான் நாம் தலைவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் ஒவ்வொரு தலைவனும் ஏதோ ஒருவகையில் அயோக்கியன்தான். அவர்களை நாம் அடையாளம் கண்டுபிடிக்கும்வரை அவர்கள் நல்லவர்களே கம்சன் நரகாசுரன் துரியோதனன் போன்றோரின் உறவுகளுக்கு, அவர்களால் பலன் அடைந்தவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணன் கூட நேர்மையில்லாதவரே\nஇந்த கொள்ளை கூட்ட தலைவி ஜெயா கிரிமினல் எண் 1.கட்டுரையாளர் வசதியாக எதை மறைக்க முயற்சி செய்கிறார் .\nசசிகலாவின் மகுடியில் 33 ஆண்டுகளாக ஜெயா லலிதா மயங்கி இருந்துள்ளார். அவரை எதுவும் கேட்க முடியாமல் செய்துள்ளனர். மேலும் அவரது திருமணமற்ற தனிப்பட்ட வாழ்க்கையும் எம்.ஜி.ஆர் அளித்த அரசியல் செல்வாக்கும் அவரிடமிருந்த மாபியா கூட்டத்தினருக்கு மிகவும் வசதியாக பொய் விட்டது.\nதன்னுடன் பல காலமாக நெருங்கி இருந்த அநியாயக்காரர்களை பொறுக்க முடியாத கட்டத்தில் ஜெயா தட்டிக்கேட்டதால் தான் அவரை இறந்து போக செய்தனர்.\nநியாயமான தரமான ஒரு கருத்து ஆமோதிக்கிறேன்\nவாங்க ஐயா நாராயணன் என்னமோ தினகரனும் திவாகரனும் சசிகலாவும் தான் இத்தனைக்கும் காரணம் மத்த எல்லாரும் உத்தமங்க போல உள்ளது உங்கள் பதிவு இதுக்கெல்லாம் மூலம் யாரு ஆணிவேர் எங்க இருக்கு இந்த தைரியம் இவர்களுக்கு எப்படி வந்தது அதையும் சொல்லுங்க சும்மா திருடிட்டான் சொத்து சேர்த்துட்டான் சொன்னா எப்படி இத்தனைக்கும் காரணம் ஜெயலலிதா என்னும் நீங்கள் கூறும் சிங்கம் தானே இப்ப சிங்கம் இல்ல செய்த தவறும் அதன் விளைவும் நானும் நீங்களும் இப்ப படுற அவதிக்கு காரணம் சிங்கத்தை அதன் பேரை காப்பாத்த என்ன ஒரு பதிவு அப்படியே அந்த நல்ல தலைவர் யாருன்னும் கொஞ்சம் சொல்லுங்க\nதட்டி கேட்க வேண்டிய நேரத்தில் கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது\nமேம்பால கட்டுமான பணிக்கு. தடை தவிடுபொடி 250 ஆக்கிரமிப்பு வீடுகள் ...\nபயணிகள் பயன்பாட்டுக்கு, 'சலூன் கோச்': ரயில்வே சுற்றுலா கழகம் ...\n பஸ் போக்குவரத்து மாலை 6:00 மணிக்கு மேல்...பள்ளி, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://siva.forumta.net/t66-194", "date_download": "2018-11-16T07:24:03Z", "digest": "sha1:C5UBJV5E6UOZGTNQX7LEY35Z26ECQZ2K", "length": 15229, "nlines": 296, "source_domain": "siva.forumta.net", "title": "குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்", "raw_content": "\n» கார் கவிழ்ந்து எம்.எல்.ஏ., காயம்\n» வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்\n» வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்\n» ஒ‌வ்வொ‌ரு சரும‌த்‌தி‌ற்கு ஒ‌வ்வொரு வகை\n» 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\n» குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\n» இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி\n» டெஸ்ட் போஸ்டிங் பி siva\n» மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்\n» தினம் ஒரு திருக்குறள்\nகுருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: தகவல் மலர் :: செய்திகள்\nகுருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nகுருவாயூர் : குருவாயூர் கோவிலில், நேற்று 194 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.கேரள மாநிலம், குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவிலில், 194 ஜோடிகளுக்கு மெகா திருமணம் நடைபெற்றது. இதையொட்டி, பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் கோவிலில் திரண்டிருந்தனர். காலை 8 மணி முதல் 11 மணிவரை, இரண்டு திருமண மண்டபங்களில் திருமணம் நடைபெற்றது. இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: நல்ல முகூர்த்த தினம் என்பதால், ஒரே நாளில் மெகா திருமண த்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு முன், 167 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.\nRe: குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3357 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3357 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3357 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nஇந்தப் பொண்ணு யாரு ........\nRe: குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3357 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nRe: குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nRe: குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3357 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3357 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3357 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nRe: குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3357 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3357 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\n[mod]குருப்பெயர்ச்சி ராசிபலன்கள் 2018 - 2019 - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்[/mod]\n[adm]குருப்பெயர்ச்சி ராசிபலன்கள் 2018 - 2019 - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்[/adm]\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3357 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3357 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nRe: குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nRe: குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nRe: குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nரோஜர் ஏபிஜிபிஎ டபபெட் கி சடஜி\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3357 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nவுய்ஹ் உ ஹ உஹு௯ஹ் ௯உஹு ஹ ௯உ௮ஹ் ௯ஹ் உஹ் ௯உஹ் ௯ஹ் ௯ஹ் 999hh\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3357 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nRe: குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: தகவல் மலர் :: செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--ஆலோசனைகள்| |--தமிழ்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--தகவல் மலர்| |--செய்திகள்| |--பொதுஅறிவு| |--விளையாட்டு| |--தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--வணிக மலர்| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| |--வெள்ளி மலர் |--ஆன்மீகம் |--வழிபாடு |--கவிதைகள் |--சமையல் குறிப்புகள் |--அழகுக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/100161435/skejjtomanija_online-game.html", "date_download": "2018-11-16T07:48:15Z", "digest": "sha1:BW26LK36L7K6IQCTNLJJ6DIHXC3MFNRR", "length": 10011, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Skeytomaniya ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nபந்துகளையும் நீண்ட கோலையும் கொண்டு மேசை மீது ஆடப்படும் ஒருவகை பந்தாட்டம்\nவிளையாட்டு விளையாட Skeytomaniya ஆன்லைன்:\nஒரு பெரிய ஸ்கேட்போர்டிங். கிராஃபிக் உறுப்புகளின் மிகப்பெரிய பல்வேறு, செங்குத்தான வேகம் இந்த விளையாட்டை அதன் வகையான சிறந்த செய்ய. . விளையாட்டு விளையாட Skeytomaniya ஆன்லைன்.\nவிளையாட்டு Skeytomaniya தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Skeytomaniya சேர்க்கப்பட்டது: 20.03.2011\nவிளையாட்டு அளவு: 0.75 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Skeytomaniya போன்ற விளையாட்டுகள்\nEntropic பொருட்டு கூரை ஸ்கேட்டர் அளிக்கிறது\nஅனைத்து ஸ்டார் ஸ்கேட் பார்க்\nமிக்கி அன்று ஒரு மயக்கும்\nமான்ஸ்டர்ஸ் Vs பார்ட் சிம்ப்சன்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Skeytomaniya பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Skeytomaniya நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Skeytomaniya, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Skeytomaniya உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nEntropic பொருட்டு கூரை ஸ்கேட்டர் அளிக்கிறது\nஅனைத்து ஸ்டார் ஸ்கேட் பார்க்\nமிக்கி அன்று ஒரு மயக்கும்\nமான்ஸ்டர்ஸ் Vs பார்ட் சிம்ப்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tortlay.com/?auction_cat=others&lang=ta", "date_download": "2018-11-16T07:43:46Z", "digest": "sha1:J6ZAMRBUXAEVRNIOVSOUMSAOUVVH4EP4", "length": 10516, "nlines": 175, "source_domain": "tortlay.com", "title": "Others Archives - តថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம்", "raw_content": "\nតថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம் > Auctions > மற்றவர்கள்\nகார்ல், A1 DT638 பிரீமியம் பேப்பர் Trimmer உலக\n25 செப்டம்பர் 2015 6:41 பிரதமர்\nபெண்கள் நகை மலர்கள் கண்ணாடிகளை கொண்டு சொகுசு, DIY ஐரோப்பிய வெள்ளி சார்ம் காப்பு\nஸ்ட்ரீட் ஃபைட்டர் Hadouken மேக்புக் Decals\nவெளியிட்ட நாள் April 29th, 2016 மூலம் ttadmin\nஅங்கோர் வாட் நுழைவுத் மேக்புக் Dectals\nவெளியிட்ட நாள் May 3rd, 2016 மூலம் ttadmin\n3 மே 2016 1:54 பிரதமர்\nஜி நட்சத்திர தொழில்நுட்ப கள்ள டிடெக்டர் பென் குறிப்பான்\nவெளியிட்ட நாள் May 11th, 2016 மூலம் ttadmin\n100மில்லி வரவு செலவு திட்டம் ரோலர் REJUVINATOR, CLEANER பேப்பர் மடிப்பு இயந்திரம் அடைவை inseterter\nவெளியிட்ட நாள் மே 20, 2016 மூலம் ttadmin\nபுகைப்படம் எடுத்தல் மேக்புக் Decals\nவெளியிட்ட நாள் மே 20, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் April 27th, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் April 27th, 2016 மூலம் ttadmin\nபயன்படுத்திய குளிர்சாதனப்பெட்டியில் – விற்பனைக்கு: தேசிய என்.ஆர்-B282M\n100மில்லி வரவு செலவு திட்டம் ரோலர் REJUVINATOR, CLEANER பேப்பர் மடிப்பு இயந்திரம் அடைவை inseterter\n3சாம்சங் கேலக்ஸி S4 I9500 எக்ஸ் தெளிவான எல்சிடி காவலர் கேடயம் திரை காப்பாளர்களும் திரைப்படம்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nஹாலோவீன் வினைல் ஸ்டிக்கர்கள் அமை\nMophie சாறு பேக் பிளஸ் ஐபோன் 4S / 4 பேட்டரி வழக்கு – (2,000mAh திறன்) – மெஜந்தா\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nஇன்டெல் கோர் i7-4770K Quad-core டெஸ்க்டாப் செயலி (3.5 GHz,, 8 எம்பி கேச், இன்டெல் HD)\nXigmatek XAF-F1256 120mm எக்ஸ் 120 மிமீ X 25 மின்விசிறி (3-முள், ஸ்லீவ், வெள்ளை LED)\nபுதிய ஐபோன் 7 பிளஸ் அனைத்து நிறங்கள் 256GB\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nகார்ல், A1 DT638 பிரீமியம் பேப்பர் Trimmer உலக\nபெண்கள் நகை மலர்கள் கண்ணாடிகளை கொண்டு சொகுசு, DIY ஐரோப்பிய வெள்ளி சார்ம் காப்பு\n9சாம்சங் கேலக்ஸி S4 எச் பிரீமியம் மனமுடைய கண்ணாடி திரை காப்பாளர்களும் திரைப்படம்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nபதிப்புரிமை © 2015 តថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-7725.html?s=31146ab561f76a73f4fc5de45546212a", "date_download": "2018-11-16T07:25:56Z", "digest": "sha1:O2UGTE5SL2DWHPTMHUON5C7BQ2D7LCER", "length": 2806, "nlines": 18, "source_domain": "www.brahminsnet.com", "title": "வைதீகம்,அனுஷ்டானங்கள் [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nView Full Version : வைதீகம்,அனுஷ்டானங்கள்\nஸ்ரீ கோபாலன் அவர்களே தாங்கள் பல்வேறு வைதீக,,சமய சடங்குகள் ,மந்திரங்கள் என பல விஷயங்களை அவ்வப்போது இந்த சபையில் post செய்துகொண்டு வருகிறீர்கள் மிக்க மகிழ்ச்சி.மேலும் தாங்கள் மிகவும் பிரபலமானவர் என்று இந்த சபையில் அங்கீகரிக்கப்பட்டு உள்ளீர்கள்..மேலும் மகிழ்ச்சி..ஆனால் நமது சமூகத்தினர் தாங்கள் தினசரி எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தங்களை போன்றவர்களிடம் ஆலோசனையையோ.கருத்துக்களையோ எதிர்பார்த்து தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை எடுத்து கூறினால் அதைப்பற்றி ஏதும் கண்டுகொள்வதில்லையே அது ஏன்..தாங்கள் மேற்படி விஷயங்களில் முற்றும் அறிந்தவர் இல்லையோ இதைப்பற்றி தாங்கள் எப்போதாவது யோசித்ததுஉண்டா இதைப்பற்றி தாங்கள் எப்போதாவது யோசித்ததுஉண்டா தங்கள் ஞானத்தை எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்ககூடாதா. தங்கள் ஞானத்தை எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்ககூடாதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/video/video-views-NDkxODI0OA==.htm", "date_download": "2018-11-16T08:23:19Z", "digest": "sha1:BSSF4ZOIH35PXQKWEPPZMDRQMOFDMU5Z", "length": 7631, "nlines": 139, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - ஆபத்துகளை அச்சுத்தும் மனிதர்களை", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nமுகப்பு பொது [ 763 ] நீயா நானா [ 15 ] கோப்பியம் [ 1 ] சொல்வதெல்லாம் உண்மை [ 10 ] தாக்கும் மிருகங்கள் [ 20 ] கலியுகம் [ 3 ] கல்வி [ 33 ]\nபலரின் இதயங்களில் புத்துணர்ச்சி ஊட்டும் பறை இசை\nரசிகர்களை மிரட்டும் 2.0 Official\nதேசிய தலைவரின் மகன் பயன்படுத்திய வாகனம்\nஇலகு Android செயலி செய்யும் கல்வி. - Animate CC\nFacebook cover செய்யும் முறை\n15 நிமிடத்தில் விற்பனை அட்டையை உருவாக்கும் முறை.\nகனத்த இதயங்களை கூட உருக செய்யும் மழலையின் குறும்பு\nவெள்ளவத்தை பம்பலப்பிட்டி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம்\nஇலங்கைத் தமிழர்கள் மிகவும் அறிவாளிகள் - பிரபல நடிகர்\nபரிஸில் பஜ்ஜி கேட்ட விஜய் சேதுபதி- சுவாரசியமான கதை\nஇணையத்தளம் உருவாக்கும் அடிப்படை. - 06\nநயன்தாரா நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’படத்தின் Trailer\nஇணையத்தளத்தை வடிவமைக்கும் அடிப்படை முறை.\nஇலட்சனை செய்யும் முறை : கணணிக்கல்வி\nLogo களின் அடிப்படை விளக்கங்கள் - இலவச கல்வி\nஇலங்கையில் கலக்கிய தென்னிந்திய பிரபலங்கள்\nவெள்ளவத்தையில் பலரை வியப்பில் ஆழ்த்திய நபர்\nPhotoshop மூலம் உழைப்பது எப்படி\nமெய் சிலிர்க்க வைக்கும் யாழ் இந்துவின் பெருமை\nகணனிதிரையை பகிர்ந்துகொள்ளும் இலவச முறைகள்.\nபலருக்கு வியப்பை ஏற்படுத்திய புலம்பெயர் தமிழ் சிறுமி\nமுப்பரிமான தோற்றப்பாட்டை உருவாக்கும் முறை.\nதலை முடியை நேர்த்தியாக வெட்டும் முறைகள் - Photoshop\nவெளிநாட்டில் இப்படி ஒரு கேவலமான கூட்டமா\nபிரான்ஸ் சென்ற யாழ் இளைஞனின் பரிதாப நிலை\nநிருபர்களுடன் வாக்குவாதம் கோவமாக வெளியேறிய சிம்பு\nதமிழர்களை தலைகுனிய வைத்த வெள்ளைக்கார பெண்கள்\nஉருவ அமைப்பை மாற்ற உதவும் Photoshop Tool.\n3D எழுத்தை உருவாக்கும் முறை.\nகடல் நீரில் உப்பு வந்தது எப்படி\nபூமியில் மனித இன உருவாக்கமும் வேற்றுக்கிரகவாசிகள் அறிமுகமும்.\nTypring Effect - செய்யும் முறை\nபைதகரஸ் தேற்றத்தை கண்டுபிடிக்க உதவிய தமிழர்கள்\nசிங்கள காடையர்களின் அட்டகாசம் - அதிர்ச்சி காணொளி\nYoutube காணொளிகளை Phone இல் தரவிறக்கும் முறை +\n ரஜினிகாந்தின் அனல் பறக்கும் அரசியல் பேச்சு\nபட்டையை கிளப்பும் காலா Official Teaser\nGraphics வேலை வாய்ப்பை அதிகரிக்க உதவும் Mockups\n சூப்பர் சிங்கரை கலாய்த்த - சீமான்\nஏட்டிக்கு போட்டியாக பாடல் பாடி அசத்திய இளைஞன் யுவதி\n« முன்னய பக்கம்123456789...1617அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-16T07:40:24Z", "digest": "sha1:ESTFK2DVOLSY7CKDOQXSMYJW3GM2GRXH", "length": 6118, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விருது வார்ப்புருக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அகாதமி விருது வார்ப்புருக்கள்‎ (10 பக்.)\n► நோபல் பரிசு வார்ப்புருக்கள்‎ (17 பக்.)\n\"விருது வார்ப்புருக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nவார்ப்புரு:தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்\nகலை மற்றும் பண்பாடு வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 09:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/shriya-saran-and-andrei-koscheev-to-get-hitched-in-udaipur/", "date_download": "2018-11-16T08:36:13Z", "digest": "sha1:XPK67P23W5XPYTLMDCO5RMSXGJI5ID6S", "length": 11206, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நடிகை ஸ்ரேயாவுக்கு மார்ச் மாதம் டும்டும்டும்? காதலரை மணக்கிறார்-Shriya Saran and Andrei Koscheev to get hitched in Udaipur", "raw_content": "\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nநடிகை ஸ்ரேயாவுக்கு மார்ச் மாதம் டும்டும்டும்\nபிரபல நடிகை ஸ்ரேயா தன் காதலரை வரும் மார்ச் மாதம் திருமணம் செய்ய உள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் கருத்து கூறவில்லை.\nபிரபல நடிகை ஸ்ரேயா தன் காதலரை வரும் மார்ச் மாதம் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த், தனுஷ், ஜெயம்ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற ஸ்ரேயா சமீப காலமாக திரையில் முகம் காட்டுவதில்லை. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரவிந்த் சாமி நடிக்கும் நரகாசூரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், அவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரரும், தொழிலதிபருமான ஆண்ட்ரி கொசேவ்-ஐ வரும் மார்ச் மாதம் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் வரும் மார்ச் 17, 18, 19 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், நடிகை ஸ்ரேயா இச்செய்தியை உறுதிப்படுத்தவில்லை.\nஇருப்பினும், அவருக்கு மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.\nசும்மா இருக்கும் அதிமுகவை சொறிந்துவிடும் நடிகர் விஷால்…\nஅடேங்கப்பா… என்ன வாய்ஸ்… இவர் பாட்டை கேட்டு ஏ.ஆர். ரகுமான் சொன்ன வார்த்தைகள் இருக்கே…\n‘விஜய் 63’ படத்தை இயக்கும் அட்லீ\nPetta New Poster: பொங்கலுக்கு உறுதியானது ‘பேட்ட’\nகேரளாவிலும் சர்ச்சையைக் கிளப்பும் சர்கார்… விஜய் மீது வழக்குப் பதிவு\nபரியேறும் பெருமாள் படத்தை பார்த்து நடிகர் தனுஷ் எடுத்த அதிரடி முடிவு\nஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு… உயர்நீதிமன்றம் இன்று விசாரணை\nநடிகரை மறுமணம் புரியும் சௌந்தர்யா ரஜினிகாந்த்\nராட்சசன் படம் நடிகர் வாழ்க்கையில் சோகம்… இப்படி ஆயிருச்சே\nமாறன் சகோதரர்களை விடுவிக்க கூடாது – பி.எஸ்.என்.எல் வழக்கில் சிபிஐ வாதம்\nமதுரை ஆதீனத்திற்குள் நுழைய மாட்டேன் என நித்யானந்தா கூறுவாரா\nசக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியல் 66வது இடம் பிடித்த இந்தியா\nமுதல் இரண்டு இடங்களைப் பிடித்தது சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி நாட்டு பாஸ்போர்ட்கள்\nவிசா – ஃப்ரீ ஐரோப்பிய தேசமான செர்பியாவிற்கு உங்களை வரவேற்கிறோம்\n30 நாட்கள் எந்த விசாக் கட்டணமும் இல்லாமல் செர்பியாவின் அழகை நீங்கள் ரசிக்கலாம்.\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nகஜ புயல் Live Updates : மாநில பேரிடர் மேலாண்மையின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு – முக ஸ்டாலின்\n’பத்மாவத் ராணி’யை டைனோசர் உடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nகஜ புயல்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரண தொகை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.polimernews.com/view/36539-Jayakumar-on-sarkar-and-actor-Vijay", "date_download": "2018-11-16T08:40:31Z", "digest": "sha1:BERHRX5VFHT4SNMB3UXPXIIUW64Y7X7M", "length": 11919, "nlines": 114, "source_domain": "www.polimernews.com", "title": "​​ ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது - ஜெயக்குமார்", "raw_content": "\nஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது - ஜெயக்குமார்\nதமிழ்நாடு சற்றுமுன் வீடியோ முக்கிய செய்தி\nஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது - ஜெயக்குமார்\nதமிழ்நாடு சற்றுமுன் வீடியோ முக்கிய செய்தி\nஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது - ஜெயக்குமார்\nஜெயலலிதா இல்லாததால், சில நடிகர்களுக்கு குளிர்விட்டுப் போயிருப்பதாக, சர்கார் திரைப்படத்தை தொடர்புபடுத்தி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.\nதமிழ்வளர்த்த இத்தாலிய பேரறிஞரான வீரமாமுனிவர் பிறந்தநாள் அரசு விழாவாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, மெரினாவில் வீரமாமுனிவர் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை மரியாதை செலுத்தினர்.\nகான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயர் கொண்டவர் வீரமாமுனிவர், தமிழகம் வந்த பிறகு, முதலில் தைரியநாதர் எனப் பெயர் சூட்டிக்கொண்டார். பின்னர் வடமொழிக் கலப்பை நீக்கி வீரமாமுனிவர் என பின்னர் பெயரை மாற்றிக் கொண்டார். தமிழ் வளர்ச்சிக்கு அவர் செய்துள்ள தொண்டுகளால், தமிழ் உள்ளளவும் வீரமாமுனிவர் பெயரும் இருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் புகழாரம் சூட்டினார்.\nஇதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறப்படும் கோமளவல்லி என்ற பெயர் சர்கார் திரைப்படத்தில் எதிர்மறையாக பயன்படுத்தப்பட்டிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஜெயலலிதா இல்லாமல் பலருக்கும் குளிர்விட்டுப் போய்விட்டது என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதுபோல, சர்கார் திரைப்படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜெயக்குமார் கூறினார்.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து முடிவுசெய்ய வேண்டிய நீதிபதிகள் மக்கள்தான் என்றும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில்தான் அதற்கான விடை கிடைக்கும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.\nசர்க்கார் படத்தில் வியாபார நோக்கத்தோடு ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் அதனை உடனடியாக நீக்காவிட்டால் உயிரைக் கொடுத்தாவது அதற்கு தீர்வுகாண அ.தி.மு.க.வினர் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதாவின் திட்டங்களை விமர்சனம் செய்ய பணம், புகழுக்காக நடிப்பவர்களுக்கு அருகதை கிடையாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அவர், நோயாளிகளுக்கு நிலவேம்புக் கஷாயம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் இலவசங்கள் வேண்டாம் என்று சொல்லலாமே தவிர, பணம் புகழுக்காக நடிப்பவர்களுக்கும், அவர்களை இயக்கி பணம் சம்பாதிப்பவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை என்று கூறினார்.\nஜெயலலிதாஜெயக்குமார்நடிகர் விஜய்சர்கார்ஏ.ஆர்.முருகதாஸ்A R MurugadossSarkarActor VijayJayalalithaa\nஅனில் அம்பானியின் தொழில் பகுதியைக் காக்கவே புலி சுட்டுக் கொல்லப்பட்டது - ராஜ் தாக்கரே குற்றச்சாட்டு\nஅனில் அம்பானியின் தொழில் பகுதியைக் காக்கவே புலி சுட்டுக் கொல்லப்பட்டது - ராஜ் தாக்கரே குற்றச்சாட்டு\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவரும், காய்ச்சலுக்கு 5 பேரும் பலியாகியுள்ளனர்\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவரும், காய்ச்சலுக்கு 5 பேரும் பலியாகியுள்ளனர்\nஜெயலலிதாவின் சொத்துக்களை பராமரிக்க நிர்வாக அதிகாரியை நியமிப்பதை குறித்து தீபக், தீபாவுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமீனவர்களுக்காக \"தூண்டில்\" என்ற செல்போன் செயலியை அமைச்சர் ஜெயக்குமார் அறிமுகப்படுத்தினார்\nதிமுக எம்எல்ஏ.க்களுக்கு ஸ்டாலின் மஸ்கோத்து அல்வா கொடுக்கிறார் - ஜெயக்குமார்\nஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு விழா\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் 12 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம்\nகஜா புயலால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நகராக வேதாரண்யம் அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலியாக 17 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nஅக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.usthazmansoor.com/2014/01/", "date_download": "2018-11-16T07:27:26Z", "digest": "sha1:POUSLX6BR3KKAQDBOQGZI5H6YLZ2BER3", "length": 3385, "nlines": 90, "source_domain": "www.usthazmansoor.com", "title": "January 2014 - Usthaz Mansoor", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம்கள் சர்வதேச முஸ்லிம் உம்மாவின் ஒரு பிரிவினர். சனத் தொகையில் மூன்றாவது நிலை பெற்று வாழ்பவர்கள். நிலத் தொடர்பற்று சிதறிய கிராமங்களினுள்ளே மிகப் பெரும் பாலும் வாழ்பவர்கள். …\nமுஸ்லிம் சமூகம் வீழ்ச்சியுற்றதற்கான காரணங்களை விளங்குதல்\nஇஸ்லாத்திற்குக் கொடுக்கப்பட்ட மதவிளக்கம் முஸ்லிம் சமூக வீழ்ச்சியின் அடிப்படைக் காரணங்களில் முதன்மையானது என அலி இஸ்ஸத் பகோவிஸ் (ரஹ்) குறிப்பிட்டதாகச் சொன்னோம். இக் காரணத்ததை மிகவும் சுருக்கமாக விளக்குகிறோம். …\nஓர் உயர்ந்த தனியார் சட்ட நகலும் நாமும்.\nமுஸ்லிம் தனியார் சட்டம் – இரு திருத்த நகல்கள்\nஇஸ்லாம் என்ற கோட்பாடும் அதன் நடைமுறைப் பிரயோகமும்\nநாம் செய்ய வேண்டியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/25757/", "date_download": "2018-11-16T07:54:38Z", "digest": "sha1:Y2B2YZE6IETSCYYIRSPYLMNVYZP5OZWR", "length": 10352, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டு உள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.ரியால் முன்னிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் பத்து பேரும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து சந்தேக நபர்கள் பத்து பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு இட்டார்.\nஅதேவேளை கடந்த 28ஆம் திகதி குறித்த வழக்கில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 10 ஆவது மற்றும் 12 ஆவது சந்தேக நபர்கள் இருவரும் அவர்களுக்கு எதிராக சாட்சி ஆதாரங்கள் இல்லாமையால் அவர்கள் இருவரையும் வழக்கில் இருந்து விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் பரிந்துரை செய்தமையை அடுத்து அவர்கள் இருவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsகொலை வழக்கு சந்தேகநபர்கள் நீடிப்பு புங்குடுதீவு மாணவி விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு :\nஇரட்டைக் குடியுரிமை கொண்ட மேலும் சிலர் பாராளுமன்றில் அங்கம் வகிக்கின்றார்கள் – தயாசிறி ஜயசேகர\nஇலங்கை பாகிஸ்தான் இராணுவத் தளபதிகளுக்கு இடையில் சந்திப்பு\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-16T07:13:23Z", "digest": "sha1:O4IMJY2DFWOKBL7KA2ZOAJDRX2Y4ZIK7", "length": 9405, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "மியான்மர் – GTN", "raw_content": "\nஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட விருதை அமெரிக்க அருங்காட்சியகம் ரத்து செய்துள்ளது…\nமியான்மரின் நடைமுறை தலைவராகக் கருதப்படும் ஆங் சான்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு தொடர்கிறது…\nமியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆங் சான் சூச்சியின் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு\nமியான்மர் நாட்டின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சியின்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியான்மரில் ராணுவ வாகனம் மீது ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் ….\nமியான்மரில் ராணுவ வாகனம் மீது ரோஹிங்கியா போராளிகள் நேற்று...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியான்மர் மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து அமெரிக்கா யோசனை\nரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் அரசு கையாண்ட விதத்தை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2- அக்மீமன தயாரத்ன தேரருக்கு விளக்கமறியல்\nஇணைப்பு 2- அக்மீமன தயாரத்ன தேரருக்கு விளக்கமறியல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரோஹிங்கியா முஸ்லிம்களை தடுக்க எல்லையில் இந்திய படையதிகாரிகள் மிளகாய் பொடியை பயன்படுத்தி வருகின்றனர்:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரோஹிங்கிய இனப்படுகொலையை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்\nமியான்மரில் ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் இனப் படுகொலை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமியான்மரில் மரங்கதச் சுரங்கத்தின் மணசரிவில் சிக்கி9 பேர் உயிரிழந்துள்ளனர்.\nவடக்கு மியான்மரில் உள்ள கச்சின் பகுதியில் உள்ள மரங்கதச்...\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு : November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/12778", "date_download": "2018-11-16T07:44:29Z", "digest": "sha1:45Y2T7SE34MRBRF2UZ6EV6TWFZ3I3FUR", "length": 15732, "nlines": 96, "source_domain": "kadayanallur.org", "title": "விஜயகாந்த் கட்சி அவமதித்ததால் ஆவேசம்-தேமுதிக அலுவலகத்திற்குள் நுழைய மறுப்பு |", "raw_content": "\nவிஜயகாந்த் கட்சி அவமதித்ததால் ஆவேசம்-தேமுதிக அலுவலகத்திற்குள் நுழைய மறுப்பு\nசென்னை: செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், டிவி வீடியோகிராபர்களை தொடர்ந்து தேமுதிக அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அடாவடியாக நடந்து கொள்வதால் ஆவேசமடைந்த செய்தியாளர்கள் இன்று தேமுதிக தலைமை அலுவலகத்திற்குள் நுழையாமல் புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்தனர்.\nமேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடந்த ஆலோசனைக்குப் பின்னர் அதுகுறித்து விளக்குவதற்காக நிருபர்களை தேமுதிக் தலைவர் விஜயகாந்த் விடுத்த அழைப்பையும் செய்தியாளர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விட்டனர். இதை சற்றும் எதிர்பாராத விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்தார்.\nசென்னை நகரில்தான் அத்தனை அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்களும் உள்ளன. அங்கு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கச் செல்வது வழக்கம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிருபர் என பத்திரிக்கை அலுவலகங்கள் ஒதுக்கி ஒவ்வொரு கட்சி செய்தியையும் சேகரிப்பது வழக்கம்.\nஇதற்காக கட்சி அலுவலங்களுக்குச் செல்லும் நிருபர்கள் அங்குள்ள நிர்வாகிகளை சந்தித்து செய்திகளைச் சேகரித்து வருவது வழக்கமான ஒன்று. எந்தக் கட்சி அலு்வலகத்திற்குள்ளும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோ கிராபர்கள் சுதந்திரமாக சென்று வர முடியும். ஆனால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட தேமுதிக அலுவலகத்திற்குள் மட்டும் ஒரு நிருபர் கூட சாதாரணமாக நுழைந்து விட முடியாது.\nஏதோ அது மைசூர் அரண்மனை போலவும், அங்கு ஏகப்பட்ட ரகசியங்கள் புதைந்து கிடப்பது போலவும் கருதிக் கொண்டு வாசலிலேயே வாட்ச்மேனை வைத்து நிறுத்தி கெடுபிடியாக பேசி அனுப்பி விடுவது அங்கு சகஜமான காட்சி. ஆனால் அதையும் மீறி, தேமுதிகவும் ஒரு கட்சியாகி விட்ட காரணத்தால் அது குறித்த செய்திகளையும் மக்களுக்குத் தர வேண்டுமே என்பதற்காக இந்த அவமானங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு செய்தியாளர்கள் அங்கு தினசரி போகத்தான் செய்கிறார்கள். தினசரி அவமானங்களை சந்தித்துக் கொண்டுதான் உள்ளனர்.\nஇந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தேமுதிக தலைமைக் கழக அலுவலத்தில் செய்தியாளர்கள் நிரந்தரமாக குவிந்துள்ளனர். ஆனால் அவர்களை ஏதோ நாயைப் போல கருதி நடத்துகிறார்கள் தேமுதிகவினர். கடும் வெயில் அடித்து வரும் நிலையில், அலுவலகத்திற்குள்ளேய நுழைய விடாமல் கேட்டோடு நிறுத்தி வைத்து வருகிறார்கள்.\nதிமுக, அதிமுக கூட தங்களை இப்படி நடத்தியதில்லையே என்று கொதித்துப் போன செய்தியாளர்கள் நேற்று விஜயகாந்த்திடம் நேரடியாகவே குமுறித் தள்ளி விட்டனர்.\nஅதற்கு அவரோ, உங்களுக்கு எப்படி வேலை உள்ளதோ அது போல எனது கட்சி நிர்வாகிகளுக்கும் பல வேலைகளைக் கொடுத்துள்ளேன். நீங்கள் உள்ளே வந்தால் அதெல்லாம் பாதிக்கப்படும் என்று வித்தியாசமான பதிலைக் கொடுத்தார்.\nஇந்த நிலையில் இன்று காலை தா.பாண்டியன் தலைமையிலான சிபிஐ குழுவினர் தேமுதிக அலுவலகம் வந்தனர். அங்கு விஜயகாந்த்தை சந்தித்துப் பேசினர். இந்தப் பேச்சில்இடப் பங்கீடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.\nஇந்தப் பேச்சுவார்த்தை குறித்து செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை வாட்சமேன்களை வைத்து வழக்கம் போல கடுமையாகப் பேசி வெளியே நிறுத்தி விட்டனர் தேமுதிகவினர். இதனால் நிருபர்களும், புகைப்படக்காரர்களும் கடும் கோபமடைந்தனர். இருந்தாலும் செய்தியை மட்டுமே மனதில் கொண்டு அனைவரும் வெளியே காத்திருந்தனர்.\nஇந்த நிலையில், பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் செய்தியாளர்களை Buy cheap Ampicillin உள்ளே விடுமாறு விஜயகாந்த் அழைப்பு விடுத்தார். ஆனால் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் யாரும் உள்ளே செல்லவில்லை.நாங்கள் உள்ளே வர முடியாது என்று கூறி புறக்கணித்தனர். இத் தகவல் விஜயகாந்த்துக்குக் கூறப்பட அவர் அதிர்ச்சி அடைந்தார்.\nஇதையடுத்து செய்தியாளர்களை தேமுதிக நிர்வாகிகள் சிலர் வந்து சந்தித்து பேசி காலையில் நடந்ததற்கு வருத்தம் தெரிவித்து சமரசம் செய்தனர்.\nமின்சார வாரியத்தால் சத்தமில்லாமல் கொள்ளையடிக்க படும் பொதுமக்களின் பணம்.\nஇன்று 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10மணிக்கு வெளியிடப்படும்‬\nGST வரியால் விலை குறையும் பொருட்கள் என்னென்ன- விலை அதிகமாகும் பொருட்கள் என்னென்ன\nதிமுகாவினர் நிவாரண பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nதேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய தவ்ஹீத் ஜமாத் பத்வா….\nமனித நேய மக்கள் கட்சியும் அதிமுகவிடமிருந்து பிரிந்து தனித்துப் போட்டி\nஸ்பெக்ட்ரம் நஷ்டம் ரூ.2,645 தான்.. இதை ரூ.1.76,000 கோடி என தணிக்கை அதிகாரி உயர்த்தி சொன்னது ஏன்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.chennaipatrika.com/post/Actor-Karunas-slams-Puthiya-Tamilagam-party-leader-Krishnasamy", "date_download": "2018-11-16T07:45:16Z", "digest": "sha1:GWGRXG3BW7ZB2GM7LCQXKRDKYK6ZF7QF", "length": 10075, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமிக்கு கருணாஸ் எம்.எல்.ஏ., கண்டனம் - Chennai Patrika - News Magazine", "raw_content": "\nபுதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமிக்கு கருணாஸ் எம்.எல்.ஏ., கண்டனம்\nபுதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமிக்கு கருணாஸ் எம்.எல்.ஏ., கண்டனம்\nபுதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி, வெளியிட்ட அறிக்கையில் கமலஹாசன் தேவர் மகன்2 படம் எடுக்கப்போவதாகவும், அப்படி எடுத்தால் அப்படம் முடங்கும் எனவும் தெரிவித்திருந்ததார். தமிழகத்தில் யார் என்ன படம் எடுக்கணும், என்ன பெயர் வைக்கணும் என்பதை கதாநாயகனும், தயாரிப்பாளரும் முடிவு செய்வார்கள் தவிர நீங்கள் இல்லை. தேவர் மகன் படத்தால் தென் தமிழகத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டதாக கூறியிருந்தீர்களே...ஏதேனும் இரு சமூகத்திடையே கலவரம் வரும் மாதிரி எந்த ஒரு காட்சியாவது அப்படத்தில் இருக்கிறதா தேவர் மகன் படம் என்பது கிராமத்தில் இரு குடும்பத்தினரிடம் உள்ள பகையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். அதில் கூட இறுதி காட்சியில் அனைவரும் பிள்ளைகளை படிக்க வைக்க சொல்லி அறிவுரையே வழங்கியிருப்பார் கமலஹாசன்.\nமத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் அளித்த பேட்டியில் கூட தன் சாதியினரை உயர்வாக படம் எடுக்கலாம் தவிர எந்த சாதியையும் குறைத்து படம் எடுக்க கூடாது என கூறியிருந்தார். அதன்படி பார்த்தால் சமீபகாலமாக சில டைரக்டர்கள் தேவர் சமுதாயத்தை இழிவு படுத்தும் விதமாகவே படம் எடுக்கின்றனர். அச்சமயம் தங்களை போன்றவர்கள் வாயை பொத்திக்கொண்டு இருப்பது ஏன்\nதேவர் மகன் படத்தின் காரணமாக 25 ஆண்டுகளாக இரு சமூகத்தினரிடையே பகை தீராமல் இருப்பதாக பொய்யான கருத்தை விதைக்கும் நீங்கள் 1957ல் இருந்த காங்கிரஸ் அரசு இரு சமூகத்தினரிடையே தீராத பகையை ஏற்படுத்த காரணமாக இருந்ததை பற்றி பேச திராணி இருக்கிறதா\nபுராணகதைதகளில் உள்ள வீரவாகுத்தேவர், புலித்தேவன், வெள்ளையத்தேவன், ரீபெல்முத்துராமலிங்க சேதுபதி, வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பசும்பொன் திருமகனார் உட்பட பல வரலாற்று பெருமைகளுக்கு சொந்தக்காரர்களான எங்களை பற்றி அக்காலம் முதல் இந்த யுகம் இருக்கும் வரை திரைப்படங்கள் வந்துகொண்டு தான் இருக்கும்.உங்களுக்கு ஏதாவது வரலாறு இருந்தால் தாங்களும் படம் எடுக்கலாம்.யாரும் தடுக்க போவதில்லை.\nதற்சமயம் அரசியல் அனாதையாக இருக்கும் தாங்கள் மாஞ்சோலை தொழிலாளர்கள் சம்பவத்தை வைத்து அரசியல் செய்ததது போல் தேவர்மகன்2 படத்தை வைத்து தங்களை சாதி தலைவராக காட்டவும், தங்கள் சுயலாபத்திற்காக நீங்கள் சார்ந்த சாதியினரை பலிகடாவாக்க நினைப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.\nஇவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nகஜா புயலால் தமிழகத்தில் கடும் பாதிப்பு\nகஜா புயலால் தமிழகத்தில் கடும் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://sports.tamilnews.com/2018/06/19/japan-beat-colombia-fifa-world-cup-2018/", "date_download": "2018-11-16T07:22:59Z", "digest": "sha1:6MNRLAR762LOAKRJBVDFUI7HKH3G6OHI", "length": 31481, "nlines": 295, "source_domain": "sports.tamilnews.com", "title": "Japan beat Colombia FIFA World cup 2018 | Football news in Tamil", "raw_content": "\nபிபா உலகக்கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற எச் பிரிவுக்கான போட்டியில் கொலம்பியாவை எதிர்கொண்ட ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றுள்ளது.\nகடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண போட்டியின் முதல் சுற்றில் ஜப்பான் அணி வெளியேறியிருந்தது. அதுவும் நொக்கவுட் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கு ஒரு வெற்றி தேவைப்பட்ட நிலையில், கொலம்பியாவை எதிர்கொண்ட ஜப்பான் 1-4 என படுதோல்வியுடன் வெளியேறியிருந்தமை அவர்களால் மறக்கமுடியாத தோல்வியாகவும் அமைந்திருந்தது.\nஇந்நிலையில் கொலம்பியாவை பலி தீர்க்க சரியான வாய்ப்பை பார்த்துக் காத்திருந்த ஜப்பான் அணிக்கு இன்றைய போட்டி ஒரு வரப்பிரசாதம் எனவே கூறலாம்.\nஅதிலும் இன்றைய போட்டியில் ஜப்பான் அணி கொலம்பியா அணிக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் அனைவரிடத்திலும் எழுந்திருந்தது.\nஎனினும் ஜப்பான் அணியின் வரலாறு அவர்களுக்கு சாதகமாக இல்லை. 11 உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றிருந்தது. அதுவும் விளையாடிய 5 முதல் போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரமே ஜப்பான் அணி வெற்றிபெற்றிருந்தது.\nஆனால் கொலம்பியா அணி கடந்த வருடம் தங்களை பலமான அணியாக சர்வதேச அணிகளுக்கு காட்டிச்சென்றது. அந்த அணி 2014ம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் காலிறுவரை முன்னேறியிருந்தது.\nஇதனால் எதிர்ப்பார்ப்பை அதிகரித்திருந்த இந்த இரு அணிகளும் போட்டியின் ஆரம்பம் முதலே ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியிருந்தன.\nஎனினும் பலிவாங்கும் நோக்குடன் களமிறங்கிய ஜப்பான் அணி தங்களது முழு ஆதிக்கத்தையும் போட்டியில் செலுத்தியிருந்தது.\nபோட்டியின் ஆறாவது நிமிடத்தில் ஜப்பான் அணியின் மத்தியக்கள வீரர் ஷின்ஜி ககவாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோலடித்ததன் ஊடாக ஜப்பான் அணி 1-0 என முன்னிலைப்பெற்றது.\nஆரம்பத்திலேயே பி்ன்னடைவை சந்தித்த கொலம்பிய அணி தங்களை முன்னேற்றுவதற்கான ஆட்டத்தில் ஈடுபட்டது. இதன்பலனாக 39வது நிமிடத்தில் கொலம்பிய அணியின் மத்தியக்கள வீரர் ஜுவான் பெர்னாண்டோ கியூண்டரோ கோலடித்து போட்டியை சமப்படுத்தினார். தொடர்ந்து கோல்களின் வாய்ப்புகள் பறிக்கப்பட, முதற்பாதி 1-1 என நிறைவுக்கு வந்தது.\nபின்னர் ஆரம்பித்த இரண்டாவது பாதியில் பந்தை தங்கள் கைவசப்படுத்தி வைத்திருந்த, ஜப்பான் அணி 73வது நிமிடத்தில் யுயா ஒசாகாவின் அற்புதமான கோலின் உதவியுடன் முன்னிலையை 2-1 ஆக உயர்த்தியது.\nதொடர்ந்து கொலம்பிய அணி கோலடிக்க முற்பட்ட போதிலும், ஜப்பான் வீரர்கள் வாய்ப்புகளை தட்டிப்பறித்து வெற்றியை தக்கவைத்தனர்.\nஇதன்படி இம்முறை உலகக்கிண்ணத்தை ஜப்பான் அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.\n<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>\nஉச்சகட்ட சோதனைக்கு ஆளாக்கப்பட்ட அவுஸ்திரேலியா\nசதத்தை தவறவிட்ட குசால் மெண்டிஸ் : பலமான நிலையில் இலங்கை\nசந்திமால் உண்மையில் பந்தை சேதப்படுத்தினாரா : வெளியாகிய முக்கிய தகவல்\nஇந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் ராயுடு\nமோசமான சாதனையை சொந்தமாக்கிய பிரபல அணிகள்\n<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>\nஇந்திய அணியால் புறக்கணிக்கப்படும் ஜடேஜாவுக்கு புதிய முன்னேற்றம்\nகிரிக்கெட்டை ஆட்டிப்படைத்த அவுஸ்திரேலியாவை வாட்டி எடுக்கும் இங்கிலாந்து : புதிய உலக சாதனை\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nஅவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெரு\nரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nஅவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெரு\nரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே\nகிரிக்கெட்டை ஆட்டிப்படைத்த அவுஸ்திரேலியாவை வாட்டி எடுக்கும் இங்கிலாந்து : புதிய உலக சாதனை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilfocus.com/ta/world-affairs/761", "date_download": "2018-11-16T08:08:34Z", "digest": "sha1:HUPGU74QSRQMNKN262FJY6SWDZ6OZS7I", "length": 5765, "nlines": 67, "source_domain": "tamilfocus.com", "title": "பிரான்ஸ் வாசிகள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல் !!!", "raw_content": "\nபிரான்ஸ் வாசிகள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல் \nபிரான்சில் பிறக்கும் குழந்தைகளில் பத்தில் ஆறு குழந்தைகள் திருமண வாழ்வில் பிறப்பதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. NSEE என்ற நிறுவனம் கடந்த செவ்வாய் கிழமை கருத்துகணிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅதில் கடந்த 2017-ஆம் ஆண்டில் பிரான்சில் பிறந்த குழந்தைகளில் பத்தில் 6 குழந்தைகள் திருமணத்துக்கு முன்னதாகவோ, அல்லது திருமணம் செய்துகொள்ளாமலோ பிறந்த குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 1986 ஆம் ஆண்டில் இருந்து பிரான்சில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது தடுக்கப்படவேண்டிய ஒன்றல்ல, இதற்கான சட்டங்கள் எதுவும் பிரான்சில் இல்லை என்பதால் திருமண வாழ்க்கை என்ற ஒன்று மெல்ல மெல்ல அழிந்து வருவது கவலைக்குரிய விடயம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பிறக்கும் குழந்தைகளில் 84 வீதமான குழந்தைகள் மட்டுமே தங்கள் தந்தையுடன் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.\nமேலும் தமிழ் செய்திகளுக்கு ...\nநிரவ் மோடியின் ரூ.56 கோடி சொத்துக்கள் முடக்கம்\nஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை\nஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் 12 குழந்தைகள் உயிரிழந்த சோகம்\nடாலரை காட்டி பள்ளி பெண்களை கர்ப்பம் ஆக்கிய வாலிபர்கள் \nஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு - ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலி\n189 பேருடன் விபத்தில் சிக்கிய விமானம்: விமானியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nநான்கு ஆண்டுகளாக எனக்கு வாய்ப்புகள் இல்லை \nஆசிரியையுடன் கட்டிப்பிடித்து அத்துமீறிய சக ஆசிரியர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/2018/07/02/page/2/", "date_download": "2018-11-16T08:27:14Z", "digest": "sha1:XWQWRHWDP5CR2OYEZRDJZKLW2X2DS4N3", "length": 4661, "nlines": 114, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 July 02Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nஎன் மகனுக்கு தூக்கு தண்டனை வழங்குங்கள்: ஒரு தந்தையின் ஆவேச குரல்\nமானமுள்ள இந்துக்கள் தி.மு.க.வை விட்டு ​வெளியேற வேண்டும்: எச்.ராஜா\nஉலகக்கோப்பை கால்பந்து: ரஷ்யா, குரோஷியா காலிறுதிக்கு தகுதி\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.drumsoftruth.com/2012/09/66.html", "date_download": "2018-11-16T07:41:46Z", "digest": "sha1:Z5QEJLTE7DIQ6CZOWTDGYVHQEVEVVM4N", "length": 4989, "nlines": 143, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி ( 66 )", "raw_content": "\nஎனது மொழி ( 66 )\nஉயிரற்ற ஒரு நிலையில் இருந்த பூமி உயிர்கள் வாழத் தகுதியானபோது எண்ணற்ற உயிரினங்கள் தோன்றுவதும் மறைவதுமாக புது இயக்கமுறை தோன்றுகிறது.\nஉயிரற்ற நிலையில் இருந்து உயிர் நிலைக்கு மாறி மீண்டும் உயிரற்ற நிலைக்குத் திரும்புவதுதான் வாழ்க்கை.\nஒரே நேரத்தில் இரண்டும் நடந்துகொண்டே உள்ளது.\nகுறிப்பிட்ட வடிவம் மறைவதைத்தான் மரணம் என்று சொல்கிறோம். ஆனால் தோன்றுவதும் மறைவதும் இடையறாமல் நடக்கிறது\nஎனது மொழி ( 74 )\nசிறுகதைகள் ( 11 )\nஉணவே மருந்து (36 )\nஎனது மொழி ( 73 )\nஅரசியல் ( 18 )\nஉணவே மருந்து ( 35 )\nவிவசாயம் ( 36 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 15 )\nகூடங்குளமும் நானும் ( 6 )\nஎனது மொழி ( 72 )\nஎனது மொழி ( 71 )\nகூடங்குளமும் நானும் ( 5 )\nஎனது மொழி ( 70 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 14 )\nஎனது மொழி ( 69 )\nவானியலும் சோதிடமும் ( 2 )\nஉணவே மருந்து ( 34 )\nஐயம் தெளிதல் ( 1 )\nகவிதை ( 3 )\nஉணவே மருந்து ( 33 )\nஅண்டவெளியும் நானும் ( 1 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 13 )\nபல்சுவை ( 8 )\nஎனது மொழி ( 67 )\nஎனது மொழி ( 66 )\nஎனது மொழி ( 65 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 12 )\nஎனதுமொழி ( 64 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://www.newmuthur.com/2015/01/blog-post_14.html", "date_download": "2018-11-16T08:16:49Z", "digest": "sha1:XWCDJEW3O3I4MJMHTK7D63X6ZVQ76FO4", "length": 5841, "nlines": 106, "source_domain": "www.newmuthur.com", "title": "பதுளை மாவட்டம் ஹப்புத்தளை தேர்தல் முடிவுகள் - www.newmuthur.com", "raw_content": "\nHome தேர்தல் பதுளை மாவட்டம் ஹப்புத்தளை தேர்தல் முடிவுகள்\nபதுளை மாவட்டம் ஹப்புத்தளை தேர்தல் முடிவுகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sammanthurainews.com/2018/01/Parents-focus.html", "date_download": "2018-11-16T08:06:29Z", "digest": "sha1:O2LD5VNSAFRFUDEK7XZF6JFUYMLFFL74", "length": 22093, "nlines": 72, "source_domain": "www.sammanthurainews.com", "title": "குழந்தைகளிடம் இணையம்! பெற்றோரே கவனம்! - Sammanthurai News", "raw_content": "\nHome / ஆரோக்கியம் / குழந்தைகளிடம் இணையம்\n‘முளைச்சு மூணு இலை விடலை… இந்த போண்ல எல்லாமே தெரியுது என் செல்லத்துக்கு ’ என வீடுகளில் அம்மாக்களும், அப்பாக்களும் தம் பிள்ளை யின் அறிவைக் கண்டு பெருமை அடைவதுண்டு.\nஎனக்கு என்ன தெரியுது, எல்லாம் என் பையன் தான் ஏதாவது நோண்டியிருப்பான், என் பொண்ணுதான் ஃப்ரெண்டுக்கு மெசேஜ் அனுப்புவா இப்படி தனக்குத் தெரியவில்லை என்றாலும் தன் பிள்ளைகள் தொழில்நுட்பம் அறிந்தவர்களாக இருக்கிறார்கள் என்று பெருமை கொள்ளும் பெற்றோர்களும் உண்டு.\nஇணைய பயன்பாட்டில் குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டியது, பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்று எந்தப் புரிதலும் இல்லா மல் அதன் பின்னுள்ள ஆபத்தையும் அறியாமல், நுனிவிரலில் உலகம் என்று ஆனபிறகு நம் பிள்ளைகளை இவை இல்லாமலும் வளர்க்க முடியாது என நாமே நம் பிள்ளைகளை தவறான பாதைக்கு இட்டுச் செல்லலாமா\nமூன்றில் ஒரு குழந்தை இணைய மோசடி பேர்வழிகளிடம் மாட்டிக் கொள்கிறது. நான்கில் ஒரு குழந்தை அதனுடைய 12 வது வயதில் பாலியல் சார்ந்த ஆபாச வீடியோக்களை இணையத்தில் பார்ப்பதை பழக்கமாகக் கொண்டிருக்கிறது.\nபெண் குழந்தைகள் இணையத்தில் சமூக வலைத்தளங்களில் முக மறியா நபருடன் நட்பாகி பிறகு பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறார்கள். பெரும்பாலான பெண் குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த புகைப்படங்களை சமூக விரோதிகள் மார்ஃபிங் செய்து அந்த குழந்தைகள் பிளாக்மெயில் செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.\nஇன்டர்நெட் மூலமாக குழந்தைகள் மற்றும் பெண்களை மிரட்டும் சைபர் புல்லிங், குழந்தைகள் மற்றும் பெண்களுடைய சமூக வலைத்தளங்களில் இருந்து புகைப்படங்களை திருடி ஆன்லைன் மூலம் அவற்றை ஏலம் விடுவது, ஆபாச காட்சிகளை குழந்தைகளுக்கு அனுப்புவது, போர்னோ வீடியோக்களில் குழந்தைகள் மற்றும் பெண்களை ஈடுபடுத்துவது, குறப்பிட்ட நபருடைய சமூக வலைத்தள கணக்கை ஹேக் செய்து அதில் சமூக விரோத கருத்துகளை பதிவிடுவது அல்லது காட்சிகளை பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பல குற்றங்கள் மூலம் குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இணையத்தில் அவதூறு பரப்புவதால் உளவியல் சிக்கலுக்கு ஆளாகுவதை பலர் கணக்கில் கொள்வதே கிடையாது.\nபுகார் அளித்தாலும் பெரிய அளவில் அவதூறு பரப்பியவர் மீது குற்ற நடவடிக்கையும் எடுப்பதில்லை.இணைய குற்றங்களுக்காக தண்டனைக்குள்ளானவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் பல தற்கொலைகள் இதுவர் நடந்தும் விட்டன. காதலர்களிடையே வரும் பிரச்சினைகளில் காதலை விட்டு வெளியேறும் பெண்களுக்கு, அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், மின்னஞ்சல்களை முகநூலில் பதிவிடுவேன் என்று ஆண்கள் மிரட்டல் விடுப்பது தற்போது அதிகரிக்கிறது.\nஇதனை எதிர்கொள்ளத் தெரியாமலும், முகநூலில் மார்ஃபிங் செய்து தன்னுடைய புகைப்படம் வந்தவுடன் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று எண்ணுவதும்தான் தொடர் தற்கொலைகள் அரங்கேற காரணமாகிறது.இப்படியான பிரச்னையை எதிர்கொண்டு வெளியேறினால் நாளை இது போன்ற பிரச்சனையை எதிர்கொள்பவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்போம் என்பதை பெண்கள் உணர வேண்டும். குழந்தைகளிடம் இவ்வாறான புகைப்படங்கள் வெளியாகும் போது உடல் குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும்.\nஇது தன்னுடைய தவறில்லை என் பதையும், இதனை செய்தவரே வெட்கி தலை குனிய வேண்டும் என்பதையும் குழந்தைகளுக்கு புரியவைப்பது அவசியம். தொழில்நுட்பங்கள் புதிது புதிதாக வருவதும் அதற்கேற்ப நூதன குற்றங்களும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். ஆனால் முறையான கண்காணிப்பும், தனி நபரின் இணைய பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வும்தான் இணையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்.\nபெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் இணையத்தை பயன்படுத்துவது குறித்து விரிவாக உரையாட வேண்டும். உதாரணத்திற்கு ‘‘இன்னைக்கு நீ என்ன இன்டர்நெட்ல பார்த்த” என்று தினமும் கேட்கும் போது இணையத்தில் குழந்தையின் தேடல் எதை நோக்கி என்பது புலப்படும். குழந்தைகள் முதல் பெரி யவர்கள் வரை அனைவருக்கும் இணையதளத்தின் தேவை அதிகரித்திருக்கிறது. குழந்தைகள் தங்கள் பாடம் சார்ந்த விளக்கங்களை பெற இணையத்தை பயன்படுத்துகிறார்கள்.\nஆனால் சமூக வலைத்தளங்களை உங்கள் குழந்தைகள் பயன்படுத்துவதை எந்த வயதில் அனுமதிக்க போகிறீர்கள் என்பதை பெற்றோர்களின் முடிவை பொறுத்தே அமையும். எவ்வளவு நேரம் உங்கள் குழந்தை இணையத்தை பயன்படுத்துகிறது என்பதை கவனிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இவ்வளவு மணி நேரம் மட்டுமே இணையத்தைப் பார்க்க வேண்டும் என்று வரையறுக்கலாம்.\nஅனைத்து Appகளையும் டவுன்லோட் செய்வதை அனுமதிக் காதீர்கள்.இ.வேலட் போன்று மின்னணு அல்லது இணைய பணப்பரிமாற்றம் நீங்கள் செய்யும் போது one time passwordஐ பயன்படுத்துவது நல்லது. நிரந்தர பாஸ்வேர்டு ஆபத்தானது. அது மட்டுமல்லாது உங்கள் குழந்தை ஆன்லைனில் ஷாப்பிங் மற்றும் கேம்ஸ் போன்றவற்றை காசு கொடுத்து வாங்க அது வழி வகுக்கும். ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு எக்காரணம் கொண்டும் உங்கள் குழந்தைகளை அனுமதிக்காதீர்கள். உங்கள் வீட்டு கம்ப்யூட்டர், டேப்லெட், செல்போன் அனைத்திலும் வன்முறையைத் தூண்டக் கூடிய அல்லது பாலியல் சார்ந்த ஆபாச தளங்களை முடக்கி வைக்கலாம். பிளாக் செய்து வைக்கலாம்.\nவீட்டில் குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தும்போது தனி அறையில் இல்லாமல் அனைவரும் இருக்குமிடமாக அல்லது நடுக் கூடத்தில் வைத்து பயன்படுத்துவது நல்லது. பெரும்பாலும் குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தும்போது கூடவே பெற்றோரும் நட்புடன் இணைந்து பயன்படுத்தும் அளவிற்கான பழக்கத்தை குடும்பத்தில் இளம் தலைமுறை பெற்றோர் கடைப்பிடிப்பதில் சிக்கல் இல்லை.\nகுழந்தைகள் சமூக வலைத்தளங்களில் ஆபத்தில் சிக்கும்போது உடனடியாக பெற்றோரிடம் அதனை தெரிவிக்கும் வண்ணம் குழந்தைகளின் நம்பிக்கைக் குரியவர்களாக எது தொடர்பானதையும் பிள்ளைகள் மனம்விட்டு பெற்றோரிடம் பேசலாம் என்ற நம்பிக்கையை விதைப்பது அவசியம். உங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களிலோ அல்லது இணையதளத்திலோ தவறாக பயன்படுத்தினால் உடனடியாக அந்த தளத்தை ஸ்கிரின்ஷாட் எடுங்கள். குறைந்தது அந்த இணையதளத்தை புகைப்படமாவது எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். புகார் கொடுக்க உதவும்.\nஇரவு 9 மணிக்கு மேல் வீட்டில் வைஃப்பை பயன்படுத்துவதை பெரியோர்கள் தவிர்த்துவிட்டு குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் பேசுவதை வழக்கமாக கொள்வது நல்லது. தாங்கள் இணையத்தில் பார்த்த, படித்த விஷயங்களை அவ்வப்போது பரிமாறிக்கொள்வதும் சிறப்பு. குழந்தைகளுக்கு இவற்றை சொல்லிக்கொடுங்கள்.\n* இமெயில், பேஸ்புக், ட்விட்டர் என்று உங்கள் இணையதளத்தின் அனைத்து கணக்குகளுக்கும் வைக்கும் பாஸ்வேர்டை யாருக்கும் பகிராதீர்கள்.\n* பாஸ்வேர்டில் எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகள் (@) போன்றவற்றை சேர்ப்பது நலம். பாஸ்வேர்டுகள் திருடப்படாமல் பாதுகாக்க இது உதவும்.\n* தனக்கும் தன் குடும்பத்தினர் மட்டும் அறியக்கூடிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.\n* இணையத்தில் அவ்வப்போது உங்களது சொந்த தகவல்களை கேட்கும் தளங்களுக்குள் செல்லாமல் இருப்பது நல்லது.\n* உங்கள் சமூக வலைத்தளங்களில் allow, ok போன்று பட்டன்களை கிளிக் செய்வதற்கு முன்னால் எதற்காக உங்களிடம் அனுமதி கோருகிறார்கள் என்பதை அறிந்த பிறகே கிளிக் செய்யுங்கள்.\n* உங்கள் பெற்றோர்கள் அல்லது உடன்பிறந்தவர்களின் பெயர்களை பாஸ்வேர்டாக வைக்காதீர்கள். எளிதில் உங்களது பாஸ்வேர்டை எதிரிகள் கண்டுபிடித்து விடுவார்கள்.\n* புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றும் போது கூடுதல் கவனம் தேவை.\n* தாங்கள் செல்லும் இடங்களை உடனுக்குடன் பதிவிடுவதும் ஆபத்துதான். சொந்தக் கருத்துகளை பதிவிடும் போது அதிக கவனம் தேவை. உங்களுக்கு வந்த தகவலையும் அப்படியே பகிராமல் அதன் உண்மைத் தன்மை உணர்ந்து ஆராய்ந்து பிறகு பகிருங்கள்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/22901", "date_download": "2018-11-16T08:25:16Z", "digest": "sha1:IUK4TPSDFOJMG5GT4GXPUWW3SICMSDDD", "length": 13311, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "புதிய வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக திலக் மாரப்­பன ? | Virakesari.lk", "raw_content": "\nசபாநயகர் ஆசனத்திலிருந்து ஆளுந்தரப்பு ஆர்ப்பாட்டம்\nஇணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nமஹிந்தவின் கட்சி உறுப்புரிமை நீக்கப்படலாம் - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி\nமல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\nசபாநயகர் ஆசனத்திலிருந்து ஆளுந்தரப்பு ஆர்ப்பாட்டம்\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nபுதிய வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக திலக் மாரப்­பன \nபுதிய வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக திலக் மாரப்­பன \nவெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தனது அமைச்சுப் பத­வியை இரா­ஜி­னாமா செய்­யு­மி­டத்து புதிய வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக தற்­போ­தைய இரா­ஜாங்க அமைச்­சரும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தேசிய பட்­டியல் எம்.பி.யுமான திலக் மாரப்­ப­னவை நிய­மிப்­ப­தற்கு கட்­சியின் தலைமை தீர்­மா­னித்­துள்­ள­தாக அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது.\nவெளி­வி­வ­கார அமைச்சுப் பத­வி­யா­னது நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து ஐக்­கிய தேசி­யக்­கட்சி வசமே இருக்­கி­றது. எனவே வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இரா­ஜாங்க அமைச்சர் திலக் மாரப்­ப­னவே நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கு சாத்­தியம் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nஅமைச்சர் நவீன் திஸா­நா­யக்­கவின் பெயரும் பரி­சீ­ல­னையில் இருப்­ப­தா­கவும் எனினும் சிரேஷ்­டத்­து­வத்தின் அடிப்­ப­டையில் திலக் மாரப்­ப­னவே வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­டலாம் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nஇதே­வேளை வெளி­வி­வ­கார அமைச்சுப் பதவி சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்கு வழங்­கப்­ப­டு­மாயின் அந்தப் பத­வியில் அமைச்சர் கலா­நிதி சரத் அமு­னு­க­மவை அமர்த்­து­வ­தற்கு ஜனா­தி­பதி எதிர்­பார்ப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nஎனினும் நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கி­ய­போது வெளி­வி­வ­கார அமைச்சர் பதவி ஐ.தே.க.விடமே இருக்­க­வேண்டும் என இரண்டு கட்­சி­க­ளுக்குமிடையில் புரிந்­து­ணர்வு காணப்­ப­டு­கின்­றது. அத­ன­டிப்­ப­டையில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பினர் ஒரு­வரே புதிய வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­படும் சாத்­தியம் அதிகம் இருக்­கி­றது.இது­வரை வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வில்லை. எனினும் தற்­போது பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்ற அழுத்­தங்கள் கார­ண­மாக குற்­றச்­சாட்­டுக்கள் தொட\nர்­பான விசா­ர­ணைகள் நிறை­வ­டையும் வரை அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.\nஇதே­வேளை நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­ப­க் ஷவின் பெயரும் வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு பரிசீலனையில் உள்ள தாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்\nநிதி அமைச்சர் மங்கள சமரவீரவையே மீண்டும் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளும் அரசாங்க மட்டத்தில் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nவெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன சரத் அமு­னு­க­ம ரவிகருணாநாயக்க இராஜிநாமா\nசபாநயகர் ஆசனத்திலிருந்து ஆளுந்தரப்பு ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றம் தற்போதுவரை உத்தியோகபூர்வமாக கூடாத நிலையில் மகிந்தராஜபக்சவின் ஆதரவாளர்கள் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\n2018-11-16 13:53:43 சபாநயகர் ஆளுந்தரப்பு ஆர்ப்பாட்டம்\nஇணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nகட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்படவில்லையாம்.\n2018-11-16 13:42:31 கட்சித் தலைவர் இணக்கப்பாடு பாராளுமன்றம்\nமஹிந்தவின் கட்சி உறுப்புரிமை நீக்கப்படலாம் - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி\nசுதந்திரக் கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் சுதந்திரக் கட்சி உறுப்புரிமை தொடர்பில் மத்திய செயற்குழுவில் தீர்மானிக்கப்படவுள்ளதுடன் இந்த விடயம் தொடர்பில்\n2018-11-16 13:42:23 பொதுஜன பெரமுன ரோஹன லக்ஷ்மன் பியதாச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி\nமல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு விரைவில் பாராளுமன்றத்தை கூட்டி, தீர்வு காணுமாறு மல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதியிடம் அவசர கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.\n2018-11-16 13:31:32 ஜனாதிபதி பாராளுமன்றம் இலங்கை\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nமஹிந்த ராஜபக்ஷ மீளவும் பதவிக்கு வர வேண்டும் என்பதே கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கமாகவுள்ளது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்தார்.\n2018-11-16 13:09:30 மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகணசபை அரசியல்\nசபாநயகர் ஆசனத்திலிருந்து ஆளுந்தரப்பு ஆர்ப்பாட்டம்\nஇணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/19/the-common-man-expectations-from-budget-2018-010109.html", "date_download": "2018-11-16T07:06:04Z", "digest": "sha1:BIZGBGRC2H3SN7OKZ7CH4NX2GMSY4NMI", "length": 21525, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சமானியர்களுக்கு இதுதான் தேவை.. மத்திய அரசு இதைச் செய்யுமா..? | The Common Man Expectations from Budget 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» சமானியர்களுக்கு இதுதான் தேவை.. மத்திய அரசு இதைச் செய்யுமா..\nசமானியர்களுக்கு இதுதான் தேவை.. மத்திய அரசு இதைச் செய்யுமா..\n6000 டாலருக்கு பெண்கள், மது, போதை, உணவு இலவசம்.. தலையில் அடித்துக் கொண்ட அரசு.\nஉங்க சம்பளத்தை இப்படியும் முதலீடு செய்யலாம்.. சூப்பரான ஐடியா..\nStandard Deduction பெயரில் மக்களை ஏமாற்றிய மத்திய அரசு..\nமீண்டும் வந்தது Standard Deduction.. பட்ஜெட்டில் சாமானியர்களுக்குக் கிடைத்த ஒரே நன்மை..\nஇந்த பட்ஜெட் நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் இருக்கும் : இணை நிதி அமைச்சர் பிரதாப் சுக்லா\nநடுத்தர மக்களுக்குப் பட்ஜெட்டில் அதிக லாபம் கிடைக்கும்.. என்ன காரணம் தெரியுமா..\nநிலையற்ற வருமானம் பெறுபவர்கள் பணப் பிரச்சனையைத் தீர்க்க சிறந்த வழி..\nஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் அறிக்கை வெளியிடும் முன் வர்த்தகச் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்பு இருப்பதைப் போலச் சாமானியர்களுக்கும் தங்களது சேமிப்பை அதிகரிக்கவும், முதலீட்டை அதிகரிக்கவும் பல்வேறு வகையில் சில அறிவிப்புகள் வருமான என்று எதிர்பார்க்கின்றனர்.\nஇந்திய பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ள இத்தகைய சூழ்நிலையில், ஒரு சமானியனின் பார்வையில் பட்ஜெட் அறிக்கையில் தனக்கான எதிர்பார்ப்புகள் என்ன தெரியுமா..\nபொதுவாக அனைத்துத் தனிநபர் மற்றும் மாத சம்பளக்காரர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய கோரிக்கை என்றால் வருமான வரி அளவுகள் தான். இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகளவில் குறைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில் குறைந்தபட்ச வருமான வரி விதிப்பு அளவீட்டை 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர் வேண்டும் என அதிகப்படியானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nRERA அமலாக்கம் இந்திய ரியல் எஸ்டேட் துறையை மிகப்பெரிய அளவில் பாதித்தது, அதுமட்டும் அல்லாமல் கட்டுமான நிறுவனங்களுக்குப் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.\nஇதன் மூலம் சாமானியர்களுக்கு வீடு வாங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் கடன் அளவீடுகள் மற்றும் தவணை தொகையைத் திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றில் பல்வேறு தடைகள் உள்ளதாக மக்கள் கூறியுள்ளனர்.\nஇதற்குப் பட்ஜெட்டில் தீர்வு காணப்பட்டால் பல நன்மைகள் உருவாகும் என அறியப்படுகிறது.\nதற்போது 80சி வருமான வரி சட்டத்தின் கீழ் அதாவது, பிஎப், பிபிஎப், இன்சூரன்ஸ், என்எஸ்சி போன்ற திட்ட முதலீடுகள் மூலம் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான தொகை வரை வரில சுலுகை உண்டு.\nவைப்பு நிதி மீதான வட்டி வருமானம் அதிகளவில் குறைந்துள்ள இன்றைய சூழ்நிலையில் 1.5 லட்சம் ரூபாய் அளவீட்டை உயர்த்த வேண்டும் என 90 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.\n2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியாவில் மருத்துவச் செலவுகள் சுமார் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மருத்துவச் செலவிற்கு அளிக்கப்படும் 15,000 ரூபாய் வரி சலுகையை உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதற்போது என்பிஎஸ் திட்ட முதலீட்டுக்கு 80சிசிடி(1) கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே வரிச் சலுகை அளிக்கப்படும் நிலையில், இதனை 2 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்த வேண்டும் எனவும் சில தரப்பினர் கூறியுள்ளனர்.\nஒரு நிறுவனத்தில் 5 வருடத்திற்கு அதிகமாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டும் கிராஜூவிட்டி தொகைக்கு 10 லட்சம் ரூபாய் வரையில் வரி இல்லை, இதன் அளவீட்டை 20 லட்சம் வரையில் உயர்த்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு அனைத்துச் சேவைகளின் கட்டணம் அதிகரித்துள்ளது, இதனால் சில முக்கியமான சேவைகள் அதாவது இன்சூரன்ஸ், கல்வி, போக்குவரத்து மற்றும் இதர அடிப்படை சேவைகளின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுதான் மக்களின் கோரிக்கை.. உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஏதேனும் கோரிக்கை உள்ளது என்றால் கருத்து பதிவிடும் தளத்தில் பதிவிடலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉங்கள் எஸ்பிஐ கணக்கிலிருந்து தவறுதலாகப் பணம் குறைந்துள்ளதா.. திரும்பப்பெற இதைச் செய்திடுங்கள்.\nஇதுல முதலீடு செஞ்சா அடுத்த 3 வாரத்தில் லாபம் நிச்சயம்..\nசெபி ஓகே சொல்லியாச்சு.. பங்குசந்தையில் இறங்க பிஎன்பி மெட்லைப் ரெடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.tamilsex.co/jeyathiandiavuthukatiya/", "date_download": "2018-11-16T07:14:29Z", "digest": "sha1:BTSR2MHMNAJPL647QB3EAMKZUIUQ7B3H", "length": 5591, "nlines": 101, "source_domain": "www.tamilsex.co", "title": "ஜெயந்தி ஆண்டி அவுத்து காட்டிய வீடியோ! - Tamilsex.co - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story", "raw_content": "\nஜெயந்தி ஆண்டி அவுத்து காட்டிய வீடியோ\nPrevious articleஎன் ஆசை காதலி அனுப்பிய நிர்வாண செலஃபீ படங்கள்\nNext articleகேரளத்து கன்னியின் சாமானில் ஏறி விளையாடிய வீடியோ\nகாட்டுக்குள் காதலன் சுன்னியில் ஏறி அடிக்கும் வீடியோ \nஆசை சித்தியின் கூதியில் ஓட்டை போடும் வீடியோ\nஆட்டம் போட்டுக்கொண்டே ஆடை அவிழ்க்கும் காமினி\nகாட்டுக்குள் காதலன் சுன்னியில் ஏறி அடிக்கும் வீடியோ \nஆசை சித்தியின் கூதியில் ஓட்டை போடும் வீடியோ\nஆட்டம் போட்டுக்கொண்டே ஆடை அவிழ்க்கும் காமினி\nகணவனின் நண்பனின் பூலை ஊம்பும் பெண்ணின் வீடியோ\nநண்பணின் மனைவியை கசக்கி ஓல் வீடியோ\nகணவனை வெறி தீர கற்பழித்த மனைவி\nசொந்த அக்காவுடன் கும் இருட்டில் அப்பா அம்மா விளையாட்டு\nபுனிதா ஆண்டி புண்டையை ரூம் போட்டு ஓத்தேன்\nமாமியின் சாமானை பார்த்ததும் இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே\nசுதா மேடம் ஓரக்கண்ணால் என் சுன்னியை பார்த்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/kodaikkalathirku-aetra-6-azhagiya-porutkal", "date_download": "2018-11-16T08:31:38Z", "digest": "sha1:ZIINAGFZ2DC5XEZYZJ3ZUDJBFRDQ74IU", "length": 13561, "nlines": 230, "source_domain": "www.tinystep.in", "title": "கோடைக்காலத்திற்கு ஏற்ற 6 அழகிய பொருட்கள்... - Tinystep", "raw_content": "\nகோடைக்காலத்திற்கு ஏற்ற 6 அழகிய பொருட்கள்...\nகோடைக்காலம் வந்துவிட்டது. கோடைக்காலத்திற்கு தேவைப்படும் நாகரிகமான பொருட்களை வாங்க இதுவே சரியான தருணமாகும். துணிகளைப் பொறுத்த வரையில், ஒரு புதிய பருவத்தின் தொடக்கத்திலேயே எங்களுக்குத் தெரியும், சரியான உடைகளை உங்களால் வாங்கமுடியும், ஆனால் நவீன ஆபரணங்கள் என்று வரும்போது, இது உங்கள் இனிமையான நேரத்தை எடுத்துக் கொள்ளும், மேலும் இது உங்களுக்குத் சிரமமானதாக இருக்கலாம். எனவே, இங்கே நாங்கள் இந்த கோடைக்காலத்திற்கு தேவைப்படும் 6 நவீன பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஅடிப்படை பொருட்கள் பற்றி கவலையாக இருக்கிறதா பின்னர், இந்த கோடைக்காலத்தில் இந்த நவநாகரிகமான கூடுதல் நீண்ட காதணிகள் வாங்கவேண்டும் வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த அழகிய காதணிகளை அணியும்போது , உங்களுக்கு வேறு எந்த நகைகளும் தேவையில்லை என்று உங்களுக்கு தெரியும். உங்களுக்குத் தேவைப்படும் ஒரே நகை இதுதான்.\nஅனைவரும் பெய்ய அளவிலான கைப்பைகளை எப்பொழுதும் விருப்பத்தேர்வில் கண்டிப்பாய் வைத்திருப்பீர்கள். இந்த கோடைக்காலத்திற்கு மேம்படுத்தப்பட்ட சிறிய அளவிலான கைப்பையை உபயோகப்படுத்துங்கள், இவை ஒருபோதும் உங்களை ஏமாற்றாது. எனவே சிறிய கைப்பையுடன் அதற்கு பொருத்தமான உடைகளை அணிந்து உங்கள் ஸ்டைலில் பெரிய மாற்றத்தை கொண்டுவாருங்கள்.\nஅனைவரும் உங்களை கவனிக்க வேண்டுமா, அதேசமயம் வசதியாகவும் இருக்கவேண்டுமா, அதேசமயம் வசதியாகவும் இருக்கவேண்டுமா எனில், இந்த உங்கள் ஸ்லைடு காதணிகளை வாங்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் மறைக்கப்பட்ட நேர்த்தியையும் நாகரீகமான பாணியையும் மக்கள் அறிய வேண்டும். அதிக முயற்சியின்றி ஒரு நிகழ்ச்சியில் இந்த காலணிகள் உங்களுக்கு தேவையான கவன ஈர்ப்பை பெற்றுத்தரும்.\n'இந்த கோடையில் நான் என்ன வகையான பெல்ட்களைப் பெற வேண்டும்' - உங்களுடைய கேள்விக்கு நீங்கள் திருப்திகரமான பதிலைப் பெறவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். அதற்கான பத்தி மடக்கு பெல்ட். இது உங்கள் இடுப்பில் கச்சிதமாக பொருந்துவதோடு உங்களை மிகவும் மகிழ்ச்சியாகவும் காட்சியளிக்க வைக்கும். இல்லையெனில் 90களின் ரோடியோ பெல்ட்களை பயன்படுத்துங்கள். இது உங்களின் சாதாரண உடையைக்கூட வசீகரமானதாக மாற்றும்.\nஅழகான தோற்றமாக முடிக்க உங்களுக்கு தேவை ஒரு ஜோடி சன்கிளாஸ் மட்டுமே. இப்போது நீங்கள் வெளியே செல்ல தயாராகி விட்டீர்கள். வட்டம், நீளம், சதுரம் என எந்த வடிவ கண்ணாடிகளை அணிந்தாலும் உங்கள் முகத்திற்கு ஏற்றாற்போல் அழகிய கண்ணாடிகளை தேர்ந்தெடுங்கள். இல்லையெனில் புதிய வடிவிலான கண்ணாடிகளையும் அணியலாம்.\nநாகரிகத்தில் பலவித போக்குகள் இருந்தன, அதில் ஒரு போக்கு சாதாரணமாக நாம் விரும்பும் காலணி வகைக்கு ஒரு புதிய பரிணாமத்தை கொண்டு வந்தது. நடைமேடையில் உள்ள காலணிகள் மிகவும் வசதியாக இருக்கும். நீங்கள் உங்கள் அழகான குறுகிய பாதத்தை பற்றி கவலைப்பட வேண்டாம், இந்த காலணி ஏற்கனவே உங்களை மீட்க வந்துவிட்டது. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களுக்கு தேவையான ஒரு ஜோடியை வாங்கவேண்டும்.\nஒரு நாகரீக போக்கை தொடர்ந்து உங்களின் சொந்த போக்கு வருகிறது இரண்டும் வெவ்வேறு விஷயங்கள், மற்றும் உங்களின் தேர்வு சார்ந்துள்ளது. அப்படியானால், நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்று சொல்லுங்கள். இந்த கோடைக்காலத்தில் இந்த 6 பொருட்களையும் பயன்படுத்தி நீங்கள் யாரென்று உலகுக்கு காட்டுங்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.todayjaffna.com/category/tamilnews/page/587", "date_download": "2018-11-16T07:21:07Z", "digest": "sha1:N4BOMQTW3XB6IHF3TIBSUOCQZH5OIILQ", "length": 12688, "nlines": 124, "source_domain": "www.todayjaffna.com", "title": "உள்ளூர் செய்தி - Page 587 of 615 - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி Page 587\nபுலிகளின் தலைவர் விவகாரம்: நாடாளுமன்றத்தில் சரத்பொன்சேகா கூறியபோது மஹிந்த ராஜபக்ச ஓடி ஒழித்தாா்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரிழப்பதற்கு முன்னதாகவே யுத்தம் முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆசனத்திலிருந்து எழும்பி சபையிலிருந்து வெளியேறினார். நிதியமைச்சின்...\nபோர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் பிரபாகரன் உயிருடன் இருந்தார்: நாடாளுமன்றில் பொன்சேகா\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழப்பதற்கு முன்னதாகவே போர் முடிவடைந்து விட்டதாக அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச அறிவித்தார் என்று போரை முன்னின்று நடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...\nசமுதாயத்தின் கண்களுக்கு எம்மைத் தெரிவதில்லையா\nதமிழன் என்று சொல்வதில் பெருமைப்படுவதாகவும், ஆனாலும் இன்று எவருடைய கண்களுக்கும் தெரியாத மனிதர்களாக வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஜேசுதாசன் கேசரிவர்மன் தெரிவித்தார். தமிழீழ விடுதலை புலிகள்...\nபோர் தவிர்ப்பு வலயம்’ வெளியிட்ட மனித உரிமை ஆர்வலரை விடுவித்தது மலேசிய நீதிமன்றம்\nசிறிலங்கா போர் தொடர்பான “போர் தவிர்ப்பு வலயம்” ஆவணப்படத்தை அனுமதியின்றி வெளியிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்ட மனித உரித ஆர்வலர் லீனா ஹென்றி மலேசிய நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தை...\nசட்டமும், ஒழுங்கும் எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை\nசட்டமும் ஒழுங்கும் மாகாண சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அரசியல் யாப்பு கூறினாலும் எமது கட்டுப்பாட்டுக்குள் அவை இல்லை என்பதே உண்மை. பல சட்ட, ஒழுங்கு சம்பந்தமான நடவடிக்கைகள் பற்றிய எமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன...\nபசில் ராஜபக்ச வெளிநாடு செல்லத் தடை\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திவிநெகும அபிவிருத்தித் திட்டத்தின் நிதியை மோசடி செய்ததாக பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் மீது...\nஇனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கு இதுவே சந்தர்ப்பம்\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில், இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கு இதுவே சரியான சந்தர்ப்பம் என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற சிறிலங்காவில் நோர்வேயின்...\nதள்ளாடி இராணுவ முகாம் எதற்கு\nமன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்கு அண்மையில் மன்னார் கூட்டுறவுத் திணைக்களத்தின் கட்டடத்தில் இராணுவம் இன்னுமிருக்கிறது. அந்த முகாம் எதற்கு, அதனை எப்போது அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சார்ள்ஸ்...\nசிவராத்திரியில் மதுபோதை: பொலிசிடம் சொன்னதால் கடைக்காரருக்கு வாள் வெட்டு \nமுல்லைத்தீவு ஓட்டுசுட்டான் பிரதேசத்தில் நேற்று இரவு இனம்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவத்தில் மூன்றுபேர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதோடு நான்கு பேர் அடி காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இதனை கண்டித்து ஒட்டுசுட்டான்...\nமக்களுக்கு அசாதாரணம் நிலவும் சுங்க திணைக்களத்தில் மாபியாவை நிறுத்துவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் முன்வரவேண்டும். துறைமுகத்துக்கு வரும் கொள்கலன்களை 24மணி நேரத்துக்குள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை நிதி அமைச்சர் எடுக்கவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின்...\nயாழ் பாடசாலை மாணவனிடம் போதை பொருள் நீதிமன்றம் கடும் தண்டனை\nயாழ் அரியாலையில் ரயிலில் மோதி கார் நொறுங்கியது\nகஜா புயலின் பரப்பு…முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-16T08:23:35Z", "digest": "sha1:LXX2QZNIIZNUT7QV3TGOBRZABHFEJMGI", "length": 14632, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n ஈஷா ஷுக்லாவின் க்யூட் ‘பரிசு’\nஆஸ்கர் விருதுக்கு இந்திய திரைப்படம் பரிந்துரை\n' - அறிவிப்போடு நின்றுபோன `பாப்புலர் ஃபிலிம்’ ஆஸ்கார் விருது\n'பெஸ்ட் பிக்சர்' பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் இலங்கை திரைப்படம்\nஆஸ்கர் ஏகாதிபத்தியமே... முத்துராமலிங்கம் முதல் AAA வரை... தமிழ் காவியங்களுக்கு விருது எங்கே\n24 ஆஸ்கர் விருதுகள் யாருக்கு என்ன விருது VikatanPhotoCards\nபிரமாண்ட மேடை வண்ண உடை நட்சத்திர வெள்ளத்தில் ஆஸ்கர் விருது விழா 2018 Oscars\nஆஸ்கர் விருது விழாவில் சசி கபூர், ஸ்ரீதேவிக்கு மரியாதை\nசிறந்த இயக்குநர், சிறந்த படம் - நான்கு ஆஸ்கர் விருதுகள் அள்ளிய தி ஷேப் ஆஃப் வாட்டர் #Oscars\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2016/2260/", "date_download": "2018-11-16T07:16:06Z", "digest": "sha1:7Y7M2P6V3VODB5D4MWXZF4SZF3Q5GTBZ", "length": 11961, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றாமல் பின் வாங்குவது துரதிஸ்டம்! தர்மலிங்கம் சித்தார்த்தன்:- – GTN", "raw_content": "\nஅரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றாமல் பின் வாங்குவது துரதிஸ்டம்\nஅரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் பின் வாங்கிச் செயற்படுவது துரதிஸ்ட வசமானது என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது போன்ற விடயங்கள் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ள நிலையில், அதனைச் செய்வதாக அரசாங்கம் சர்வதேசத்திற்கு உறுதியளித்துள்ள போதும், இன்றும் அரசாங்கம் அதனைச் செய்யாது பின்வாங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசகல அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (08) யாழ். பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nஇதில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட சித்தார்த்தன், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல தடவைகள் அரசாங்கத்தால் எமக்கு உறுதி மொழி வழங்கப்பட்ட போதும், அந்த உறுதிமொழிகள் பல மாதங்கள் கடந்தும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.\nஏறக்குறைய 90 தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். உண்மையிலேயே நல்லிணக்கத்தைத் தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்துகிறது என்றால் அவர்கள் அனைவரும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.\nஅதன் மூலம் தான் அரசாங்கத்தின் உண்மையான நல்லிணக்கத்தை எமது மக்களுக்கு உணர்த்த முடியும்.\nஆகவே, எங்களுடைய அரசியல் கைதிகள் விடுவிக்கப்படும் வரை எமது மக்களின் போராட்டம் தொடரும், எனக் குறிப்பிட்டார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசபாநாயகர் கட்சி தலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும்\nஇலங்கையில் நேபாளப் பிரஜைகள் சட்டவிரோதமான முறையில் தங்கியிருப்பது குறித்து விசாரணை\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு : November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/8608", "date_download": "2018-11-16T07:40:38Z", "digest": "sha1:CK3Z5VM3T7PP63XRMASTPX5W2HYKNQSB", "length": 8882, "nlines": 89, "source_domain": "kadayanallur.org", "title": "உயிரோடு எரித்துபெண் கொலை |", "raw_content": "\nதிருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் கொட்டாமேடு பகுதியை சேர்ந்தவர் ரவி. நெல் வியாபாரி. இவரது மனைவி துர்க்கா (29). இவர்களுக்கு திருமணமாகி 10 வருடமாகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.\nதிருமணத்தின் போது 25 பவுன் நகையும், ரூ.5 லட்சம் சீர்வரிசையும் வழங்கப்பட்டது. மேலும் ரூ.2 லட்சம் வாங்கி வரும்படி துர்க்காவை ரவி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.\nஇதை யொட்டி துர்கா தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று கேட்டார். அவர்கள் தற்போது பணம் இல்லை என்று கூறிவிட்டார்கள். இதையொட்டி துர்க்கா நேற்று மதியம் தன் வீட்டுக்கு வந்து கணவரிடம் கூறினார்.\nபின்னர்ரவி கோபம் அடைந்து துர்க்கா உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் உடல் கருகினார்.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை no prescription online pharmacy புதுவை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் துர்க்கா பரிதாபமாக செத்தார். இதுகுறித்து அரகண்ட நல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக ரவியை போலீசார் தேடி வருகின்றனர்.\nஜூலை 5 முதல் பொறியியல் பொது கவுன்சிலிங் தொடக்கம்\nசென்னை மேயராக சைதை துரைசாமி பதவி ஏற்றார்\nஉள்ளாட்சி தேர்தல் நெல்லை மாவட்டத்தில் 595 பேர் போட்டியின்றி தேர்வாகின்றனர் 19,421 மனுக்கள் ஏற்பு\nஹஜ் செல்லும் முதல் விமானம் 29-ந் தேதி புறப்படுகிறது\nவருமானத்திலும் வரி ஏய்ப்பிலும் காங், பா.ஜ.க சாதனை\nகறுப்புப் பணத்தை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்: லாலு\nமூடநம்பிக்கைகளைச் செய்திகளாக்கி முந்தித் தரும் மலர்கள்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2629", "date_download": "2018-11-16T07:22:21Z", "digest": "sha1:GRA3DUHWDLCQFV6ZOIKZ3FFFE4RXHNIF", "length": 5812, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 16, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n போலீஸ் உயர் அதிகாரி கைது\nயாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், புங்குடுதீவு பிரதேசத்தை சேர்ந்த பள்ளி மாணவி வித்தியா கொலை தொடர்பில், முக்கிய போலீஸ் உயர் அதிகாரி இன்று கைது செய்யப் படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட தலைமை அதிகாரியாக செயல்பட்ட லலித் ஜயசிங்க என்பவரே அவர். வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை விடுவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்படவுள்ளார். குற்ற விசாரணை ஆணைய விசாரணையை அடிப்படையாக கொண்டு சட்டமா அதிபர் திணைக்களம் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வௌியிட்டது. 2015, மே மாதம் 13ஆம் தேதி மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டார். கொலைச் சம்பவத்தின் முக்கிய புள்ளியான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்வதற்கு உதவியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nரணில்-ராஜபக்சே எம்பிகள் மோதல்: சபாநாயகர் மீது தாக்குதல்...\nஇரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது\nராஜபக்சேக்கு கல்தா. ரணிலுக்கு மிகப்பெரிய வெற்றி.\nஇலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு\nதந்தையை கைவிட்டு மகிந்தவுடன் இணையும் மைத்திரி மகள்\nமகிந்த ராஜபக்சே தலைமையேற்கும் பொதுஜன\nஇலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சியான\nபிரதமர் வேட்பாளராக களமிறங்கும் ரணிலின் மனைவி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sarvajan.ambedkar.org/?m=20070918", "date_download": "2018-11-16T08:25:46Z", "digest": "sha1:IPGMH5NFHQLS4GL2P5VOXBTL6E4O24C2", "length": 105809, "nlines": 1134, "source_domain": "sarvajan.ambedkar.org", "title": "Analytic Insight Net - FREE Online Tipiṭaka Research & Practice Universitu in
112 CLASSICAL LANGUAGES", "raw_content": "\n20) பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nபயன்படுத்தி இந்த கூகிள் மொழிபெயர்ப்பு தமிழ் சரியான மொழிபெயர்ப்பு வழங்க செய்க\nபகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஈத்-உல்-அதா மீது மக்கள் தனது வாழ்த்துக்களை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து எப்போதும் சந்தோஷமாக இருக்க, நன்றாக மற்றும் பெற கூடும்\nஅனைத்து நீண்ட காலம் வாழ வேண்டும் \nஅனைத்து அமைதியாக, ஒரு தெளிவான புரிதல் மிகவும், எச்சரிக்கை, கவனத்துடன் மனஅமைதி மனதில் எல்லாம் மாறும் என்பது தான் அது \nபாதை உண்மைக் ஆன்மீக சமூக விழித்தெழுந்த ஒன்று காட்டிய\n»அமராவதி புத்த மடாலயம் (அமராவதி புத்த மடாலயம், இங்கிலாந்து; PDF\nமற்றும் HTML) அமராவதி புத்த சங்க இருந்து monastics ஒரு கோஷமிட வழிகாட்டி\nபுத்த »குறிப்பு நூற்பட்டியல் (கிரிகோரி ஸ்மித், அமெரிக்கா) புத்த\nபுத்தகங்கள் நூற்றுக்கணக்கான சிறிய பொருட் சுருக்கத்தை வழங்குகிறது,\nமற்றும் விதிவிலக்காக தெளிவான மற்றும் பயனுள்ள பாடநூல்» புத்த மதம்\nஆசிரியர்கள் தயார்: ஒரு வரலாற்று அறிமுகம் (நான்காம் பதிப்பு).\n»அருணா பப்ளிகேஷன்ஸ் (அருணா Ratanagiri புத்த மடாலயம், இங்கிலாந்து;\nPDF மற்றும் HTML) அமராவதி புத்த சங்க இருந்து monastics மூலம்\nவழிகாட்டிகள் மற்றும் புத்தகங்கள் கோஷமிட வழங்குகிறது.\n(Damrivi அறக்கட்டளை, ஸ்ரீலங்கா; எச்.டி.எம்.எல்) நிகர அப்பால்\n»Bhikkhu போதி, Piyadassi தேரர், மித்ரா Wettimuny, மற்றும் லில்லி டி\nசில்வா போன்ற எழுத்தாளர்களால் தேரவாத புத்த மதம் பற்றி நல்ல சுருக்கமான\n(எச்சரிக்கை: இந்த தளத்தைப் பிரேம்கள், கிராபிக்ஸ், மற்றும் ஆப்லெட் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது கூடுதல் பொறுமை தேவை..)\n»BuddhaDust (மைக்கேல் வயதுள்ள) பாலி நூல்கள் ஓல்ட்ஸ்\nபுத்துயிரளிக்கும் மொழிபெயர்ப்பு அடிப்படையில், புத்தரின் போதனைகள் மூலம்\nஒரு கண்கவர் மற்றும் அடிக்கடி ஒளியுடைய நடைமுறை வழிகாட்டியாக உள்ளது.\nவடிவங்கள்) பல்வேறு வடிவமைப்புகளில் உள்ள புத்த எழுத்துக்களில் ஒரு பெரிய\n»புத்தசாசன (Binh ஆன்சன்; எச்.டி.எம்.எல்) சமகால எழுத்தாளர்கள்\n(பெரும்பாலும் Theravadan), ஒரு மிக படிக்க வடிவத்தில் கட்டுரைகள் மற்றும்\nமொழிபெயர்ப்பு ஒரு நல்ல தேர்வு வழங்குகிறது.\nபுறப்பட்டு »(மலேஷியா) ஒரு தேரவாத புத்த துறவி அல்லது\nகன்னியாஸ்திரியாக வாழ்க்கையைப் பற்றிய தனிப்பட்ட பிரதிபலிப்புகள் வழங்கும்\nதளங்கள் இணைப்புகள் தொகுப்பு வழங்குகிறது.\n»Letchworth அறநெறிப் Nikethanaya புத்த மையம் (இங்கிலாந்து) ஒரு\nசிறந்த கோஷமிட வழிகாட்டி (பாலி மற்றும் ஆங்கிலம்), அதே போல் தேரவாத\nபெளத்தம் ஒரு சில அறிமுக அளவீடுகள் வழங்குகிறது.\n»மெட்டா வன மடாலயம் (மெட்டா வன மடாலயம், அமெரிக்கா; எச்.டி.எம்.எல்)\nAjaan ஜெஃப் (தனிஸ்ஸாரோ Bhikkhu) மூலம் பல கட்டுரைகள் வழங்குகிறது.\nஎன்ற Pariyatti »பொக்கிஷம் (Pariyatti, அமெரிக்கா; பிடிஎஃப்) அச்சு\nஅறநெறிப் கட்டுரைகள் மற்றும் பருவ வெளியே ஒரு வளரும் சேகரிப்பு\n»தேரவாத பெளத்த பெண்கள் வளங்கள் (ஸ்டீவ் ரஸ்ஸல்; எச்.டி.எம்.எல்)\nபுத்த பெண்கள் ஆசிரியர்கள், புராதன மற்றும் நவீன மூலம் எழுத்துக்களில் ஒரு\n»வாட் PAH Baan Taad (தாய்லாந்து; பிடிஎஃப்) Ajaan மகா Boowa மூலம் பல புத்தகங்களை வழங்குகிறது.\n»மஞ்சள் அங்கிகள் (ஈ-லெய் வு; பெரும்பாலும் பிடிஎஃப்) Bhikkhu பேசாலை,\nMahasi Sayadaw, Sayadaw யூ Silananda, மற்றும் பலர் பல புத்தகங்களை\nஆடியோ பதிவுகளை மற்றும் நீரோடைகள்\nஆடியோ அறநெறிப் அணுகும் (அதாவது, நீங்கள் பிரச்சனையில் கீழே\nபட்டியலிடப்பட்டுள்ளன ஆடியோ பதிவுகளை பதிவிறக்குவதன் இருந்தால், அல்லது\nநீங்கள் ஆடியோ அறநெறிப் குறுந்தகடுகள் எரியும், அல்லது MP3 கோப்புகளை\nசெய்யும் உதவி விரும்பினால்) (மின்னஞ்சல் மைக்கேல் Sproul தொடர்பு\nகொள்ளவும் எந்த அம்சம் உதவி தேவை என்றால் : michaelalansproul [, AT] யாகூ ஆடியோ அறநெறிப் அனைத்து கிடைக்க உதவ தனது நேரம் முன்வந்தனர் தயவுசெய்து யார் [dot] com),.\nஇல்லையெனில் குறிப்பிடாதபட்சத்தில் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன தளங்களில் ஆடியோ ஆங்கிலத்தில் இருக்கிறது.\nஆங்கிலத்தில் சூத்திரங்கள் [வரை சென்று]\n»SuttaReadings (அமெரிக்கா; எம்பி 3): சூத்திரங்கள் தேர்வு, தேரவாத ஆசிரியர்கள் உரக்க படிக்க.\nபாலி கோஷமிட [வரை சென்று]\n»அருணா Ratanagiri புத்த மடாலயம் (இங்கிலாந்து; RealAudio மற்றும்\nவிண்டோஸ் மீடியா ஆடியோ): Mahanikaya தாய் காட்டில் பாரம்பரியம் இருந்து\nமந்திரங்களை தொகுப்பு (பாலி மற்றும் ஆங்கிலம்).\n»BuddhaNet ஆடியோ (ஆஸ்திரேலியா; RealAudio மற்றும் MP3): பல்வேறு\nதேரவாத மரபுகளில் இருந்து மந்திரங்களை தொகுப்பு (பாலி மற்றும் ஆங்கிலம்).\n»அறநெறிப் பேச்சுவார்த்தை (அமெரிக்கா; எம்பி 3): பாலி» மெட்டா வன மடாலயம், கலிபோர்னியா இருந்து கோஷமிட\nஅறநெறிப் பேச்சுவார்த்தை (இறக்கம் மற்றும் நீரோடைகள்) [வரை சென்று]\n»Abhayagiri மடாலயம் (அமெரிக்கா; எம்பி 3 மற்றும் RealAudio): monastics மூலம் அறநெறிப் பேச்சுவார்த்தை Abhayagiri இருந்து.\n»அருணா Ratanagiri புத்த மடாலயம் (இங்கிலாந்து; எம்பி 3): monastics மூலம் அறநெறிப் பேச்சுவார்த்தை Ratanagiri இருந்து.\n»ஆடியோ தர்மா (அமெரிக்கா; எம்பி 3): உட்பட» தனிஸ்ஸாரோ Bhikkhu\nமேற்பட்ட இரண்டு டஜன் மேற்கு ஆசிரியர்கள் அறநெறிப் பேச்சுவார்த்தை ஒரு\nநிகர அப்பால் »(ஸ்ரீலங்கா; எம்பி 3): பல இலங்கை ஆசிரியர்கள் Bhikkhu போதி மற்றும் அறநெறிப் பேச்சுவார்த்தை மூலம் சட்டா விவாதங்கள்.\n»போதி மடாலயம் (அமெரிக்கா; எம்பி 3): புத்தரின் போதனைகள் பத்து\nவிரிவுரைகள் Bhikkhu போதி இன் சிறந்த தொடர், அதே Majjhima நிக்காய\nஇருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சூத்திரங்கள் தனது வாராந்திர விரிவுரைகள்.\n»BuddhaNet ஆடியோ (ஆஸ்திரேலியா; RealAudio மற்றும் MP3): ஆசிரியர்கள் ஒரு பரந்த வகைப்படுத்தி மூலம் அறநெறிப் பேச்சுவார்த்தை.\nமேற்கு ஆஸ்திரேலியா »அம்பேத்கர் (ஆஸ்திரேலியா; எம்பி 3): பல்வேறு\nமேற்கத்திய monastics மற்றும் மூத்த தாய் துறவிகள் அறநெறிப்\nபுத்தர் கல்வி அறக்கட்டளை »பெருநிறுவன உடல் (தைவான்; எம்பி 3): Bhikkhu போதி மற்றும் மற்றவர்கள் அறநெறிப் பேச்சுவார்த்தை.\n»அறநெறிப் பேச்சுவார்த்தை (அமெரிக்கா; எம்பி 3):» மெட்டா வன மடம் தனிஸ்ஸாரோ Bhikkhu மூலம் அறநெறிப் பேச்சுவார்த்தை.\n»அறநெறிப் பேச்சுவார்த்தை (இங்கிலாந்து; எம்பி 3): Ajaans Sumedho,\nஇருந்து Chah மேற்கு சீடர்கள், மூலம் அறநெறிப் பேச்சுவார்த்தை.\n»Dharmaseed.org (அமெரிக்கா):» இன்சைட் தியானம் சொசைட்டி இருந்து\nஆசிரியர்கள் ஒரு இலாப நோக்கமற்ற வெளியீட்டாளர் மற்றும் தியானம்\nஅறிவுறுத்தல்கள் மற்றும் போதனைகள் பதிவுகளை விநியோகஸ்தராக.\n»Dharmastream (அமெரிக்கா; எம்பி 3):» இன்சைட் தியானம் சங்கம் (USA) ஆசிரியர்கள் அறநெறிப் பேச்சுவார்த்தை.\n»EDhamma: தேரவாத புத்த மதம் (அமெரிக்கா; RealAudio) ஒரு ஜன்னல்: பர்மிய ஆசிரியர்கள் அறநெறிப் பேச்சுவார்த்தை.\n»வன ஹெர்மிடேஜ் (இங்கிலாந்து; விண்டோஸ் மீடியா ஆடியோ): Ajahn Khemadhammo மூலம் அறநெறிப் பேச்சுவார்த்தை.\n»வன தம்ம புத்தகங்கள் (தாய்லாந்து; சுருக்கப்பட்ட எம்பி 3): Ajahn Paññavaddho மூலம் அறநெறிப் பேச்சுவார்த்தை.\nகொட்டகையின் Tard இன் »வன மடாலயம் (தாய்லாந்து; RealAudio மற்றும்\nவிண்டோஸ் மீடியா ஆடியோ): Ajaan மகா Boowa மூலம் அறநெறிப் பேச்சுவார்த்தை.\n»Kalyanamitta.net (எம்பி 3): மறைந்த அய்யா Khema மற்றும் லே\nBrasington உட்பட பல ஆசிரியர்கள், ஆங்கிலத்தில் அறநெறிப் பேச்சுவார்த்தை.\n»மெட்டா வன மடாலயம் (அமெரிக்கா; எம்பி 3): அறநெறிப் பேச்சுவார்த்தை\nAjaan ஜெஃப் (தனிஸ்ஸாரோ Bhikkhu) மூலம் மடத்தில் கொடுக்கப்பட்ட, ஆங்கிலம்\n»Pariyatti (அமெரிக்கா; எம்பி 3): எஸ்.என் இருந்து அறநெறிப் லெனினியம் கோயங்கா மற்றும் பலர்.\n»தாதகா தியான மையம் (அமெரிக்கா; எம்பி 3, RealAudio): Sayadaws யூ\nபண்டித, யூ Silananda, மற்றும் Beeling மூலம் அறநெறிப் பேச்சுவார்த்தை.\nஅறநெறிப் பேச்சுவார்த்தை (கேசட்டுகள் மற்றும் CD) [வரை சென்று]\n»ஆடியோ தர்மா (அமெரிக்கா): தனிஸ்ஸாரோ Bhikkhu உட்பட மேற்பட்ட\nஇரண்டு டஜன் மேற்கு ஆசிரியர்கள் அறநெறிப் பேச்சுவார்த்தை ஒரு விரிவான\n»பாவனா சமூகம் (அமெரிக்கா): அவர் பாவனா சங்கம் நடத்திய தியானம்\nபுனிதர் இருந்து Bhante Gunaratana மூலம் அறநெறிப் பேச்சுவார்த்தை ஒரு\nஅய்யா Khema மூலம் அறநெறிப் பேச்சுக்களை டிவிடிக்கள், அமெரிக்கா\nகொடுக்கப்பட்ட புனிதர் இருந்து, கார்ல் Provder இருந்து கிடைக்கின்றன. நாடாக்கள் ஒரு பட்டியல், அமெரிக்க $ 2.00 அனுப்ப:\nவருமானத்தை நன்மை »புத்தர் ஹாஸ்.\n20) பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nபயன்படுத்தி இந்த கூகிள் மொழிபெயர்ப்பு தமிழ் சரியான மொழிபெயர்ப்பு வழங்க செய்க\nவிழித்தெழுந்த ஒரு உண்மையான போதனைகள்\nநன்மைகள் (செல்வம் இருந்து) பெறப்பட வேண்டும்\nமூலம் பாலி மொழி பெயர்க்கப்பட்டது\nசெல்வத்தையும் சென்ற பிறகு நீண்ட நீடிக்கும் என்று நன்மைகளை - புத்தர்\nபணக்கார வீட்டுக்காரர் கொடுப்பவர் பாரிய ஆதாயங்களைக் கொண்டு வரும் என்று\nஒருவரின் நாணயத்தை பயன்படுத்தி Anathapindika ஐந்து திறமையான வழிகளை\nவிவரிக்கிறது. [பெரும்பாலும் உணவு அல்லது மற்ற பிரசாதம் பெற்ற பிறகு பரிசாக துறவிகள் கோஷமிட்டனர்.]\nAnathapindika வீட்டுக்காரர் ஆசிர்வதிக்கப்பட்ட ஒருவர் வருகையை, விழுந்து\nஅவனை வணங்கினார்கள் நிலையில் சென்று, ஒரு பக்கமாக அமர்ந்து. அவர் அங்கு உட்கார்ந்து என ஆசிர்வதிக்கப்பட்ட ஒருவர் அவரை நோக்கி:\n“செல்வத்தையும் எந்த ஐந்து இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்று இந்த\nதான் சீடர் அங்கு வழக்கு உள்ளது - அவரது முயற்சிகள் மற்றும் நிறுவன, அவரது\nகை வலிமை மூலம் திரட்டப்படும், மற்றும் அவரது புருவம் வியர்வை மூலம் மலை\nபோல குவிந்துள்ளது மூலம் பெற்றார் செல்வத்தைப் பயன்படுத்தி, நீதிமான்\nசெல்வம் நேர்மையாகவும் பெற்றது - மகிழ்ச்சியோடு தன்னை வழங்குகிறது திருப்தி\nமற்றும், மற்றும் சரியாக அந்த இன்பம் பராமரிக்கிறது. அவர் இன்பம் மற்றும்\nதிருப்தி கொண்டு அவரது தாயார் மற்றும் தந்தை வழங்குகிறது, மற்றும் சரியாக\nஅந்த இன்பம் பராமரிக்கிறது. அவர் தனது குழந்தைகள், அவரது மனைவி, அடிமை,\nஅடிமைப்பெண், ஊழியர்கள், மற்றும் இன்பம் மற்றும் திருப்தி கொண்டு\nஉதவியாளர்கள் வழங்குகிறது, மற்றும் அந்த இன்பம் பராமரிக்கிறது சரியாக. இந்த செல்வம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்று முதல் பயன்.\nஉன்னத தான் சீடர் - செல்வத்தைப் பயன்படுத்தி, அவரது முயற்சிகள் மற்றும்\nநிறுவன மூலம் பெற்றார் அவரது கை வலிமை மூலம் திரட்டப்படும், மற்றும் அவரது\nபுருவம் வியர்வை மூலம் மலை போல குவிந்துள்ளது, நீதிமான் செல்வம்\nநேர்மையாகவும் பெற்றது - மகிழ்ச்சியோடு அவரது நண்பர்கள் மற்றும்\nகூட்டாளிகள் வழங்குகிறது மற்றும் திருப்தி, மற்றும் இன்பம் சரியாக. இந்த செல்வம் இருந்து பெற்றுக்\nகொள்ள முடியும் என்று இரண்டாவது நன்மை என்று பராமரிக்கிறது.\nஉன்னத தான் சீடர் - அவரது முயற்சிகள் மற்றும் நிறுவன மூலம் பெற்றார்\nசெல்வத்தைப் பயன்படுத்தி, அவரது கை வலிமை மூலம் திரட்டப்படும், மற்றும்\nஅவரது புருவம் வியர்வை மூலம் மலை போல குவிந்துள்ளது, நீதிமான் செல்வம்\nநேர்மையாகவும் பெற்றது - வார்டுகளில் ஆஃப் தீ இருந்து வரும்\nஆபத்துகளிலிருந்து , வெள்ளம், அரசர்கள், திருடர்கள், அல்லது வெறுப்பான வாரிசுகள், மற்றும்\nதன்னை பாதுகாப்பாக வைத்திருக்கிறது. இந்த செல்வம் இருந்து பெற்றுக் கொள்ள\nமுடியும் என்று மூன்றாம் பயன்.\nஉன்னத தான் சீடர் - செல்வத்தைப் பயன்படுத்தி அவரது முயற்சிகள் மற்றும்\nநிறுவன மூலம் பெற்றார், அவரது கை வலிமை மூலம் திரட்டப்படும், மற்றும் அவரது\nபுருவம் வியர்வை மூலம் மலை போல குவிந்துள்ளது, நீதிமான் செல்வம்\nநேர்மையாகவும் பெற்றது - ஐந்து தானம் செய்கிறது: உறவினர்கள் , விருந்தினர்கள், இறந்த, அரசர்கள், மற்றும் தேவர்கள். இந்த செல்வம்\nஇருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்று நான்காவது நன்மை இருக்கிறது.\nஉன்னத தான் சீடர் - அவரது முயற்சிகள் மற்றும் நிறுவன மூலம் பெற்றார்\nசெல்வத்தைப் பயன்படுத்தி, அவரது கை வலிமை மூலம் திரட்டப்படும், மற்றும்\nஅவரது புருவம் வியர்வை மூலம் மலை போல குவிந்துள்ளது, நீதிமான் செல்வம்\nநேர்மையாகவும் பெற்றது - உச்ச நோக்கம் சபைகளின் பிரசாதம், பரலோக ,,\nமகிழ்ச்சி விளைவாக சொர்க்கம் முன்னணி, பொறுமை பணிவு, ஒவ்வொரு, தன்னை\nகட்டுப்படுத்துவதில், ஒவ்வொரு தன்னை கட்டுப்படுத்துகிற ஒவ்வொரு Unbinding\nதன்னை எடுத்து எல்லாம் தாங்க ஆசாரியர்கள் & contemplatives போதை\nமற்றும் கவனமின்மை விலகியிருப்பதாக யார், கொடுக்கப்பட்ட. இந்த ஐந்தாவது\nநன்மை என்று செல்வம் பெற்றுக்கொள்ள முடியும்.\nமிகவும் மந்த தான் ஒரு சீடர் செல்வம் இருந்து இந்த ஐந்து நன்மைகளை பெறும்\nபோது, அது நடந்தால், அவரது செல்வம் குறைந்து வருவதாலும் செல்கிறது,\nசிந்தனை, அவரை ஏற்படுகிறது ‘என் செல்வம் குறைந்து வருவதாலும்\nசென்றிருக்கிறார் கூட, நான் ஐந்து நன்மைகள் பெற்றுள்ளனர் என்று ,\nசெல்வம் பெறப்பட்ட முடியும் ‘அவர் எந்த வருத்தம் உணர்கிறது. அது நல்லவ\nதான் ஒரு சீடர் செல்வம் இருந்து இந்த ஐந்து நன்மைகள், அவரது செல்வம் பெறும்\nபோது, அது நடந்தால், சிந்தனை அவருக்கு ஏற்படுகிறது,’ நான் ஐந்து நன்மைகள்\nபெற்றுள்ளனர் என்று செல்வம் பெறப்பட்ட முடியும், என் செல்வம் அதிகரித்துள்ளது, ‘அவர்\nஎந்த வருத்தம் உணர்கிறது. அவர் ஒன்று வழக்கில் எந்த வருத்தம் உணர்கிறது\n‘என் செல்வம் அனுபவித்து வருகிறது,\nஎனக்கு அழிவுகள் இடமிருந்து பாதுகாக்கப்படுவதால்.\nநான் உச்ச பிரசாதம் கொடுத்துள்ளனர்\nமற்றும் ஐந்து தானம் செய்யப்படுகிறது.\nஎன்ன ஒரு வாரியாக வீட்டுக்காரர் நோக்கம்\nஅந்த நோக்கம் நான் அடைந்து விட்டோம்.\nநான் எதிர்காலத்தில் துயரத்தில் வழிவகுக்காது என்ன செய்தது ‘என்று சொல்கிறார்.\nஇந்த ஒரு மனிதனே மூலம் நினைத்துப்பார்க்கிறேன்.இப்போது போது,\nஒரு நபர் நோபல் ஒன்ஸ் அறம் ல் நிறுவப்பட்டது,\nஅவர் இந்த வாழ்க்கையில் பாராட்டினார்\n20) பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nபயன்படுத்தி இந்த கூகிள் மொழிபெயர்ப்பு தமிழ் சரியான மொழிபெயர்ப்பு வழங்க செய்க\nபகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஈத்-உல்-அதா மீது மக்கள் தனது வாழ்த்துக்களை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து எப்போதும் சந்தோஷமாக இருக்க, நன்றாக மற்றும் பெற கூடும்\nஅனைத்து நீண்ட காலம் வாழ வேண்டும் \nஅனைத்து அமைதியாக, ஒரு தெளிவான புரிதல் மிகவும், எச்சரிக்கை, கவனத்துடன் மனஅமைதி மனதில் எல்லாம் மாறும் என்பது தான் அது \nபாதை உண்மைக் ஆன்மீக சமூக விழித்தெழுந்த ஒன்று காட்டிய\n»அமராவதி புத்த மடாலயம் (அமராவதி புத்த மடாலயம், இங்கிலாந்து; PDF\nமற்றும் HTML) அமராவதி புத்த சங்க இருந்து monastics ஒரு கோஷமிட வழிகாட்டி\nபுத்த »குறிப்பு நூற்பட்டியல் (கிரிகோரி ஸ்மித், அமெரிக்கா) புத்த\nபுத்தகங்கள் நூற்றுக்கணக்கான சிறிய பொருட் சுருக்கத்தை வழங்குகிறது,\nமற்றும் விதிவிலக்காக தெளிவான மற்றும் பயனுள்ள பாடநூல்» புத்த மதம்\nஆசிரியர்கள் தயார்: ஒரு வரலாற்று அறிமுகம் (நான்காம் பதிப்பு).\n»அருணா பப்ளிகேஷன்ஸ் (அருணா Ratanagiri புத்த மடாலயம், இங்கிலாந்து;\nPDF மற்றும் HTML) அமராவதி புத்த சங்க இருந்து monastics மூலம்\nவழிகாட்டிகள் மற்றும் புத்தகங்கள் கோஷமிட வழங்குகிறது.\n(Damrivi அறக்கட்டளை, ஸ்ரீலங்கா; எச்.டி.எம்.எல்) நிகர அப்பால்\n»Bhikkhu போதி, Piyadassi தேரர், மித்ரா Wettimuny, மற்றும் லில்லி டி\nசில்வா போன்ற எழுத்தாளர்களால் தேரவாத புத்த மதம் பற்றி நல்ல சுருக்கமான\n(எச்சரிக்கை: இந்த தளத்தைப் பிரேம்கள், கிராபிக்ஸ், மற்றும் ஆப்லெட் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது கூடுதல் பொறுமை தேவை..)\n»BuddhaDust (மைக்கேல் வயதுள்ள) பாலி நூல்கள் ஓல்ட்ஸ்\nபுத்துயிரளிக்கும் மொழிபெயர்ப்பு அடிப்படையில், புத்தரின் போதனைகள் மூலம்\nஒரு கண்கவர் மற்றும் அடிக்கடி ஒளியுடைய நடைமுறை வழிகாட்டியாக உள்ளது.\nவடிவங்கள்) பல்வேறு வடிவமைப்புகளில் உள்ள புத்த எழுத்துக்களில் ஒரு பெரிய\n»புத்தசாசன (Binh ஆன்சன்; எச்.டி.எம்.எல்) சமகால எழுத்தாளர்கள்\n(பெரும்பாலும் Theravadan), ஒரு மிக படிக்க வடிவத்தில் கட்டுரைகள் மற்றும்\nமொழிபெயர்ப்பு ஒரு நல்ல தேர்வு வழங்குகிறது.\nபுறப்பட்டு »(மலேஷியா) ஒரு தேரவாத புத்த துறவி அல்லது\nகன்னியாஸ்திரியாக வாழ்க்கையைப் பற்றிய தனிப்பட்ட பிரதிபலிப்புகள் வழங்கும்\nதளங்கள் இணைப்புகள் தொகுப்பு வழங்குகிறது.\n»Letchworth அறநெறிப் Nikethanaya புத்த மையம் (இங்கிலாந்து) ஒரு\nசிறந்த கோஷமிட வழிகாட்டி (பாலி மற்றும் ஆங்கிலம்), அதே போல் தேரவாத\nபெளத்தம் ஒரு சில அறிமுக அளவீடுகள் வழங்குகிறது.\n»மெட்டா வன மடாலயம் (மெட்டா வன மடாலயம், அமெரிக்கா; எச்.டி.எம்.எல்)\nAjaan ஜெஃப் (தனிஸ்ஸாரோ Bhikkhu) மூலம் பல கட்டுரைகள் வழங்குகிறது.\nஎன்ற Pariyatti »பொக்கிஷம் (Pariyatti, அமெரிக்கா; பிடிஎஃப்) அச்சு\nஅறநெறிப் கட்டுரைகள் மற்றும் பருவ வெளியே ஒரு வளரும் சேகரிப்பு\n»தேரவாத பெளத்த பெண்கள் வளங்கள் (ஸ்டீவ் ரஸ்ஸல்; எச்.டி.எம்.எல்)\nபுத்த பெண்கள் ஆசிரியர்கள், புராதன மற்றும் நவீன மூலம் எழுத்துக்களில் ஒரு\n»வாட் PAH Baan Taad (தாய்லாந்து; பிடிஎஃப்) Ajaan மகா Boowa மூலம் பல புத்தகங்களை வழங்குகிறது.\n»மஞ்சள் அங்கிகள் (ஈ-லெய் வு; பெரும்பாலும் பிடிஎஃப்) Bhikkhu பேசாலை,\nMahasi Sayadaw, Sayadaw யூ Silananda, மற்றும் பலர் பல புத்தகங்களை\nஆடியோ பதிவுகளை மற்றும் நீரோடைகள்\nஆடியோ அறநெறிப் அணுகும் (அதாவது, நீங்கள் பிரச்சனையில் கீழே\nபட்டியலிடப்பட்டுள்ளன ஆடியோ பதிவுகளை பதிவிறக்குவதன் இருந்தால், அல்லது\nநீங்கள் ஆடியோ அறநெறிப் குறுந்தகடுகள் எரியும், அல்லது MP3 கோப்புகளை\nசெய்யும் உதவி விரும்பினால்) (மின்னஞ்சல் மைக்கேல் Sproul தொடர்பு\nகொள்ளவும் எந்த அம்சம் உதவி தேவை என்றால் : michaelalansproul [, AT] யாகூ ஆடியோ அறநெறிப் அனைத்து கிடைக்க உதவ தனது நேரம் முன்வந்தனர் தயவுசெய்து யார் [dot] com),.\nஇல்லையெனில் குறிப்பிடாதபட்சத்தில் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன தளங்களில் ஆடியோ ஆங்கிலத்தில் இருக்கிறது.\nஆங்கிலத்தில் சூத்திரங்கள் [வரை சென்று]\n»SuttaReadings (அமெரிக்கா; எம்பி 3): சூத்திரங்கள் தேர்வு, தேரவாத ஆசிரியர்கள் உரக்க படிக்க.\nபாலி கோஷமிட [வரை சென்று]\n»அருணா Ratanagiri புத்த மடாலயம் (இங்கிலாந்து; RealAudio மற்றும்\nவிண்டோஸ் மீடியா ஆடியோ): Mahanikaya தாய் காட்டில் பாரம்பரியம் இருந்து\nமந்திரங்களை தொகுப்பு (பாலி மற்றும் ஆங்கிலம்).\n»BuddhaNet ஆடியோ (ஆஸ்திரேலியா; RealAudio மற்றும் MP3): பல்வேறு\nதேரவாத மரபுகளில் இருந்து மந்திரங்களை தொகுப்பு (பாலி மற்றும் ஆங்கிலம்).\n»அறநெறிப் பேச்சுவார்த்தை (அமெரிக்கா; எம்பி 3): பாலி» மெட்டா வன மடாலயம், கலிபோர்னியா இருந்து கோஷமிட\nஅறநெறிப் பேச்சுவார்த்தை (இறக்கம் மற்றும் நீரோடைகள்) [வரை சென்று]\n»Abhayagiri மடாலயம் (அமெரிக்கா; எம்பி 3 மற்றும் RealAudio): monastics மூலம் அறநெறிப் பேச்சுவார்த்தை Abhayagiri இருந்து.\n»அருணா Ratanagiri புத்த மடாலயம் (இங்கிலாந்து; எம்பி 3): monastics மூலம் அறநெறிப் பேச்சுவார்த்தை Ratanagiri இருந்து.\n»ஆடியோ தர்மா (அமெரிக்கா; எம்பி 3): உட்பட» தனிஸ்ஸாரோ Bhikkhu\nமேற்பட்ட இரண்டு டஜன் மேற்கு ஆசிரியர்கள் அறநெறிப் பேச்சுவார்த்தை ஒரு\nநிகர அப்பால் »(ஸ்ரீலங்கா; எம்பி 3): பல இலங்கை ஆசிரியர்கள் Bhikkhu போதி மற்றும் அறநெறிப் பேச்சுவார்த்தை மூலம் சட்டா விவாதங்கள்.\n»போதி மடாலயம் (அமெரிக்கா; எம்பி 3): புத்தரின் போதனைகள் பத்து\nவிரிவுரைகள் Bhikkhu போதி இன் சிறந்த தொடர், அதே Majjhima நிக்காய\nஇருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சூத்திரங்கள் தனது வாராந்திர விரிவுரைகள்.\n»BuddhaNet ஆடியோ (ஆஸ்திரேலியா; RealAudio மற்றும் MP3): ஆசிரியர்கள் ஒரு பரந்த வகைப்படுத்தி மூலம் அறநெறிப் பேச்சுவார்த்தை.\nமேற்கு ஆஸ்திரேலியா »அம்பேத்கர் (ஆஸ்திரேலியா; எம்பி 3): பல்வேறு\nமேற்கத்திய monastics மற்றும் மூத்த தாய் துறவிகள் அறநெறிப்\nபுத்தர் கல்வி அறக்கட்டளை »பெருநிறுவன உடல் (தைவான்; எம்பி 3): Bhikkhu போதி மற்றும் மற்றவர்கள் அறநெறிப் பேச்சுவார்த்தை.\n»அறநெறிப் பேச்சுவார்த்தை (அமெரிக்கா; எம்பி 3):» மெட்டா வன மடம் தனிஸ்ஸாரோ Bhikkhu மூலம் அறநெறிப் பேச்சுவார்த்தை.\n»அறநெறிப் பேச்சுவார்த்தை (இங்கிலாந்து; எம்பி 3): Ajaans Sumedho,\nஇருந்து Chah மேற்கு சீடர்கள், மூலம் அறநெறிப் பேச்சுவார்த்தை.\n»Dharmaseed.org (அமெரிக்கா):» இன்சைட் தியானம் சொசைட்டி இருந்து\nஆசிரியர்கள் ஒரு இலாப நோக்கமற்ற வெளியீட்டாளர் மற்றும் தியானம்\nஅறிவுறுத்தல்கள் மற்றும் போதனைகள் பதிவுகளை விநியோகஸ்தராக.\n»Dharmastream (அமெரிக்கா; எம்பி 3):» இன்சைட் தியானம் சங்கம் (USA) ஆசிரியர்கள் அறநெறிப் பேச்சுவார்த்தை.\n»EDhamma: தேரவாத புத்த மதம் (அமெரிக்கா; RealAudio) ஒரு ஜன்னல்: பர்மிய ஆசிரியர்கள் அறநெறிப் பேச்சுவார்த்தை.\n»வன ஹெர்மிடேஜ் (இங்கிலாந்து; விண்டோஸ் மீடியா ஆடியோ): Ajahn Khemadhammo மூலம் அறநெறிப் பேச்சுவார்த்தை.\n»வன தம்ம புத்தகங்கள் (தாய்லாந்து; சுருக்கப்பட்ட எம்பி 3): Ajahn Paññavaddho மூலம் அறநெறிப் பேச்சுவார்த்தை.\nகொட்டகையின் Tard இன் »வன மடாலயம் (தாய்லாந்து; RealAudio மற்றும்\nவிண்டோஸ் மீடியா ஆடியோ): Ajaan மகா Boowa மூலம் அறநெறிப் பேச்சுவார்த்தை.\n»Kalyanamitta.net (எம்பி 3): மறைந்த அய்யா Khema மற்றும் லே\nBrasington உட்பட பல ஆசிரியர்கள், ஆங்கிலத்தில் அறநெறிப் பேச்சுவார்த்தை.\n»மெட்டா வன மடாலயம் (அமெரிக்கா; எம்பி 3): அறநெறிப் பேச்சுவார்த்தை\nAjaan ஜெஃப் (தனிஸ்ஸாரோ Bhikkhu) மூலம் மடத்தில் கொடுக்கப்பட்ட, ஆங்கிலம்\n»Pariyatti (அமெரிக்கா; எம்பி 3): எஸ்.என் இருந்து அறநெறிப் லெனினியம் கோயங்கா மற்றும் பலர்.\n»தாதகா தியான மையம் (அமெரிக்கா; எம்பி 3, RealAudio): Sayadaws யூ\nபண்டித, யூ Silananda, மற்றும் Beeling மூலம் அறநெறிப் பேச்சுவார்த்தை.\nஅறநெறிப் பேச்சுவார்த்தை (கேசட்டுகள் மற்றும் CD) [வரை சென்று]\n»ஆடியோ தர்மா (அமெரிக்கா): தனிஸ்ஸாரோ Bhikkhu உட்பட மேற்பட்ட\nஇரண்டு டஜன் மேற்கு ஆசிரியர்கள் அறநெறிப் பேச்சுவார்த்தை ஒரு விரிவான\n»பாவனா சமூகம் (அமெரிக்கா): அவர் பாவனா சங்கம் நடத்திய தியானம்\nபுனிதர் இருந்து Bhante Gunaratana மூலம் அறநெறிப் பேச்சுவார்த்தை ஒரு\nஅய்யா Khema மூலம் அறநெறிப் பேச்சுக்களை டிவிடிக்கள், அமெரிக்கா\nகொடுக்கப்பட்ட புனிதர் இருந்து, கார்ல் Provder இருந்து கிடைக்கின்றன. நாடாக்கள் ஒரு பட்டியல், அமெரிக்க $ 2.00 அனுப்ப:\nவருமானத்தை நன்மை »புத்தர் ஹாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTYwOTQ0Njc2-page-1305.htm", "date_download": "2018-11-16T08:35:08Z", "digest": "sha1:BPJWMZ55INICLTMYHIYF47JPA4EAETFI", "length": 16103, "nlines": 152, "source_domain": "www.paristamil.com", "title": "Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nFacebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்\nதனிப்பட்டவர்களின் தகவல்களின் பாதுகாப்புப் பற்றிய திட்டங்களை இயற்றிவரும், பிரான்சின் நீதியமைச்சர் நிக்கொல் பெலுபே (Nicole Belloubet) இன்று நடந்த அமைச்சர்களின் அலோசனைக் கலந்தாய்வில், Facebook மற்றும் ஏனைய சமூகவலைத்தளங்கள் பற்றிய புதிய தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார்.\nபதினாறு வயதிற்குட்பட்டவர்கள், facebook உபயோகிப்பதானால், பெற்றோர்களின் அனுமதியும் அவர்களின் ஒப்புதலும் சட்டப்படி வழங்கப்படல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபதினாறு வயதிற்குட்பட்வர்களின் தனிப்பட்ட தகவல்கள், துஸ்பிரயோகம் செய்யப்படாமல் காப்பதற்கு, அவர்களின் பெற்றோர்களின் அனுமதி அவசியமாகின்றது. இதனால் facebook கணக்கை ஆரம்பிப்பதற்கு அல்லது தொடர்ந்து உபயொகிப்பதற்கு, பெற்றோரின் அடையாளம் மற்றும் அனுமதி கட்டாயமாகக் கோரப்பட உள்ளது.\nபிரான்சில் பதினாறு வதிற்குட்பட்டவர்களில் 79% ஆனவர்கள் சமூக வலைத்தளங்களை உபயோகிக்கின்றனர் என, அரசாங்கத்தின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒலியின் அளவை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nநவம்பர் 27 - மாவீரர்நாளில் பிரான்சுவா ஒல்லோந்தும் அகவணக்கம்\nமாவீரர் நாளான நவம்பர் 27ம் திகதி நடைபெற் உள்ளது. இந்த அகவணக்கத்தில் பங்குபெறும் பிரான்சுவா ஒல்லோந்த், அங்கு உரையொன்றையும் ஆற்ற...\n 80 பயணயக்கைதிகள்மீட்பு - விடுதிக்குள் 20 இந்தியர்கள்\nஇந்த விடுதியை, மாலியின் படைகள் சுற்றிவளைத்துள்ளதுடன்,பிரெஞ்சுப் படைகளும் களமிங்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...\nமாலியில் மாபெரும் பயங்கரவாதத் தாக்குதல் - பிரெஞ்சு மக்கள் ஆயுத முனையில் - குரான் படிக்கத் தெரிந்தவர்கள் விடுதலை\nமாலியின் தலைநகர் பமாக்கோவில் வெளிநாட்வர்கள் தங்கி உள்ள நட்சத்திர விடுதியான RADISONS பயங்கரவாதிகளால் சுற்றி வளைக்கபடப்டுள்ளது. ஏற்கனவே பலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்...\nதாக்குதல் முடிந்து, சிற்றுந்தைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு மெட்ரோவில் சென்றுள்ளதாகவே இந்தக் காணொளிகள் நிரூபிக்கின்றன. ஒரு மாபெரும் படுகொலையைச் செய்து விட்டு, சாதாரணமாக வேலை...\nஅகதிகள் போன்று உள்ழையும் பயங்கரவாதிகள் - பிரதமர் எச்சரிக்கை\nசெங்கன் உடன்படிக்கையின்படி, ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள, 26 நாடுகளின் எல்லைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/world/49901-wonderful-marriage-that-is-not-banned-in-the-rain-in-p.html", "date_download": "2018-11-16T07:21:16Z", "digest": "sha1:2FDBYZRZZJZMYCNKP2ANRLLVHPGXJYAO", "length": 5898, "nlines": 65, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அடை மழையிலும் தடைபடாத அதிசய திருமணம் | Wonderful marriage that is not banned in the rain in p", "raw_content": "\nஅடை மழையிலும் தடைபடாத அதிசய திருமணம்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழையால் மூழ்கிய பேராலயத்தில் இளம் தம்பதிகள் திருமணம் செய்து கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியில் ‌கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் யாகி புயல் உருவாகி பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புலாகான் மாவட்டத்தில் உள்ள 24 வயதான ஜோபல் டெலோஸ் ஏஞ்செலஸ் என்பவர் தண்ணீரில் மூழ்கிய பேராலயத்தில் திருமணம் செய்து கொண்டார். மணக்கோலத்தில் வெள்ளத்தில் மிதந்துபடி வந்த தம்பதிகள் ஆலய வழிபாட்டிற்கு பிறகு திருமணம் செய்துகொண்டு வெள்ள நீரில் நடந்து சென்றனர். திருமணம் என்பது வாழ்வில் ஒரே ஒரு முறைதான் நடக்கும். மழை வெள்ளத்திற்காக அதை ஒத்திவைக்க கூடாது என்று தெரிவித்திருக்கிறார் மணமகன் ஜோபல்.\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nPhilippines , அதிசய திருமணம் , திருமணம் , திருமணம் வைரல் வீடியோ , Viral vedio , Marriage vedio\nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 15/11/2018\nஇன்று இவர் - ஆர்.பி.உதயகுமார் - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-16T07:42:12Z", "digest": "sha1:O5Z2KHJFULVM52P3UAQANAAEJZ7RQFJM", "length": 8946, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வேலைவாய்ப்பு இல்லை", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nபறவைகளுக்காக 24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராமம்\n“கடவுள் என்று யாரும் இல்லை”- தன் இறுதி புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங்\nசரிந்தது வேலைவாய்ப்பு வளர்ச்சி - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\n - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\nமத்திய அரசு அலுவலகத்திலேயே நடந்த போலி இண்டர்வியூ\n100 நாள் வேலைத் திட்டம் - உயர்கிறது ஊதியம் \nதண்ணீர் இல்லா அண்ணா நினைவிடம் : மக்கள் அவதி\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 600 பேருக்கு அதிகாரி வேலை\nபவர்கிரிட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் டிரெய்னி பயிற்சி\nமின்சார வாரியத்தில் உதவி என்ஜினீயர் ஆக வேண்டுமா சொல்லி அடி பாகம் - 11\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nஎஸ்.கே.எம் நிறுவனத்தில் ஆண்டுக்கு 6 முதல் 8 லட்சம் சம்பளம்\nபறவைகளுக்காக 24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராமம்\n“கடவுள் என்று யாரும் இல்லை”- தன் இறுதி புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங்\nசரிந்தது வேலைவாய்ப்பு வளர்ச்சி - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\n - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\nமத்திய அரசு அலுவலகத்திலேயே நடந்த போலி இண்டர்வியூ\n100 நாள் வேலைத் திட்டம் - உயர்கிறது ஊதியம் \nதண்ணீர் இல்லா அண்ணா நினைவிடம் : மக்கள் அவதி\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 600 பேருக்கு அதிகாரி வேலை\nபவர்கிரிட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் டிரெய்னி பயிற்சி\nமின்சார வாரியத்தில் உதவி என்ஜினீயர் ஆக வேண்டுமா சொல்லி அடி பாகம் - 11\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nஎஸ்.கே.எம் நிறுவனத்தில் ஆண்டுக்கு 6 முதல் 8 லட்சம் சம்பளம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/Counseling?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-16T07:41:20Z", "digest": "sha1:3MVMZAKM2CG3RQLWX6HTPVOLCZRJEGBR", "length": 9608, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Counseling", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nகாவிரி செயல்திட்டத்திற்கு மாநிலங்கள் ஆலோசனை தேவை என ஏமாற்றுகிறாரா நிர்மலா சீதாராமன் \nபொறியியல் கலந்தாய்வு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு\nஅதிகாரிகள் மீதான வழக்குப்பதிவு புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி பரிசு: கிரண் பேடி\nமதுரையை தாக்கிய ப்ளுவேல் கேம்: கவுன்சிலிங் அளிக்க தனி அமைப்பு\nமருத்துவக் கலந்தாய்வில் தேர்வானவர்கள்...இணைய தள பட்டியலில் நீக்கம்\nபடிப்போடு விளையாட்டிலும் சாதித்த மாணவர்களுக்கு நீட்டால் வந்த சோதனை\nப்ளூவேல் விளையாட்டால் விபரீதம்: மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்த உத்தரவு\nஇடைக்கால தடையால் மருத்துவ மாணவர் சேர்க்கையில் தொடரும் குழப்பம்\nபொறியியல் கவுன்சிலிங்: 45% இடங்கள்தான் நிரம்பியது\nஎல்லை பிரச்னை: சீன பாதுகாப்பு ஆலோசகருடன் அஜித் தோவல் ஆலோசனை\nநீட் விவகாரம்: கிரண் பேடியிடம் சரமாரியாகக் கேள்விகேட்ட பொதுமக்கள்\nகலந்தாய்வு நாளை தொடங்கும் - கால்நடை மருத்துவ பல்கலை. அறிவிப்பு\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்: செங்கோட்டையன்\nபொறியியல் கலந்தாய்வு புறக்கணிப்பு: அண்ணா பல்கலைக்கழக பேராசியர்கள் அறிவிப்பு\nகாவிரி செயல்திட்டத்திற்கு மாநிலங்கள் ஆலோசனை தேவை என ஏமாற்றுகிறாரா நிர்மலா சீதாராமன் \nபொறியியல் கலந்தாய்வு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு\nஅதிகாரிகள் மீதான வழக்குப்பதிவு புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி பரிசு: கிரண் பேடி\nமதுரையை தாக்கிய ப்ளுவேல் கேம்: கவுன்சிலிங் அளிக்க தனி அமைப்பு\nமருத்துவக் கலந்தாய்வில் தேர்வானவர்கள்...இணைய தள பட்டியலில் நீக்கம்\nபடிப்போடு விளையாட்டிலும் சாதித்த மாணவர்களுக்கு நீட்டால் வந்த சோதனை\nப்ளூவேல் விளையாட்டால் விபரீதம்: மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்த உத்தரவு\nஇடைக்கால தடையால் மருத்துவ மாணவர் சேர்க்கையில் தொடரும் குழப்பம்\nபொறியியல் கவுன்சிலிங்: 45% இடங்கள்தான் நிரம்பியது\nஎல்லை பிரச்னை: சீன பாதுகாப்பு ஆலோசகருடன் அஜித் தோவல் ஆலோசனை\nநீட் விவகாரம்: கிரண் பேடியிடம் சரமாரியாகக் கேள்விகேட்ட பொதுமக்கள்\nகலந்தாய்வு நாளை தொடங்கும் - கால்நடை மருத்துவ பல்கலை. அறிவிப்பு\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்: செங்கோட்டையன்\nபொறியியல் கலந்தாய்வு புறக்கணிப்பு: அண்ணா பல்கலைக்கழக பேராசியர்கள் அறிவிப்பு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2018-11-16T07:46:00Z", "digest": "sha1:EUDBTC3ZUCELIE2UN754VDROGA7FEMSU", "length": 8134, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "மபூட்டோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடேவிட் சிமாங்கோ (David Simango)\nமபூட்டோ (ஆங்கிலம்:Maputo), மொசாம்பிக் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். சுதந்திரத்திற்கு முன்னர் இந்நகரம் லோரென்சோ மார்க்ஸ் (ஆங்கிலம்:Lourenço Marques) என அறியப்பட்டது. இந்நகரத்தில் பரவலாகக் காணப்படும் அக்காசியா மரங்களின் காரணமாக இது அக்காசியாக்களின் நகரம் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்து சமுத்திரக் கரையில் ஒரு துறைமுக நகரமாக உள்ள இதன் பொருளாதாரம் துறைமுகத்தையே சார்ந்துள்ளது. 2007 மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி நகரின் மக்கட்டொகை 1,766,184.[1] ஆகும். பருத்தி, சீனி, குரோமைட், சிசல், கொப்பரை போன்றவை பிரதான ஏற்றுமதிப் பொருட்களாகவுள்ள இந்நகரின் பிரதான உற்பத்திப் பொருட்கள் சிமெந்து, மட்பாண்டம், காலணி மற்றும் இறப்பர் என்பனவாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-cadres-did-bhajanai-under-leadership-e-v-velu-karunanidhi-327991.html", "date_download": "2018-11-16T07:15:58Z", "digest": "sha1:QCLCUVDY3EPF6DLAMHE5ODY3U6KE4FCL", "length": 10104, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்கள் தலைவரே..தங்கத் தலைவரே... எ வ வேலு தலைமையில் ஆடி பாடி நினைவஞ்சலி செலுத்திய திமுகவினர்! | DMK cadres did bhajanai under leadership of E.V.Velu in Karunanidhi's memorial - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எங்கள் தலைவரே..தங்கத் தலைவரே... எ வ வேலு தலைமையில் ஆடி பாடி நினைவஞ்சலி செலுத்திய திமுகவினர்\nஎங்கள் தலைவரே..தங்கத் தலைவரே... எ வ வேலு தலைமையில் ஆடி பாடி நினைவஞ்சலி செலுத்திய திமுகவினர்\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஎ,வ வேலு தலைமையில் ஆடி பாடி நினைவஞ்சலி செலுத்திய திமுகவினர்\nசென்னை: கருணாநிதியின் சமாதியில் எ.வ.வேலு தலைமையில் ஆடி பாடி நினைவஞ்சலியை திமுகவினர் செலுத்தினர்.\nகருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவரது சமாதிக்கு தினந்தோறும் திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தினந்தோறும் அவரது சமாதி பூ,, காய்கறி, பழங்கள் உள்ளிட்டவையால் அலங்கரிக்கப்படுகின்றன.\nஇந்நிலையில் நேற்று கருணாநிதியின் சமாதிக்கு எ.வ.வேலு தலைமையில் திமுக சென்றனர். அங்குஅவருக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஅப்போது எங்கள் தலைவரே...தங்கத் தலைவரே என ஆடி பாடி நினைவஞ்சலி செலுத்தினர். எ.வ.வேலுவும் ஒரு இசை கருவியை வைத்துக் கொண்டு ஆடி பாடி அஞ்சலி செலுத்தினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk cadres karunanidhi திமுக தொண்டர்கள் கருணாநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-11-16T08:05:34Z", "digest": "sha1:ZTI35K5VI3Y5HVVJCPOTNIIREOXPUZZV", "length": 7019, "nlines": 111, "source_domain": "universaltamil.com", "title": "சென்னை Archives – Leading Tamil News Website", "raw_content": "\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்\nசர்காரின் உண்மையான வசூல் விபரம் இதோ- இன்னும் 200 கோடியை தாண்டவில்லையாம்…\nகாதலை ஏற்க மறுத்த பெண் – கழுத்தை வெட்டிய காதலன்\nசிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற காமுகன் கைது\nஎமனாக நடிக்கும் யோகிபாபு, முழுக்க முழுக்க நகைச்சுவை படம் ‘தர்மபிரபு’\n“ராட்சசன் ” படத்தின் கிறிஸ்டோபர் யார் தெரியுமா\nநம்ம நடிகர்களின் சொந்த ஊர் எதுனு தெரியுமா\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைக்கு சூடு வைத்து கொடுமைபடுத்திய தாய்\n‘சர்கார்’ படத்தின் புதிய லுக் போஸ்டர் வெளியானது- ரசிகர்கள் கொண்டாட்டம்\nகொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட நடிகை நிலானி\nநடிகர் சித்தார்த்தின் மனைவி தூக்கிட்டு தற்கொலை- அதிர்ச்சியில் திரையுலகினர்\nகள்ளக்காதலனுக்காக தனது இரு குழந்தைகளை ஈவிரக்கமின்றி கொன்ற கொடூர தாயின்- வீடியோ உள்ளே\nகள்ளக்காதலால் பச்சிளம் இரு குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nதிமுக தலைவராக மு.க ஸ்டாலின் இன்று பதவியேற்பு\nகலைஞர் கருணாநிதியின் நலம் விசாரித்தார் அஜித் – வீடியோ உள்ளே\nவீட்டின் பணிப்பெண்ணை கொடூரமாக தாக்கிய பெண்கள்- இதற்கெல்லாமா இப்படி கொலை செய்வாங்க\nமச்சினி மீது காதல் கொண்டதால் மாப்பிள்ளை வீட்டில் மண்ணெண்னை குண்டு வீசிய பாத்திமாவின் கணவர்\nசெல்போன் சார்ஜ் போட்டபடியே தூங்கியதால் 90 வயது முதியவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/english/98684-dinakaran-appointment-invalid-ops-eps-factions-to-merge.html", "date_download": "2018-11-16T07:36:27Z", "digest": "sha1:LFQFAHVZWNFYPYBYKKTYNHGDNWNBLKWF", "length": 15139, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Dinakaran appointment invalid... OPS & EPS factions to merge! | Dinakaran appointment invalid ...OPS & EPS factions to merge!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:26 (10/08/2017)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/information-technology/98799-what-is-special-in-new-viral-app-sarahah.html", "date_download": "2018-11-16T08:21:12Z", "digest": "sha1:NZUAWWBLFTNMYNDLWGOQEVNO5HUYAWJ7", "length": 24870, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "மொட்டைக் கடுதாசியின் டிஜிட்டல் வெர்ஷன் சாரா ஆப்... என்ன ஸ்பெஷல்? #Sarahah | what is special in new viral app Sarahah", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:25 (11/08/2017)\nமொட்டைக் கடுதாசியின் டிஜிட்டல் வெர்ஷன் சாரா ஆப்... என்ன ஸ்பெஷல்\nடப்ஸ்மாஷ், ஸ்மூலே வரிசையில் அடுத்த வைரல் பேபியாக வலம் வந்துகொண்டிருக்கிறது சாரா. நீங்கள் இந்த ஆப் பற்றி கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள்; ஆனால் நிச்சயம் கடந்த இரண்டு நாள்களில் உங்களின் டைம்லைனில் ஏதாவது ஒரு 'சாரா' ஸ்க்ரீன்ஷாட்டாவது கண்ணில் பட்டிருக்கும். நண்பர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள உதவும் டிஜிட்டல் உளவாளிதான் இந்த சாரா. அது எப்படி என்பதில்தான் இதன் சுவாரஸ்யமே அடங்கியிருக்கிறது.\nஉங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்; மற்றவர்களைப் பற்றியும் நீங்கள் யார் என்பதை மறைத்து உங்கள் கருத்துக்களை சொல்ல வேண்டும். இந்த இரண்டு விஷயங்களின் சங்கமம்தான் சாரா. நம்முடைய அடையாளங்களை வெளிப்படுத்தாமலே, நாம் விரும்பும் நபரிடம் நம் கருத்துக்களை முழுமையாக தெரிவிக்க முடியும் என்ற ஒரு விஷயம்தான் சாராவின் சுவாரஸ்ய அம்சம். இதனால்தான் திடீர் திடீரென டவுன்லோட் செய்து, அதை சமூக வலைதளங்களில் ஷேர் செய்துகொண்டிருக்கிறார்கள் ஆன்லைன் வாசிகள்.\nஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ் என இரண்டிலும் சாரா இயங்கும். மேலும் டெஸ்க்டாப் வெர்ஷனும் இருக்கிறது. https://www.sarahah.com இந்த தளத்திற்கு சென்று மின்னஞ்சல், பாஸ்வேர்டு, யூசர் நேம் போன்ற விவரங்களைக் கொடுத்து பதிவு செய்தால் போதும். சாரா அக்கவுன்ட் ரெடி. உடனே அதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து, கருத்துக்களை அறியலாம். அதேபோல மற்றவர்களின் சாரா அக்கவுன்ட்டுக்கும் நம் கருத்துக்களை அனுப்பலாம். மிக மிக எளிமையாக இருக்கிறது இவற்றின் செயல்பாடுகள். ப்ளே ஸ்டோரில் 50 லட்சத்தைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது இன்ஸ்டால் செய்தவர்களின் எண்ணிக்கை.\nசாரா என்றால் அரபு மொழியில் நேர்மை என அர்த்தமாம். தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், நிர்வாகத்திடம் தங்கள் குறைகளை தயக்கமின்றி பகிர்வதற்காகவும், ஊழியர்களின் பிரைவசியை பாதுகாக்கவும் டாஃபிக் என்ற சவூதி அரேபியர் உருவாக்கியதுதான் இந்த சாரா. பின்னர் இதுவே ஆப்பாக வெளியாக மத்திய கிழக்கு நாடுகளில் சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் இந்த ஆப் மெதுவாக அமெரிக்கா மற்றும் கனடாவிலும் பரவியது. அந்நாட்டு இளைஞர்கள் சாரா இணையமுகவரியை ஃபேஸ்புக், ட்விட்டர், ஸ்னாப்சாட் என செல்லுமிடமெல்லாம் கொண்டுசெல்ல சாரா கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமானது. தற்போது இந்தியா வரைக்கும் வந்துவிட்டது இந்த ஆப். இதுதான் இதன் வரலாறு.\nசாராவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்\n\"திபுதிபுவென வைரலாகும் இந்த ஆப்பை பாராட்டு மழையால் நனைத்துவிட்டார்கள் நெட்டிசன்ஸ்\" என்று எழுததான் ஆசை. ஆனால் ப்ளே ஸ்டோரில் மூன்று ஸ்டார்களோடு திணறிக்கொண்டிருக்கிறது சாரா. காரணம் இதன் இன்னொருபக்கம்தான். என்றோ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது, சொல்லாத காதலை சொல்லி விடுவது, மற்றவர்களின் மீது இருக்கும் அக்கறையில் அறிவுரைகள் வழங்குவது என இதன் ஒரு பக்கம் எமோஷனாலான ஒன்றுதான். ஆனால் இன்னொருபக்கம் அப்படியே இணைய உலகை பிரதிபலிக்கிறது இந்த ஆப். அதாவது \"வகைதொகையில்லாமல் கிண்டல் செய்வது, ஆபாச மற்றும் வசவு வார்த்தைகளை அள்ளி வீசுவது, உருவகேலி செய்வது, மிரட்டுவது என அத்தனையும் வெசம்...வெசம்\" என ஆங்க்ரி எமோஜிக்களை கொட்டுகின்றனர் சாரா யூசர்ஸ். இதற்காக ரிப்போர்ட் செய்யும் வசதியும் இதில் இருக்கிறது. மேலும் அடுத்தடுத்த அப்டேட்களில் மெசேஜ் அனுப்புபவர்களுக்கு ரிப்ளை செய்யும் வசதி, மோசமான வார்த்தைகளை ஃபில்டர் செய்யும் வசதி போன்றவற்றையும் இணைக்கவிருப்பதாகக் கூறுகிறது சாரா டீம்.\nசாராவைப் போலவே யிக்யாக் என்னும் சேவை இதேபோன்ற செயல்பாடுகளுடன் சில வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு இதேபோல நிறைய எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் புகார்கள் எழ... இறுதியில் அது முற்றிலுமாக முடங்கிப்போனது. சில மாதங்களுக்கு முன்னர் Sayat.me என்னும் தளமும் இதேபோல வைரல் ஆனது. ட்ரெண்ட்டிற்கு ஏற்ப, அவ்வப்போது ஏதாவதொரு விஷயத்தை வைரல் ஆக்குவது என நெட்டிசன்களுக்கு எல்லா நாளும் கார்த்திகைதான். அப்படி திடீரென வெளிச்சத்திற்கு வந்திருக்கும் இந்த சாரா, ஃபேஸ்புக், ட்விட்டர் போல நிலையான புகழை தக்கவைத்துக்கொள்வது என்பதெல்லாம் மிக சிரமம்.\nப்ளஸ் மைனஸ் என இரண்டும் கலந்திருப்பதால் இதனை எப்படிக் கையாளப்போகிறோம் என்பது நம் கைகளில்தான் இருக்கிறது.\nடார்க் தீம்... வீடியோ ப்ரிவ்யூ... 360 டிகிரி... யூடியூபின் 14 பக்கா ட்ரிக்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n‘ அடுத்த இரண்டு நாள்களில்...’ - சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய எச்சரிக\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்\n``எள்ளு மட்டுமே ரெண்டு, மூணு ஏக்கருக்குப் போட்டுருக்கேன்'' - விஜி சந்திரசேக\nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4/", "date_download": "2018-11-16T08:10:14Z", "digest": "sha1:RZPMTTHQ4ACYJDL6QMVYQFKJXUMJ7ISB", "length": 8547, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றின் ஊடாக தீர்வை பெறுங்கள் மல்வத்து தேரர், ஜனாதிபதிக்கு ஆலோசனை\nகஜா புயல் முழுமையாக கரையை கடந்தது\nகஜா புயலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு\nதீயினால் வியாபார நிலையங்கள் சேதம்\nஉடனடி தேர்தலே அரசியல் நெருக்கடிகளுக்கு ஒரே தீர்வு: ஆனந்தசங்கரி\nபொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு\nபொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு\nகடந்த 3 வருட காலப்பகுதியில் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nபொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஜீ. எச். மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், பொலிஸார் பக்கச்சார்பான முறையில் நடந்து கொண்டமை, இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பிலும் தமது ஆணைக்குவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஜீ. எச். மனதுங்க கூறியுள்ளார்.\nஇவற்றில், 90 வீதமான முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடாளுமன்றத்திற்குள் ஆயுதம் கொண்டுசென்ற உறுப்பினர்களுக்கு சிக்கல்\nநாடாளுமன்றத்திற்குள் சில அமைச்சர்கள் கூரிய ஆயுதங்களை கொண்டு சென்றமை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை\nநிருபருக்கு தடை விதித்த விவகாரம்: டிரம்ப் மீது சி.என்.என். வழக்குத் தாக்கல்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக சி.என்.என். செய்தி நிறுவனம் வழக்குத் தாக்கல் செய்துள்ள\nகாரில் கொண்டு செல்லப்பட்ட சிங்கக்குட்டியுடன் மூவர் கைது\nபிரான்சின் சோம்ப்ஸ்-எலிசேயில் ஆடம்பர கார் ஒன்றிலிருந்து சிங்க குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸா\nகட்டுத்துவக்குடன் கைதான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தம்\nமட்டக்களப்பு – மங்களகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டுப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில்\nயாழில் திருடிய தாலிக்கொடியை திருப்பிக்கொடுத்த கொள்ளையர்கள்\nவீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டின் உரிமையாரை வெட்டிக்காயப்படுத்தி நகைகளை கொள்ளையிட்டு சென்ற க\nநாடாளுமன்றின் ஊடாக தீர்வை பெறுங்கள் மல்வத்து தேரர், ஜனாதிபதிக்கு ஆலோசனை\nதமிழக மேலாண்மை வாரியத்தின் நடவடிக்கை – மு.க. ஸ்டாலின் பாராட்டு\nகஜா புயல் 6 மணி நேரத்தில் மேற்கு திசையை நோக்கி நகர்வு\nசெக் குடியரசின் பிரதமரை பதவி விலக வலியுறுத்தி பெரும் போராட்டம்\nமீன்களை குறைந்த விலைக்கு கொள்வனவு செய்வதாக மீனவர்கள் கவலை\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக் தொடர்: பிரான்ஸ்- நெதர்லாந்து அணிகள் தீவிர பயிற்சி\nஆஸி அணிக்கெதிரான தொடர் குறித்து விராட் கோஹ்லி கருத்து\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: ஸ்பெயின் அணிக்கு குரேஷியா பதிலடி\nஐ.நா.வின் கோரிக்கைக்கு கனடா மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mbarchagar.com/2017/04/01/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2018-11-16T07:28:13Z", "digest": "sha1:5UWLNZ5K44LUWVAB4CTQBSKQERWPRNWP", "length": 7487, "nlines": 117, "source_domain": "mbarchagar.com", "title": "அறுபத்துநான்கு கலைகள் எனப்படுபவை எவை – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nஅறுபத்துநான்கு கலைகள் எனப்படுபவை எவை\n2 லிகிதம் (எழுதும் ஞானம்)\n4 வேதம் (முதல் நூல்)\n5 இதிகாசம், புராணம் (பூர்வ கதை)\n7 சோதிட சாஸ்திரம் (வான நூல்)\n8 தரும சாஸ்திரம் (அற நூல் )\n9 நீதி சாஸ்திரம் (நீதி நூல்)\n10 யோக சாஸ்திரம் (யோக நூல்)\n11 மந்திர சாஸ்திரம் (மந்திர நூல்)\n12 சகுன சாஸ்திரம் (நிமித்த நூல்)\n13 சிற்ப சாஸ்திரம் (மனையடி நூல்)\n14 வைத்திய சாஸ்திரம் (மருத்துவ நூல்)\n15 உருவ சாஸ்திரம் (உடல் லட்சணம்)\n16 சப்தம் பிரமம் (ஒலிக்குறி நூல்)\n21 நிருத்தம் (நடன நூல்)\n27 கனக பரீட்சை (பொன்மாற்று)\n28 ரத பரீட்சை (இரதம் ஓட்டல் )\n29 கஜ பரீட்சை (யானைத் தேர்வு)\n30 அஸ்வ பரீட்சை (குதிரைத் தேர்வு)\n33 சங்கிராமவிலக்கணம் (யுத்தமுறை விதி)\n38 மதன சாஸ்திரம் (கொக்கோகம்)\n41 இரசவாதம் (தாழ்ந்த உலோகங்களைப் பொன்னாக்கல்)\n42 காந்தருவ வாதம் (காந்தருவர்களைப் பற்றிய ரகசியங்கள்)\n43 பைபீல வாதம் (விலங்கு மொழியறிவு)\n44 கவுத்து வாதம் (துக்கத்தை இன்பமாக மாற்றல்)\n45 தாது வாதம் (நாடி நூல்)\n46 காருடம் (மந்திரத்தால் விஷமகற்றல்)\n47 நஷ்டப் பிரச்சனம் (சோதிட்த்தால் இழப்பு கூறல்)\n48 முட்டி (சோதிட்த்தால் மறைந்தன கூறல்)\n50 ஆகாய கமனம் (வானில் மறைந்து உலாவுதல்)\n51 பரகாயப் பிரவேசம் (கூடு பாய்தல்)\n52 அதிருசியம் (தன்னை மறைத்தல்)\n53 இந்திர ஜாலம் (சால வித்தை)\n54 மகேந்திர ஜாலம் (அதிசயம் காட்டல்)\n55 அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைக் காட்டல்)\n56 ஜலஸ்தம்பம் (நீர்மேல் நட்த்தல்)\n57 வாயு ஸ்தம்பம் (காற்று பிடித்தல்)\n58 திருஷ்டி ஸ்தம்பம் (கண் கட்டல்)\n59 வாக்கு ஸ்தம்பம் (வாயைக் கட்டல்)\n60 சுக்கில ஸ்தம்பம் (இந்திரியங் கட்டல்)\n61 கன்ன ஸ்தம்பம் (மறைந்ததைக் கண்டு பிடிக்க முடியாத செயல்)\n63 அவஸ்தைப் பிரயோகம் (ஆன்மாவை அடக்கல்)\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\n← அரசமரமும் வேம்பும் உள்ளா இட்த்தில் விநாயகர்…\nஅஷ்ட பைரவர்கள் தம்பதி சகிதமாக காட்சி… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sports.tamilnews.com/2018/06/14/soumya-swaminathan-latest-news-tamil/", "date_download": "2018-11-16T07:22:46Z", "digest": "sha1:BQYHID3SUGSCAROSKHO3KK7KIVWVYECJ", "length": 29239, "nlines": 270, "source_domain": "sports.tamilnews.com", "title": "soumya swaminathan latest news Tamil | Chess news in Tamil", "raw_content": "\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஈரானில் நடைபெறவுள்ள ஆசிய செஸ் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க மாட்டேன் என இந்திய செஸ் வீராங்கனை சௌமியா சுவாமிநாதன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.\nஆசிய சம்பியன்ஷிப் செஸ் போட்டித் தொடர் எதிர்வரும் 26ம் திகதிமுதல் ஆகஸ்ட் 4ம் திகதிவரை ஈரானில் நடைபெறவுள்ளது.\nஈரனில் போட்டிகளில் கலந்துக்கொள்ளும் வீராங்கனைகள் முஸ்லிம் முறைப்படி ஹிஜாப் அணிந்து போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது.\nஎனினும் இதற்கு முழுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ள சௌமியா சுவாமிநாதன், ஹிஜாப் அணிந்துதான் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமானால், நான் ஆசிய செஸ் சம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துக்கொள்ள போவதில்லை என தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஉலக ஜுனியர் பெண்கள் பட்டம் மற்றும் மகளிருக்கான கிராண்ட் மாஸ்டர் பட்டம் உட்ப பல்வேறு பட்டங்களை வென்றுள்ள இவர், இந்திய செஸ் தரப்படுத்தலில் 5வது இடத்தை பிடித்துள்ளார்.\n1979ம் ஆண்டு இடம்பெற்ற இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர் ஈரானின் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. இதன் பின்னர் போட்டிகளில் பங்கேற்கும் பெண்களும் ஹிஜாப் அணிந்தவாறே போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.\nசௌமியா சுவாமிநாதன் மேலும் குறிப்பிடுகையில்,\n“போட்டி ஏற்பாட்டுக்குழுவினர் தேசிய உடையையும், விளையாட்டு உடையையும் அணிய வேண்டும் என விரும்புவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனினும மதக்குறியீடு கொண்ட உடையினை நிர்ப்பந்தமாக அணிய சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.\nவீராங்கனைகளின் விருப்பப்படுவார்களாயின், குறித்த உடைகளை அணியச் சொல்லலாம். ஆனால் விருப்பமில்லாத ஒருவரை அணியச் சொல்வதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஈரானில் உள்ள சட்ட நிபந்தனைகள் எனது தனிப்பட்ட சுதந்திரம், பேச்சு சுதந்திரம், அடிப்படைச் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரத்திற்கு எதிராக உள்ளது. இப்படி இருக்கும் போது எனது தனிப்பட்ட உரிமையை பாதுகாப்பதற்கு போட்டிகளில் கலந்துக்கொள்ளாமல் இருப்பதுதான் சிறந்த வழி.\nவிளையாட்டுக்காக பல்வேறு விடயங்களை விட்டுக்கொடுத்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற விடயங்களில் ஒருபோதும் சமரசம் செய்துக்கொள்ள முடியாது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nமே.தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி\n11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்\nமே.தீவுகளுக்கெதிரான அடுத்த போட்டியில் களமிறங்கும் முன்னணி வீரர்\nசென்னை அணியில் அதிரடியை வெளிப்படுத்தியற்கான காரணம் என்ன\nதிரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்\nசென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா\nகொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான் : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/2018/05/14/paris-attack-person-kill-using-knife/", "date_download": "2018-11-16T07:34:21Z", "digest": "sha1:AIGS7HHN5VRVQPKQDKJDHMPAUHF7RZLP", "length": 41387, "nlines": 515, "source_domain": "tamilnews.com", "title": "tamil News: Paris attack-person kill using knife, France News", "raw_content": "\nபரிஸில், அல்லாஹ்வை கூப்பிட்டு கொண்டே தாக்குதல் நடத்திய நபர்\nபரிஸில், அல்லாஹ்வை கூப்பிட்டு கொண்டே தாக்குதல் நடத்திய நபர்\nபரிஸ் இரண்டாம் வட்டாரத்தில் உள்ள Opéra பகுதிக்கு அருகாமையில், சனிக்கிழமை(மே 12) இரவு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு நால்வர் காயமடைந்துள்ளனர்.Paris attack-person kill using knife\nஅதிக சுற்றுலாப்பயணிகள் குவியும் இடமான இரண்டாம் வட்டாரத்தில் உள்ள rue Monsigny இல் 9 மணிக்கு இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. வீதியில் சென்றுகொண்டிருந்த சிலர் மீது நபர் ஒருவர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளார். குறித்த நபர் கூரான கத்தி ஒன்றினை வைத்துக்கொண்டு ‘அல்லா ஹூ அக்பர்’ என கோஷமிட்டவாறு தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் ஒருவர் பலியானதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇதனால் உடனடியாக சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் இருவர் உயிருக்கு போராடும் நிலையில் Georges Pompidou மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் இலேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.\nமேலும், தாக்குதல் நடத்திய நபர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தாக்குதல் இடம்பெற்ற ஒரு மணி நேரத்தின் பின்னர், இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளதாக, விசாரணைகளை மேற்கொண்டுவரும் பரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகேன்ஸில் திரையிடப்பட உள்ள தனுஷின் படம்\nவிளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு\nஉதட்டில் நெருப்பு புகையாமல் இருந்தால் ஆச்சரியம் ஷாலினி\nGoogle சுந்தர் பிச்சைக்கு கிடைத்த 2500 கோடி ஜக்பொட்\nபிரஞ்சு குடும்பத்தின் நடத்தையை கண்டித்த டச்சு பாராளுமன்ற உறுப்பினர்கள்\n300 பொலிஸ் அதிகாரிகள் பணம் பெற்றார்களா\nமக்ரோனின் அடுத்த சுற்று பயணம் வத்திகானுக்கு- போப் ஆண்டவருடன் சந்திப்பு\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nமக்ரோனின் அடுத்த சுற்று பயணம் வத்திகானுக்கு- போப் ஆண்டவருடன் சந்திப்பு\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\n300 பொலிஸ் அதிகாரிகள் பணம் பெற்றார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?p=1433", "date_download": "2018-11-16T08:38:55Z", "digest": "sha1:K2A7PYBNP3HC5YQJ3IEYQS5M4IV4W6KA", "length": 6688, "nlines": 73, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅஜித்தின் அடுத்த படம் பிப்ரவரி 6-ம் தேதி பூஜையுடன் துவக்கம்! - Tamils Now", "raw_content": "\n‘மோடியே பலசாலி’ என்று பாஜகவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி - ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதல்; ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுடன் பிரதமர் மோடி ,அருண் ஜெட்லி சந்திப்பு - ரோஹிங்கியா இனப்படுகொலை; ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய விருதை திரும்ப பெற்றது ஆம்னெஸ்டி - ‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது\nஅஜித்தின் அடுத்த படம் பிப்ரவரி 6-ம் தேதி பூஜையுடன் துவக்கம்\nஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், நடிகர் அஜீத் நடிக்கும் படத்தை கெளதம் மேனன் இயக்குவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. இந்நிலையில், இப்படத்திற்கான பூஜை பிப்ரவரி 6-ம் தேதி நடைபெறுகிறது.\nநடிகர் அஜித்துடன், இயக்குனர் கெளதம் மேனன் இணையும் முதல் படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கதாநாயகியாக அனுஷ்காவும்,இசையமைப்பாளராக அனிருத்தும் ஒப்பந்தமாகியுள்ளனர்.மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஏ.எம்.ரத்னம் தான் தயாரிக்கும் படங்களின் பூஜையை பெரும்பாலும் வியாழக்கிழமை தான் தொடங்குவார்.அதேபோல் இந்தப் படத்தின் பூஜையையும் பிப்ரவரி 6-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n‘மோடியே பலசாலி’ என்று பாஜகவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nரிசர்வ் வங்கி – மத்திய அரசு மோதல்; ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுடன் பிரதமர் மோடி ,அருண் ஜெட்லி சந்திப்பு\nரோஹிங்கியா இனப்படுகொலை; ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய விருதை திரும்ப பெற்றது ஆம்னெஸ்டி\n‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும்\n‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது\n‘ரிசர்வ் வங்கி சுயாட்சியை மதியுங்கள்’ ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கு அறிவுரை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adirainews.net/2017/01/blog-post_746.html", "date_download": "2018-11-16T07:06:42Z", "digest": "sha1:GBTUDFIBGJJLECSC425APLUSQHBLY5EW", "length": 30300, "nlines": 228, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: முஸ்லீம் பெண் கட்டிய உலகின் பழமையான பல்கலைக்கழகம் - சிறப்பு பதிவு", "raw_content": "\nஅமீரகத்தில் 'விர்ஜீன்' புதிய தொலைப்பேசி நிறுவனம் த...\nஓமனில் வீட்டு வாடகை பிரச்சனையில் வெளிநாட்டினர் சிக...\nதஞ்சை ரயில் நிலையம் முற்றுகை: எஸ்டிபிஐ கட்சியினர் ...\nஓமன் நாட்டின் புதிய பட்ஜெட் விமான சேவை துவக்கம் \nதுபாயில் டிரைவர் இல்லா வாகன இலவச சவாரி பரிசோதனை ஓட...\nஷார்ஜாவில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் ச...\nகடும் கோடையிலும் ஜில்லிடும் மக்கா ஹரம் ஷரீஃப் தரைத...\nதஞ்சை மாவட்டத்தில் பிப்.6 ந் தேதி முதல் தட்டம்மை ர...\nதுபாயில் நாளை முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்தில் ப...\nஅதிரை, மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (...\nகனடா மஸ்ஜிதில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\nதஞ்சை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்...\nபி.எஃப்.ஐ மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு \nஅதிரையில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்த...\nமரண அறிவிப்பு ( செ.மு. முஹம்மது பாருக் அவர்கள்)\nவெளிநாட்டினர் அனுப்பும் பணத்திற்கு வரிவதிக்க குவைத...\nஅமீரகத்தில் பிப்ரவரி மாத சில்லறை பெட்ரோல் விலை உயர...\nஅதிரை அருகே மண் சரிந்து விழுந்து தொழிலாளி மரணம் \nதுபாயில் புதிய டிரைவர்களால் மட்டும் 49 பேர் மரணம் ...\nதுபாயில் வீணாகும் உணவுப் பொருள்களிலிருந்து மாற்று ...\nபெரு நாட்டில் மழையில் இடிந்து ஆற்றுக்குள் விழுந்த ...\nசவூதி ரியாத்தில் 68 வது இந்திய குடியரசு தின விழா ப...\nதுபாய் ஷாப்பிங் திருவிழா (DSF) இன்றுடன் நிறைவு\nமல்லிப்பட்டினத்தில் புதிய சலூன் கடை திறப்பு \nவெளிநாட்டவர்கள் அனுப்பும் பணத்திற்கு வரி\nபுனித ஹரம் ஷரீஃப் கிரேன் விபத்து வழக்கு தள்ளுபடி \nஒட்டிப்பிறந்த 42 ஜோடி குழந்தைகள் வெற்றிகரமாக பிரித...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின வி...\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா பியாரி பேகம் அவர்கள்)\nதுபாயில் அழகு சாதனப் பொருட்களுக்கு 'ஹலால்' பரிசோதன...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் குடியரசு தின விழ...\nஅதிரையில் 9 மி.மீ மழை பதிவு \nதமிழர்களிடம் உதவி கோரிய அமெரிக்கா \nஅதிரையில் காங்கிரசார் கொண்டாடிய குடியரசு தின விழா ...\nஅதிரையில் தமிழ்மாநில காங்கிரசார் கொண்டாடிய குடியரச...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் 68 வது இந்திய குடி...\nகுடியரசு தினத்தையொட்டி அதிரையில் இலவச பல் மருத்துவ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 68-வது குடியரசு தினவிழ...\nதுபாய் புரூஜ் கலீபா கட்டிடம் இந்திய தேசிய கொடியின்...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி அலுவலகம் புதிதாக திற...\nகடன் பிரச்சனையால் துபாய் சிறையிலுள்ள பாகிஸ்தானியர்...\nஅமீரகத்தில் சந்தர்ப்பவச சிறைவாசிகளை விடுதலை செய்ய ...\nஅமெரிக்காவில் 20 மில்லியன் டாலர் பண மெத்தை பிடிபட்...\n10,12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் 100 க்கு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் SLET - NET தேர்விற்கான...\nஅபுதாபி டேக்ஸிக்களில் பயணிகள் தவறவிட்ட 8,900 மொபைல...\nகுவைத் இளவரசருக்கு இன்று மரண தண்டனை \nதுபாயில் 1/2 மணி நேரத்தில் 6 முறை ரேடார் கேமராவில்...\nஉலகின் அதிக பயணிகள் வந்துசெல்லும் விமான நிலையமாக த...\nதஞ்சை மாவட்டத்தில் வறட்சி பகுதிகளை மத்திய குழுவினர...\nதுபாயில் ஸ்மார்ட் குப்பை தொட்டி அறிமுகம் \nடெல்லி மருத்துவக் கல்லூரிக்கு 2 மில்லியன் டாலர் மத...\nகுவைத்தில் பறவைகளை தாக்கும் புதிய வகை வைரஸ் \nசவூதி இணையதளங்கள், கம்ப்யூட்டர் செயல்பாடுகளை முடக்...\nஅதிரையில் ரயில்வே பாலம் அமைக்கும் பணி தீவிரம் \nசவூதியில் இருந்து அனுப்பும் பணத்திற்கு வரி என்ற வத...\nகுவைத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவசரந...\nதுபாயில் பாதசாரிகளுக்கான ஸ்மார்ட் சிக்னல் \nசீனாவில் 'ஒரு குழந்தை' சட்டம் ரத்தால் 18 மில்லியன்...\nதுபாயில் தீயணைப்பு படகுகள் அறிமுகம்\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: 283 மனுக்கள் ...\nநெகிழ வைத்த அண்டை வீட்டு அமெரிக்கர் \nஇந்திய குடியரசு தினவிழாவையொட்டி துபாயில் ரத்ததான ம...\nசாலை விபத்தில் அதிரையர் வஃபாத் ( மரணம் )\nஇந்திய குடியரசு தின விழாவில் அமீரக ராணுவப்படை பங்க...\nஹாங்காங் செல்ல இந்தியர்களுக்கு ஃப்ரீ விசா (VISA ON...\nமுஸ்லீம் பெண் கட்டிய உலகின் பழமையான பல்கலைக்கழகம் ...\nஜல்லிக்கட்டை ஆதரித்து சவூதி ரியாத்தில் குரல் கொடுத...\nசவூதி ரியாத்தில் நடந்த இரத்ததான முகாம் ( படங்கள் )...\nஅதிரையில் 22.90 மி.மீ மழை பதிவு \n'சவுதி டைட்டானிக்' – ஒரு சிறப்பு பார்வை\nஜல்லிக்கட்டை ஆதரித்து சவூதியில் குரல் கொடுத்த தமிழ...\nஜல்லிக்கட்டை ஆதரித்து ஜப்பானில் குரல் கொடுத்த அதிர...\nவிடை பெறுகிறது துபாய் ஷனா பில்டிங் \nஅமெரிக்கா நடிகையை சிந்திக்கத் தூண்டிய குர்ஆன் \nஅமீரகத்தில் மழை பெய்ய வாய்ப்பு\nகிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு \nதுபாய் கல்ப் நியூஸ் பத்திரிகையில் ஜல்லிக்கட்டு போர...\nசாலைவிதிகள் விழிப்புணர்வு குறித்து கட்டுரை, பேச்சு...\nவிபத்தை தடுக்க அபுதாபி நெடுஞ்சாலையில் ரேடார் கேமரா...\nமரண அறிவிப்பு ( ஹாஜி N.M.S முஹம்மது சுல்தான் அவர்க...\nஜல்லிக் கட்டு, வெற்றிக் கட்டு\nவயது ஒரு தடையல்ல என நிருபித்த 94 வயது பாட்டி \nதுபாய் ஷாப்பிங் திருவிழாவில் 250 கிலோ தங்கக்கட்டிக...\nஅதிரையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தி...\nதுபாயில் 4 மாதங்களாக காருக்குள் 'வாழும்' பிரிட்டீஷ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் அதிரை தமுமுக-மமகவினர் \nஷார்ஜா சாலை விபத்துக்களில் அதிகம் இறப்பவர்கள் பட்ட...\nமரண அறிவிப்பு ( ஜென்னத் பீவி அவர்கள்)\nஎனது கோரிக்கைகள் ஏற்பு: 'அரசியல் விமர்சகர்' அதிரை ...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஅமெரிக்காவில் இரண்டு விமானங்கள் உரசல் \nஏர் இந்தியா விமானத்தில் பெண்களுக்கு தனியிட இருக்கை...\nஓமனில் அரசு ஊழியர்களின் வருடாந்திர போனஸ் மற்றும் இ...\nசுற்றுலா பயணிகளை கவர்ந்த பிரம்மாண்ட முதலை \nவெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக குவைத் பாராளுமன்ற ...\nஆதார் அட்டை எடுக்க பணம் வசூலித்தால் நடவடிக்கை: ஆட்...\n அருமை.. அருமை.. பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nமுஸ்லீம் பெண் கட்டிய உலகின் பழமையான பல்கலைக்கழகம் - சிறப்பு பதிவு\nஉலகம் ஒருபுறம் பெண்களுக்கு கல்வி, சொத்துரிமைகளை மறுத்துக் கொண்டிருந்த காலத்தில் 2 முஸ்லீம் பெண்கள் தங்களின் சொத்துக்களை கொண்டு இரு மஸ்ஜிதுகள், ஒரு பல்கலைக்கழகம் மற்றும் ஒரு நூலகம் என அனைத்தையும் ஏற்படுத்தியதுடன் சுமார் 1158 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையிலும் 'உலகில் நீண்ட காலமாக இயங்கி வரும் ஒரே பல்கலைக்கழகம்' (the oldest operational educational institution in the world) என்ற பெயரையும் பெற்றுள்ளது.\n9 ஆம் நூற்றாண்டில், துனிஷியாவில் பிறந்த பாத்திமா அல் பிஹ்ரி (Fatima Al Fihri) அவர்களின் செல்வச் செழிப்புமிக்க குடும்பம் மொரொக்கோ நாட்டின் 'பெஸ்' (Fez) என்ற நகருக்கு குடிபெயர்ந்தனர். பெரும் வணிகரான முஹமது பின் அப்துல்லா அல் பிஹ்ரி தனது மகள்களான பாத்திமாவுக்கும், மரியம் அவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கச் செய்தார். சில ஆண்டுகளில் தந்தை, கணவர், சகோதரன் என அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக இறக்க, சகோதரிகளுக்கு தந்தையின் சொத்துக்கள் கிடைத்தன என்றாலும் சகோதரிகள் இருவரும் இந்த சொத்துக்களை கொண்டு சமுதாயத்திற்கு பயனுள்ள வகையில் செலவிட உறுதிபூண்டனர்.\nசகோதரிகளுடைய காலத்தில் பெஸ் நகர பள்ளிவாசல்கள் அனைத்தும் இடப்பற்றாக்குறையால் நிரம்பி வழிந்தன. இன்று சிரியா, லிபியா, ஈராக் மக்கள் அகதிகளாக அல்லல்படுவது போல் இஸ்லாமிய நாடாக இருந்த ஸ்பெயினிலிருந்து முஸ்லீம்கள் அகதிகளாக மொரொக்கோ நாட்டிற்குள் தஞ்சமடைந்ததும் ஒரு காரணம். எனவே, மரியம் அவர்கள் 859 ஆம் ஆண்டில் 'அல் அண்டலூஸ் மஸ்ஜித்' (The Grand Andalus Masjid) எனும் பிரமாண்ட பள்ளிவாசலை கட்டினார். அதேவேளை பிறிதொரு புறத்தில் வட ஆப்பிரிக்க பிராந்தியத்திலேயே பிரமாண்டமான 'அல் கராவியின் மஸ்ஜிதை' (Al Qarawiyyin Masjid) நிர்மாணித்தார் பாத்திமா அல் பிஹ்ரி .\nஇந்த 'அல் கராவியின் மஸ்ஜித்' வளாகத்திற்குள்ளேயே அவர் எழுப்பிய அல் கராவியின் பல்கலைக்கழகம் (Al Qarawiyyin University) வரலாற்றாசிரியர்களின் கருத்தின்படி, உலகில் தொடர்ந்து சுமார் 1158 ஆண்டுகளாக இயங்கி வரும் ஒரே உயர்நிலை பல்கலைக்கழகம் இதுவே என சான்று பகர்கின்றனர். இன்று வரை இப்பல்கலைகழகம் உயர்தர பட்டதாரிகளை உலகிற்கு வழங்கி வருகிறது. இந்தப் பள்ளியுடன் இணைந்த பல்கலைகழகத்தை பாத்திமா அவர்கள் ஹிஜ்ரி 245 ஆம் வருடம் (ஆங்கில வருடம் 859) ரமலான் முதல் நோன்பிலிருந்து தொடர்ந்து இரண்டாண்டுகள் நோன்ற நிலையில் அல்லாஹ்வின் உதவியை வேண்டி பிரார்த்தித்து கட்டுமானத்தை நேரடியாக தினமும் மேற்பார்வையிட்டு உருவாக்கினார்.\nஇந்தப் பல்கலைகழகத்திலிருந்து அறிஞர் அபு அல் அப்பாஸ், நீதியாளர் முஹமது அல் பாசி, எழுத்தாளரும் தேசாந்திர பயணியுமான லியோ ஆப்ரிகானோஸ், மாலிக்கி சட்டமேதை இப்னு அல் அரபி, வரலாற்றாசிரியர் இப்னு கல்தூன், வானவியலாளர் அல் பிட்ருஜி போன்றோர் உருவாகியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் பல்கலைகழகம் ஐரோப்பாவையும் இஸ்லாமிய கல்வி, கலாச்சரத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்கியது.\nதத்துவவியலாளர், இறையியலாளர், வானியலாளர், மருத்துவர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்த 'மைமோனிடஸ்' எனும் யூத ரப்பி (யூத மத அறிஞர்) கூட இந்த பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று வெளியேறி ஒரு மாணவர் தான். மேலும், இரண்டாம் சில்வஸ்டர் எனும் போப் ஆண்டவர் இந்த பல்கலைகழக தாக்கத்தின் காரணமாக இடைக்கால ஐரோப்பாவில் அரேபிய எண்கள் மற்றும் பூஜ்யத்தின் பயன்பாடுகளை அறிமுகம் செய்தார்.\nஒருபுறம் குர்ஆன் மற்றும் இஸ்லாமிய சட்டங்களை பயிற்றுவித்த இந்த பல்கலைக்கழகம் மறுபுறம் இலக்கணம், மருத்துவம், கணக்கு, வானவியல், வேதியியல், வரலாறு, பூகோளம், இயற்பியல், இயற்கை அறிவியல், அந்நிய மொழிப் பாடங்கள் மற்றும் இசை என விரிவான பாடத்திட்டங்களையும் நடத்தியது.\nமேலும், பல்கலைக்கழக வளாகத்தில் பாத்திமா அல் பிஹ்ரி அவர்கள் உருவாக்கிய உலகின் பழமையான நூலகங்களில் ஒன்றான இங்கு சுமார் 4,000க்கும் மேற்பட்ட விலைமதிக்க முடியாத கையெழுத்து பிரதிகளையும், 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த குர்ஆன் பிரதியையும், ஆரம்பகால ஹதீஸ் திரட்டல் பிரதிகளையும், மான்தோல் சுவடியில் எழுதப்பட்ட இமாம் மாலிக் அவர்களின் 'அல் முஅத்தா' என்ற பிரசித்தி பெற்ற நூலையும், பல பழமையான இலக்கிய புத்தகங்களையும், சீரா இப்னு இஷாக், இப்னு கல்தூன் அவர்களின் அல் இப்ரார், 1602 ஆம் ஆண்டு சுல்தான் அல் மன்சூர் அன்பளிப்பு செய்த குர்ஆன் பிரதி என பல வகையான நூற்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.\nகாலப்போக்கில் அறிஞர்களை தவிர பொதுமக்கள் பயன்படுத்த இயலாத அளவிற்கு சேதமான இந்த நூலகம் 2012 ஆம் ஆண்டு குவைத் அரப் வங்கியின் உதவியுடன் 3 ஆண்டுகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று பழமைமாற தன்மையுடன் கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மீண்டும் திறந்துவிடப்பட்டது.\nஒரு முஸ்லீம் பெண்மணியின் தயாள குணத்தால் உருவான இந்த காரவியின் பல்கலைக்கழகமே உலகில் இன்றும் உயிர்ப்புடன் இயங்கும் ஒரே பழமையான பாரம்பரிய பல்கலைக்கழகம் என யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் அங்கீகரித்துள்ளது.\nLabels: உலக செய்திகள், நம்ம ஊரான்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/amp/tamil-news/essays/1198174.html", "date_download": "2018-11-16T07:47:33Z", "digest": "sha1:TT3RX4RVCQ2OK6V4YSJ23D5VKQLFVH2U", "length": 32703, "nlines": 73, "source_domain": "www.athirady.com", "title": "மகிந்த இப்பொழுதும் பலமாக இருக்கிறாரா? நிலாந்தன்…!! (கட்டுரை) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nமகிந்த இப்பொழுதும் பலமாக இருக்கிறாரா நிலாந்தன்…\nகடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மகிந்த மீண்டும் தனது பலத்தைக் காட்ட முயன்றிருக்கிறார். இவ்வாண்டு அவர் இவ்வாறு தன் பலத்தைக்காட்டுவது இது மூன்றாவது தடவை. கடந்த மே தினத்தன்று காலிமுகத்திடலை அவர் தனது ஆதரவாளர்களால் நிறைத்தார். அது ஒரு பிரமாண்டமான சனத்திரள். அதன்பின் கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் அவர் தன் பலத்தைக்காட்டியிருந்தார். இந்த வரிசையில் பார்த்தால் கடந்த புதன்கிழமை அவர் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டம் ஏறுமுகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது அப்படி அமையவில்லை.\nகொழும்பிற்கு வெளியிலிருந்து ஆயிரக் கணக்கானவர்களை அவர்களால் திரட்ட முடிந்தது. அத்தொகை கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் வரை வரலாம் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் இரவானதும் அதில் பலர் ஊருக்குத் திரும்பி விட்டார்கள். இரவுப் போராட்டத்தில் கிட்டத்தட்ட இருபதினாயிரத்திற்கும் குறையாத தொகையினரே பங்குபற்றியதாகக் கணக்கிடப்படுகிறது. நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு, விசேட உச்சநீதிமன்றம் போன்றவற்றை அவர்கள் முற்றுகையிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை. அன்றைய இரவை உறங்கா இரவாக மாற்றப்போவதாக மகிந்த அணி அறிவித்திருந்தது. ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் போதையில் தடுமாறும் காட்சிகளும், வீதிகளில் வீழ்ந்து கிடக்கும் காட்சிகளும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டன.\nஇதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இலங்கைத்தீவில் மட்டுமல்ல இந்தியாவிலும் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் தன்னியல்பாக நடப்பது குறைவு. மனோகணேசன் கூறுவது போல இது ‘அரப் ஸ்பிரிங்’ அல்ல. அரப் ஸ்பிரிங்கில் கூட மேற்கத்தைய முகவர்கள் பின்னணியில் இருந்தார்கள். எனவே செல்பி யுகத்தில் தன்னியல்பான எழுச்சிகள் என்று கூறப்படும் பல ஆர்ப்பாட்டங்கள் தன்னியல்பானவையல்ல. இவற்றில் பெரும்பாலானவை ஏற்கெனவே கிராம மட்டத்திற் காணப்படும் கட்சி வலைக்கட்டமைப்புக்களின் ஊடாக நன்கு திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்டவைதான்.\n எப்படி ஒரு மையமான இடத்திற்கு கொண்டு வருவது வாகன ஒழுங்குகளை யார் செய்வது வாகன ஒழுங்குகளை யார் செய்வது சாப்பாட்டை, சிற்றுண்டியை யார் ஒழுங்குபடுத்துவது சாப்பாட்டை, சிற்றுண்டியை யார் ஒழுங்குபடுத்துவது போன்ற யாவும் முன்கூட்டியே மேலிருந்து கீழ்நோக்கி செம்மையாகத் திட்டமிடப்படும். பங்குபற்றும் சாதாரண சனங்களை கவர்வதற்கு காசைக் கொடுப்பதா போன்ற யாவும் முன்கூட்டியே மேலிருந்து கீழ்நோக்கி செம்மையாகத் திட்டமிடப்படும். பங்குபற்றும் சாதாரண சனங்களை கவர்வதற்கு காசைக் கொடுப்பதா மதுவைக் கொடுப்பதா போன்றவையும் நன்கு திட்டமிடப்படுகிறது. இது போன்ற ஆர்ப்பாட்டங்களுக்கு ஒரு பட்ஜட் இருக்கும். எவ்வளவு பேரைத்திரட்டுவது என்பதையும் பட்ஜட்டே தீர்மானிக்கின்றது.\nமகிந்தவுக்கு ஆதரமான மக்கள் திரள் எனப்படுவது அதன் முதலாவது பொருளில் யுத்த வெற்றிவாதத்திற்கு ஆதரவானதுதான். யுத்தவெற்றிவாதம் எனப்படுவது இனவாதத்தின் 2009ற்குப் பிந்திய வடிவம்தான். எனவே மகிந்தவிற்காகச் சேரும் கூட்டமென்பது அதிகபட்சம் இனவாதத்திற்காகச் சேரும் கூட்டம்தான். அதை மகிந்ததான் திரட்ட வேண்டும் என்றில்லை. அது ஏற்கெனவே நன்கு நிறுவனமயப்பட்ட ஒன்றுதான். இலங்கைத்தீவின் இனவாதமென்பது கடந்த பல நூற்றாண்டுகளாக நன்கு நிறுவனமயப்பட்டிருக்கும் ஒரு கூட்டு உளவியலாகும்.\nமகாசங்கம், யாப்பு, நாடாளுமன்றம், கட்சிகள், நீதிபரிபாலனக் கட்டமைப்பு, படைக்கட்டமைப்பு, அதிகாரப்படிநிலைக் கட்டமைப்பு, நிர்வாகக்கட்டமைப்பு, ஊடகக்கட்டமைப்பு என்று பல்வேறு கட்டமைப்புக்களிற்கூடாகவும் பேணிப் பாதுகாக்கப்படும் ஒரு கூட்டு உளவியல் அது. மகிந்த அதற்குத் தலைமை தாங்குகிறார். எனினும் கடந்த புதன்கிழமை அது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஏனெனில் ராஜபக்ஷக்களுக்கிடையே நிலவும் வாரிசுப் போட்டியே காரணமென்று கருதப்படுகிறது.\nபுதன்கிழமை ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியது நாமல் ராஜபக்ஷ. அவரை எதிர்காலத்தில் தலைவராக ஸ்தாபிப்பதற்கு உரிய அடித்தளத்தை உருவாக்குவதும் இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு நோக்கம்தான். ராஜபக்ஷ குடும்பத்தில் யுத்தக் குற்றச்சாட்டிற்கு இலக்காகமுடியாத வாரிசுகளில் ஒருவர் நாமல். மற்றவர் பசில். கடந்த மே நாள் கொண்டாட்டத்தை பசிலே ஒழுங்குபடுத்தினார். அது அவருடைய ஒழுங்குபடுத்தும் திறனுக்கு ஒரு சான்றாகக் காட்டப்பட்டது. ஆனால் கடந்த புதன்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் நாமலுக்கு பெரு வெற்றியாக அமையவில் 19ஆவது சட்டத் திருத்தத்தின் படி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு வயதெல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வயதை அடையும் வரை நாமல் போட்டியிட முடியாது. எனினும் எதிர்காலத் தலைமைத்துவத்திற்கு மகிந்த தன் வாரிசைத் தயார்ப்படுத்துகிறார்.\nஎதுவாயினும் மகிந்தவின் ஆர்ப்பாட்டம் அரசாங்கம் பயந்த அளவிற்கு பிரமாண்டமாகவோ அல்லது உக்கிரமாகவோ அமையவில்லை. ஆனால் அதற்காக மகிந்த ஆதரவு அலை ஓயத் தொடங்கிவிட்டது என்று கருத முடியாது. ஆர்ப்பாட்டத்திற் கலந்து கொள்ளாதவர்கள் தேர்தலில் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வராதவர்கள் வாக்களிப்பதைப் போல. இவ்வாறு மகிந்த ஓர் ஆண்டுக்குள்ளேயே மூன்று தடவை தன் பலத்தைக் காட்ட வேண்டிய தேவை என்ன\nவருமாண்டு மாகாண சபைகளுக்கான தேர்தலும் ஆண்டின் இறுதியில் அரசுத்தலைவருக்கான தேர்தலும் நடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தரும், சுமந்திரனும் நம்புவது போல ஒரு புதிய யாப்பு உருவாக்கப்பட்டால் வருமாண்டில் அரசுத்தலைவருக்கான தேர்தலைப்பற்றி அஞ்சத்தேவையில்லை. ஆனால் மனோகணேசன் கூறுவது போல யாப்பு மாற்றப்படவில்லையென்றால் மகிந்;த அணி அத்தேர்தலின் மூலம் தலைகீழ் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடும். அது இச்சிறிய தீவில் இப்போதுள்ள வலுச்சமநிலையை மட்டுமல்ல இப்பிராந்தியத்தின் இப்போதுள்ள வலுச்சமநிலையையும் மாற்றிவிடக்கூடும். அது உலகப்பரப்பிலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.\nஎனவே வருமாண்டு ஒரு தேர்தலாண்டாக இருக்கலாம் என்ற ஓர் எதிர்ப்பார்ப்பின் பின்னணியில் மகிந்த இந்த ஆண்டு மூன்றாவது தடவையாக தனது பராக்கிரமத்தைக் காட்ட முற்பட்டார். அதுமட்டுமல்ல வாற கிழமை புதுடில்லியில்; மகிந்தவும் உட்பட ஏனைய எல்லாக்கட்சித் தலைவர்களும் வௌ;வேறு நிகழ்வுகளில் பங்குபற்றவிருக்கிறார்கள். மகிந்த சுப்பிரமணிய சுவாமியின் அழைப்பின் பேரில் போகிறார். ஏனைய கட்சித் தலைவர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் அழைப்பின் பேரில் போகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே காலப்பகுதியில் புதுடில்லியில் தங்கியிருப்பார்கள். இவர்களை இந்திய அரசின் பிரதானிகளும் அதிகாரிகளும் சந்திக்கவிருக்கிறார்கள். இப்படியொரு பின்னணிக்குள்ளும் மகிந்த தனது பலத்தைக் காட்ட முற்பட்டிருக்கிறார்.\nஅரசியலில் ஒரு தரப்பு தனது பலத்தை எதிரிக்கு எப்பொழுது காட்டலாம் எப்பொழுது காட்டக்கூடாது இக்கேள்விக்குப் பதில் காண்பதென்றால் மகிந்த யார் யாருக்குத் தனது பலத்தைக் காட்ட முற்படுகிறார் என்று பார்க்க வேண்டும். முதலாவதாக ரணில் – மைத்திரி அரசாங்கத்திற்கு இரண்டாவதாக இந்தக் கூட்டரசாங்கத்தைப் பின்னிருந்து ஆதரிக்கும் மேற்கு நாடுகளுக்கு. மூன்றாவதாக இந்தியாவிற்கு.\nஇவ்வாறு தனது பலத்தைக் காட்டுவதன் மூலம் இப்பிராந்தியத்தில் தான் ஓர் இன்றியமையாத தலைவர் என்ற செய்தியை மேற்படி தரப்புக்களுக்கு மகிந்த உணர்த்த முற்படுகிறார். யாப்பை மாற்றுவதும் மாற்றாமல் விடுவதும் கூட தனது கையில்தான் இருக்கிறது என்பதை அவர் காட்ட முற்படுகிறார். யாப்பை மாற்றாவிட்டால் அடுத்த அரசுத்தலைவருக்கான தேர்தலில் தனது அணி வெற்றி பெறுவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்பதையும் மேற்படி தரப்புக்களுக்கு உணர்த்த முற்படுகிறார். இது எவ்வாறான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்\nமகிந்த தொடர்ந்தும் பலமாக இருந்தால் அது சீனாவுக்கு உற்சாகமூட்டும் ஆனால் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் அது அச்சத்தையும், எரிச்சலையும் கொடுக்கும். கோத்தபாய அடுத்த அரசுத்தலைவராக வருவதை அமெரிக்கா விரும்பவில்லை என்பதை இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத்தூதுவர் மறைமுகமாக உணர்த்தியிருந்தார். இந்நிலையில் மகிந்த அணி மேலும் மேலும் தனது பலத்தைக் காட்ட முற்படுவதை அமெரிக்கா, எப்படிப் பார்க்கும் இந்தியா எப்படிப் பார்க்கும் நிச்சயமாக அவர்கள் மகிந்தவின் மீள் வருகையைத் தடுக்கவே முயற்சிப்பார்கள். அதற்கு எல்லாவிதமான வழிவகைகளையும் அவர்கள் பயன்படுத்துவார்கள். 2015ல் மகிந்தவைக் கவிழ்க்க அவர்கள் எப்படியெல்லாம் காய்களை நகர்த்தினார்களோ அப்படியே இப்பொழுதும் யோசிப்பார்கள். தமக்கு விசுவாசமான ரணில் – மைத்திரி அரசாங்கத்தை எப்படியாவது பாதுகாக்க முயற்சிப்பார்கள்.\nஇது மகிந்தவுக்கும் தெரியும். முப்பெரும் வல்லரசுகள் மோதும் ஒரு ஆடுகளத்தில் தானும் ஒரு துருப்புச்சீட்டு என்பது அவருக்கு நன்கு தெரியும். அவருடைய இந்திய விஜயத்தி;ன்போது இது அவருக்கு உணர்த்தப்படும். எனினும் அவர் ஏன் திரும்பத் திரும்ப தனது பலத்தைக் காட்டப்பார்க்கிறார் தனக்கு எதிராக உள்நாட்டிலும், பிராந்திய அளவிலும் உலக அளவிலும் காய்கள் நகர்த்தப்படும் என்று நன்கு தெரிந்திருந்தும் அவர் ஏனிப்படிச் செய்கிறார்\nமக்கள்சக்தி எனப்படுவது அரசியலில் ஒரு கவர்ச்சியான தோற்றப்பாடுதான். ஜனநாயக அரசியலில் அது தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஒரு பிரதான தோற்றப்பாடாகும். ஆனால் சிறியநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் பெரிய நாடுகள் மக்கள் சக்தியைப் பொருட்படுத்தாது முடிவெடுத்த பல சந்தர்ப்பங்கள் உண்டு. மக்கள் ஆணையைப் பெற்ற ஜனவசியம் மிக்க, பல தலைவர்கள் அவர்களைத் தெரிந்தெடுத்த மக்களின் பெருவிருப்பங்களுக்கு மாறாக கவிழ்க்கப்பட்டிருக்கிறார்கள். சூதான சதிகள் மூலம் அரங்கிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார்கள்.\nபேரரசுகள் தமது பிராந்திய மற்றும் உலகளாவிய வியூகத் தேவைகளுக்காக சிறிய பலங்குன்றிய நாடுகளின் தலைவர்களைக் கவிழ்த்த பல முன்னுதாரணங்கள் உண்டு. குறிப்பாக பேரரசுகளின் இழுவிசைக்களத்தில் அமைந்திருக்கும் இலங்கைத்தீவு போன்ற நாடுகளின் தலைவர்கள் யார் என்பதைப் பேரரசுகளே பெரிதும் தீர்மானிக்கின்றன. அப்படித்தான் மகிந்தவும் கவிழ்க்கப்பட்டார். ரணில் – மைத்திரி ஆட்சி உருவாக்கப்பட்டது. அண்மையில் பாகிஸ்தானிலும் இதுதான் நடந்தது. இம்ரான் கானைத்தான் மக்கள் தெரிந்தெடுக்க வேண்டும் என்பதை படைத்தரப்பே தீர்மானித்தது. படைத்தரப்பு என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதை வெளித்தரப்புக்கள் தீர்மானித்தன.\nஎனவே மகிந்த நம்புவது போல அவருக்குப் பின்னாலுள்ள மக்கள் பலத்தைக் கண்டு பேரரசுகள் பயப்படும் என்பதற்கும் அப்பால், அவை அவருடைய மீள்வருகையைத் தடுக்கும் விதத்தில் தற்காப்பு மற்றும் முற்தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கக் கூடுமென்பதே இப்போதுள்ள இலங்கைத் தீவின் கள யதார்த்தமாகும். இவ்வாறு மேற்படி நாடுகள் முற்தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தால் மகிந்த நம்வுவது போல நிலமைகள் தொடர்ந்தும் இப்படியே இருக்கும் என்பதல்ல. அரசாங்கம் சிலவேளை தேர்தல்களை ஒத்தி வைக்கலாம். அல்லது புதிதாகச் சட்டங்களை இயற்றி மகிந்த அணியை தொடர்ந்து முன்னேற விடாமல் தடுக்கலாம்.\nஉதாரணமாக இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவதென்றால் அப்பிரஜாவுரிமையை போட்டியிடுவதற்கு ஓராண்டுக்கு முன்னரே துறக்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தை உருவாக்குவது பற்றி அரசாங்கம் சிந்திக்கின்றது. இது கோத்தபாய, பசில் போன்றவர்களை முடக்கும் ஒரு நடவடிக்கை. அரசாங்கம் மட்டுமல்ல மேற்கு நாடுகளும் இந்தியாவும் கூட முற்தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தும். மகிந்த எவ்வளவிற்கு எவ்வளவு பலத்தைக் காட்டுகிறாரோ அவ்வளவிற்கு அவ்வளவு முற்தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்படும். ஆயின் தனது பலத்தைத் திரும்பத் திரும்பக் காட்டுவதன் மூலம் மகிந்த தன்னை விரும்பாத தரப்புக்களை உசாரடைய வைக்கிறாரா\nவிளங்கும். ஆனால் அவருக்கு வேறு வழியில்லை. அவரது அணியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் சட்ட நடவடிக்கைகளை எதிர் கொள்ளவும் வரவிருக்கும் தேர்தல்களை எதிர் கொள்ளவும் அவருக்குள்ள ஒரே வழி இதுதான். அவருடைய ஆட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளால் அவருடைய அணியின் வெளிவட்டம், உள்வெளிவட்டம் என்று கருதப்படும் பலர் விசாரிக்கப்பட்டு விட்டார்கள். அவருடைய சகோதரர்களும், பிள்ளைகளும் கூட விசாரணைகளை எதிர்நோக்குகிறார்கள்.\nஇதை இப்படியே விட்டால் அது தனது குடும்பத்தைச் சுற்றிவளைத்துவிடும் என்பது மகிந்தவிற்குத் தெரிகிறது. உள்நாட்டில் சட்டநடவடிக்கை என்ற கூரான வாள் அவருடைய குடும்பத்தின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து விடுபட அவருக்குள்ள ஒரே வழி தனக்குள்ள மக்கள் பலத்தைக் காட்டி அரசாங்கத்தை மிரட்டுவதுதான். அதைத்தான் அவர் இப்பொழுது செய்கிறார்;. ஆனால் அரசாங்கத்தை தற்காப்பு நிலைக்குத் தள்ளுவதற்காக அவர் கடந்த புதன்கிழமை திறந்த ஓர் புதிய போர்அரங்கு அவரையே அதிகரித்த அளவு தற்காப்பு நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறதா\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு மையம்…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4 மந்திரிகள் ராஜினாமா..\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1180939.html", "date_download": "2018-11-16T07:25:16Z", "digest": "sha1:5XGGYRC2AIZO7SXLLLWW4SVYX7JFIDM4", "length": 10709, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "பாராளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக்குகளுக்கு அரசு தடை..!!! – Athirady News ;", "raw_content": "\nபாராளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக்குகளுக்கு அரசு தடை..\nபாராளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக்குகளுக்கு அரசு தடை..\nநாடுமுழுவதும் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது. இதனால் மாநில அரசுகள் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதித்து வருகின்றன.\nதற்போது டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும், பிளாஸ்டிக் பைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் இன்று கூடிய நிலையில் இன்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது.\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருள் பறிமுதல்..\nவவுனியாவில் வர்த்தகர் நலன்புரிச்சங்கம் உதயம்..\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\nபாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெறுங்கள் – ஹக்கீம்…\nவவுனியாவில் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=21&page=3", "date_download": "2018-11-16T08:10:43Z", "digest": "sha1:DYGVADCQDUVUZSEHEWSKVF662EJ5ZUYC", "length": 25954, "nlines": 208, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nஇந்தோனேசியா விமான விபத்தில் காதலனைப் பறிகொடுத்த பெண் செய்த காரியத்தைப் பாருங்க\nவீட்டில் குபேர பொம்மையை எந்த திசையில் வைக்கவேண்டும்...\nகடவுளை வழிபடுவதற்கேற்ற கிழமைகளும் பலன்களும்...\nலண்டனில் நடைபெற்ற பூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுக விழா\nயாழில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் நினைவேந்தல் நிகழ்வு\nபிரிகேடியர் தமிழ்ச்செல்வன் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nஎன்ர புள்ள சாகேக்க என்ன நினைச்சிருப்பான்\nநடராஜா இரவிராஜ் இன் 12 ஆவது நினைவு தினம்\nமாவீரர்களின் உறைவிடங்கள் கல்லறைகள் அல்ல, எம் இதயங்கள் \nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் – ராகுல்...\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிா்ப்பு தொிவித்து கேரளா மாநில காங்கிரஸ்......Read More\nராகுல் மீது அவதூறு வழக்கு\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் மீது மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மகன் போபால் கோர்டடில் அவதூறு வழக்கு......Read More\nஎங்களையும் கொன்று விடுங்கள்': பயங்கரவாதிகளுக்கு உருக்கமான கடிதம்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,யின் குடும்ப உறுப்பினர்கள்,' எங்களையும் கொன்று......Read More\nசபரிமலை தீர்ப்பு பற்றி எச்.ராஜா மீண்டும் சர்ச்சை பேச்சு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிக்கும் படி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து எச்.ராஜா......Read More\nசபரிமலை ஐயப்பன் கோவில் இந்துக்களுக்கு மட்டுமானது அல்ல – நீதிமன்றம்...\nசபரிமலை ஐயப்பன் கோவில் இந்துக்களுக்கு மட்டுமானது அல்ல, நம்பிக்கை கொண்ட அனைவரையும் வரவேற்கும் பாரம்பரியம்......Read More\nஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட இரண்டரை டன் செம்மரக் கட்டைகள்...\nஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக வேலூர் வனத்துறையினருக்கு ரகசிய......Read More\nசி.பி.ஐ. இயக்குனர் நீக்கத்துக்கு ‘ரபேல்’ விசாரணையே காரணம் - ராகுல் காந்தி...\nமத்தியபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள்......Read More\nசபரிமலைக்கு இருமுடி கட்டி செல்கிறார் அமித்ஷா\nவருகிற மண்டல பூஜையின் போது சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அமித்ஷா இருமுடி கட்டி சென்று சாமி தரிசனம் செய்ய......Read More\nமத்திய மந்திரி அனந்தகுமார் மருத்துவமனையில் அனுமதி\nமத்திய பா.ஜனதா அரசில் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் அனந்தகுமார்.......Read More\nசபரிமலை விவகாரத்தில் சர்ச்சை கருத்து: அய்யப்ப தர்ம சேனா தலைவர் கைது\nசபரிமலை விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட அய்யப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் கேரள......Read More\nஅ.தி.மு.க.வின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சசிகலா தான் காரணம் – திவாகரன்\nஅ.தி.மு.க.வில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சசிகலாவின் தவறான முடிவுகள் தான் காரணம் என்று அவரது சகோதரா்......Read More\nசர்தார் வல்லபாய் படேலுக்கு மோடி புகழாரம் - பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை...\nஇரும்பு மனிதர்’ என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தின் நர்மதை ஆற்றின் குறுக்கே......Read More\nஇலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டதற்கு முழு காரணமும் இவர்கள்தானாம்\nடெல்லியின் முழு ஆதரவுடன் இலங்கையில் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக திமுக பிரமுகர் டி ஆர் பி ராஜா கருத்து......Read More\n20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது- 18 பேரும் மீண்டும் போட்டியிடலாமா- 18 பேரும் மீண்டும் போட்டியிடலாமா\n30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யாவிட்டால் ஜனவரிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல்......Read More\nபுயல் பாதிப்பு குறித்து பலமுறை விளக்கமளித்தும் மோடி கண்டுகொள்ளவில்லை -...\nஆந்திர மாநிலத்தை தாக்கிய டிட்லி புயல் குறித்து மத்திய அரசுக்கு தொலைப்பேசி மற்றும் கடிதம் என பலமுறை விளக்கம்......Read More\nவாக்காளர்களின் நம்பிக்கையை மோடி இழந்துவிட்டார் : மன்மோகன்\nகாங்கிரஸ் எம்.பி.சசி தரூரின் நூல் வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,......Read More\nசோபியா வழக்கை சட்டப்படி சந்திப்பேன்- தமிழிசை சவுந்தரராஜன்\nதமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று......Read More\nபிரதமர் மோடியின் ஊழல் நிறுத்தப்படும் வரையில் இணைந்து போராடுவோம் -...\nசிபிஐ அதிகாரிகள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட விவகாரத்தில், பிரதமரின் ஊழல் நிறுத்தப்படும் வரையில்,......Read More\nமஹிந்த ராஜபக்ஷவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்;சுப்ரமணியன் சுவாமி\nதனது நீண்ட நாள் நண்பன் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த......Read More\nசிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி - டெல்லியில் ராகுல் காந்தி கைது\nசிபிஐ இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பியதைக் கண்டித்து சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய......Read More\nசபரிமலையின் புனிதத்தை கெடுக்க பினராயி விஜயன் சதி - கேரள பாஜக எம்எல்ஏ\nசபரிமலையின் புனிதத்தை கெடுக்க பினராயி விஜயன் சதி செய்வதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜகோபால் தெரிவித்தார்.கேரள......Read More\nகேரளாவில் போராட்டம் நடத்திய 1,407 பேர் கைது - இன்று கண்டன பேரணி நடத்த பா.ஜனதா...\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து கேரளா முழுவதும் போராட்டம் நடத்திய 1,407 பேர் கைது......Read More\nசோபியாவை மிரட்டியதாக தமிழிசை மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம்...\nஆராய்ச்சி மாணவி சோபியாவை மிரட்டியதாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய......Read More\nபிரதமர் மோடி ‘மேக்அப் மேனுக்கு’ ரூ. 15 லட்சம் சம்பளமா\nசமீபத்தில் பிரதமர் மோடிக்கு பெண் ஒருவர் மேக்அப் செய்வது போன்ற போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.......Read More\nசிபிஐ அலுவலகங்கள் முன் இன்று காங்., ஆர்ப்பாட்டம்\nசிபிஐ இயக்குனர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் செல்ல எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டித்து இன்று காங்கிரஸ்......Read More\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு...\nமுல்லைப்பெரியாறு அணையின் கீழ்ப்புறத்தில் புதிய அணைக் கட்டுவதற்கானப் பணிகளை முடுக்கிவிட்டுள்ள கேரள அரசின்......Read More\n18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு தாமதமாக வழங்கப்பட்டு உள்ளது- பொன்....\nமத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மார்த்தாண்டத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி......Read More\nபரப்பன அக்ரஹாரா சிறைத்துறை எஸ்பியிடம் பரோலில் விடுதலை செய்யக்கோரி...\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள இளவரசி, பரோல் கோரி சிறைத்துறை எஸ்பியிடம் விண்ணப்பம் செய்துள்ளார்.......Read More\nதீபாவளி போனசாக 600 கார்கள் - குஜராத் வைர நிறுவன நிகழ்ச்சியில் பிரதமர் மோடி...\nகுஜராத் வைர வியாபார நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக கார்கள் வழங்கும் விழாவில், பிரதமர் மோடி காணொலி காட்சி......Read More\nசி.பி.ஐ. இயக்குனர் நீக்கப்பட்ட விவகாரம் - பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி...\nமத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ்......Read More\nஇது ஏகாதிபத்திய நாடல்ல, ஜனநாயக நாடாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக......Read More\nஅமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம்...\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்புக்கு......Read More\nபழங்குடியின பெண்ணாக மாறும் நிக்கி கல்ராணி\nகவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி,......Read More\n19ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமையே இன்றைய...\nஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சில......Read More\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம்...\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக ரொறன்ரோ மாவட்ட......Read More\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த...\nபிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு......Read More\nபெற்றோல் மற்றும் டீசல் விலை 05...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோர் மற்றும்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய......Read More\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார்......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nபிரபல போதைப்பொருள் வியாபாரி சூட்டி ஹெரோயின் போதைப்பொருளுடன்......Read More\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nதம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம்......Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்...\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான......Read More\nதந்தையை தடியால் தாக்கி கொன்ற மகள்\nஅவிஸாவளை, சமருகம பகுதியில் மகள் தந்தையை தடி ஒன்றில் தாக்கி கொலை......Read More\nஇன்று இரவு எரிபொருள் விலை...\nஇன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2345", "date_download": "2018-11-16T07:05:39Z", "digest": "sha1:XCFTZO6EU2POL2FMDE3SZAKPRJYWVSX3", "length": 13150, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "30 தெரு நாய்கள் கூட்டமாக �", "raw_content": "\n30 தெரு நாய்கள் கூட்டமாக தாக்கியதில் இளம்பெண் உயிரிழப்பு\nகனடா நாட்டில் இளம்பெண் ஒருவரை 30 தெரு நாய்கள் கூட்டமாக கடித்து குதறியதில் அவர் உடல் சிதைந்து பரிதாபமாக பலியாகியுள்ளார்.மனிடோபா மாகாணத்தில் உள்ள Little Grand Rapids நகரில் Donnelly Rose Eaglestick(24) என்பவர் தனது 3 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.\nகடந்த சனிக்கிழமை அன்று பணிக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.\nஅப்போது, அந்நகரில் சுற்றி திரிந்த தெரு நாய்கள் சில கூட்டமாக சேர்ந்து தாயாரை கொடூரமாக தாக்கியுள்ளது.\nசில மணி நேரத்திற்கு பின்னர், பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.\nபொலிசார் வந்தபோது உடல் சிதைந்த நிலையில் கிடந்த இடத்தை சுற்றி சுமார் 30 தெரு நாய்கள் கூட்டமாக இருந்துள்ளன.\nபொலிசாரை கண்டு ஒரு நாய் ஆவேசமாக பாய்ந்ததால் அதனை பொலிசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.\nபெண்ணின் சடலத்தை கைப்பற்றியபோது நாய்கள் கடித்து அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.\nசடலத்தை நேரில் பார்த்த தோழி ஒருவர் பேசியபோது ‘அதிகாலை நேரத்தில் நாய்கள் அதிகளவில் சத்தம் எழுப்பியபோது சந்தேகம் ஏற்பட்டது.\nதற்போது தெரு நாய்களுக்கு தாயார் ஒருவர் பலியாகியுள்ளது வேதனையாக உள்ளது’ என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.\nமேலும், தெரு நாய்கள் மூலம் மற்றொரு ஆபத்து நிகழாமல் இருக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇது ஏகாதிபத்திய நாடல்ல, ஜனநாயக நாடாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக......Read More\nஅமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம்...\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்புக்கு......Read More\nபழங்குடியின பெண்ணாக மாறும் நிக்கி கல்ராணி\nகவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி,......Read More\n19ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமையே இன்றைய...\nஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சில......Read More\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம்...\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக ரொறன்ரோ மாவட்ட......Read More\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த...\nபிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு......Read More\nபெற்றோல் மற்றும் டீசல் விலை 05...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோர் மற்றும்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய......Read More\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார்......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nபிரபல போதைப்பொருள் வியாபாரி சூட்டி ஹெரோயின் போதைப்பொருளுடன்......Read More\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nதம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம்......Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்...\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான......Read More\nதந்தையை தடியால் தாக்கி கொன்ற மகள்\nஅவிஸாவளை, சமருகம பகுதியில் மகள் தந்தையை தடி ஒன்றில் தாக்கி கொலை......Read More\nஇன்று இரவு எரிபொருள் விலை...\nஇன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MzE2MDMy-page-18.htm", "date_download": "2018-11-16T07:34:15Z", "digest": "sha1:GS2Z4YVPW65ZZVC257VNRGRPUH24KY2Q", "length": 28457, "nlines": 242, "source_domain": "www.paristamil.com", "title": "- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nகுழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தவாறு இருக்கும். உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து கொடுங்கள். தேவையான பொருட்\nபொரியலில் நிறைய உள்ளன. ஒவ்வொன்றும் விருப்பதைப் பொறுத்ததே. அந்த வகையில் இங்கு முட்டைகோஸ் பொரியலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். இதன் செய்முறை மிகவும் எளிமையானது. அதிலும் இதனை\nவீட்டில் எப்போதும் இட்லி சுட்டு போர் அடித்திருந்தால், அப்போது அந்த இட்லி மாவைக் கொண்டு சூப்பரான முறையில் பணியாரம் செய்து சாப்பிடலாம். அதிலும் இதனை காலை உணவாக செய்து சாப்பிடுவது மி\nபொதுவாக புளிக் குழம்பில் காய்கறிகளைத் தான் சேர்த்து சமைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் தேங்காய் புளிக் குழம்பில் காய்கறிகளை சேர்க்காமல், அதற்கு பதிலாக தேங்காயை சேர்த்து செய்தால்,\nஅனைவருக்குமே சூப் என்றால் மிகவும் பிடிக்கும். பொதுவாக வீட்டில் காய்கறி சூப் மட்டும் தான் செய்வோம். மேலும் வேறு ஏதாவது வித்தியாசமான சூப் சாப்பிட நினைத்தால், கடைக்கு தான் செல்வோம்.\nடயட்டை மேற்கொள்பவர்களுக்கு ஓட்ஸ் மிகவும் நல்ல உணவு. அதிலும் ஓட்ஸை வெறும் பாலுடன் சேர்த்து கலந்து, சாப்பிடுவதை விட, அதில் சிறிது பழங்களையும் சேர்த்து, காலையில் அலுவலகத்திற்கு செல்\nஎப்போதும் சிக்கன், மட்டன் என்று செய்து சாப்பிட்டு போர் அடித்தால், அப்போது இறாலை சற்று வித்தியாசமான சுவையில் செய்து பார்க்கலாம். அப்படியெனில் பூண்டு இறால் குழம்பை முயற்சி செய்யுங்\nதென்னிந்தியாவில் தோசை மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி. அதிலும் தோசையில் ஒன்றான அடை தோசை தமிழ் நாட்டில மிகவும் பிரபலமான ஒன்று. இந்த தோசையின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் உடலுக்கு ஆரோக்க\nமாலை வேளையில் ஏதேனும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியை செய்ய ஆசைப்படுகிறீர்களா அப்படியெனில் ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி உள்ளது. கட்லெட்டில் நிறைய வகைகள் உள்ளன. ஆனால் முட்டைகோஸ் க\nஉருளைக்கிழங்கு வைத்து எந்த ஒரு ரெசிபி செய்தாலும், அதன் சுவைக்கு அளவே இல்லை. உருளைக்கிழங்கை எப்படி செய்தாலும், அது விரும்பி சாப்பிடுவதற்கு ஏற்றவாறு தான் இருக்கும். அதிலும் மாலை வேள\nவாழைக்காய் குழம்பு மிகவும் சுவையான குழம்புகளில் ஒன்று. இந்த குழம்பு, அசைவ குழம்புகளில் சுவையைக் கொடுக்கக்கூடியது. மேலும் வாழைக்காய் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. ஆகவே அத்\nநீரிழிவு நோயாளிகள் எந்த ஒரு உணவையும் எளிதில் சாப்பிட முடியாது. எதை சாப்பிட நினைத்தாலும், அதற்கு முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். முக்கியமாக இத்தகையவர்கள், அரிசியை உணவில் அதிகம் சே\nசம்பா ரவை உப்புமா/கோதுமை ரவை உப்புமா, உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு சிறந்த காலை உணவு. ஏனெனில் இதில் கலோரி மிகவும் குறைவாக இருக்கும். மேலும் இந்த உப்புமாவில், வைட்டமின் ஏ\nஅனைவருக்குமே கட்லெட் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் உருளைக்கிழங்கு கட்லெட் தான் அனைவரது மத்தியிலும் மிகவும் பிரபலமானது. ஆனால் மீனை வைத்து கட்லெட் செய்வது மிகவும் அரிதானது. ஏ\nமாலை வேளை என்றாலே அனைவருக்கும் வடை, பஜ்ஜி, போண்டா போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் அவற்றில் ஒன்றான வடையில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அவற்றில் கோடைகாலத்திற்கு ஏற்றவாறு, உடலை\nஉடலுக்கு குளிர்ச்சியைத் தருவதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக காய்கறிகளை வைத்து தான் குழம்பு செய்வோம். ஆனால் இந்த தயிரை வைத்து கூட குழம்பு செய்யலாம். அதுவும் பால் பொரு\nதினமும் சைவ உணவுகளை சாப்பிட்டு போர் அடித்தவர்கள், அவ்வப்போது அசைவ உணவுகளையும் சமைத்து சாப்பிட வேண்டும். அதிலும் இறைச்சிக்கு பதிலாக கடல் உணவுகளில் ஒன்றான இறாலை சமைத்து சாப்பிட்டால்\nமாலை வேளையில் பசிக்கும் போது, ஏதாவது காரமாகவும், சூடாகவும் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். மேலும் இந்த நேரத்தில் தான் வீட்டில் உள்ளோருடன் ஒன்றாக அமர்ந்து சந்தோஷமாக பேசி விளையாட\nதமிழர்கள் அடிக்கடி சமைக்கும் உணவுப் பொருட்களில் புடலங்காய் முக்கியமானது. அதிலும் ஏதேனும் விஷேசம் என்றால் உடனே புடலங்காயை வாங்கி வந்து, கூட்டு, பொரியல், குழம்பு என்று பல வகையில் ச\nகோடைகாலத்தில் அதிகம் கிடைக்கும் மாங்காயை பலவாறு சாப்பிடலாம். மேலும் மாங்காய் என்றாலே அதை சாப்பிட நா ஊறும். ஆகவே அத்தகைய மாங்காயை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை சற்று வித்தி\nஉருளைக்கிழங்கு பற்றி சொல்லவே வேண்டாம். இதற்கு அத்துனை பிரியர்கள். பெரும்பாலான வீடுகளில் உருளைக்கிழங்கை வைத்து தான் பொரியல், அவியல், வறுவல் போன்றவற்றை செய்வார்கள். ஏனெனில் உருளைக்க\nஇந்தியாவில் தயிர் சாதம் மிகவும் பிரபலமானது. அதிலும் தென்னிந்தியாவில் மதிய வேளையில் தயிர் சாதம் நிச்சயம் இருக்கும். இந்த தயிர் சாதம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது மற்றும் வயிற்றில\nபொதுவாக தோசை என்றாலே குழந்தைகளுக்கு பிடிக்கும். அதிலும் தோசை மொறுமொறுவென்று இருந்தால், அவர்களது வயிற்றில் அதிக அளவில் தோசை செல்லும். இதுவரை குழந்தைகளுக்கு சாதாரணமாகத் தான் தோசை சு\nகோடையில் உடல் வறட்சி அதிகம் இருக்கும். எனவே இத்தகைய வறட்சியை தவிர்க்க தண்ணீரை மட்டும் அதிகம் குடிப்பதற்கு பதிலாக, நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களையும் அதிகம் சாப்பிட்டால், உடல் வற\nபொதுவாக கடல் உணவுகளில் இறால் மிகவும் சுவையாக இருக்கும். இறாலுக்கு என்றே நிறைய பிரியர்கள் உள்ளனர். இத்தகைய இறாலை இதுவரை தனியாகத் தான் குழம்பு செய்திருப்போம். ஆனால் இப்போது அவற்றை ஆ\nகோடையில் தயிர் அதிகம் சாப்பிட்டால், உடல் நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும். அதிலும் இதுவரை தயிரை மோர் போன்று கடைந்து தான் குடிப்போம். இல்லையெனில் அதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவோ\nமுட்டையில் புரோட்டீன், கால்சியம், வைட்டமின் டி போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால், ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய சத்துக்களை பெறலாம். பொது\nதோசையில் பல வெரைட்டிகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ருசி. பெரும்பாலும் தோசையில் மசாலா தோசை என்று உருளைக்கிழங்கை மசாலா போன்று செய்து, அதனை தோசையின் நடுவில் வைத்து, சாப்\nகுடைமிளகாயில் அதிக அளவில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், இதனை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது. அதுமட்டுமின்றி குடைமிளகாயை கோடைகாலத்தில் அதிகம் சாப்பிட்டால், வறட\nபொதுவாக மாலை வேளை வந்தாலே, ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் பஜ்ஜி, வடை, போண்டா என்று டீ அல்லது காபி குடிக்கும் போது செய்து சாப்பிட்டால், அலாதியான சந்தோஷம் கிடை\n« முன்னய பக்கம்12...111213141516171819அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTcwOTQzNjg0.htm", "date_download": "2018-11-16T07:09:39Z", "digest": "sha1:E6T244NGBOZVTPPW5XA267UDHI5SP73M", "length": 13277, "nlines": 154, "source_domain": "www.paristamil.com", "title": "ஆணின் வாழ்க்கை இதுதானா? (ஆண்கள் கட்டாயம் பார்க்கவேண்டியது) 18+ வீடியோ- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\n (ஆண்கள் கட்டாயம் பார்க்கவேண்டியது) 18+ வீடியோ\nதற்போது உள்ள அவச உலகில் வாழும் ஆண்கள் ஓய்வில்லாத உழைப்பு, தனிமை இவைகளை தாண்டி குடும்பத்துக்காக தன்னை வருத்திய உழைப்பு அவன் வாழ்க்கை அவனுக்கானது எது\nஅவன் உழைப்பு என்ன வாகிறது....\nஒரு கற்பனை சித்திரம் பாருங்கள்....\nவெளிநாட்டில் வாழும் எம்மவரும் வருந்தி உழைத்து காதலியை, மனைவியை அழைத்து இவன் நிலைக்கு ஆனவர்கள் உண்டு.\nஒவ்வொருவ ஆணின் வாழ்க்கையும் இது தானா\n* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்\nஅது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகாதலுக்கு பணம் தான் முக்கியமா\nஇன்றைய உலகில் பணம் தான் அனைத்தையும் திர்மானிக்கின்றது. இன்று காதலையும் பணம் தான் தீர்மானிக்கின்றது.\nமனைவியிடம் சிக்கித் தவிக்கும் கணவன்மார்களுக்கு....\nஇந்தக் காலத்தில் மனைவிகளிடம் மாட்டிக்கொள்ளும் கணவன்மார் பெரும் அவஸ்தைகளை அனுபவித்து வருகின்றனர்.\nவெளிநாடு சென்ற காதலன் மரணம் - வலியால் தவிக்கும் காதலியின் முடிவு\nநவீன காலத்தில் காதல் என்னும் உணர்வுக்கு அர்த்தம் தெரியாமல் காதல் செய்யும் இளைஞர் யுவதிகளுக்கு\nஆப்பு அசைத்து இறந்த குரங்கு...\nஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை.\nஒரு பெண்ணுக்கு இரு கணவர்களா\nஒரு பெண்ணுக்கு இரண்டு கணவர்கள் என நிலையில் உலகம் மாறி வருகின்றது.\n« முன்னய பக்கம்123456789...2425அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.samooganeethi.org/index.php/category/best-courses/item/390-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%90%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-11-16T08:21:32Z", "digest": "sha1:7YXXGDYDGMMFVDZDBU2JCBZJ74TS64FI", "length": 9711, "nlines": 149, "source_domain": "www.samooganeethi.org", "title": "நாட்டிலேயே முதன் முறையாக ஐஐடி யில் மருத்துவப் படிப்பு!", "raw_content": "\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\n2019 பொதுத் தேர்தல் இந்திய ஜனநாயகத்துக்கும் எதிர்கட்சிகளுக்கும் இருக்கும் இறுதி வாய்ப்பு...\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nநாட்டிலேயே முதன் முறையாக ஐஐடி யில் மருத்துவப் படிப்பு\nதொழில் கல்வியை கற்பிப்பதில் சிறந்த உலகப் புகழ் பெற்ற கல்வி நிறுவனம் ஐஐடி.\nகாரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யில், விரைவில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக காரக்பூர் ஐஐடி இயக்குநர் பார்தா பிரதிம் சக்ரபர்த்தி கூறும்போது, “3 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுவரும் 400 படுக்கைகள் வசதி கொண்ட டாக்டர் பி.சி.ராய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிலையம் 2017-ம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும்.\nஅவ்வாறு உருவாகும் பி.சி.ராய் கல்வி நிலையத்தில் மருத்துவ இளங்கலை படிப்பு பயிற்றுவிக்க ஏற்கெனவே எம்.சி.ஐ. (இந்திய மருத்துவக் கழகத்தில்) விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.\nநாட்டிலேயே மருத்துவப் படிப்பை வழங்கும் முதல் ஐஐடி நிறுவனம் என்ற பெருமையை ஐ.ஐ.டி.காரக்பூர் பெறும். பி.சி.ராய் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பொதுமக்களுக்கான மருத்துவ சேவையுடன் பயோமெடிக்கல் தொடர்பான ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்“ என்றார்.\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nபன்னாட்டவரும் கால்பதித்த பரங்கிப்பேட்டை – மண்ணின் வரலாறு - 12\n2004 டிசம்பர், 26 சொல்லிக் கொள்ளாமல் சுனாமி வந்தநாள்.…\nஇஸ்லாமிய கலாச்சாரம் - பொருள் விளக்கமும் அதன் நவீன உபயோகமும்\nநமது கலாச்சாரம் குறித்தும், நமது கலாச்சாரம் என்று எதனை…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nநாட்டிலேயே முதன் முறையாக ஐஐடி யில் மருத்துவப் படிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.bayuthelabel.com/products/ro-top-abu-muda", "date_download": "2018-11-16T08:21:42Z", "digest": "sha1:YOB5NVRPREOU7Z5RM2PCE74U2XPRT7LO", "length": 10866, "nlines": 112, "source_domain": "ta.bayuthelabel.com", "title": "ரோ டாப் அபு முடா - பேய் தி லேபிள்", "raw_content": "\nச்செக்ஸ்என்ஸ்சில் 90% ஆஃப் ஸ்விம்ஸ்: BAYU20\nதிரும்ப மற்றும் பணத்தை திருப்பி கொள்க\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nச்செக்ஸ்என்ஸ்சில் 90% ஆஃப் ஸ்விம்ஸ்: BAYU20\nதிரும்ப மற்றும் பணத்தை திருப்பி கொள்க\nமுகப்பு / தயாரிப்புகள் / ரோ முதல் அபு மூடா\nரோ டாப் அபு முடா\nமீண்டும் 80 இன் பிகினி மேல்\nஇரண்டாவது தோல் உணர்வை கொடுக்க இசைவான பூச்சு\nஇந்த மேல் பொருந்தும் நிறத்தில் ஒரு இலவச முடி ஸ்க்ரஞ்சி வருகிறது\nஎந்த BayuTheLabel கீழே கலந்து கலந்து\nஒரு நேர்த்தியான இரட்டை துணி அபு மூடா (வெள்ளி) shimmer பூச்சு\nபொருள் 80% நைலான் XX% ஸ்பான்டெக்ஸ் (லைக்ரா)\nSpandex (lycra) sculpts மற்றும் உங்கள் உடல் அழகாக முகப்பூச்சு மற்றும் ஆதரவு பொருத்தம் உருவாக்க.\nமாதிரி அளவு S ஐ கொண்டுள்ளது\nஅளவு மிகச்சிறியது சிறிய நடுத்தர\nமோ டாப் லியோபார்ட் € 44.95\nஅளவு மிகச்சிறியது சிறிய நடுத்தர பெரிய\nமார்பளவு கீழ் XXX 'கள் / BRA பாணி பிகினி மேல் வயர் (ஒரு இறுதி லிப்ட் மற்றும் ஆறுதல் ஐந்து மார்பளவு கீழ் ஆதரவு) சரியான பொருத்தம் இரட்டை வன்பொருள் தங்கம் அனுசரிப்பு பட்டைகள் ஒத்த தன்மையை தடுக்க வரிசையாக வரிசையாக ...\nமுழு தயாரிப்பு விவரங்களையும் காண்க\nசுந்த டாப் லியோபார்ட் € 39.95\nஅளவு மிகச்சிறியது சிறிய நடுத்தர பெரிய\nஒரு இறுக்கமான லிப்ட் மற்றும் வசதியுடனான மார்பளவு கீழ் கிளாசிக் மேல் ஆதரவு இரண்டாவது இலவச தோற்றத்தை கொடுக்கிறது இலவச இசைவான பூச்சு இந்த கீழே பொருந்தும் ஒரு இலவச முடி scrunchie வருகிறது ...\nமுழு தயாரிப்பு விவரங்களையும் காண்க\nமோ டாப் பிளாக் € 39.95\nஅளவு மிகச்சிறியது சிறிய நடுத்தர பெரிய\nமார்பளவு கீழ் XXX 'கள் / BRA பாணி பிகினி மேல் வயர் (ஒரு இறுதி லிப்ட் மற்றும் ஆறுதல் ஐந்து மார்பளவு கீழ் ஆதரவு) சரியான பொருத்தம் இரட்டை வன்பொருள் தங்கம் அனுசரிப்பு பட்டைகள் ஒத்த தன்மையை தடுக்க வரிசையாக வரிசையாக ...\nமுழு தயாரிப்பு விவரங்களையும் காண்க\nWe ஒரே மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர் ஆதரவு வழங்கவும்:\nகூட்டுப்பணியாளர்களுக்காக, நாங்கள் கோரிக்கைகளுக்கு மட்டும் பதிலளிக்கிறோம்:\nபிகினி மற்றும் நீச்சலுடைகளை உட்புகுத்து, சரியான இடங்களில் உட்புகுத்துக்கொள்வதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் மிகவும் வசதியான உணர்வு மற்றும் சரியான பொருத்தம் கொடுக்க குறிப்பாக சிறப்பம்சமாக உள்ளாடையுடன்.\nஎங்கள் இயற்கை காதலர்கள் ஒரு புதிய புதிய கரிம பருத்தி சேகரிப்பு.\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 பேய் லேபிள்.\nநான் தங்க பெண் நகை இயற்கையில் மென்மையானது, கவனமாக கையாளப்பட்டு கவனமாக சேமிக்க வேண்டும்.\nஒப்பனை மற்றும் நறுமணப் பொருள்களைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையைப் பயன்படுத்தவும், வீட்டுச் சொற்களோடு தொடர்பு கொள்ளவும்.\nகாலப்போக்கில், சேகரிக்கப்பட்ட எச்சம் உலோக மோசமான மற்றும் கற்கள் மறைந்து தோன்றும் ஏற்படுத்தும்.\nஉங்கள் சுத்தம் செய்ய நான் தங்க பெண் நகைகள், நீங்கள் சில மென்மையான சோப்பு ஒரு மென்மையான தலைமுடி பல் பயன்படுத்தலாம்.\nஉங்கள் வைரங்கள் சுத்தம் செய்யும் போது இது குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.\nதேங்காய் தண்ணீரில் நன்கு துடைக்கவும்.\nஎன்னை நன்றாக கவனித்துக்கொள், நீ என்னை எவ்வளவு காதலிக்கிறாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vehicle-token-amount-beaches/", "date_download": "2018-11-16T08:37:31Z", "digest": "sha1:G7A62JRTD3THY4KOGW6TRHMWJTCIVFRD", "length": 11262, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காற்று வாங்க போனேன்... கட்டணம் கட்டி வந்தேன்! மெரினாவில் சென்னை மாநகராட்சி கட்டண வசூல்! - chennai corporation to claim vehicle token amount in beaches", "raw_content": "\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nகாற்று வாங்க போனேன்... கட்டணம் கட்டி வந்தேன் மெரினாவில் வாகனம் நிறுத்த கட்டண வசூல்\nசென்னை மெரினா மற்றும் எலியட் கடற்கரைக்கு வாகனத்தில் செல்பவர்கள் இனி வாகனம் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய அறிவிப்பைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சி விடுத்த அறிவிப்பு:\nசென்னை மாநகரத்தின் முக்கிய அடையாளங்களில் இடம்பெற்றிருப்பது மெரினா மற்றும் எலியட் கடற்கரை. இந்த இரண்டு கடற்கரைக்குமே சென்னை வாசிகள் பலரும் வந்து செல்வார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில், மக்கள் வெள்ளம் அலைமோதும்.\nவெளிநாட்டில் இருந்து வருபவர்கள் இந்த இரண்டு பீச்சையும் காணாமல் செல்லவே மாட்டார்கள். காதல், தனிமை, குடும்பம் எனப் பல உணர்வுகளைச் சுமந்து வரும் இயற்கையின் பரிசு கடற்கரை.\nஇத்தகைய பெருமை வாய்ந்த சென்னையின் அடையாளத்திற்கு நீங்கள் வாகனத்தில் சென்றால் இலவசமாகச் செல்ல முடியாது. இனி, அங்குச் செல்லும் போது, ஒரு மணி நேரத்திற்கு 4 சக்கர வாகனத்திற்கு ரூ. 20 மற்றும் 2 சக்கர வாகனத்திற்கு ரூ. 5 செலுத்த வேண்டும் என்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது\nகருணாநிதி மறைவு: மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார் நடிகர் கார்த்தி\nகருணாநிதிக்கு பாரத ரத்னா அளிக்க வேண்டும் : திருச்சி சிவா கோரிக்கை\nமறைந்த கருணாநிதிக்கு வீட்டிலிருந்தே மரியாதை செலுத்திய பிரபல நடிகரின் குழந்தைகள்\nமறைந்த கருணாநிதி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் திரிஷா\nமறைந்த கருணாநிதி சமாதியில் அழுதுகொண்டே பாலூற்றிய வைரமுத்து\nதேசிய அளவில் 24 மாநிலங்களில் தேடப்பட்ட கருணாநிதி\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதி இறப்பு சான்றிதழ் வெளியீடு\nமுதல் குழந்தையுடன் மெரினா செல்லும் கருணாநிதி\nஹைதராபாத் இரட்டைக் குண்டு வெடிப்பு வழக்கு : செப்டம்பர் 4ல் தீர்ப்பு\nகருணாநிதி மீதான அவதூறு வழக்கு: இறப்பு சான்றிதழ் நீதிமன்றத்தில் தாக்கல்\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nகொச்சி விமான நிலையத்தில் இருந்து திருப்தி தேசாயை வெளியேற விடாமல் முடக்கியுள்ளனர் ஐயப்ப பக்தர்கள்\nகேரளாவிலும் சர்ச்சையைக் கிளப்பும் சர்கார்… விஜய் மீது வழக்குப் பதிவு\nபோஸ்டர்களை ப்ரிண்ட் செய்த ரசிகர் மன்றம் மற்றும் திரையரங்கின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nகஜ புயல் Live Updates : மாநில பேரிடர் மேலாண்மையின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு – முக ஸ்டாலின்\n’பத்மாவத் ராணி’யை டைனோசர் உடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nகஜ புயல்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரண தொகை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/one-person-injured-a-bomb-blast-nagaland-s-tizit-poliing-station-312697.html", "date_download": "2018-11-16T07:49:26Z", "digest": "sha1:NAXKLJXTVYHEDI6MA472JBZZFCDWPA2J", "length": 10691, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாகலாந்தில் வாக்குப்பதிவு தீவிரம்... வாக்குச்சாவடியில் குண்டுவெடித்ததால் பரபரப்பு! | One person injured in a bomb blast in Nagaland's Tizit poliing station - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நாகலாந்தில் வாக்குப்பதிவு தீவிரம்... வாக்குச்சாவடியில் குண்டுவெடித்ததால் பரபரப்பு\nநாகலாந்தில் வாக்குப்பதிவு தீவிரம்... வாக்குச்சாவடியில் குண்டுவெடித்ததால் பரபரப்பு\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகோஹிமா : நாகலாந்து சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் டிசிட் வாக்குச்சாவடியில் குண்டுவெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nநாகலாந்து மாநிலத்தில் உள்ள 59 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 13-வது சட்டசபையை அமைக்க நாகலாந்து மக்கள் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க. ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி, லோக் ஜனசக்தி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை தீவிரமாக களமிறங்கி உள்ளன.\nஇன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் மோன் மாவட்டம் டிசிட் வாக்குச்சாவடியில் திடீரென குண்டுவெடிப்பு நடந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnagaland elections bomb blast நாகலாந்து தேர்தல் குண்டுவெடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2018-11-16T08:19:09Z", "digest": "sha1:OI5K32IM5MORUPWQABHXEUBDOODBKAC6", "length": 2705, "nlines": 99, "source_domain": "www.filmistreet.com", "title": "ராஷி கண்ணா", "raw_content": "\nநாய்களை வைத்து படம் இயக்கும் நடிகர் விஷால்\nசண்டக்கோழி 2 படத்தை அடுத்து தற்போது ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருகிறார் விஷால்.…\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்-ராஷி கண்ணா\nதெலுங்கில் ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் உருவான…\nநடிகர்கள்: அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப் (மகிழ்திருமேனி டப்பிங்), விஜய் சேதுபதி, ரமேஷ்…\nஜெயம் ரவியுடன் ராஷி கண்ணா இணையும் அடங்க மறு\nஜெயம்’ ரவி நடித்துள்ள ‘டிக் டிக் டிக்’ படம் அடுத்த ஆண்டு 2018…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://www.usthazmansoor.com/page/2/", "date_download": "2018-11-16T07:26:47Z", "digest": "sha1:IXLXEO4IZ6J4ENHIZ56SQLYSYPSAZYYY", "length": 9353, "nlines": 111, "source_domain": "www.usthazmansoor.com", "title": "Usthaz Mansoor - Page 2 of 15 - Official Website of Sheikh Usthaz Mansoor", "raw_content": "\nமுஸ்லிம் சமூகத்திற்கு மத்தியிலான இன்றைய உள்ளூராட்சித் தேர்தலை அவதானிக்கும் போது எந்தத் தேசிய தலைமையும் இன்றி பல்வேறு கட்சிகளின் உள்ளே முஸ்லிம் சமூகம் மிக மோசமாகச் சிதறிப் போய் நிற்பது கவனத்தில் கொள்ளத்தக்க விடயமாகும்.\nமுஸ்லிம்களின் சமூக வாழ்வில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று அவர்களது ஆன்மாவைப் பலப் படுத்தி இறைபயமும், உயர்ந்த ஒழுக்கமும் கொண்டவர்களாக அவர்களை ஆக்கும் பணி. இப் பகுதியைக் கட்டியெழுப்பும் வகையிலேயே பள்ளி, அல் குர்ஆன் மத்ரஸா, அஹதிய்யா, மார்க்கக் கல்வி நிறுவனங்கள், பாடசாலைகளில் இஸ்லாம், அரபுப் பாடத் திட்டம் என்பன காணப்படுகின்றன.\nஇரண்டாவது பகுதி முஸ்லிம் சமூகத்தின் பௌதீக வாழ்வாகும். கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், ஒரு கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் என்பன இவற்றில் அடங்கும். இப் பகுதி மனிதனின் வாழ்வுக்கான அடிப்படைத் தேவைகளாகும்.\nஇலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு நீண்ட அரசியல் வரலாறு உண்டு. அவர்கள் இலங்கையைத் தமது தாய் நாடாக ஏற்ற காலத்திலிருந்து இலங்கை அரசோடு அவர்கள் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தனர். அது மன்னர்கள் கால ஆட்சியின் போதான அவர்களது அரசியல் செயற்பாடாகும்.\nதேர்தல் ஓரளவு சூடு பிடித்துள்ள நாட்களில் வாழ்கிறோம். பல்வேறு கட்சிகளும் சமூக அடிமட்டத்திலிருந்து தமது பலத்தை ஓரளவு பரீட்சித்துப் பார்க்கும் சந்தர்ப்பம் இது. மாகாண சபைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க …\nஉள்ளூராட்சித் தேர்தல் – சில குறிப்புகள்\nஉள்ளூராட்சி முறைமை என்பது அரசியலில் அடிமட்டப் பிரதிநிதித்துவத்தை உறுதிப் படுத்துவதாகும். இம் மன்றங்கள் மூலம் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளல் முழுமையாகச் சாத்தியப் படாவிட்டாலும் மக்களின் அடிமட்டத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இவை உந்து சக்தியாக உள்ளன.\nஉள்ளூராட்சித் தேர்தலும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் வாழ்வும்\nநாம் இப்போது ஓர் உள்ளூராட்சித் தேர்தலை சந்திக்கிறோம். சிறுபான்மைக்கு அரசியல் வாழ்வு தவிர்க்க முடியாதது. மிகவும் அவசியமானது.\nதொழுகையில் துஆக்கள் – ஒரு பத்வா\nதொழுகையின் போது ஸுஜுதில் அரபு அல்லாத சொந்த மொழிகளில் வாயால் மொழிந்து பிரார்த்தனை செய்யலாமா\nமுஸ்லிம் சமூகத்தின் சமூக ரீதியான இயக்கம் எவ்வாறானது என்பதை இதுவரை எழுதி வந்தோம். பொருளாதாரம், அரசியல் என்ற இவ்வாறான எப் பகுதிசார் இயக்கமானாலும் துறைசார் சார்ந்தோர் பங்களிப்பு அங்கு முக்கியமானது, முதன்மையானது என்பதை அந்த விளக்கங்களினூடே கண்டு வந்தோம்.\nஜின்தோட்டை இனக்கலவரத்தின் பின்னணியில் எழுந்த சில சிந்தனைகள்\nசிறுபான்மை பெரும்பான்மை மோதல் தவிர்க்க முடியாததா நாம் என்ன முயற்சி செய்தாலும் இந்த இனக்கலவரத்தில் எரிந்து போவதைத் தவிர்க்க முடியாதா\nசுகாதாரப் பகுதி – சமூக இயக்கம்\nமுஸ்லிம் சமூகத்தின் அடுத்த இயக்கம் சுகாதாரப் பகுதி சார்ந்ததாகும். மனிதனின் உடலும், உள்ளமும் அந்தப் பகுதியின் இரு அடிப்படை அம்சங்களாகும். உடல், பௌதீக சுகாதாரம், மருத்துவம் சார்ந்தது. உள்ளம், மனோதத்துவவியல் சார்ந்தது.\nஓர் உயர்ந்த தனியார் சட்ட நகலும் நாமும்.\nமுஸ்லிம் தனியார் சட்டம் – இரு திருத்த நகல்கள்\nஇஸ்லாம் என்ற கோட்பாடும் அதன் நடைமுறைப் பிரயோகமும்\nநாம் செய்ய வேண்டியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/sep/15/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3000529.html", "date_download": "2018-11-16T07:12:36Z", "digest": "sha1:6YWHGDO7GA7OT2TK6NNJIF37PE3DFSCP", "length": 13382, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "நீர் மேலாண்மைக்கு வழிகாட்டும் கிராம மக்கள்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nநீர் மேலாண்மைக்கு வழிகாட்டும் கிராம மக்கள்\nBy DIN | Published on : 15th September 2018 06:10 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநீர் மேலாண்மைத் திட்டத்தின் மூலம் 26 ஏக்கர் பரப்பிலான குளத்தை தூர்வாரி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ள குட்டத்துப்பட்டி கிராம மக்கள், கிராமத்துக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.\nதிண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிரந்தர பிரச்னையாக நீடிப்பது தண்ணீர் பற்றாக்குறை. ஆண்டுதோறும் குறைந்துவரும் நிலத்தடி நீர்மட்டத்தால், இம்மாவட்ட மக்கள் கடுமையான குடிநீர் பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றனர். காவிரி ஆற்றிலிருந்து மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வந்தாலும், ரெட்டியார்சத்திரம் பகுதியிலுள்ள பல கிராமங்கள் அத்திட்டத்தில் இடம்பெறவில்லை.\nஅதில் ஒன்றாக, திண்டுக்கல் அடுத்துள்ள குட்டத்துப்பட்டி கிராமமும் இருந்து வருகிறது. இந்த கிராமத்தினர் கடந்த பல ஆண்டுகளாக குடிநீருக்காக அருகிலுள்ள தோட்டங்களில் தஞ்சமடைந்து வந்த நிலையில், ஒரு பாதிரியாரின் வழிகாட்டுதலோடு நீர்மேலாண்மைத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளனர்.\nமதுரையைச் சேர்ந்த அந்தோணி ராஜா, குட்டத்துப்பட்டி பங்கு பாதிரியாராக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டார். அன்றைய சூழலில், குட்டத்துப்பட்டி கிராமத்தின் பிரதான தேவை குடிநீர் என்பதை உணர்ந்த அந்தோணி ராஜா, நீர் மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்த கிராமத்தில் வறண்டு கிடந்த 35 அடி ஆழ கிணற்றை தூர்வாரத் தொடங்கி, பின்னர் மேலும் 35 அடிக்கு ஆழப்படுத்தும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.\nஇதை, குட்டத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் ஏற்றுக்கொண்டு, 70 அடி ஆழமுள்ள கிணறாக மாற்றியுள்ளனர். மேலும், கிராமத்தில் மழை மூலம் கிடைக்கும் தண்ணீரை சேமிக்கும் வகையில், குடிநீர் கிணற்றின் அருகிலேயே உறிஞ்சி குழியும் அமைத்துள்ளனர்.\nஇதன்மூலம், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ள குட்டத்துப்பட்டி கிராம மக்கள், தற்போது அங்குள்ள 26 ஏக்கர் பரப்பிலான குளத்தை தூர்வாரத் தொடங்கியுள்ளனர். இதற்கும் பாதிரியார் அந்தோணி ராஜா வழிகாட்டி வருவதாகவும் குட்டத்துப்பட்டி கிராம மக்கள் கூறுகின்றனர்.\nஇது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ரெங்கம்மாள் என்பவர் கூறியது: சீமைக் கருவேல மரங்கள் நிறைந்து, தூர்ந்து கிடந்த குளத்தை சீரமைக்கும் முயற்சியில், சாதி மத வேறுபாடுகளை கடந்து அனைத்து மக்களும் ஒன்றிணைந்துள்ளோம். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கி, குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட மக்களுக்கு சமையல் செய்து கொடுத்துள்ளோம். 100 நாள் வேலை திட்டப் பயனாளிகளும் முழுமையான ஈடுபாட்டுடன் பணிபுரிந்துள்ளனர்.\nஇதனால், 20 நாள்களாக பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மழை பெய்து இந்த குளம் நிரம்பினால், குட்டத்துப்பட்டி பகுதியில் நிலத்தடி நீராதாரம் பெருகி, வேளாண்மைத் தொழிலை சிறப்பாக செய்யமுடியும் என்றார்.\nஇது குறித்து பாதிரியார் அந்தோணி ராஜா கூறியது: அனைத்து தேவைகளுக்கும் அரசு நிர்வாகத்தை சார்ந்திருப்பதை விட, நமக்கு நாமே என்ற சிந்தனையோடு களமிறங்கியதால், குடிநீர் பிரச்னைக்கு குட்டத்துப்பட்டி மக்கள் தீர்வு கண்டுள்ளனர். அதே ஊக்கத்தோடு தற்போது குளம் தூர்வாரும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.\nதற்போது வரை ரூ.5 லட்சம் செலவு செய்துள்ளோம். திண்டுக்கல் மதர் தெரசா அரிமா சங்கம் சார்பில் பொக்லைன் இயந்திரம் வழங்கியதோடு, பொருளாதார உதவியும் அளித்துள்ளனர். அதேபோல், ஒரு தனியார் கல்லூரியும் ரூ. 20 ஆயிரம் அளித்துள்ளது. மீதமுள்ள தொகையை பொதுமக்களே பகிர்ந்தளித்துள்ளனர்.\nஇந்த கிராமத்தை போல் பிற கிராமங்களும் நீர்மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க முன் வரவேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newmuthur.com/2015/01/blog-post_77.html", "date_download": "2018-11-16T07:22:00Z", "digest": "sha1:SXL76R7THDFEKOPEQ7S7NVYV5FGILCHZ", "length": 6643, "nlines": 134, "source_domain": "www.newmuthur.com", "title": "பொலன்னறுவை மாவட்ட தபால் மூல வாக்கு தேர்தல் முடிவுகள் - www.newmuthur.com", "raw_content": "\nHome தேர்தல் பொலன்னறுவை மாவட்ட தபால் மூல வாக்கு தேர்தல் முடிவுகள்\nபொலன்னறுவை மாவட்ட தபால் மூல வாக்கு தேர்தல் முடிவுகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/cinema/50050-hanan-to-play-lead-role-in-singer-vijayalakshmi-s-biopic.html", "date_download": "2018-11-16T07:53:22Z", "digest": "sha1:ZJMVXIHGFZRVAXMHY3E7OGGQQD7ZJUL6", "length": 8835, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வைக்கம் விஜயலட்சுமி வாழ்க்கைக் கதையில் ’கேரள அரசின் மகள்’! | Hanan to play lead role in singer Vijayalakshmi's biopic", "raw_content": "\nவைக்கம் விஜயலட்சுமி வாழ்க்கைக் கதையில் ’கேரள அரசின் மகள்’\nபார்வையற்ற பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் மீன் விற்று கல்லூரியில் படிக்கும் ஹனன் ஹமீது நடிக்கிறார்.\nபிருத்விராஜ் நடித்த ’ஜே.சி.டேனியல்’ படத்தில் இடம்பெற்ற ’காற்றே காற்றே’ என்ற பாடல் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமானவர் வைக் கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான விஜயலட்சுமி இந்த பாடல் மூலம் பிரபலமானார். இதையடுத்து ’வீர சிவாஜி’ படத்தில் ’சொப்பன சுந்தரி நான் தானே’, ’என்னமோ ஏதோ’ படத்தில் ’புதிய உலகை புதிய உலகை’ உட்பட தமிழில் பல பாடல்களை பாடியுள்ளார். தமிழ், மலையாளத்தில் தனது வித்தியாசமான குரல் மூலம் பிரபலமான இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நின்றது. இந்நிலையில் இவரது வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது. இதை விஜயகுமார் இயக்குகிறார். இந்தப் படத்தில் விஜயகுமாரியாக, ஹனன் நடிக்கிறார்.\nAlso Read -> ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையில் நடிக்க ஹீரோயின்கள் போட்டி\nஇந்த ஹனன், கல்லூரி சென்றுவிட்டு மாலை நேரத்தில் மீன் விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றும் மாணவி. இவர் தொடர்பான கட்டுரை மாத்ருபூமி நாளிதமிழில் வெளியானது. இதையடுத்து இவருக்கு பாராட்டுகள் குவிந்தன. சில சினிமா இயக்குனர்கள் அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் ஹனன் பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறார் என்று அவரை கடுமையாக சிலர் விமர்சித்தனர். இந்த விவகாரம் கேரள முதல்வர் வரை சென்றது. அவர், ஹனனை பாராட்டி ’ஹனன் கேரள அரசின் மகள்’ என்று கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து ஹனனை மோசமாக விமர்சித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nAlso Read -> கேரளாவுக்கு நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிதி உதவி\nஇந்நிலையில் அவர், வைக்கம் விஜயலட்சுமி வாழ்க்கை கதையில் நடிக்க இருக்கிறார். இதுபற்றி ஹனன் கூறும்போது, ‘அது உண்மைதான். இந்தப் படத்தில்எனக்கு சவாலான கேரக்டர். படம் பற்றி இப்போது எதுவும் என்னால் சொல்ல முடியாது’ என்றார்.\nஇந்தப் படத்துடன், ’அரை கள்ளன் முக்கால் கள்ளன்’, ’மிட்டாயி தெரிவு’, ’விரல் 2019’ ஆகிய படங்களிலும் ஹனன் நடிக்கிறார்.\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nVijayalakshmi , Hanan , Biopic , வைக்கம் விஜயலட்சுமி , ஹனன் ஹமீது\nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 15/11/2018\nஇன்று இவர் - ஆர்.பி.உதயகுமார் - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/puthiya-vidiyal/21176-puthiya-vidiyal-29-05-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-16T08:16:09Z", "digest": "sha1:VKPKVVNBRNEG7GTR7WKC7CIR2CNKRCIG", "length": 3686, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய விடியல் - 29/05/2018 | Puthiya vidiyal - 29/05/2018", "raw_content": "\nபுதிய விடியல் - 29/05/2018\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nபுதிய விடியல் - 29/05/2018\nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 15/11/2018\nஇன்று இவர் - ஆர்.பி.உதயகுமார் - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/google-doodle-pays-tribute-nargis-on-86th-birthday-034867.html", "date_download": "2018-11-16T07:16:02Z", "digest": "sha1:JGB4E7XYBAHCFWEOTONKAJ2QSMZQHLAT", "length": 11085, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை நர்கீஸ் பிறந்த நாள்.. கொண்டாடும் கூகுள் டூடுல்! | Google doodle pays tribute to Nargis on 86th birthday - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகை நர்கீஸ் பிறந்த நாள்.. கொண்டாடும் கூகுள் டூடுல்\nநடிகை நர்கீஸ் பிறந்த நாள்.. கொண்டாடும் கூகுள் டூடுல்\nஇந்தியாவின் மிகச் சிறந்த நடிகைகளுள் ஒருவராகக் கொண்டாடப்படும் நர்கீஸின் பிறந்த நாளை இன்று டூடுலில் வெளியிட்டு கொண்டாடுகிறது கூகுள்.\n'பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் இந்தி நடிகை, முதன்முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்திய திரைப்படமான 'மதர் இந்தியா' வில் நடித்தவர், என ஏகப்பட்ட பெருமைகளுக்குச் சொந்தக்காரர் நர்கீஸ்.\nஇன்று அவருக்கு 86வது பிறந்த நாளாகும். இந்த நாளைக் கொண்டாடும் வகையில் கூகுள் தனது டூடுல் சேவைக்கான இடத்தில் நர்கீசின் அழகிய புகைப்படம் ஒன்றை வைத்து திரைத்துறையில் அவரது பங்களிப்பை நினைவு கூர்ந்துள்ளது.\n1929-ம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி பிறந்தவர் நர்கீஸ் தத். 1935 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமான இவர், கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் தமன்னா.\n1957-ல் மதர் இந்தியாவில் நடித்தபோது, உடன் நடித்த சுனில் தத்தை காதலித்து மணந்தார். அதன் பிறகு படங்களில் நடிப்பதைத் தவிர்த்தார். சஞ்சய் தத், நம்ரதா தத், ப்ரியா தத் என மூன்று குழந்தைகளைப் பெற்றார்.\nதிருமணத்திற்குப் பிறகு அரிதாகவே நடித்தார். அப்படி நடித்து வெளிவந்த 'ராத் ஆர் தின்' படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றார் நர்கீஸ்.\nதன் இறுதிக்காலத்தில் கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் 1981-ஆம் ஆண்டு மே 3-ம் தேதி மரணமடைந்தார். இந்திய அரசாங்கம் இவரது பெயரில் \"சிறந்த தேச ஒருமைப்பாட்டிற்கான\" தேசிய திரைப்பட விருதினை வழங்கி வருகிறது.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரிலீஸுக்கு முன்பே விஜய் தேவரகொண்டாவின் படத்தை வெளியிட்டு தமிழ் ராக்கர்ஸ் அட்டூழியம்\nப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க வைரலாகும் மாற்றுத்திறனாளி விஜய் ரசிகரின் உருக்கமான வீடியோ\nபரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு 'மெகா கூட்டணி' அமைத்த தனுஷ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/here-is-the-massive-platform-oneindia-gives-an-opportunity-towrite-in-its-own-tamil-mykhel-322096.html", "date_download": "2018-11-16T07:17:55Z", "digest": "sha1:VIBRNCODQTMZPRJV4HAZDGG33JP4ME56", "length": 11907, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்களுக்கு விளையாட்டு செய்திகள் எழுத தெரியுமா? இதோ சூப்பர் களம்.. மை கேல் தளத்தில் எழுதலாம் வாங்க | Here is the massive platform: OneIndia gives an opportunity to write in its own Tamil Mykhel - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உங்களுக்கு விளையாட்டு செய்திகள் எழுத தெரியுமா இதோ சூப்பர் களம்.. மை கேல் தளத்தில் எழுதலாம் வாங்க\nஉங்களுக்கு விளையாட்டு செய்திகள் எழுத தெரியுமா இதோ சூப்பர் களம்.. மை கேல் தளத்தில் எழுதலாம் வாங்க\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nசென்னை: விளையாட்டு செய்திகளுக்கான ஒன் இந்தியாவின் பிரத்யோக தளமான மை கேலில் எழுதுவதற்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. மை கேல் இணையத்தில் எழுத விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nதமிழர்களுக்கு விளையாட்டுதான் உயிர்நாடி. கிரிக்கெட், கபடி, டென்னிஸ் தொடங்கி இப்போது சுனில் சேத்ரியை ரசிக்கும் கால் பந்து ரசிகர்கள் வரை தமிழகத்தில் நிரம்பி இருக்கிறார்கள். அஸ்வின், தினேஷ் கார்த்திக், விஸ்வநாதன் ஆனந்த், தீபிகா பல்லீகல், ஜோஷ்வா சின்னப்பா, பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம் என தமிழகம் விளையாட்டு வீரர்களால் நிறைந்துள்ளது.\nஅதேபோல், தமிழகத்தில் விளையாட்டு குறித்து நறுக் நச் செய்திகள் எழுதும் எழுத்தாளர்களுக்கும் பஞ்சம் இல்லை. ஆனா, நம்ம ஊர்ல, விளையாட்டு பத்தி மட்டுமே எழுதுற தளம் எதுவும் இருக்கா இதோ வந்துவிட்டது விளையாட்டு செய்திகளுக்கான பிரத்யோக தளமான மை கேல்.\nகிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் தொடங்கி எல்லா விளையாட்டு குறித்தும் இதில் இனி நீங்கள் செய்திகளை காணலாம். அட படிக்க மட்டுமல்ல எழுதவும் வாய்ப்பளிக்கிறது ஒன் இந்தியா.\nஇனி https://tamil.mykhel.com/ இணையதளத்தில் நீங்களும் எழுதலாம். உங்களது படைப்புகள் உங்களது பெயருடன் வெளியாகும். தேவையெல்லாம் தமிழில் எழுத தெரிந்து விளையாட்டு ஆர்வமும் இருந்தால் போதும்.\nஉடனே உங்களது விவரத்துடன் st.arivalagan@oneindia.co.in என்ற முகவரிக்கு மெயில் அனுப்புங்க. உங்கள் எழுத்து திறமையை விளையாட்டு உலகிற்கு வெளிப்படுத்துங்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/topics/modi-documentary/videos", "date_download": "2018-11-16T07:59:36Z", "digest": "sha1:27DSA7CKEVBFY7ZCUOGKORQWZBEGSDNE", "length": 9717, "nlines": 142, "source_domain": "tamil.samayam.com", "title": "modi documentary Videos: Latest modi documentary Videos, Popular modi documentary Video Clips | Samayam Tamil.", "raw_content": "\n”என்னவளே..” பாடலை பாடிய கிராமத்து பெண்ணு...\nரன்வீர் சிங் - தீபிகா படுக...\nகேரளாவில் நஷ்டத்தை தந்த ‘ச...\nசென்னையில் நாளுக்கு நாள் க...\nஅதிக ஹீரோக்களுடன் நடித்த ஒ...\nHarbhajan Singh: ரஜினி, அஜித், விஜய்யின்...\nIPL 2019: சென்னை சூப்பர் க...\n‘டான்’ ரோகித் தலைமையில் மற...\nபென் ஸ்டோக்ஸ், உனத்கத்தை க...\nஎன்ன ‘தல’ தோனியோட ஒப்பிடாத...\nஉலக அழகிகளும் அவர்களின் சர்ச்சை மிகுந்த ...\nஆணின் திருமண வயதைக் குறைக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nஇன்றைய (16-11-2018) பெட்ரோல் டீசல் விலை ...\nஇன்றும் பெட்ரோல் விலை உயர்...\nகோடீஸ்வர முதல்வரிடம் ஒரு கார்கூட இல்லையாம்\nஇந்தோனேசியா விமான விபத்தில் காதலனைப் பறிகொ...\nகிராமத்துக் குயிலின் பாடலைப் பாராட்டிய ஏ.ஆ...\n75 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவ...\nரயிலில் அடிபட்ட இரண்டு புலிக்குட்டிகள் பலி...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்\nசாக்கடையை அள்ளும் போலீஸ் - விஜய் ..\nஜோதிகா வெர்ஷனில் வெளியான ஜிமிக்கி..\nVideo : சர்வதேச விருதுகளைக் குவித..\nஉலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் ..\nசாருஹாசனின் தாதா 87: ஒரு நிமிஷம் ..\nஅரைகுறையாக காதலித்து என்ன நடக்குத..\nஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நட்பே து..\nmodi documentary தொடர்புடைய முடிவுகள்\nAadhaar: ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி\nGaja Cyclone Live: கஜா புயல் பாதிப்பால் பலியானவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 10 லட்சம் அறிவிப்பு\nGaja Storm Live Updates: தமிழகத்தின் பல மாவட்டங்களை புரட்டி எடுத்த கஜா\nஏர்டெல் வாடிக்கைளாயளர்களுக்கு அமேசான் ப்ரைம் இலவசம்\nRealme 2 Pro : பிலிப்கார்ட்டில் ரியல்மீ 2 புரோ போன்கள் விற்பனை தொடக்கம் \nGaja Cyclone: பேரிடர் மேலாண்மை வாரியத்தின் நடவடிக்கைக்கு முக.ஸ்டாலின் பாராட்டு\nதொடர் வீழ்ச்சியில் பிளிப்கார்ட்: உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து விலகல்\nGaja Cyclone: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோயில் சேதம்\nதிண்டுக்கல்லில் கஜா புயல் மையம்: வானிலை ஆய்வு மையம்\nமதுரை கோரிப்பாளையத்தில் கொட்டிய கனமழையால் போக்குவரத்து பாதிப்பு\nஎப்பொழுதும் தமிழ் சமயம் App இணைப்பில் இருக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/24-pulikesi-vadivel-movie-stopped-1-years/", "date_download": "2018-11-16T07:57:09Z", "digest": "sha1:MBXVPFUFEJTO5WKE7IA7INBMOXEF7MQQ", "length": 8812, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "வடிவேலுவின் அட்டூழியம்.! காவல் நிலையத்தில் படக்குழு பரபரப்பு புகார்.? - Cinemapettai", "raw_content": "\nHome News வடிவேலுவின் அட்டூழியம். காவல் நிலையத்தில் படக்குழு பரபரப்பு புகார்.\n காவல் நிலையத்தில் படக்குழு பரபரப்பு புகார்.\nதமில் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் வடிவேல், ஒரு கால கட்டத்தில் காமெடியனாக நடிக்காமல் ஹீரோவாக நடித்து வந்தார்,ஹீரோவாக நடித்து சில படங்கள் ஹிட் கொடுத்தார்.\nஆனால் அவர் அரசியலில் களம் இறங்கியதால் ஒரு காலகட்டத்தில் தனது சினிமா சாம்ராஜ்யம் சரிந்தது பின்பு எந்த படவாய்ப்பும் அமையவில்லை.\nஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சைஅரசன் 24 ம் புலிகேசி படத்தில் நடிக்க கமிட் ஆனார் ஆனால் படபிடிப்பு துவங்கிய சில காலங்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார்கள்.\nஅதன் பின்பு எத்தனை முறை கூப்பிட்டும் அவர் நடிக்க வர மறுத்துவிட்டார் அதனால் அவரால் ஏற்ப்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்கு இயக்குனர் ஷங்கர் முதலில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் பின்பு நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்துள்ளார் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியும் வடிவேல் எந்த பதிலும் அனுப்பவில்லை அதனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்கள் படக்குழு.\nமேலும் படக்குழு கூறியதாவது எண்களின் நோக்கம் அவர் மீது புகார் அளிப்பது அல்ல. விரைவில் காமெடி நடிகர் வடிவேலு படப்பிடிப்புக்கு வர வேண்டும் என்று விரும்புகிறோம் என படக்குழு தெரிவித்துள்ளது.\nகஜா புயல் இரவோடு இரவா கோர தாண்டவம் ஆடியது.. உறங்கிக் கொண்டிருந்த மக்கள்\nசிவகார்த்திகேயன் அடிக்கும் எதிர்நீச்சல்.. விழுந்தது என்ன சாதாரண அடியா..\nஇந்த முறை மிஸ் ஆகாது.. முழு நம்பிக்கையில் சசிகுமார்\nகூடவே இருந்தியே செவ்வாழ இப்படி அடிச்சிட்டியே.. நகைக்கடையில் 75 லட்சம் கொள்ளை\nசீதக்காதி மேக்கிங் வீடியோ.. விஜய் சேதுபதி\nவைரலாகுது அஜித், விஜய், சிம்பு ரெபரென்ஸுடன் ஹர்பஜன் பதிவிட்ட ஸ்டேட்டஸ் .\nசென்னையில் உருவாகும் ஒரு பெண் உசேன் போல்ட்\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட் திரை விமர்சனம்.\nதனது மகள் கையை பிடித்து நடந்து செல்லும் தல அஜித் வைரலாகும் வீடியோ.\nபெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி\nமெர்சலுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை பகீர் கிளப்பும் கலைஞர்.\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nசில்லரை காசுகளை சேர்த்து வைத்து ஐபோன் வாங்கிய இளைஞர். குவியும் பாராட்டுக்கள்.\nவிஷால் தொடங்கும் டிவி சேனல்.. அரசியலுக்கு வழி தேடுகிறாரா\nபடுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் இவர். பகீர் கிளப்பும் பிரபல நடிகை.\nகிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/embarrassment-moment-in-theri-audio-launch/", "date_download": "2018-11-16T08:20:46Z", "digest": "sha1:MQWHCVQMFLQ2D4JUYM6SUEZESFF2KXA5", "length": 7109, "nlines": 125, "source_domain": "www.cinemapettai.com", "title": "தெறி ஆடியோ விழாவில் நடந்த குழப்பம் - வருத்தத்தில் ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nதெறி ஆடியோ விழாவில் நடந்த குழப்பம் – வருத்தத்தில் ரசிகர்கள்\nஇளைய தளபதி விஜய் நடித்த தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது. விழா தொடங்குவதற்கு முன்பே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சாலையில் கூடிவிட்டனார்.\nகூட்டத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை, இதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் உள்ளே அனுமதிக்கவே இல்லை, இதில் சிலர் பாஸ் வைத்திருந்தும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், அங்கிருந்த காவலாளிகள் ரசிகர்களை தாக்க சில நேரம் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இச்சம்பவம் இளைய தளபதிக்கு தெரிய வாய்ப்பில்லை, இதனால், ரசிகர்கள் அவரை அருகில் காண முடியாததால் கோபத்தில் ஆழ்ந்தனர்.\nகஜா புயல் இரவோடு இரவா கோர தாண்டவம் ஆடியது.. உறங்கிக் கொண்டிருந்த மக்கள்\nசிவகார்த்திகேயன் அடிக்கும் எதிர்நீச்சல்.. விழுந்தது என்ன சாதாரண அடியா..\nஇந்த முறை மிஸ் ஆகாது.. முழு நம்பிக்கையில் சசிகுமார்\nகூடவே இருந்தியே செவ்வாழ இப்படி அடிச்சிட்டியே.. நகைக்கடையில் 75 லட்சம் கொள்ளை\nசீதக்காதி மேக்கிங் வீடியோ.. விஜய் சேதுபதி\nவைரலாகுது அஜித், விஜய், சிம்பு ரெபரென்ஸுடன் ஹர்பஜன் பதிவிட்ட ஸ்டேட்டஸ் .\nசென்னையில் உருவாகும் ஒரு பெண் உசேன் போல்ட்\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட் திரை விமர்சனம்.\nதனது மகள் கையை பிடித்து நடந்து செல்லும் தல அஜித் வைரலாகும் வீடியோ.\nபெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி\nமெர்சலுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை பகீர் கிளப்பும் கலைஞர்.\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nசில்லரை காசுகளை சேர்த்து வைத்து ஐபோன் வாங்கிய இளைஞர். குவியும் பாராட்டுக்கள்.\nவிஷால் தொடங்கும் டிவி சேனல்.. அரசியலுக்கு வழி தேடுகிறாரா\nபடுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் இவர். பகீர் கிளப்பும் பிரபல நடிகை.\nகிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.todayjaffna.com/121353", "date_download": "2018-11-16T07:52:38Z", "digest": "sha1:E6FO5IPCRDHFMV2S5X6RV5BMSCL7EOJ3", "length": 10668, "nlines": 96, "source_domain": "www.todayjaffna.com", "title": "சுவிற்சர்லாந்தில் ஈழ தமிழருக்கு கிடைத்த பெருமை - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சுவிஸ்லாந்து செய்திகள் சுவிற்சர்லாந்தில் ஈழ தமிழருக்கு கிடைத்த பெருமை\nசுவிற்சர்லாந்தில் ஈழ தமிழருக்கு கிடைத்த பெருமை\nசுவிற்சர்லாந்து, பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் முதன் முறையாக பல்சமயத்தவர்களும் சமய ஆற்றுப்படுத்தல் (CAS Religious Care in Migration Contexts) பட்டயக் கல்வி பெற வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.\nபேர்ன் பல்கலைக்கழக வரலாற்றில் 700 ஆண்டுகளுக்குப் பின் முதற்தடவையாக பிற இனத்தவர், பிற சமயத்தவர் இந்த கல்வியினை பெற்றுள்ளது வரலாற்று நிகழ்வாகப் பதியப்பட்டுள்ளது.\nசைவசமயத்தின் பால் சைவநெறிகூடத்தின் பெயரில் தர்மலிங்கம் சசிக்குமார் இந்த வெளிவாரி பட்டய கல்விக்கான தேர்வில் பல்சமய இல்லத்தின் உதவியுடன் தோற்றியிருந்தார்.\nஈராண்டு செயற்பாட்டு கோட்பாட்டு கல்விக்கு பின்னர் இவர் தேர்விற்கு தோற்றியிருந்தார். சமயபோதனையில் நீண்டகால அனுபவம் உள்ள 14 நிபுணர்கள் இந்த கல்வியினை மேற்கோண்டு நிறைவுத் தேர்வில் 10 சமயபோதகர்கள் தேர்வில் சித்தியடைந்திருந்தனர்.\nஈழத்தமிழ் சைவ அருட்சுனையரான தர்மலிங்கம் சசிக்குமாரும் சித்தி அடைந்து நேற்று பேர்ன் பல்கலைக்கழக கேட்போர்கூடத்தில், சுவிற்சர்லாந்து நாட்டின் நடுவன் அரசின் நீதி மற்றும் காவற்துறை அமைச்சர் சமறூக்கா முன்னிலையில் பேராசிரியர் ஈசாபெல் நோற்ரோவிடமிருந்து பட்டயத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.\nநடுவன் அரச அமைச்சர் தனது உரையில், இங்கு கல்வியினைப் பயின்று நிறைவில் பட்டயச் சான்று பெற்றிருக்கும் உங்கள் அனைவரது கல்வி அறிவும் சுவிஸ் வாழ் அனைத்து மக்களுக்கும் நிறைவாகக் கிடைக்க வேண்டும். வேற்றுமைகளைக் களைய உங்கள் கல்வி பயன் படவேண்டும் என வாழ்த்தியுள்ளார்.\nஇந்த கற்கை நெறியினை வழிநடத்திய ஈசாபெல் பேசுகையில், இதுவரைகாலமும் ஒரு சமயம் மட்டும் கோலோச்சி வந்த சமயநெறியால் ஆற்றுப்படுத்தல் எனும் துறையினை இன்று அனைத்து சமயத்தவர்களும் பெற வழி செய்துள்ளோம்.\nஇதன் பெறுபேறாக சமயத் தலைவர்கள் சட்டப்படி மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் மற்றும் அகதிகள் தஞ்சம் புகுந்துள்ள முகாம்களுக்கு சென்று தமது கல்வியால் அவர்களை ஆற்றுப்படுத்தலாம்.\nஒரு மனிதரும் தனித்து விடப்பட்ட உணர்விற்குள் கட்டுப்படாமல் இன்னொரு மனிதன் உதவிக்கரம் அளித்து உள்ளத்தை ஆற்றுப்படுத்த வழிசெய்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.\nகற்கை நெறி வெற்றியளிக்க உதவிய அனைவருக்கும், சிறந்து கல்வி கற்று சித்தி அடைந்தவர்களுக்கும், இன்று பட்டமளிப்பு நிகழ்விற்கு வருகை அளித்திருக்கும் அனைத்து விருந்தினர்களுக்கும் குறிப்பாக நடுவன் அரசின் அமைச்சர் சமறூக்காவிற்கும் தமது நன்றிகளை நவின்றுள்ளார்.\nகல்வி பெற்றதன் பயன் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கும், சிறைச்சாலைகளுக்கும், அகதிகள் முகாம்களுக்கும் ஆற்றுப்படுத்தல் பணிக்காக உள்நுழைய ஒப்புதல் பெற்றுக் கொடுக்கிறது.\nமேலும், பன்னாட்டு சபையின் சட்டத்தின் படி தடுப்பு முகாம்களுக்கும் உட்சென்று மக்களை ஆற்றுப்படுத்த இது வழி செய்கிறது.\nஅதேவேளை, 700 வருட சுவிற்சர்லாந்து, பேர்ன் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக ஈழத்தவரான தர்மலிங்கம் சசிக்குமார் இறையியல் ஆற்றுப்படுத்தல் பட்டயக் கல்வியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமிரட்டலான தலைப்புடன் பிரபாகரனின் வாழக்கை வரலாறு படமாகிறது\nNext articleயாழ் பலாலி விமானநிலையத்தை விரிவாக்க 750 ஏக்கர் காணி இராணுவம் தெரிவிப்பு\nசுவிஸ் தமிழ் அகதிகளுக்கு சாதகமாக இருக்கும் இலங்கை அரசியல் சூழல்\nஇலங்கை அரசுக்குக்கு சுவிஸ் அரசு வெளியிட்ட தகவல்\nசுவிஸ் இளைஞர்கள் அதிக ஆபாச நட்டம் : எச்சரிக்கை தகவல்\nயாழ் பாடசாலை மாணவனிடம் போதை பொருள் நீதிமன்றம் கடும் தண்டனை\nயாழ் அரியாலையில் ரயிலில் மோதி கார் நொறுங்கியது\nகஜா புயலின் பரப்பு…முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/article.php?aid=141392", "date_download": "2018-11-16T07:36:37Z", "digest": "sha1:PJPBAP6DJUL2ZPZTSUK6MEKWIEECH27K", "length": 17429, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "ரம்ஜான் ஸ்பெஷல் | Ramzan Special Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\nஅவள் கிச்சன் - 01 Jun, 2018\nகற்பதற்கு வயது ஒரு தடை இல்லை\nசரித்திர விலாஸ்: இன்றைய மெனு: கஞ்சி\nகாத்திருத்தல், காதலில் மட்டுமல்ல... வேறு சில தருணங்களிலும் சுகம்தான்\nசமையல் சந்தேகங்கள் நிபுணர் பதில்கள்\n - `மாப்பிள்ளா’ - கேரள உணவுத் திருவிழா\nசக்சஸ் - லிக்யூட் எம்ப்ராய்டரி வொர்க்‌ஷாப்\nஊபர் ஈட்ஸ் - டேஸ்ட்டி Apps\nஹசீனா சையத், படங்கள்: எல்.ராஜேந்திரன்\nபட்கல் பிரியாணியும், அவித்த சமோசாவும்\n``ரம்ஜான் பண்டிகை என்றாலே பிரியாணிதான் நம் நினைவுக்கு வரும். ரமலான் மாதத்தின் உணவுப்பட்டியல் பிரியாணியோடு மட்டுமே நிறைவுபெறுவதில்லை. இன்னும் பல சிறப்பு உணவுகளைத் தயாரித்து உற்றார் உறவினருக்குப் பரிமாறி மகிழ்வது இம்மாதத்துக்குப் பெருமை சேர்க்கும். இப்படி ரம்ஜானைச் சிறப்பிக்கும் வகையில் பட்கல் ஸ்பெஷல் ரெசிப்பிகளை வழங்குகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹசீனா சையத்.\n14 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தி...Know more...\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/127092-the-power-of-positive-thinking.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-16T08:07:20Z", "digest": "sha1:CAJHBZ3I5IS6F33ABOYNVNRYYO245BYS", "length": 29921, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "எதற்கெடுத்தாலும் குறைப்பட்டுக்கொள்வது சரியா? - பாடம் சொல்லும் கதை! #MotivationStory | The Power of Positive Thinking", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:01 (08/06/2018)\n - பாடம் சொல்லும் கதை\n`குறுகிய மனோபாவம், மோசமான மனநிலை, எதிர்மறை எண்ணங்கள் ஆகியவற்றோடு நாம் இருக்கவே கூடாது’ என்கிறார் 20-ம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் டி.எஸ்.எலியட் (T.S.Eliot). உண்மையில், இன்றையச் சூழலில் பாசிட்டிவ் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்குக்கூட நெகட்டிவாக சிந்திப்பது தவிர்க்க முடியாததே’ என்கிறார் 20-ம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் டி.எஸ்.எலியட் (T.S.Eliot). உண்மையில், இன்றையச் சூழலில் பாசிட்டிவ் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்குக்கூட நெகட்டிவாக சிந்திப்பது தவிர்க்க முடியாததே `இவ்வளவு பிரச்னை ஒரு மனுஷனுக்கு வரவே கூடாது... என்னை ஏன் கடவுள் இவ்வளவு சோதிக்கிறார் `இவ்வளவு பிரச்னை ஒரு மனுஷனுக்கு வரவே கூடாது... என்னை ஏன் கடவுள் இவ்வளவு சோதிக்கிறார்’ என்று வருத்தப்படுபவர்கள் நம்மில் ஏராளமானோர். இதற்குக் காரணம் எதிர்மறையான மனநிலைதான். `எல்லாம் தப்பு தப்பாகவே நமக்கு நடக்கிறது’ என்று நினைப்பவர்கள், அந்தக் காரியங்களின் மறுபுறத்தை ஆராய்ந்தால், ஒருவேளை நமக்கு நன்மை செய்வதற்காகக்கூட அவை நடந்திருப்பதை அறிந்துகொள்ளலாம். `எல்லாம் நன்மைக்கே’ என்று வருத்தப்படுபவர்கள் நம்மில் ஏராளமானோர். இதற்குக் காரணம் எதிர்மறையான மனநிலைதான். `எல்லாம் தப்பு தப்பாகவே நமக்கு நடக்கிறது’ என்று நினைப்பவர்கள், அந்தக் காரியங்களின் மறுபுறத்தை ஆராய்ந்தால், ஒருவேளை நமக்கு நன்மை செய்வதற்காகக்கூட அவை நடந்திருப்பதை அறிந்துகொள்ளலாம். `எல்லாம் நன்மைக்கே’ என்கிற மனநிலை வாய்த்தவர்கள் அதிகம் பிரச்னைக்கு ஆளாவதில்லை. அந்த மனோபாவம்தான் பாசிட்டிவ் அணுகுமுறைக்குத் தேவை. இந்த உண்மையை உணர்த்தும் கதை இது.\nஅவர் ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர். அன்றைக்கு வேலை முடிந்து அவர் வீடு திரும்ப இரவு ஏழு மணிக்கு மேலாகிவிட்டது. காரைவிட்டு இறங்கியவர், நேரே வீட்டுக்குள் செல்லாமல், பின் பக்கத்திலிருக்கும் தன் பிரத்யேக ஜிம்முக்குள் போனார். சில நிமிடங்கள்தான்... வெளியே வந்துவிட்டார். அவர் முகம் இறுகிக் கிடந்தது. எதிர்கொண்டு அழைத்த மனைவியிடம்கூட ஒரு வார்த்தை பேசவில்லை. நேராகத் தன் அறைக்குப் போனார். உடையை மாற்றிக்கொண்டு கட்டிலில் படுத்துவிட்டார். ஏதோ யோசனை வந்தவராக, போனை எடுத்தார், டயல் செய்தார்... கடவுளிடம் பேசினார்.\n``கடவுளே... வணக்கம். உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா\n``இன்னிக்கி ஏன் எனக்கு இவ்வளவு கஷ்டம் குடுத்தீங்க கடவுளே\n``வழக்கத்தைவிட நான் இன்னிக்கி கொஞ்சம் லேட்டாத்தான் எந்திரிச்சேன். அதனாலேயே பல வேலைகள் நின்னு போய் பரபரப்பாயிட்டேன். உங்களுக்குத் தெரியும்தானே\n``ஆபிஸுக்குக் கிளம்பும்போது என் கார் உடனே கிளம்பலை. ஸ்டார்ட் ஆக ரொம்ப நேரம் ஆச்சு.’’\n``மதியம் சாப்பாடுகூட சரியான நேரத்துக்கு வரலை. அதைக் கொண்டு வர்ற ஆளுக்காக நான் ரொம்ப நேரம் காத்திருந்தேன். அப்புறம் வேற சாப்பாட்டை ஹோட்டல்லருந்து வரவழைச்சு சாப்பிடவேண்டியதாகிடுச்சு. சாப்பிட்டு முடிச்சதும், வழக்கமா வர்ற ஆள் சாப்பாட்டோட வந்து நிக்கிறார்...’’\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\n``ஆபிஸ்லருந்து கார்ல திரும்பும்போது யாரோ போன் பண்ணினாங்க. எடுத்து `ஹலோ’ சொல்றதுக்குள்ள போன் சார்ஜ் தீர்ந்து போய் டெட்டாயிடுச்சு...’’\n``இது எல்லாத்துக்கும் மேல எனக்கு கால்ல வலின்னா அப்படி ஒரு வலி. சரி... வீட்ல இருக்குற ஜிம்முக்குப் போயி கொஞ்ச நேரம் காலை மசாஜ் செஞ்சுக்கலாம்னு போனேன். அங்கே என்னோட ஃபுட் மசாஜர் (Foot Massager) வேலை செய்யலை. வலியோட வீட்டுக்குள்ள வந்துட்டேன். இன்னிக்கி எனக்கு எதுவுமே சரியா நடக்கலை கடவுளே எனக்கு ஏன் இவ்வளவு பிரச்னைகளைக் கொடுத்தீங்க எனக்கு ஏன் இவ்வளவு பிரச்னைகளைக் கொடுத்தீங்க\nமறு முனையில் கடவுள் சிரிப்பது அவருக்குக் கேட்டது... ``சரி... எல்லாத்துக்குமே பதில் சொல்றேன். இன்னிக்கிக் காலையில நீ தூங்கிக்கிட்டு இருக்கும்போது மரண தேவதை உன்னை அழைச்சுட்டுப் போறதுக்காக உன் கட்டில்கிட்ட வந்தது. நான்தான் உனக்கு இங்கே செய்யறதுக்கு நிறையா வேலை பாக்கி இருக்குனு, இன்னொரு தேவதையை அனுப்பி, அதன் மூலமா மரண தேவதையை அங்கேயிருந்து கிளப்பிவிடச் சொன்னேன். இதெல்லாம் நடந்து முடிகிறவரைக்கும் நீ எந்திரிச்சிடக் கூடாதுனுதான் உன்னை இன்னும் கொஞ்ச நேரம் தூங்கவெச்சேன்.’’\n``உன் காரைக் கிளப்பினப்போ, நீ போற வழியில ஒரு டிரைவர் குடிச்சிட்டு காரை ஓட்டிக்கிட்டு வந்துக்கிட்டு இருந்தான். அவன் உன் கார்ல மோதி ஆக்ஸிடன்ட் ஆகிடக் கூடாதுனுதான் உன் கார் உடனே ஸ்டார்ட் ஆகாமப் பார்த்துக்கிட்டேன்...’’\n``உன் சாப்பாடு ஏன் லேட்டாச்சுன்னா, வழக்கமா அதைக் கொண்டு வர்ற ஆளுக்கு இன்னிக்கி ஒரு இன்ஃபெக்‌ஷன். அதோடதான் சமைச்சிருந்தார். அந்தச் சாப்பாட்டை நீ சாப்பிட்டிருந்தீன்னா, உனக்கும் இன்ஃபெக்‌ஷனாகி நோய்வாய்ப்பட்டிருப்பே. அதைத் தாங்கிக்கிற சக்தி உனக்கு இல்லை. அதனாலதான் சாப்பாடு லேட்டா வர்ற மாதிரி செஞ்சேன்.’’\n``போன்ல பேசினவன் உன்னை ஏமாத்தப் பார்த்தான். அவனோட தெளிவான, தேனொழுகுற பேச்சைக் கேட்டுட்டு நீ, அவன் கூப்பிட்ட இடத்துக்குப் போயிருப்பே. அவன் உன்கிட்ட இருக்குறதையெல்லாம் பிடுங்கிட்டுப் போயிருப்பான். அதுனாலதான் சார்ஜ் இல்லாமப் பண்ணினேன்...’’\n``இது எனக்கு தெரியாமப் போச்சே கடவுளே\n``அப்புறம் என்ன... அந்த ஃபுட் மசாஜர்... அதுல ஒரு முக்கியமான பகுதி செயலிழந்து போச்சு... நீ மட்டும் அதை ஆன் பண்ணியிருந்தேன்னா, உன் வீட்ல இருக்குற மொத்த கரன்ட்டும் போயிருக்கும். ராத்திரி முழுக்க காத்து இல்லாம, இருட்டுல நீ இருக்குறது எனக்குப் பிடிக்கலை. அதனாலதான் ஃபுட் மசாஜர் வொர்க் ஆகாமப் பார்த்துக்கிட்டேன்...’’\n நல்லது நடக்குதோ, கெட்டது நடக்குதோ முதல்ல என்னை நம்புறதுக்குப் பழகு எதுக்கெடுத்தாலும் ஏன் இப்படி நடக்குதுனு குறைப்பட்டுக்காதே, சந்தேகப்படாதே... பாசிட்டிவ் அப்ரோச்சை வளர்த்துக்கோ எதுக்கெடுத்தாலும் ஏன் இப்படி நடக்குதுனு குறைப்பட்டுக்காதே, சந்தேகப்படாதே... பாசிட்டிவ் அப்ரோச்சை வளர்த்துக்கோ\nஅந்த நேரத்தில் யாரோ அவருடைய தோளைப் பிடித்து உலுக்கினார்கள். ``அப்பா... அப்பா...’’ என்ற குரலும் கேட்டது.\nஅவர் திடுக்கிட்டு கண்விழித்தார். எதிரே அவருடைய ஆறு வயதுச் சிறுமி நின்றுகொண்டிருந்தாள்.\nஅப்போதுதான் மலர்ந்த மலர் போன்ற முகத்தோடு நிற்கிற மகளின் முகத்தைப் பார்த்தார். அப்படியே வாரி அணைத்து, தோளில் போட்டு, முத்தமாரி பொழிந்தார்.\n\"என் மகளுக்குக் கிடைத்த வசதிகள், ஏழை மாணவர்களுக்குக் கிடைக்குமா\" நீட் முதலிட மாணவியின் தந்தை #NEET\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு சிறுவர் நாவல், ஒரு மொழிபெயர்ப்பு நூல் மற்றும் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் 10க்கும் மேற்பட்டவை வெளி வந்துள்ளன. `பந்தயக் குதிரைகள்’ சிறார் நாவலுக்கு விகடன் விருது பெற்றிருக்கிறார். இது தவிர, காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது, பாரத ஸ்டேட் பாங்க் விருது, இலக்கிய வீதியின் `அன்னம் விருது’, திருப்பூர் முத்தமிழ்ச் சங்க விருது, இலக்கிய சிந்தனை பரிசு... உள்பட பல விருதுகள் பெற்றவர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n‘ அடுத்த இரண்டு நாள்களில்...’ - சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய எச்சரிக\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்\n``எள்ளு மட்டுமே ரெண்டு, மூணு ஏக்கருக்குப் போட்டுருக்கேன்'' - விஜி சந்திரசேக\nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/111147-director-samuthirakani-speech-in-madurai-corporation-function.html", "date_download": "2018-11-16T07:14:35Z", "digest": "sha1:EOOBM7VWJ4ICBPFZLOTFVSIF4F4BWEYX", "length": 20194, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "`நான்கு இட்லியைப் பிடுங்கித் தின்னும் காலம் வரப்போகிறது' - எச்சரிக்கும் சமுத்திரக்கனி | Director Samuthirakani speech in Madurai corporation function", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:41 (18/12/2017)\n`நான்கு இட்லியைப் பிடுங்கித் தின்னும் காலம் வரப்போகிறது' - எச்சரிக்கும் சமுத்திரக்கனி\n\"ஒருவன் வரும் காலத்தில் நான்கு இட்லி வைத்திருந்தால், அதைப் பிடுங்கித் தின்னும் காலம் வரப்போகிறது\" என்று இயக்குநர் சமுத்திரக்கனி எச்சரித்துள்ளார்.\nமதுரை மாநகராட்சியின் தூய்மை தூதுவர்கள் அறிமுக விழா ராஜாமுத்தையா மன்றத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், திரைப்பட இயக்குநர் சமுத்திரக்கனி, நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து, ரேடியோ தொகுப்பாளர் ரமணா ஆகியோர் தூய்மைத் தூதுவர்களாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து தூய்மைத் தூதுவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.\nவிழாவில் திரைப்பட இயக்குநர் சமுத்திரக்கனி பேசுகையில், ``நமக்குப் பிரச்னை என்றால் மட்டுமே நாம் சத்தம் போடும் காலம் போய் விட்டது. தற்போது எல்லோருக்கவும் குரல் கொடுக்க வேண்டிய அளவுக் குப்பைகள் நம்மை சூழ்ந்துவிட்டது. முன்பு நமது முன்னோர்கள் காலத்தில் நாம் பயன்படுத்திய பொருளின் எச்சத்தை வீட்டுக்குப் பின்னால் போட்டு, அந்தக் குப்பை உரமாக்கி வயலுக்குப் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த நிலை மாறிவிட்டது. வரும் காலத்தில் உணவுக்காகத்தான் உலகச் சண்டை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஒருவன் வரும் காலத்தில் நான்கு இட்லி வைத்திருந்தால், அதைப் பிடுங்கித் தின்னும் காலம் வரப்போகிறது. நம் முன்னோர் விட்டுச் சென்ற பல பொக்கிஷங்களை நாம் காணாமல் செய்துவிட்டோம், அதை மீட்க வேண்டும். அனைவரும் ஒன்று படுவோம் பாரம்பர்யத்தை மீட்போம்’' என்றார்.\nவிழாவில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தர் பேசும்போது, ``தூதுவர் என்பது சாதாரண விஷயம் இல்லை. நம் முன்னோர் காலத்தில் இலக்கியக் கூற்றுபடி முதல் தூதுவராக ஔவையார் இருந்துள்ளார். பாண்டவர்களுக்கு கண்ணபிரான் தூது சென்றார். ராமனுக்கு அநுமன் தூது சென்றார். அதுபோல இன்று மதுரையின் தூய்மைக்கு நான் உட்பட நான்கு நல்ல தூதுவர்களை நியமித்துள்ளனர், மற்ற ஊருக்கும் மதுரைக்கும் வித்தியாசம் உண்டு. மற்ற ஊர்களில் தெய்வங்கள் பற்றிய குறிப்பீடுகளிலும் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் பற்றியும் கூறும்போது இந்த ஊருக்கு வந்தனர், நடந்து சென்றனர் என்றுதான் இருக்கும். ஆனால், மதுரை மண்ணைத்தான் சிவபெருமான் தலையில் சுமந்தார் என்று உள்ளது. இப்படி உயர்ந்த மதுரை மண்ணைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற நிகழ்வுகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் நடக்கும். அதுபோல இந்த நிகழ்வு இல்லாமல் தூய்மைப் பணி, தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்’' என்றார்.\nஆம்புலன்ஸ் டிரைவர் சமுத்திரக்கனி, யாரைக் காப்பாற்றுகிறார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/114734-chennai-police-officers-arrest-terrorists.html?artfrm=read_please", "date_download": "2018-11-16T07:51:45Z", "digest": "sha1:YDC4UEV4V3KFEICVQNA7H7WQLLZS7KCC", "length": 30071, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "'பெஸ்ட் பாக்ஸர்' விருது பெற்ற போலீஸ் விட்ட 'பஞ்ச்’ ! - சென்னையில் தீவிரவாதிகள் பிடிபட்ட பின்னணி... | Chennai police officers arrest terrorists", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:28 (28/01/2018)\n'பெஸ்ட் பாக்ஸர்' விருது பெற்ற போலீஸ் விட்ட 'பஞ்ச்’ - சென்னையில் தீவிரவாதிகள் பிடிபட்ட பின்னணி...\nஅசாமில் இருந்து துப்பாக்கிகளுடன் ரயிலில் வந்த இருவர், சென்னை போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர். போலீஸ் தரப்பில், 'பிடிபட்டவர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள், தமிழகத்தில் நாசவேலைக்கு முயற்சித்தது முறியடிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது' என்று மட்டும் சொல்கிறார்கள்.'பிடிபட்டவர்கள் யார் குடியரசு தினத்துக்கு முன்பு ஜனவரி 24 அன்று சென்னை போலீசார் அவர்களை மடக்கியது எப்படி குடியரசு தினத்துக்கு முன்பு ஜனவரி 24 அன்று சென்னை போலீசார் அவர்களை மடக்கியது எப்படி' என்று விசாரித்த போது கிடைத்த தகவல்கள் அத்தனையும் பதற வைக்கும் ரகம்...\nதிருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரதீப். சில ஆண்டுகளாக சென்னை பெரம்பூரில் வசித்து வருகிறார். புறநகர்ப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களின் சங்கிலிகளைப் பறித்த வழக்கில், இவரை மாதவரம் போலீசார் கைது செய்து மத்திய புழல் சிறையில் அடைத்தனர். புழல் சிறையில், சக கைதி ரபீக், பிரதீப்புக்கு நெருக்கமானார். ' அசாம், பீகார் மாநிலங்களில் இருந்து துப்பாக்கிகளை ரயிலில் கொண்டு வந்து நான் சொல்கிற ஆள்களிடம் கொடுத்தால் ஒரு 'டிரிப்'புக்கு ஒரு லட்சம் வரை சம்பாதிக்கலாம். மாதத்தில் 20 ட்ரிப் கூட போகலாம்' என்று பிரதீப்புக்கு, ரபீக் வழியைக் காட்ட அவர் அசாமிற்கு சென்றுள்ளார். சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த கமல் என்ற இளைஞரையும் தனது கூட்டணியில் பிரதீப் சேர்த்துக் கொண்டுள்ளார். அந்த வகையில் ரயில் பயணம் இனிதே தொடங்கியிருக்கிறது. அப்படி துப்பாக்கிகளுக்காகப் போய்வந்த பயணத்தில்தான், கமலும், பிரதீப்பும் போலீசாரிடம் மாட்டிக் கொண்டனர். இந்த பிளானின் பின்னனியில் இருக்கும் ரபீக், சிறைக்குப் போகும் முன், எங்கிருந்தார்\nமருந்து வியாபாரி என்ற அடையாளத்துடன் சென்னை மண்ணடியில் இருந்த இலங்கை ஜாகீர் உசேன் 2014 ஆம் ஆண்டு போலீசாரால், கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டார் என்று இவர் மீது தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) குற்றஞ் சாட்டியது. ஜாகீர் உசேன் அளித்த தகவலால், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்ற அடையாளத்துடன், சென்னை சாலிகிராமத்தில் இருந்த அருண்செல்வராஜ் என்பவரையும் என்.ஐ.ஏ., அடுத்ததாகக் கைது செய்தது. அடுத்தடுத்த விசாரணையில் இலங்கை சிவபாலன், அப்துல் சலீம் ஆகியோரும் இந்த தொடர்பில் இருந்தது தெரியவர அவர்களும் கைதாகினர். இவர்களின் முக்கியக் கூட்டாளிதான் ரபீக், பிடிபட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை கொடுங்கையூரில் அவர் சிக்கினார். அனைவரும் மத்திய புழல்சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கைக்கான பாகிஸ்தான் துணைத்தூதரக அதிகாரி சிக்கந்தர்ஷா என்பவர்தான் இந்த டீமை இயக்கியவர் என்பது இவர்களிடம் நடந்த விசாரணையில் வெளியில் வரவே, இதுகுறித்து இலங்கை அரசு, விசாரணை நடத்த அழுத்தம் கொடுக்கும்படி மத்திய அரசை என்.ஐ.ஏ. கேட்டுக் கொண்டது.\nஅடுத்தகட்ட நடவடிக்கையாக சிறையில் இருக்கும் தீவிரவாதிகளுக்கு உதவுகிறவர்கள், அவர்களின் தொடர்பில் இருப்பவர்களைப் போலீசார், கண்காணித்தனர். ரபீக்கிடம் சிறையில் அதிக நெருக்கம் காட்டிய பிரதீப் மீது கவனம் செலுத்தினர். சிறையிலிருந்து விடுதலையாகி பிரதீப் வெளியில் வந்து விட்டாலும் அடிக்கடி 'பார்வையாளர் மனு' மூலம் ரபீக்கை, சந்தித்து வந்ததையும் கவனத்தில் கொண்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். ரபீக்கை மனு போட்டுப் பார்த்து விட்டு வெளியில் வந்த பிரதீப், முன்பே பேசி வைத்தபடி ரயிலில் துப்பாக்கிகளைக் கொண்டுவர கடந்த 23-ஆம் தேதி அசாம் சென்றார். கௌஹாத்தி டூ சென்னை வழியாக திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் வருகிற பிரதீப், கமல் இருவரையும் பிடிக்க சென்னை போலீசார் திட்டமிட்டனர். ரயில் புறப்படத் தொடங்கியது முதல் ஒவ்வொரு ஸ்டேசனில் நிற்கும் போதும் போலீஸ் உயரதிகாரிகளுக்கு அந்தந்த ரயில்வே ஸ்டேசனின் மக்கள் நடமாட்டம், பாதுகாப்பு அம்சம் குறித்தத் தகவல்களைப் ஸ்பெஷல் டீம் போலீசார், தெரிவித்தபடி பயணித்தனர். கௌஹாத்தி எக்ஸ்பிரஸ், சென்னைக்குள் நுழைந்ததும் போலீசாரின் கண்காணிப்பும், பதற்றமும் பன்மடங்கு எகிறியது.\nசென்ட்ரல், பேசின்பாலம் போன்ற இடங்களை ரயில் கடந்த போது, 'எந்த நேரமும் குற்றவாளிகளைப் பிடிக்கத் தயாராக இருங்கள், இடத்தின் பாதுகாப்புக் குறித்தத் தகவலைச் சொல்லிக் கொண்டே இருங்கள்' என்ற உத்தரவு வந்து கொண்டே இருந்தது. திருவொற்றியூர் 'யார்டு' பகுதிக்குள் ரயில் நுழையும் போது வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரக்குமாரை, 'யார்டு' க்குப் போகச் சொல்லி காவல்துறை தலைமையில் இருந்து உத்தரவு வர, வீரக்குமார் அங்கு காரில் விரைந்துள்ளார்.கௌஹாத்தி எக்ஸ்பிரஸ், 25- ஆம் தேதி காலை 9 மணிக்கு திருவொற்றியூர் யார்டு பகுதியை அடைந்ததும், காத்திருந்த போலீஸ் டீம் புலிப்பாய்ச்சலில் ரயிலுக்குள் பாய்ந்தது. ஏற்கெனவே அதே ரயிலில் இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் சாதாரண உடையில் கூடவே வந்ததால், அவர்களும் குற்றவாளிகளை வளைத்தனர். அப்போது பிரதீப்பும், கமலும் போலீசாரைத் தாக்கி விட்டு அங்கிருந்து தப்ப முயற்சிக்க எதிர்பாராத தாக்குதலில் பிளாட்பாரத்தில் மயங்கி விழுந்துள்ளனர். போலீசாரைத் தாக்க முயன்றவர்கள் தப்பித்து ஓட முடியாதபடி ஆக்ரோஷமாக அவர்களைத் தாக்கியது யார் பிரதீப் முகத்தில் விழுந்த முதல் குத்துக்குச் சொந்தக்காரர் எம்.மாரியப்பன். சென்னை திருவொற்றியூர் காவல்நிலைய தலைமைக் காவலர். தமிழ்நாடு காவல்துறைப் பணிக்கு வருவதற்கு முன்னர் நூற்றுக்கணக்கான குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்கேற்ற மாரியப்பன், இரண்டுமுறை சிறந்த குத்துச் சண்டை வீரருக்கான விருது பெற்றவர். இப்போது அவருடைய ஆற்றல் காவல்துறையில் சேவையாற்ற பயன்படுகிறது. இன்னொரு குற்றவாளியான கமல் மீது விழுந்த, இரண்டாவது குத்துக்கு சொந்தக்காரர் இன்ஸ்பெக்டர் வீரக்குமார். பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டராக வீரக்குமார் இருந்தபோது தீவிரவாதி போலீஸ்பக்ருதீனை இதேபோல் அதிரடி 'குத்து' விட்டு நிலைகுலைய வைத்தார். அந்தக் குத்துக்குப் பின்னரே, போலீஸ்பக்ருதீன் சரண்டர் ஆனார்.பிடிபட்டவர்களிடம் போலீசார் மீட்ட பொருட்களில், ஒன்றரை லட்ச ரூபாய் கொடுத்து அசாமில் வாங்கப்பட்ட ஐந்து துப்பாக்கிகள், 25 தோட்டாக்கள் இருக்கிறது. அதே வேளையில், அசாமில் எதையும் கொடுக்காமல், இவர்கள் வாங்கி வந்த 4 லட்சரூபாய்க்கான புத்தம் புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளும், போதைப் பொருட்களும் எதைச் சொல்ல வருகின்றன பிரதீப் முகத்தில் விழுந்த முதல் குத்துக்குச் சொந்தக்காரர் எம்.மாரியப்பன். சென்னை திருவொற்றியூர் காவல்நிலைய தலைமைக் காவலர். தமிழ்நாடு காவல்துறைப் பணிக்கு வருவதற்கு முன்னர் நூற்றுக்கணக்கான குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்கேற்ற மாரியப்பன், இரண்டுமுறை சிறந்த குத்துச் சண்டை வீரருக்கான விருது பெற்றவர். இப்போது அவருடைய ஆற்றல் காவல்துறையில் சேவையாற்ற பயன்படுகிறது. இன்னொரு குற்றவாளியான கமல் மீது விழுந்த, இரண்டாவது குத்துக்கு சொந்தக்காரர் இன்ஸ்பெக்டர் வீரக்குமார். பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டராக வீரக்குமார் இருந்தபோது தீவிரவாதி போலீஸ்பக்ருதீனை இதேபோல் அதிரடி 'குத்து' விட்டு நிலைகுலைய வைத்தார். அந்தக் குத்துக்குப் பின்னரே, போலீஸ்பக்ருதீன் சரண்டர் ஆனார்.பிடிபட்டவர்களிடம் போலீசார் மீட்ட பொருட்களில், ஒன்றரை லட்ச ரூபாய் கொடுத்து அசாமில் வாங்கப்பட்ட ஐந்து துப்பாக்கிகள், 25 தோட்டாக்கள் இருக்கிறது. அதே வேளையில், அசாமில் எதையும் கொடுக்காமல், இவர்கள் வாங்கி வந்த 4 லட்சரூபாய்க்கான புத்தம் புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளும், போதைப் பொருட்களும் எதைச் சொல்ல வருகின்றன திருச்சியில் துப்பாக்கிகளுடன் இதேபோல் சிக்கிய மூவர் யார் திருச்சியில் துப்பாக்கிகளுடன் இதேபோல் சிக்கிய மூவர் யார் சென்னை கோயம்பேடு பகுதியில் பணியாற்றிய போலீஸ்காரர் ஒருவரும் இதில் முக்கிய பங்காற்றியதாக சொல்லப்படுகிறதே... கேள்விகள் நிறையவே அணிவகுக்கிறது...\nஅதிகாலையில் மறிக்கப்பட்ட போலீஸ் ஜீப் திக், திக் நிமிடங்கள்... வேட்டையாடு, விளையாடு திக், திக் நிமிடங்கள்... வேட்டையாடு, விளையாடு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n``எள்ளு மட்டுமே ரெண்டு, மூணு ஏக்கருக்குப் போட்டுருக்கேன்'' - விஜி சந்திரசேக\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்\nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/131764-eight-way-road-approval-was-given-in-a-single-day.html", "date_download": "2018-11-16T07:48:39Z", "digest": "sha1:CGTSVZX7BGG2UQSUVYH3HZMUCMH4QR4Q", "length": 35120, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "``கேட்டது 25-ம் தேதி... கிடைத்தது 26-ம் தேதி!” - ஒரே நாளில் அனுமதியளிக்கப்பட்ட 8 வழிச்சாலை | eight way road approval was given in a single day", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:05 (23/07/2018)\n``கேட்டது 25-ம் தேதி... கிடைத்தது 26-ம் தேதி” - ஒரே நாளில் அனுமதியளிக்கப்பட்ட 8 வழிச்சாலை\nநிலம் கொடுக்கும் விவசாயிகள் பலரும் தங்களுடைய வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். அதில் பெரும்பாலானவை \"காவல்துறையினர் தங்களை அச்சுறுத்துவதாகவும் தரக்குறைவாக நடத்துகிறார்கள்\" என்பதாகத்தான் இருந்தது.\nசேலம் எட்டுவழிச் சாலை குறித்து நேற்று 22.7.2018 சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஜனகராஜன், அண்ணா பல்கலைக்கழக நகரக் கட்டமைப்பு பொறியியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சுப்ரமணியன், சட்ட ரீதியிலான விஷயங்கள் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், பொறியாளர் சுந்தர்ராஜன் மற்றும் நிலம் கொடுக்கும் விவசாயிகள் ஆகியோர் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.\nஅக்கூட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பிரச்னைகள், திட்டத்தின் செயலாக்க அறிக்கையில் இருக்கும் அதிகமான பிழைகள், தமிழக அரசின் அராஜக நடவடிக்கைகள் உள்ளிட்ட பலவற்றைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது.\nபூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன் பேசும்போது, ``பிப்ரவரி மாதம் 22-ம் தேதி தமிழக அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. சென்னை - சேலம் இடையே போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காகவும் அதிகமான வாகனங்கள் செல்வதற்காகவும் புதிதாக எட்டுவழிச் சாலை அமைக்க பத்திரிகைச் செய்தி மூலமாக மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதில் ஆச்சர்யமான விஷயம், பிப்ரவரி 25-ம் தேதி மத்திய அரசிடம் அனுமதி கேட்டபோது, 26-ம் தேதி மத்திய அரசு உடனடியாக அனுமதி கொடுத்திருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் விவசாயம் குறைந்துகொண்டு வரும் சூழலில் தமிழக மக்களுக்கு இத்திட்டம் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இது அரசின் அராஜகப் போக்கைத்தான் காட்டுகிறது\" என்றார்.\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஅண்ணா பல்கலைக்கழக நகரக் கட்டமைப்பு பொறியியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சுப்ரமணியன் பேசும்போது, \"ஒரு நெடுஞ்சாலை அமைக்க வேண்டுமானால் பொருளாதார ரீதியான ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கீடு அறிக்கை என முறையான இரண்டு ஆய்வுகள் அவசியம். இந்த இரண்டு ஆய்வுகளையும் சட்டப்படி நடத்தியே ஆக வேண்டும். பொருளாதார ரீதியான ஆய்வின்படி எந்தத் திட்டம் எதிர்காலத்தில் முழுமையான பலனைக் கொடுக்கும் என்று ஆராய வேண்டும். எந்த வழித்தடம் சிறந்ததாக இருக்கிறது என்று ஆய்வுகள் நடத்தி, அதில் சிறந்த சாலையைத் தேர்வு செய்ய வேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் உடனடியாக ஒரு திட்டத்தை தேர்வு செய்திருக்கிறார்கள். முதலீடு செய்யும் 10,000 கோடிக்கு இத்திட்டம் உகந்ததா என்பதைக் கவனிக்க வேண்டும். 10,000 கோடியை வங்கியில் செலுத்தினால் வரும் வட்டி விகிதத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். முக்கியமாக 1988-ம் ஆண்டு கொண்டுவந்த இந்தியன் ரோட் காங்கிரஸ் விதிகளின்படி அமைக்க வேண்டும். இரண்டாவதாகச் சுற்றுச்சூழல் தாக்கீடு ஆய்வு செய்ய வேண்டும். எந்தப் பாதையில் சுற்றுச்சூழலுக்குக் குறைவான பாதிப்புகள் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். நிலம், நீர், காற்று, காடு, மண் எனப் பல சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வளவு அவசரமாக ஒரு திட்டத்தை ஏன் நிறைவேற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. நெடுஞ்சாலை அமைக்கும்போது அனைத்துச் செயல்முறைகளையும் இந்தியன் ரோட் காங்கிரஸ் விதிகளின்படி அமைக்க வேண்டும். அப்படிச் செய்யாத பட்சத்தில் இத்திட்டம் கேள்விக்குறியாகத்தான் இருக்குமே தவிர முழுமையடையாது. இத்திட்டத்தைப் பொறுத்தவரையில் மத்திய, மாநில அரசுகள் விதிகளை மதிக்கவில்லை\" என்றார்.\nதெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஜனகராஜன், \"பசுமை வழிச்சாலை என்று எந்த அர்த்தத்தில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இதைப் 'புதிரான சாலை' என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வளவு பெரிய திட்டத்தை நிறைவேற்ற ஏராளமான ஆய்வுகள் செய்திருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு இத்திட்டத்தை விளக்கியிருக்க வேண்டும். திட்டத்தைப் பற்றிய சாத்தியக்கூறு அறிக்கை (feasibility report) ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் ஒவ்வொரு மாவட்டத்தின் தகவல்கள் மட்டுமே இருக்கின்றன. இப்படி வெளியிடப்படுவது சாத்தியக்கூறு அறிக்கை கிடையாது. சாத்தியக்கூறு அறிக்கை என்பது ஒரு திட்டம் உண்மையிலே சாத்தியமா, இதனால் பலன் கிடைக்குமா எனப் பல தகவல்கள் இடம்பெற வேண்டும். அதுபோன்ற எந்தத் தகவல்களும் இத்திட்டத்தில் சொல்லப்படவில்லை. சட்டம் சொல்கிற வகையிலாவது சாலையை அமைக்க இருக்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது. இது மக்களுக்கான சாலை அல்ல... கார்ப்பரேட்டுகளுக்கான சாலை. விவசாயம், பொருளாதாரம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் ஆகிய மூன்றுக்கும் நன்மை தருவதாக ஒரு திட்டம் இருக்க வேண்டும். ஏதாவது ஒன்று விடுபட்டாலும், அது மொத்த சூழ்நிலையையும் சீர்குலைக்கும். உடனடியாக நிலத்தை எடுத்துக்கொண்டு பணம் கொடுத்தால் என்ன செய்வான். அந்தப் பணம் எவ்வாறு அவனுக்குக் கைகொடுக்கும். நிலம் கொடுக்கும் விவசாயிக்கு நிச்சயமாக மாற்று வாழ்வாதாரம் அமைத்துக் கொடுக்க வேண்டும். முக்கியமாக அவனுக்கு கவுன்சலிங் கொடுக்க வேண்டும். இவை எதையும் பற்றித் தமிழக அரசு கவலை கொள்ளவில்லை.\nஇந்தியாவில் அதிகமாகக் கட்டப்பட்ட அணைகளால் 1.3 கோடி மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கே இன்னும் முழுமையான இழப்பீடு போய்ச்சேரவில்லை. மாற்று இடம் கொடுப்பது என்றால், வேறு ஓர் இடத்தில் கொண்டுபோய் அவர்களை விடுவது அல்ல. அது ஒரு செயல்முறை... இடம் மாறுபவர்களைத் தொடர்ந்து கண்காணித்து அவர்களின் நிலையான வாழ்வாதாரத்தை முழுமையாகச் செய்து கொடுக்க வேண்டும். இதுவரைக்கும் செய்து வந்த திட்டத்துக்கும் அதைச் செய்யவில்லை. இனிமேல் வரப்போகும் திட்டங்களுக்கும் செய்வார்களா என்று தெரியாது. நிலம் கையகப்படுத்தும்போது மக்களை உணர்வுபூர்வமாகக் கையாள வேண்டும். ஒரு விவசாயிக்கு தெரிந்தது விவசாயம் மட்டும்தான். அதைச் செய்து கொடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது. இந்தச் சாலையால் விவசாயியின் வாழ்வாதாரமே முழுமையாகப் பாதிக்கப்படப்போகிறது. இதுதவிர, சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கப்படும்\" என்றார்.\nபூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் பேசும்போது, \"இத்திட்டத்துக்கான கொள்கைகளை எங்கிருந்து வகுக்கிறார்கள் என்று தெரியவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி சூழலியலைப் பாதுகாப்பது அரசின் முக்கியமான கடமையாக இருக்க வேண்டும். ஆனால், கடந்த 20 வருடங்களில் இங்கு செயல்படுத்தப்பட்ட விஷயங்கள் எதிலும் அது பின்பற்றப்படவில்லை. உலக மயமாக்கலுக்குப் பின்னால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எல்லாமே அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாகவே இருக்கிறது. உலகமயமாக்கல் ஆரம்பித்து இப்போது 25 வருடங்களாகிவிட்டன. இப்போதுதான் அதன் பாதிப்பை உணரத் தொடங்கியிருக்கிறோம். இது பன்னாட்டு நிறுவனங்களின் உயர்வுக்காக மட்டும்தான். இனி இத்திட்டம் மூலம் அமைக்கப்படும் சாலைகளைத் துறைமுகத்துடனும் விமான நிலையத்துடனும் இணைக்கப்போகிறார்கள். நாட்டின் உற்பத்தி பெருகினால் நல்லதுதானே என்று நினைக்கத் தோன்றலாம். நம்முடைய சூழலை மாசுபடுத்தாத தொழில்கள் வரப்போகின்றனவா என்று கேட்டால், அதுவும் கிடையாது. இங்கே இருக்கும் இயற்கை வளங்களை எடுத்து முழுமையான பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்து கொள்கிறார்கள். இதனால் உள்நாடு பயனடையப் போகிறதா என்று கேட்டால் கிடையாது. அதிக உற்பத்தியால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் மட்டும்தான் நமக்கே தவிர, அதிலிருந்து கிடைக்கும் அனைத்துப் பொருள்களும் நமக்குக் கிடைக்காது. முதலில் இத்திட்டம் மக்களுக்கானதா என்பதை ஆய்வு செய்து, மக்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். பொதுக் கருத்துக்கணிப்பு நடத்தி 80 சதவிகித மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அத்திட்டம் நிறைவேற்ற வேண்டும். நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு தேசிய நெடுஞ்சாலைச் சட்டத்தையும் இழப்பீடு கொடுப்பதற்கு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தையும் கையாள்கிறார்கள். இதுதான் இப்போதுள்ள பிரச்னைகளுக்கு முக்கியமான காரணம். இதற்கான காரணங்களைக் காட்டித்தான் நாங்கள் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறோம். இப்படி முரண்பட்ட சட்டங்களின் இடையே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்\" என்றார்.\nஇதையடுத்து நிலம் கொடுக்கும் விவசாயிகள் பலரும் தங்களுடைய வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். அதில் பெரும்பாலானவை, \"காவல்துறையினர் தங்களை அச்சுறுத்துவதாகவும் தரக்குறைவாக நடத்துகிறார்கள்\" என்பதாகத்தான் இருந்தது.\n``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு\" - எந்த உயிருக்கும் பயப்படாத தேன் வளைக்கரடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n``எள்ளு மட்டுமே ரெண்டு, மூணு ஏக்கருக்குப் போட்டுருக்கேன்'' - விஜி சந்திரசேக\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்\nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136468-subramanian-swamy-says-governor-will-reject-the-tamil-nadu-government-recommendation.html?artfrm=read_please", "date_download": "2018-11-16T07:56:44Z", "digest": "sha1:S5LAPIAJYEWM7V6SR4GAZALRXGXU235V", "length": 17891, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "ஏழு பேரின் விடுதலையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் - சுப்பிரமணிய சுவாமி கருத்து! | Subramanian Swamy says Governor will reject the Tamil Nadu government recommendation", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:47 (10/09/2018)\nஏழு பேரின் விடுதலையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் - சுப்பிரமணிய சுவாமி கருத்து\n`முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரின் விடுதலையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது' என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி., சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.\nநேற்று (9.9.2018), தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது தமிழக அமைச்சரவை.\nபல்வேறு கட்சியினரும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை வரவேற்றுள்ளனர். `ஆளுநர், ஏழு பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி எம்.பி., சுப்பிரமணிய சாமி, `ஏழு பேரின் விடுதலைகுறித்த தமிழக அரசின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இது வெறும் பரிந்துரை மட்டுமே. இதுகுறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது. இது தொடர்பான ஆவணங்களை ஆளுநர் படிப்பார். அறிவுக்கூர்மையுள்ள ஆளுநர், தமிழக அரசின் பரிந்துரையை நிராகரிப்பார்’’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.\nபாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன், ``ஏழு பேரின் விடுதலைக்கு பா.ஜ.க ஆதரவும் இல்லை; எதிர்ப்பும் இல்லை. இது முழுக்க முழுக்க நீதிமன்றத்தின் ஆணைக்கு உட்பட்ட விஷயம். ஆளுநர் முடிவை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும்\" கருத்து தெரிவித்துள்ளார்.\n`எனது 28 ஆண்டுகால வேதனைக்கு விடுதலை’ - முதல்வரைச் சந்தித்த அற்புதம்மாள் நெகிழ்ச்சி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-jul-25/current-affairs/142448-celebrating-our-farmers-day.html", "date_download": "2018-11-16T07:21:20Z", "digest": "sha1:B35QJSFZQT5RFARMG6BO2QY4QG75QNF6", "length": 20292, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "10 ஊர்களில் உழவர் தினவிழா! | Celebrating our Farmers Day - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\nபசுமை விகடன் - 25 Jul, 2018\nஇரண்டரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 10 லட்சம்... கொட்டிக் கொடுக்கும் ‘இயற்கை’ பட்டு\nசத்தீஸ்கரில் பயிற்சி அளித்த தமிழக பயிற்றுநர்கள்\n10 ஊர்களில் உழவர் தினவிழா\nஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி\nவிரும்பினால் வீட்டிலேயே காய்கறிகள் விளையும்\nகர்நாடக அரசின் கபட நாடகம்... ஜால்ரா தட்டும் தமிழக அரசு\nவீட்டுக்குள் ஓர் அரிசி ஆலை... 45 நிமிடத்தில் 100 கிலோ அரைக்கலாம்\nமக்கானா... விதையாக விற்றால் கிலோ 70 ரூபாய்... பொரித்து விற்றால் கிலோ 270 ரூபாய்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 11 - கரும்பு... ‘அ’ முதல் ‘ஃ’ வரை ஒரே செயலியில்\nமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்\nமரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 11 - ஊட்டியில் இன்னும் ஓர் அணைக் கட்டலாம்\n - மண்புழுக்கள் கற்றுத்தரும் மூன்று பாடங்கள்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் அரசு வழங்கும் ஆர்கானிக் சான்றிதழ்\n10 ஊர்களில் உழவர் தினவிழா\nஉழவர்தினம்ஜி.பழனிச்சாமி, கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: உ.பாண்டி, ரமேஷ் கந்தசாமி, ம.அரவிந்த்\nபல்வேறு விவசாயப் போராட்டங்களில் பங்கேற்று, காவல்துறை நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்த 58 விவசாயிகளை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை மாதம் 5-தேதி அன்று ‘உழவர் தினம்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி விவசாயச் சங்கங்களின் சார்பில்... தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உழவர் தினப்பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு, தஞ்சாவூர், சூலூர் (கோயம்புத்தூர்), திருவண்ணாமலை, ராமநாதபுரம், வந்தவாசி, கிருஷ்ணகிரி, ஒசூர், ஈரோடு, பெருமாநல்லூர் (திருப்பூர்), சேலம் ஆகிய 9 ஊர்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் சில ஊர்களில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய தொகுப்பு இங்கே...\nசத்தீஸ்கரில் பயிற்சி அளித்த தமிழக பயிற்றுநர்கள்\nஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி\nரமேஷ் கந்தசாமி Follow Followed\nகு. ராமகிருஷ்ணன் Follow Followed\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/ICC", "date_download": "2018-11-16T07:23:41Z", "digest": "sha1:IAGGLGUQNXUGQHLA2AKD72SS7VCGOAR7", "length": 15125, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\nஹாட்ரிக் வெற்றி முனைப்பில் இந்திய மகளிர் அணி - ஃபீல்டிங் தேர்வு செய்த அயர்லாந்து #INDWvsIREW #WWT20\n`ஐ.சி.சி நடத்தும் தொடர்கள் மட்டும் ஓகேவா’ - பி.சி.சி.ஐ-க்குச் செக் வைக்கும் பாக். கிரிக்கெட் வாரியம்\n`சொந்த மண்ணில் இந்த விருதைப் பெற்றதில் மகிழ்ச்சி’ - 'ஹால் ஆஃப் ஃபேம்' குஷியில் டிராவிட்\n13 ரன்கள்... 3 விக்கெட்... ஆக்ரோஷமான கலீல் - எச்சரிக்கை விடுத்த ஐசிசி\n`சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை' - ஜெயசூர்யா மீது பாய்ந்த ஐ.சி.சி\n`100 ஆண்டுகளில் இதுதான் பெஸ்ட்’ - வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டரின் சாதனை\n' - ஆஸ்திரேலியா சாதனையைச் சமன் செய்த இந்தியா #INDvWI\n`பவுண்டரி இல்லா இன்னிங்ஸ்; ஒரு ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்திய வீரர்’ - 20 ரன்களில் முடிந்த டி20 போட்டி\nஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை - விராட் கோலி, பும்ரா முதலிடம்\n‘5 கேப்டன்களை அணுகிய சூதாட்ட தரகர்கள்’ - விசாரணை வளையத்தில் முன்னாள் வீரர்கள்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2018/07/raazi.html", "date_download": "2018-11-16T08:15:21Z", "digest": "sha1:26V2UYQI44QZ4MTGMD7KSM47PALG7O3E", "length": 21096, "nlines": 319, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: ராஷி.. RAAZI .. உண்மைக்கதை..", "raw_content": "\nராஷி.. RAAZI .. உண்மைக்கதை..\nஇந்தியாவுக்காக ஒற்று வேலைப் பார்த்த இந்தியப் பெண்ணின்\n1971 இந்திய பாகிஸ்தான் போர்க்களத்திற்கான பின்னணி ஆய்வு.\nபாகிஸ்தானின் போர் நடவடிக்கைகளைக் கண்காணிக்க\nபாகிஸ்தானின் இராணுவ அதிபதி வீட்டுக்கே\nசென்ற இந்தியப் பெண்ணின் கதை.\nஹரிந்தர் சிக்க 2008ல் எழுதிய நாவல் “CALLING SEHMAT” .\nஅவளின் அடையாளம் புனைவுகளுக்குள் பொதிந்து\nஅப்புத்தகத்திற்கு அணிந்துரை கொடுத்த காஷ்மீரின்\nபரூக் அப்துல்லா முதல் அப்பெண்ணின் முதல் காதலாக இருந்த\n(டில்லி பல்கலை கழகத்தில் அவளுடன் படித்தவர்)\nஅவளை அப்படியே அடையாளம் காட்டுவதை\nவிரும்பவில்லை. அவள் கற்பனை அல்ல.\nஅவள் நிஜமாக வாழ்ந்தப் பெண்.\nஅதுவும் சமீபத்தில் தான் இறந்துவிட்டார்.\nஒவ்வொரு காட்சியும் அதன் வசனங்களும்\nஅதிலும் குறிப்பாக இந்திய உளவுத்துறை/இராணுவத்திற்காக\nவேவு பார்த்த கதாபாத்திரத்தில் நடித்த\nநடித்த அலிய பட், அவள் மணமுடித்த\nபாகிஸ்தானிய இராணுவ வீரன் விக்கி குஷால்..\nஇதில் விக்கி குஷாலின் நடிப்பும் வசனமும் கத்தி மேல் நடப்பது போல.\nகொஞ்சம் பிசகினாலும் “தேசத்துரோகி” பட்டம் தான்\nகதைக்கும் கதையைப் பார்ப்பவர்களுக்கும் கூட கிடைத்துவிடும்\n. ஆனால் கதையை நகர்த்தி சென்றிருக்கும்\nவிதமும் அளவான மிகவும் கவனமாக கோர்த்திருக்கும் வசனங்களும் ..\nபாகிஸ்தானியர்கள் என்றாலே வில்லன் வேடம்,\nஇராணுவ தளபதியின் வீட்டுக்கு போகிறாள். இராணுவ தளபதியின் மகனை\nமணக்கிறாள்.. திட்டமிடப்பட்டே எல்லாம் நடக்கிறது.\nஅவளை அவர்கள் எதிர்கொள்ளும் மன நிலை.\nமுதலிரவு என்றவுடனேயே பசித்திருக்கும் புலியைப் போல பாயாமல்\nகதையின் போக்கில் காட்டப்படும் அவனுடைய பண்பட்ட நாகரிகம்,\nபிரிவினைக்கு முந்திய உறவைத் தொடர\nஇந்திய மண்ணிலிருந்து பெண்ணைத் தேடி\nஎல்லாம் முடிந்தப் பின் …\nஅவள் யார் , அவள் இந்தியாவுக்காக அங்கிருந்து செய்ததெல்லாம்\nதெரிய வர அவள் தப்பித்து வரும் காட்சி,\nஅவளை அங்கேயே முடித்துவிட நினைக்கும்\nஇந்திய உளவுத்துறை.. அதிலும் தப்பித்து வந்து..\nஏன்.. ஏன் .. இதெல்லாம் செய்றீங்க\nஅவள் உடைந்து அழும்போது அக்கேள்வியின் கனம்\nஅதே நேரத்தில் அவளைக் குற்றவாளிக்கூண்டில்\nகணவர் குடும்பம்…. பாகிஸ்தானிய இராணுவதளபதி..\n“ஒரு இந்தியப் பெண்.. அதுவும்\nஒரு சின்னப்பொண்ணு.. நம்ம வீட்டுக்கே வந்து இவ்வளவும்\n.”அப்பா.. நாம் என்ன செய்கிறோமோ அதைத்தானே அவளும்\nஅவள் நாட்டுக்காக செய்தாள்” என்று மெல்ல சொல்லும் அவர் மகன்,\n. இந்த இடத்தில் கதையும் கதைப்பாத்திரமும்\nகம்பீரமாக நிமிர்ந்து நிற்கும்…. i respect you iqbal.\nவெளியில் தெரியாத பலரின் கதைகளில் இதுவும் ஒன்று.\nஇப்படி எல்லாம் நடக்கிறது.. நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nஎனக்கும் பாகிஸ்தானில் தோழி ஒருவர் உண்டு.\nஅவரை நான் வங்கதேசத்தில் HOPE FOUNTATION’ ல் நடந்த\nCERI conference ல் சந்தித்தேன். அதன் பின் சில காலம் தொடர்பில்\nஇருந்திருக்கிறேன். வங்க தேசத்தில் ஒரு ஓவியரும் முன்னாள் நீதிபதி\nஒருவரும் நண்பர்களாக இருந்தார்கள். மா நகரக்கவிதா மும்பை\nஇதெல்லாம் கடந்தக் காலமாகிவிட்டது. வேறு வழி\nபடத்தைப் பார்க்க ஆவல் வருகிறது.\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nட்டேய்.. அமெரிக்கக்காரன் சிலையை விட இரண்டு மடங்கு பெரிய சிலையை வச்சிட்டோம்னு ஆடறதைக் கொஞ்சம் நிறுத்திட்டு... கொஞ்சம் எட்டிப்பாருங்...\nதிரையிசையில் தவிர்க்க முடியாத பாடலாசிரியராக 3 தலைமுறைக்குப் பாடல் எழுதியவராக வலம் வந்த வாலியைப் பற்றிய பதிவுகள் பத்திரிகை செய்திக...\nநான் சிறுமியாக இருந்தப் போது ரசித்த ஒரு பெண் ஆளுமையின் நினைவு நாள். (11/11/99) சத்தியவாணி முத்து குறித்து சில வரிகள் இன்றைய அரசி...\nME too வின் அரசியல் மீ டூ சர்ச்சைக்குள் ஒலிக்கும் குரல்களை அடையாளம் காண வேண்டியதும் இருக்கிறது. மீ டு இயக்கமாக வளர்ந்திருப்பது கவனத...\nநடிகர் அமிதாபச்சன் இளமையில் சாதிக்க முடியாததை இந்த வயதில் நடத்திக் கொண்டிருக்கிறார் . இளம் வயதில அவரை angry he...\nபோய்வருகிறேன்.. உன் பூக்களின் அழகும் உன் தெருக்களின் கம்பீரமும் என் காமிராவுக்கு தீனிப்போட்டன. என் கவிதைகளுக்கல்ல. போய...\nசெல்லாத பணம் - இமையம் நாவலுக்கான கதையும் களமும் சிறுகதையாவதும் சிறுகதைக்கான கதையும் களமும் நாவலாக விரிவதும்பத்திரிகை வாசகர்கள் சார்ந்த...\nலாபி .. லாபி.. இலக்கிய லாபி\nலாபி.. லாபி.. லாபி இலக்கிய லாபி.. வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது. விட்டில் பூச்சியாய் விழுவேனோ சூரியக்கதிராய் எழுவேனோ.. சூரிய புத்ரன் தோற்றுப...\nவம்சத்தின் பெயர் கேட்டு அலைகிறது என் வானத்தில் தனித்துவிடப்பட்ட நிலவு. யுத்தப்பூமியில் சிதறிவிழுந்த ரத்த துளிகளில் புதைந்துக் க...\n\"முதுமையைக் கொண்டாடும் முக்திபவன். உடலுக்குத்தானே ஆணுடல் பெண்ணுடல்.. உயிருக்கு.. முக்தி பவன் \"முதுமையைக் கொண்டாடும் முக்தி...\nராஷி.. RAAZI .. உண்மைக்கதை..\nஇதெல்லாம் பரீட்சையில் சகஜம் பாஸ்\nதமிழ்த்தாய் தாம்பூலம் தரிக்க வேண்டும்\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanjavur-harani.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-11-16T08:35:43Z", "digest": "sha1:LORYGQNLIKXWGFZHNEJ5BBFOUDSXOVWE", "length": 17799, "nlines": 517, "source_domain": "thanjavur-harani.blogspot.com", "title": "ஹரணி பக்கங்கள்...: தீராநதி கவிதை...", "raw_content": "\n( நன்றி,,,,,,,,, தீராநதி ஏப்ரல் 2013),\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 4:00 PM\nதிண்டுக்கல் தனபாலன் April 4, 2013 at 5:56 PM\nவேறு வழியில்லை... இன்றைய காலத்தில் எல்லாமுமே சமரசம் செய்துகொள்வதிலேயே................\nதங்களின் நீண்ட நாள் வாசகன். ஆனால், முதல் மடல் இதுதான். கவிதை வரிகள் எங்களை அசைபோட வைக்கின்றன. வாழ்த்துக்கள்.\nசமரசமே வாழ்வாகிப் போன தேசமிது\nஎன்றும் சமரசம் உலாவும் இடமே வாழ்க்கை அல்லவா. அதிலும் இன்பம் இருந்தால் மிகவும் நன்று. வாழ்த்துக்கள்.\nவணக்கம். தொடர்ந்து உங்களின் கருத்துரை எனனை நெகிழ வைக்கிறது, என்றும் மறவேன். நன்றிகள் பல.\nவணக்கம். ரொம்பவும் நெகிழ வைத்துவிட்டீர்கள். தங்களின் அன்பான மனதிற்கு என்றும் கடமைப் பட்டிருக்கிறேன். ஒரு படைப்பாளனுக்கு முதன்மையானது அவனுடைய படைப்பு, அதற்கிணையானது அதனை வாசிக்கும் வாசகர்கள். உங்களின் அன்பிற்கு நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.\nவணக்கம். தங்களின் கருத்திற்கு நன்றிகள்.\nசமரசம் செய்துகொள்வதறகும் ஒரு எல்லை இருப்பதாக எண்ணுகிறேன். இல்லையென்றால் நாம் ஏளனத்திற்கும் கேலிக்குமுரியவர்கள் ஆகிவிடுவோம். இது என்னுடைய அனுபவத்தில் அனுபவித்தது. எனவேதான் அதனை உணர்ந்து நிமிர்வதற்குள் வாழ்க்கை நகர்ந்திருக்கிறது துர்ராமாக. நன்றிகள்.\nவணக்கம். உங்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது, நானும் பல பெரியவர்களிடம் பழகியிருக்கிறேன். ஆனாலும் சிற்சில முரண்களைக காணாமல் இருக்கமுடிவதில்லை. ஆனால் உங்களிடத்தில் மட்டுமே எனக்கு ஆச்சர்யமான பல விஷயங்களைக் காண்கிறேன். உங்களுடைய கருத்துக்களைப் பல வலைப்பக்கங்களில் காண்கிறேன். எந்த பதிவாக இருந்தாலும் உடனடியாகத் தடாலடியாகப் பதில் சொல்வதில்லை, எல்லாவற்றிலும் ஒரு நிதானத்தைக் கடைப்பிடித்து பின் தெளிவான கருத்தை முன்மொழிகிறீர்கள். இது நர்ன் மட்டுமல்ல பலரும் உங்களிடம் கற்றுக்கொள்ளவேண்டும். நன்றிகள்.\nஇந்த வாரம் விகடனில் வந்த கவிதை... பூர்வீக வீடு சிதைந்துகொண்டிருந்த்து... விரைவில் மாற்றிவிடுங்கள் என்று சொல்லிவிட்டுப் ப...\nஅப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு ...\nவைரமுத்து சிறுகதைகள்... ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழ...\nஇலக்கியங்கள் சுவையானவை. அதிலும் உரையாடல்கள் சில சமயம் சுவைகூட்டும். சில சமயம் அலுப்பூட்டும். திருக்குற்றாலக் குறவஞ்சி என...\nஒவ்வொரு ஆண்டின் ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியமானவைதான். அவை நம் வாழ்வின் அங்கங்கள். மந்திரக்கோலைத் தட்டியவுடன் எல்லாமும் கைக்கு வந்துவ...\nதமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்...\nஇப்போது அதிகம் அலைகிறார்கள்... நெருக்கடியாக சாலையின் நடுவே நிறைகிற வாகனங்களுக்கிடையில் காற்றுவெளியில் கவலையற்று நிற்கிறார்கள்... ஒ...\nநீயும் அழகு நானும் அழகு... நீ மலர்ந்த பூ ...\nஅத்தியாயம் 3 ஊழ்வினை 1 காவேரியில் நுரைத்துக்கொண்டு ஓடியது. கோடைக்குப் பின் தண்ணீர் விட்டு இரண்டுநாட்கள் ஆகின்றன. கொஞ்சம் வேளாண்மைக்க...\nஅத்தியாயம் 2 ஊழ்வினை 1 கடைத்தெருவிற்குள் புகுந்து காமாட்சியம்மன் கோயில் பின் சந்தில் நுழைந்து சைக்கிளை ஓட்டி...\nஎன்றும் தமிழ் இன்பம் (1)\nகையளவு கற்க ஆசை. கடுகளவில் கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/6409-2017-04-06-06-46-51", "date_download": "2018-11-16T07:06:03Z", "digest": "sha1:QTGGIFTADWS5NLNMCHONPFWNMM3WYKMH", "length": 7413, "nlines": 154, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கிராஃபீன்: உலகின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் அரும்பொருளா?", "raw_content": "\nகிராஃபீன்: உலகின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் அரும்பொருளா\nPrevious Article ராக்கெட் பாய்வதை 360 டிகிரியில் பார்க்கலாம்: நாசா\nNext Article சனிக்கிரகத்தை சுற்றி வரும் கஸ்ஸினி விண்கலத்தின் இறுதிக் கட்டம் நெருங்குகின்றது\nகடல்நீரைக் குடிநீராக்கும் கிராபீன் வடிகட்டி. செலவும் குறைவு;\nசுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nபிரிட்டிஷ் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கிராபீன் வடிகட்டி\nகோடிக்கணக்கானவர்களின் குடிநீர் தேவையை, குறைந்த செலவில், சுற்றுச்சூழல்\nபாதிப்பின்றி தீர்க்கவல்லது என அதை உருவாக்கிய ஆய்வாளர்கள் நம்பிக்கை\nவெளியிட்டுள்ளனர்.கடல்நீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பம் உலகில்\nகோடிக்கணக்கானவர்களின் வாழ்வில் தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்தவல்லது.\nகடல்நீரிலிருந்து உப்பை பிரித்தெடுக்கக்கூடிய வடிகட்டி ஒன்றை தாங்கள்\nகண்டறிந்திருப்பதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். உலகின் மிக\nமெல்லிய பொருளாக அறியப்படும் கிராபீன் இதை சாத்தியமாக்கியிருக்கிறது.\nலண்டனில் தற்போது செயற்பட்டுவரும் கடல்நீர் சுத்திகரிப்பு மையத்தை\nஉருவாக்க 340 மில்லியன் அமெரிக்க டாலர் செலவானது. மேலும் அதை இயக்க\nஇதற்கு மாற்றாக கிராபீன் வடிகட்டிகள் செலவு குறைந்த சுற்றுச்சூழலை\nபாதிக்காதவைகளாக அமையும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.சோதனைச்சாலையில்\nவெற்றிகரமாக செயற்படும் கிராபீன் வடிகட்டி சோதனைச்சாலைக்கு வெளியிலும்\nஅதே அளவு சிறப்பாக செயற்படுமா என்பது தான் விடை காண வேண்டிய கேள்வி\nPrevious Article ராக்கெட் பாய்வதை 360 டிகிரியில் பார்க்கலாம்: நாசா\nNext Article சனிக்கிரகத்தை சுற்றி வரும் கஸ்ஸினி விண்கலத்தின் இறுதிக் கட்டம் நெருங்குகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30481", "date_download": "2018-11-16T08:16:58Z", "digest": "sha1:X7A5Y4QR4VS55FNWZPKEPZLT7YHOHA65", "length": 16943, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "மைலோ அனுசரணையில் அஞ்சலோ", "raw_content": "\nமைலோ அனுசரணையில் அஞ்சலோட்ட களியாட்டம் பதுளையில்\nகல்வி அமைச்சு நெஸ்டலே லங்கா லிமிடெட்டின் மைலோ ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான அஞ்சலோட்டப் போட்டிகள் (ரிலே கார்னிவெல் – 2018) பதுளை வின்செண்ட் டயஸ் மைதானத்தில் நாளை 24 ம் திகதி முதல் 25ம் மற்றும் 26ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.\nஇம்முறை 12, 14, 16, 18 மற்றும் 20 வயதுக்குப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலாருக்கும் 38 பிரிவுகளில் இந்த அஞ்சலோட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளன.\nஇதில் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு 4X50 மீற்றர், 4X100 மீற்றர் ஆகிய இரண்டு அஞ்சலோட்டப் போட்டிகளும், 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு 4X50 மீற்றர், 4X100 மற்றும் 4X200 மீற்றர் ஆகிய அஞ்சலோட்டப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.\nஅத்துடன், 16, 18, 20 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக 4X100 மீற்றர், 4X200 மீற்றர், 4X400 மீற்றர், 4X800 மீற்றர் ஆகிய அஞ்சலோட்டப் போட்டிகளுடன், கலவை அஞ்சலோட்டப் போட்டிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக 1984ஆம் ஆண்டு முதற்தடவையாக நடைபெற்ற இப்போட்டித் தொடர், 2004ஆம் ஆண்டு தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போதைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கமைய 2016இல் கண்டியிலும், கடந்த வருடம் யாழ். துரையப்பா மைதானத்திலும் இடம்பெற்றது.\nதொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் நெஸ்லே லங்கா லிமிடெட்டின் மைலோவின் பூரண அனுசரணையுடன் பதுளையில் நடைபெறவுள்ள இம்முறை அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான அஞ்சலோட்டப் போட்டிகளில் நாடு முழுவதிலும் இருந்து 263 ஆண்கள் பாடசாலைகளும், 225 பெண்களும் பாடசாலைகளும் பங்குபற்றவுள்ளன. இதில் 4,200 மாணவர்களும், 3,600 மாணவிகளும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பொன்று (19) கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும், நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.\nஇதில் கலந்துகொண்டு உரையாற்றிய கல்வி அமைச்சர், ”இன்று நாட்டில் பாடசாலை விளையாட்டுத்துறை முன்னேற்றம் கண்டு வருகின்றது. இதற்காக கடந்த 3 வருடங்களாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். அதிலும் குறிப்பாக இப்போட்டித் தொடரை நடத்துவதன் மூலம் நாட்டின் அனைத்துப் பகுதியிலும் உள்ள மாணவர்களை ஒன்றுசேர்ந்து அவர்களுக்கிடையில் நல்லெண்ணத்தையும், குழு மனப்பாங்ககையும் ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.\nஎனவே, இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து அனுசரணை வழங்கி வருகின்ற நெஸ்ட்லே லங்கா நிறுவனத்துக்கு கல்வி அமைச்சின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என அவர் தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற வருகின்ற அகில இலங்கை அஞ்சலோட்ட போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை கொட்டாஞ்சேனை புனித பெனடிக் கல்லூரி அணியும், பெண்கள் பிரிவில் வலள ஏ ரத்னாயக்க கல்லூரி அணியும் தக்கவைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎனவே இவ்விரண்டு பாடசாலைகளும் இம்முறையும் திறமைகளை வெளிப்படுத்தி சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇது ஏகாதிபத்திய நாடல்ல, ஜனநாயக நாடாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக......Read More\nஅமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம்...\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்புக்கு......Read More\nபழங்குடியின பெண்ணாக மாறும் நிக்கி கல்ராணி\nகவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி,......Read More\n19ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமையே இன்றைய...\nஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சில......Read More\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம்...\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக ரொறன்ரோ மாவட்ட......Read More\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த...\nபிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு......Read More\nபெற்றோல் மற்றும் டீசல் விலை 05...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோர் மற்றும்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய......Read More\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார்......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nபிரபல போதைப்பொருள் வியாபாரி சூட்டி ஹெரோயின் போதைப்பொருளுடன்......Read More\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nதம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம்......Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்...\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான......Read More\nதந்தையை தடியால் தாக்கி கொன்ற மகள்\nஅவிஸாவளை, சமருகம பகுதியில் மகள் தந்தையை தடி ஒன்றில் தாக்கி கொலை......Read More\nஇன்று இரவு எரிபொருள் விலை...\nஇன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:HK_Arun/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-11-16T08:14:27Z", "digest": "sha1:2QHBC3GFXZSXHFPGQEZO2LWQSCXJ4PTP", "length": 6096, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:HK Arun/பயனர் குறிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுகப்பு பேச்சு திட்டம் குறிப்பு படிமம் மின்னஞ்சல் மணல்தொட்டி\nமாறிவரும் உலக ஒழுங்குகளை எதிர்கொள்ள\nஎம்மினம் எழவேண்டும். - அதில்\nஆங்கிலம் பேராயுதம். -HK Arun\nஇது விக்கிப்பீடியாவின் பயனர் பக்கம்\nஇது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. விக்கிப்பீடியா தவிர்த்த வேறு வலைத்தளங்களில் இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவை நகல் தளங்களாக இருக்கலாம். மேலும் இந்தப் பயனர், விக்கிப்பீடியா தவிர்த்த பிற வலைதளங்களில் தனிப்பட்ட இணைவு இல்லாதவராகவும் இருக்கலாம். இன்னும் இந்தப் பயனர் பக்கம் காலாவதியானதாவும் இருக்கலாம். எனவே இந்த பக்கத்தை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதன் அசல் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:HK Arun/பயனர் குறிப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 அக்டோபர் 2012, 21:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2005/06/19/record.html", "date_download": "2018-11-16T07:57:38Z", "digest": "sha1:T3PEKDTDVKVAAIYDZGZF7YCWKSYXHUWZ", "length": 9751, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே காலில் 58 சாக்ஸ்கள்: ராமநாதபுரம் இளைஞர் உலக சாதனை | Ramanathapuram man creates world record by wearing 58 socks in one leg - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஒரே காலில் 58 சாக்ஸ்கள்: ராமநாதபுரம் இளைஞர் உலக சாதனை\nஒரே காலில் 58 சாக்ஸ்கள்: ராமநாதபுரம் இளைஞர் உலக சாதனை\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞர் வரதராஜன், ஒரே காலில் 58 காலுறைகளை (சாக்ஸ்) அணிந்து உலக சாதனைபடைத்துள்ளார்.\nராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். இவர் சாதனை படைப்பதில் தீராத தாகம் உடையவர். லண்டனைச் சேர்ந்தஒருபெண்மணி தனது ஒரே காலில் 50 காலுறைகளை அணிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளதை கேள்விப்பட்ட அவர்அச்சாதனையை முறியடிக்க முடிவு செய்தார்.\nஇதைத் தொடர்ந்து இன்று கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் வரதராஜன் இறங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர்செல்லத்துரை முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது ஒரே காலில் 58 காலுறைகளை அணிந்து சாதனை படைத்தார்.\nஇந்த சாதனை கின்னஸ் சாதனை நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் செல்லத்துரைசெய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/whatsapp-update-allows-users-find-forward-messages-with-label-tag-322032.html", "date_download": "2018-11-16T07:45:16Z", "digest": "sha1:V7NOYX33XZP57GENQKHM2ERGDYWRSM4H", "length": 13009, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "உஷார் மக்களே.. பார்வேர்ட் மெசேஜ்களை காட்டி கொடுக்கும் வாட்ஸ் அப்.. அடடே அப்டேட்! | WhatsApp update allows users to find Forward messages with Label tag - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உஷார் மக்களே.. பார்வேர்ட் மெசேஜ்களை காட்டி கொடுக்கும் வாட்ஸ் அப்.. அடடே அப்டேட்\nஉஷார் மக்களே.. பார்வேர்ட் மெசேஜ்களை காட்டி கொடுக்கும் வாட்ஸ் அப்.. அடடே அப்டேட்\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nடெல்லி: வாட்சப் அப்ளிகேஷன் அப்டேட்டில் இனி பார்வேர்ட் மெசேஜ்களை எளிதாக கண்டறியும் வசதி உருவாக்கப்பட உள்ளது. பல பிரச்சனைகளை தீர்க்க இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.\nபேஸ்புக்கின் கைக்கு சென்ற பின் வாட்ஸ் ஆப்பில் தொடர்ந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. வரிசையாக அந்த அப்ளிகேஷனில் பல அப்டேட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஏற்கனவே வீடியோ கால், வீடியோ ஸ்டேட்ஸ், லைவ் லொகேஷன் ஷேரிங் என பல வசதிகள் வாட்சப் புதிய அப்டேட்டில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மெசேஜ் டெலிட் செய்யும் வசதிகளையும் கொண்டு வந்தது.\nஇப்போது வர இருக்கும் அப்டேட்டில் நிறைய புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது பார்வேர்ட் மெசேஜ்களை காட்டிக் கொடுப்பது. நாம் ஏற்கனவே வந்த மெசேஜையோ, அனுப்பிய மெசேஜையோ பிறருக்கு மீண்டும் அனுப்பினால் அந்த மெசேஜின் மேல் பகுதியில் சிறியதாக பார்வேர்ட் மெசேஜ் என்ற லேபிள் இருக்கும்.\nஇது வர இருக்கும் புதிய அப்டேட்டில் இடம்பெற்றுள்ளது. இதை யாரும் மாற்ற முடியாது. கண்டிப்பாக நாம் பார்வேட் மெசேஜ் அனுப்பினால் பிறருக்கு காட்டிக் கொடுத்துவிடும். பிறர் நமக்கு அனுப்ப கூடிய பார்வேர்ட் மெசேஜ் குறித்த விவரமும் இதில் இருக்கும். ஆனால் யாரிடம் இருந்து பார்வேர்ட் செய்கிறார் என்ற விவரம் இதில் இருக்காது.\nஇதன் மூலம் அதிக பார்வேர்ட் மெசேஜ்கள் அனுப்பப்படுவது குறையும். அதேபோல் போலியான மெசேஜ்களை அதிகம் அனுப்புவது குறையும். பிறர் அனுப்பிய மெசேஜ்களை நாமாக அனுப்புவது போல ஏமாற்றுவதும் குறையும். முக்கியமாக ஒரே மெசேஜை பலருக்கு பார்வேர்ட் செய்து டார்ச்சர் செய்வதும் இனி அடியோடு குறையும்.\nதற்போது வாட்ஸ் ஆப் பீட்டாவில் இந்த வசதி இருக்கிறது. இன்னும் சில நாளில் சாதாரண வாட்ஸ் ஆப்பில் இந்த வசதி வரும். பீட்டாவில் மிகவும் சரியாக இது செயல்படுகிறது. அதேபோல் இதில் வாட்ஸ் ஆப் கேலரி என்று வசதியும் செய்து கொடுக்கப்பட உள்ளது. ஆனால் அது உறுதியாக வருமா என்று அறிவிக்கப்படவில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwhatsapp update application youtube வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் அப்டேட் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ndtv.com/tamil/twitter-update-heres-why-youre-seeing-lesser-number-of-followers-on-twitter-1882276?pfrom=home-lateststories", "date_download": "2018-11-16T08:22:10Z", "digest": "sha1:2RK3I7HOR3QFU6DJGUS4JFPXBA2243OG", "length": 7916, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "Twitter Update: Here's Why You're Seeing Lesser Number Of Followers On Twitter | \"உங்கள் ட்விட்டர் ஃபாலோவர்களின் எண்ணிக்கை குறையலாம்\" - ட்விட்டர்", "raw_content": "\n\"உங்கள் ட்விட்டர் ஃபாலோவர்களின் எண்ணிக்கை குறையலாம்\" - ட்விட்டர்\nபோலி கணக்குகளை முடக்குவதால், ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை குறையும் என ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு\nபோலி கணக்குகளை முடக்குவதால், ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை குறையும் என ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு\nட்விட்டர் கணக்கை தவறான முறையில் பயன்படுத்துவதாக தெரிய வரும் வாடிக்கையாளர்களின் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கி வருகிறது. போலியான ட்விட்டர் கணக்குகள் அதிகமாகி வருவதால், இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.\nகணக்குகள் முடக்கப்படுவதால், ட்விட்டர் பயன்பாட்டாளர்களின் அக்கவுண்ட்டில் இருந்து ஃபாலோவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.\nகுறிப்பாக, லாக் செய்யப்பட்டுள்ள அக்கவுண்ட்களை போலி நபர்கள் பயன்படுத்துகிறார்களா என்று சரிபார்க்க வேண்டியுள்ளது. அதனால், லாக் செய்யப்பட்டுள்ள அக்கவுண்ட் பயன்பாட்டாளர்கள், தங்களின் பாஸ்வேர்டை மாற்றக் கோரி ட்விட்டர் நினைவூட்டியுள்ளது. பல முறை முடக்கப்பட்டும், முறையற்ற செயல்களில் ஈடுபடும் ட்விட்டர் கணக்குகள் லாக் செய்யப்படுகிறது என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது.\n“பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை குறைவதனால், பயன்பாட்டாளர்கள் வருந்த கூடும். ஆனால், பாதுகாப்பான முறையில் ட்விட்டரை பயன்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுக்க முடியாது” என்று ட்விட்டரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n'அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது' - ட்ரம்ப் ஒப்புதல்\nஆயுதத்தை சோதித்த கிம்... அமெரிக்கா பேச்சை மீறும் வடகொரியா\nஇசைப்புயல் ஏ.ஆர். ரகுமானிடம் பாராட்டுக்களை பெற்ற பெண்\nஆயுதத்தை சோதித்த கிம்... அமெரிக்கா பேச்சை மீறும் வடகொரியா\nவெளியானது தீபீகா படுகோன் ரன்வீர் கபூர் திருமணப் புகைப்படம்\nதேர்தல் ஆணையத்தின் பெயரில் செயல்பட்டு வந்த போலி ட்விட்டர் கணக்குகள் முடக்கம்\nபொதுத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையை உயர்த்த ட்விட்டர் பிரசாரம் - #PowerOf18\nட்விட்டர் பயன்பாட்டாளர்களின் குறுஞ்செய்திகள் கசிவா\nபிற மொழிக்கு | Read In\nஇசைப்புயல் ஏ.ஆர். ரகுமானிடம் பாராட்டுக்களை பெற்ற பெண்\nஆயுதத்தை சோதித்த கிம்... அமெரிக்கா பேச்சை மீறும் வடகொரியா\nவெளியானது தீபீகா படுகோன் ரன்வீர் கபூர் திருமணப் புகைப்படம்\n’கஜா புயலால் 12,000 மின் கம்பங்கள் பாதிப்பு’- அமைச்சர் தங்கமணி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/136665-governor-has-no-power-to-release-rajiv-gandhi-rajiv-gandhi-assassination-case-prisoners-say-home-ministry-officials.html", "date_download": "2018-11-16T08:12:33Z", "digest": "sha1:4SGU3XZBGQHEAHHZC7JNK3246DWH4255", "length": 19359, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது - மத்திய உள்துறை தகவல் | Governor has no power to release Rajiv Gandhi Rajiv Gandhi assassination case prisoners, say home ministry officials", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:34 (12/09/2018)\nஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது - மத்திய உள்துறை தகவல்\nஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுப்பதற்கு முன்பு மத்திய சட்டத்துறையிடமும், உள்துறை அமைச்சகத்திடமும் ஆலோசனை பெற வேண்டும்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், நளினி, முருகன், ராபர்ட் பாயஸ், சாந்தன், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயகுமார் ஆகியோரை விடுதலை செய்ய ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது தமிழக அமைச்சரவை. ஆனால், ஏழு பேரின் விடுதலை செய்து குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து கருத்துதெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி, 'ஏழு பேரின் விடுதலைக் குறித்து ஆளுநர் முடிவெடுப்பதற்கு முன்பு மத்திய சட்டத்துறையிடமும், உள்துறை அமைச்சகத்திடமும் ஆலோசனை பெற வேண்டும். மத்திய புலனாய்வு பிரிவு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரணை செய்தது. ஆகையால், ஆளுநர் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்கவோ அல்லது மறுக்கவோ மத்திய அரசிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம். சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வெளிநாட்டு சதி உள்ளது என்பதைத் தெரிவித்து, இது குறித்து வெளிநாட்டில் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது சி.பி.ஐ.\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nமேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 435-யின் படி, குற்றவாளிகளை விடுவிக்க மத்திய அரசுடன் ஆலோசனை பெற்ற பிறகே மாநில அரசு பரிந்துரை செய்ய முடியும். ஆகையால், மாநில அரசின் பரிந்துரை குறித்து ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது\" என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஏழு பேரின் விடுதலையில் ஆளுநரின் முடிவு என்ன மாதிரியானதாக இருக்கும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/politics/87233-farmers-could-temporarily-withdraw-their-protest-says-mkstalin.html", "date_download": "2018-11-16T07:34:31Z", "digest": "sha1:SWKFQJJJM5HMOU5BSVF7J6PP4VEAAGYU", "length": 16580, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "விவசாயிகளுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் | Farmers could temporarily withdraw their protest, says M.K.Stalin", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:42 (22/04/2017)\nவிவசாயிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு விட்டு வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவிவசாயிகள் பிரச்னை தொடர்பாக ஏப்ரல் 25-ம் தேதி பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தி.மு.க தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருமாவளவன், முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.\nஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், 'பொது வேலை நிறுத்தத்தை நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கேட்டு அனைத்து அமைப்புகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விவசாயிகள் பிரச்னை குறித்து பேசுவதற்கு பிரதமரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் நேரம் ஒதுக்கப்படவில்லை. விவசாயிகள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை கைவிட்டு விட்டு வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார்.\nfarmers protest m.k.stalin திமுக அனைத்துக் கட்சிக் கூட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://idhuthanunmai.blogspot.com/2008/11/blog-post_08.html", "date_download": "2018-11-16T08:35:55Z", "digest": "sha1:XSR2T6VZ3AKNVVGPOYZTHZEXPZ4NA32Y", "length": 17050, "nlines": 141, "source_domain": "idhuthanunmai.blogspot.com", "title": "சிந்திக்க உண்மைகள்.: சங் பரிவார் கும்பலின் தகிடு தத்தம்!", "raw_content": "\nஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள மனித வர்க்கமே வெட்கி தலை குனிய வைக்கும் செயல்களை ஆசாரங்களை கடைப்பிடிக்க, தொடர, போற்றி நிலை நிறுத்தவா பிற மத வழிபாட்டுத்தளங்களை இடித்தும், அப்பாவிகளை கொன்று குவித்தும், குழப்பங்களை விளைவித்தும், மக்கள் மனதில் சிறுவயது தொடங்கி சரித்திரங்களை திரித்து மூளைச்சலவை செய்து மதவெறி நச்சை விதைத்து நாட்டை கலவர காடாக ஆக்க செயல்பட வேண்டுமா\nசங் பரிவார் கும்பலின் தகிடு தத்தம்\nஆர்.எஸ்.எஸ். - அதன் சங்பரிவார் கும்பல் சூழ்ச்சி செய்வதிலும், பழியைப் பிறர்மீது சுமத்துவதிலும் கைதேர்ந்த - அதற்காகவே பயிற்சிக்கப்பட்ட ஒரு அபாயகரமான அமைப்பு என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். மதம், கடவுள், பக்தி இன்னோரன்ன முகமூடிகளை அணிந்து வருவதால் அவர்களின் இத்தகு அந்தரங்கம் பக்திப்போதையில் சிக்கியவர்களுக்குத் தெரியாமல் போய்விடலாம்.\nஆனாலும், வெகுகாலத்திற்கு இந்தப் பித்தலாட்ட மாயா ஜாலத்தை மக்கள் நம்பி விடுவார்கள் என்று மனப்பால் குடிக்கவேண்டாம்.\nஎதுவும் அளவை விஞ்சும்போது வீதிக்கு வந்துதானே தீரவேண்டும் ஊடகங்கள் என்னதான் பார்ப்பனர்கள் கைகளில் சிக்கியிருந்தாலும் ஒரு கட்டத்தில் உடும்பு வேண்டாம் - கைவந்தால் போதும் என்கிற நிலைக்கு ஆளான நிலையில், இதற்கு மேலும் சங் பரிவார் சூழ்ச்சிகளை மறைக்க முயன்றால், தங்கள் ஊடகங்கள்மீதான நம்பகத்தன்மை அடியோடு போய்விடும் என்ற அச்சத்தில் சில தகவல்கள் கசியத்தான் செய்கின்றன.\nமகாராட்டிர மாநிலத்தில் மாலேகான் மாவட்டத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பெண் சாமியார் பிரக்யாசிங் தாகூர் மற்றும் அவரைச் சார்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டு - வழக்கும் தொடரப்பட்டுவிட்டது. இராணுவப்பள்ளி முதல்வரும், அவரது உதவியாளரும்கூட கைது செய்யப்பட் டுள்ளனர். இராணுவத்தில் பணியாற்றியவர்கள் எல்லாம் திட்டமிட்டு வெடிகுண்டுகள் செய்வது - அவற்றைக் கையாளுவதுபற்றியெல்லாம் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களுக்குப் பயிற்சி அளித்து வருவது இதன்மூலம் அம்பலமாகிவிட்டது.\nபெண் சாமியார் கைது செய்யப்பட்டபோது, வழக்கமாக, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கம்பெனி கையாளும் ஒரு யுக்தியைக் கடைப்பிடித்தனர். அந்தப் பெண் சாமியாருக்கும், எங்கள் அமைப்புகளுக்கும் எந்தவித ஒட்டும் இல்லை - உறவும் இல்லை என்று அடம்பிடித்து அறிக்கைகளை வெளியிட்டனர்.\nஅதேநேரத்தில், பா.ஜ.க.விலிருந்து வெளியேறிய செல்வி உமாபாரதி, சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே போன்றவர்கள் அந்தப் பெண் சாமியாருக்காக வக்காலத்து வாங்கிய நிலையில், அந்தப் பெண் விரும்பினால் மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு இடத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று உமாபாரதி கருத்து தெரிவித்த நிலையில், அடடா, பிரச்சினை வேறு திசையில் திரும்புகிறதே என்ற வலியில் பா.ஜ.க. வினர் சுருதி மாற்றி கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nபா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் ஆகியோருடன் பெண் சாமியார் எடுத்துக்கொண்ட ஒளிப்படம் ஏடுகளில் வெளியானவுடன் அந்தரங்க இடத்தில் தேள் கொட்டிய நிலைக்கு ஆளானது பா.ஜ.க.\nவெட்கத்திற்கும், மானத்திற்கும் கொஞ்சம்கூட இடம் கொடுக்காத பா.ஜ.க. தோசையைத் திருப்பிப் போட்டதுபோல பெண்சாமியார் மீது போடப்பட்ட வழக்கு அரசியல் ரீதியான சதி என்று பேச ஆரம்பித்துள்ளனர். பா.ஜ.க. வழக்கறிஞர் களை பெண் சாமியார்க்கு உதவியாக ஏற்பாடு செய்தும் வருகின்றனர்.\nபா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மதவெறியை எவ்வளவுக்கெவ்வளவு திணித்துப் பிரச்சாரம் செய்யலாமோ அந்த அளவுக்கு அது அவர்களுக்கு ஆதாயமாக மாறும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இந்த நிலையில், பெண் சாமியார் கைது பிரச்சினையை – முசுலிம்கள் மீது வெடிகுண்டு வீசிக் கொலை செய்த காரியத்தை - இலாவகமாகப் பயன்படுத்தி - ஆதாயமான முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஒரு நிலையை (Strategy) எடுத்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nமதவெறியைக் கிளப்பினால் மலத்தைக்கூட மணம் பரப்பும் மலர்க்குவியல் என்று நம்ப வைக்கலாமே என்கிற அசாத்திய துணிச்சல் அவர்களிடம் இருக்கிறது. அதனால்தான் இது போன்ற தகிடுதத்த வேலைகளில் அவர்களால் இறங்க முடிகிறது.\nமதவாதத்தை எதிர்த்தால் மட்டும் போதாது. அகில இந்திய அளவில் உள்ள மதச் சார்பின்மையில் நம்பிக்கை உள்ள தேசியக் கட்சிகள் உருப்படியான வகையில் ஹிந்துத்துவா பேசும் பாசிசக் கூட்டத்தின் முகமூடியைக் கிழிக்கும் அடிப்படைப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டாமா அதற்கான அறிவார்ந்த திட்டங்களை வகுத்துக்கொண்டு செயல்படவேண்டாமா அதற்கான அறிவார்ந்த திட்டங்களை வகுத்துக்கொண்டு செயல்படவேண்டாமா களத்தில் இறங்கவேண்டாமா\nபாரதீய ஜனதா கட்சிக்கு சிக்கல் வரும்போதெல்லாம் குண்டு வெடிப்பு நடக்கிறது—காங்கிரஸ் குற்றசாட்டு\nLabels: ஆர்.எஸ்.எஸ், இந்து பயங்கரவாதம், இந்துமத வெறியர்கள், குண்டுவெடிப்பு, பா.ஜ.க.\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்ப...\nதுக்ளக், தினமலர், பார்ப்பன பத்திரிக்கைகளில் வரக்கூ...\nஅலறும் இந்துத்வ வெறிக் கட்சிகள். வண்டவாளங்கள் தண்ட...\nஇந்துமதம் சகிப்புத் தன்மை கொண்டதா\nஇந்துத்துவா கும்பலின் முகமூடி கிழிந்து தொங்குகிறது...\nஇந்து சாமியார்களைச் சிக்க வைக்க சோனியா காந்தியின் ...\nஆயிரத்தில் ஒருவன்- கைதான புரோகித் இந்து பயங்கரவாதி...\nயோக்கியர்கள் போல, இந்துத்துவாவாதிகள் இசுலாமியத் தீ...\nமிருகங்களைப் புணர வேண்டும் என்கிற கேவலமான சிந்தனைய...\nதினமலர் கூட்டத்தின் தீராத கொலைவெறி- கிளிநொச்சியில்...\nஅவாள் விரிக்கும் நடை பாவாடை\nஒரு இந்தியரே அமெரிக்க அதிபராக பாரக் ஹூசேன் ஒபாமாவை...\nபணம் சம்பாதிக்கும் இலகு வழி. பேய் விரட்ட இலகு முறை...\nஇந்துத்வ வெறியர்களின் வெடிகுண்டுக் கலாச்சாரம்.\nசங் பரிவார் கும்பலின் தகிடு தத்தம்\nபாரதீய ஜனதா கட்சிக்கு சிக்கல் வரும்போதெல்லாம் குண்...\nகுரோர்பதி ஜோசியர்கள். படிக்காமல் கோடீஸ்வரனாக வேண்ட...\nவெட்ட வெளிச்சமாகும் ஜோதிடப் புரட்டு. கம்ப்யூட்டர் ...\nபார்ப்பனர்கள் அர்த்தமும் வேறுதான் - அகராதியும் வேற...\nஎந்த மசூதியை இடிப்பது-எந்த சர்ச்சுக்குத் தீ வைப்பத...\nஉடல் உறுப்புகள் தானம் (1)\n-ஆம் நபராக வருகை தந்ததற்கு நன்றி. அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுவதுடன் மீண்டும் வாருங்கள் நண்பர்களுக்கும் இத்தளத்தை தெரியப்படுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sports.tamilnews.com/2018/05/31/today-horoscope-31-05-2018/", "date_download": "2018-11-16T07:20:07Z", "digest": "sha1:T5P2MRDUWO2R2K2WTYFOOERZW6SRFMKF", "length": 31897, "nlines": 316, "source_domain": "sports.tamilnews.com", "title": "Today horoscope 31-05-2018 ,sothidam,இன்றையதினம்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 31-05-2018\nஇன்றைய ராசி பலன் 31-05-2018\nவிளம்பி வருடம், வைகாசி மாதம் 17ம் தேதி, ரம்ஜான் 15ம் தேதி,\n31.5.18 வியாழக்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி இரவு 11:27 வரை;\nஅதன் பின் திரிதியை திதி, மூலம் நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி\n* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி\n* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி\n* குளிகை : காலை 9:00-10:30 மணி\n* சூலம் : தெற்கு\nபொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு, கரிநாள்.\nவாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நாள். தெய்வீக நாட்டம் மேலோங்கும். புதிய நண்பர்களின் சந்திப்பு தொழில் வளர்ச்சிக்கு வித்திடும். பிறர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.\nஅலைபேசிவழித் தகவலால் ஆதாயம் கிடைக்கும் நாள். அயல்நாட்டு முயற்சி கைகூடும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. தொழில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.\nஉடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உற்சாகம் அதிகரிக்கும். பொதுநலத்தில் ஆர்வம் கூடும். தொழிலில் இருந்த பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை மாறும்.\nதாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தடைகள் அகலும். தொழிலுக்காக எடுத்த முயற்சி வெற்றி தரும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.\nபயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பலரின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.\nபுதிய முயற்சிகளில வெற்றி கிட்டும் நாள். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக எடுத்த முடிவு அனுகூலமாக இருக்கும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். தந்தை வழியில் தனலாபம் கிடைக்கும்.\nவளர்ச்சி கூடும் நாள். எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தபடியே நிறைவேறும். குடும்ப நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். மங்கல காரியங்கள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.\nவழிபாட்டில் நம்பிக்கை கூடும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாகனங்களில் செல்லும்பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. பக்கத்து வீட்டாரைப் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.\nசெல்வாக்கு மேலோங்கும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். புது முயற்சி பலன் தரும். பொருள் வரவு திருப்தி தரும். ஆடை – அணிகலன்கள் வாங்குவதில் பிரியம் செலுத்துவீர்கள்.\nஉத்தியோக முயற்சி வெற்றி தரும் நாள். மகிழ்ச்சி அதிகரிக்கும். வாங்கிய கடனைத்திருப்பிக்கொடுக்கும் வாய்ப்பு உண்டு. மறக்கமுடியாத சம்பவங்கள் நடைபெறும். முக்கியப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.\nகாலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். வரவு திருப்தி தரும். மாற்றினத்தவர்கள் உங்கள் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வர். ஆதாயம் தரும் விதத்தில் அலைச்சல் ஏற்படலாம்.\nவாரிசுகளால் பெருமை ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருள் வளத்தைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். சுபச்செலவு உண்டு.\nஎமது sothidam.com வழங்கும் பிற செய்திகள்\nஒரே ராசியில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்\nநீங்கள் பிறந்த கிழமையின் படி செய்ய வேண்டிய பரிகாரங்கள் …..\nநல்ல ஆரோக்கியத்திற்கான வாஸ்து டிப்ஸ்\nவீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியேற்ற உதவும் பரிகாரங்கள்\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nசுவையான சத்தான Veg Fried ரைஸ்…\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இரண்டு அணிகள் : எந்தெந்த அணிகள்\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nசுவையான சத்தான Veg Fried ரைஸ்…\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/301/2017/07/15/1s179018_2.htm", "date_download": "2018-11-16T08:47:21Z", "digest": "sha1:DUH25YVWEEONCVLETXTDMBOPNAQVVB7G", "length": 4172, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "பிரான்ஸ் தேசிய விழாக் கொண்டாட்டத்தில் டிரம்ப் பங்கேற்பு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nபிரான்ஸ் தேசிய விழாக் கொண்டாட்டத்தில் டிரம்ப் பங்கேற்பு\nடிரம்ப் 13ஆம் நாள் காலை, பாரிஸை சென்றடைந்தார். பிறகு, மக்ரோனைச் சந்தித்து, பயங்கரவாத ஒழிப்பு, சிரியா பிரச்சினை, காலநிலை மாற்றம், தடையற்ற வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/561/2013/11/06/1s133935_5.htm", "date_download": "2018-11-16T08:45:23Z", "digest": "sha1:TB4JJNSHCUFJ6IQ5KIHOYVJHUQJWJPGR", "length": 11769, "nlines": 29, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nஹன் சின் அவமானத்தை தாங்கினான்\nஹன் சின் கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிக்ப புகழ்மிக்க ஒரு தளபதி ஆவர். சீனாவின் முதலாவது ச்சின் பேரரசு உழவர்களின் கலகத்தால் வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தது. ஹன் சின் ஒரு முக்கிய கலகப்படையின் ஒரு தளபதியாக இருந்தார். இறுதியாக வம்ச அரசை நிறுவுவதில் இவர் பங்களிப்பு செய்தார்.\nஹன் சின் தன் திறமைகளுக்கு அதிக முக்கியத்துவத்தை இளவயதில் கொடுக்கவில்லை. வறுமையான குடும்பத்தில் பிறந்து இளவயதில் தாய் தந்தையரை இழந்தார். அவர் நிலத்தை உழுது வாழ்க்கை நடத்த விரும்பவில்லை. அதனால் அவரால் வியாபாரியாகவும் வாழ்வதற்கு முடியாதிருந்தது.\nஎனவே அவர் தொடர்ச்சியாக மற்றவர்களின் தயவில் சார்ந்து வாழ்ந்தார். அவர் ஜியாங் சு மாநிலத்தில் குய்யின் என்ற அவருடைய பிறந்த நகரத்துக்கு ஓர் அரச குடும்பத்தின் தலைவரின் பணியாளர் நிலையத்துக்கு குடி புகுந்தார். எவ்வாறாயினும் பல மாதங்களுக்கு பின்னர் அந்நிலையத்தின் தலைவரின் மனைவி அவரை தந்திரமாக வெளியே அனுப்பினார்.\nஅவர் ஆற்றிலே மீன் பிடித்து வாழ்வதற்கு முயற்சித்தார். தனது பட்டுத் துணியை ஆற்றிலே கழுவுவதற்கு வந்த ஒரு மூதாட்டி அவர் மீது இரக்கம் கொண்டார். அவளுடைய சலவை முடியும் வரை அவனுக்கு பல நாட்களாக உணவு கொடுத்தாள். ஹன் சின் அதிக நன்றிக் கடன் உடையவராக இருந்தார். \"நான் உங்களுக்கு தகுந்த கைமாற்றை செய்வேன் என உறுதியளிக்கின்றேன்\" என அவர் கூறினார். மூதாட்டி கோபப்பட்டாள்.\n\"இளைஞனே நான் உனக்கு உணவு கொடுத்தது, ஏதாவது வெகுமதியை எதிர்பார்த்து அல்ல, உன் மீது உள்ள அனுதாபத்தால் ஆகும்\" என அவள் கூறினாள். இவ் வார்த்தை அவருடைய மனதில் ஒரு வடுவினை உருவாக்கியது. அவர் மிகவும் வெட்கினார்.\nஹன் சின் அப்போது உயரமான இளைஞனாக இருந்தார். அவர் தமது இடுப்பில் ஓர் உடை வாளினை அணிய அதிக பிரியம் கொண்டார். மற்றவர்கள் அவரை ஓர் உடை வாளின் பாதுகாப்பு தேவைப்பட்ட ஒரு கோழை என நினைத்தனர். ஒரு பலமான மனிதன் ஹன் சின்னிடம், நீ வீரனாக இருந்தால் உன் வாளை என் மீது பாய்ச்சு என்று சவால் விட்டான். இல்லாவிட்டால் பெரிய அவமானத்திற்கு உள்ளாது, அவர் ஒரு கோழை என்பதைக் காட்ட மண்டியிடும்படி கூறினான். மிக கவனமாக சிந்தித்ததன் பின்னர் மறுபேச்சு பேசாமல் மண்டியிட்டார். எல்லா பார்வையாளர்களும் ஹன் சின் ஒரு மனவலிமை இல்லாதவராக இருக்கிறார் என நினைத்து கைதட்டிச் சிரித்தனர்.\nஎனினும் ஹன் சின் உண்மையாக ராணுவ தந்திர புத்தகங்களை வாசிப்பதில் தன்னுடைய நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தார். தன்னுடைய சந்தர்ப்பம் ஒரு காலத்தில் வரும் என நம்பிக் கொண்டிருந்தார். உழவர்கள் கலகத்தை நிறுத்திய போது ஹன் சின் ஒரு பலமான எதிர் அணியில் இணைந்தார். அதற்கு சியாங் யு என்பவர் தலைமை தாங்கிநார். இவர் முந்தைய சூ அரசின் ஒரு நிலப் பிரபு ஆவார். ஆனால் மிக விரைவில் சியாங் யுவின் முக்கியமான பலவீனத்தை உணர்ந்து, லியு பாங்கின் படையில் இருந்து நீங்கி ஒரு பலவீனமான எதிர்ப்படையில் சேர்ந்தார் என்பதை ஹன் சின் உணர்ந்து கொண்டார். ஆரம்பத்தில் லியு பாங் தீனிகளுக்கு பொறுப்பு எடுக்கின்ற ஒரு அதிகாரம் குறைந்த பதவியை மட்டும் அவருக்குக் கொடுத்து இருந்தார்.\nலியு பாங்கின் நெருங்கிய ஆலோசகரான சியாஒ என்பவர் சியாங் யு அற்புதமான ராணுவத் திறமையை கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டார். சியாஒ அடிக்கடி லியு பாங்குடன் அக்கால நிலைமைகள் தொடர்பாகவும் ராணுவ தந்திரங்கள் பற்றியும் விவாதித்தார். அதே நேரத்தில் ஹன் சின், லியு பாங் ஒரு போதும் அடையாளர் காணப்பட மாட்டார் என்பதையும் லியு பாங்கின் ராணுவத்தை கைவிட மாட்டார் என்பதையும் உணர்ந்து கொண்டிருந்தார். சியாஒ இதை கேள்வியுள்ள போது அவர் உடனடியாக அவரை பின் தொடர லியு பாங்கின் அறிவிப்பு இன்றி ஒழுங்கு படுத்தினர். சியாஒ இரவுபூராக பயணம் செய்து இறுதியாக சியாங் யு ஹன் சின்னுடன் பிடிபட்டார். சியாஒ சியாங் யு ஐ திரும்பி வரும்படி வேண்டிக் கொண்டான். ஹன் சின் உடன்பட்டார்.\nதன்னுடைய மிக நெருங்கிய ஆலோசகர் சியாஒ தலைமறைவாகியதை கேள்வியுற்ற லியு பாங் மிக கோபமடைந்தான். இருவரும் திரும்பி வந்த போது லியு பாங் ஆச்சிரியப்பட்டார்.\n\"சியாங் யு, லியு பாங்கை நீக்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருக்கவில்லை. ஆனால் அவர் அபூர்வமான பொக்ஸத்தை உங்களுக்காக தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றார்\" என சியாஒ கூறினார். மேலும் \"ஹன் சின் முழு ராணுவத்தில் இணையற்ற ஒரு தளபதி பதவியை உருவாக்கலாம். லியு பாங் பெரிய சாம்பாஜ்ஜியம் ஒன்றை தாபிக்க விரும்பினால் ஹன் சின் அவருக்கு மிகப் பெறுமதிமிக்க ஒருவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் அவரை சரியாக பயன்படுத்தா விட்டால் அவர் மீண்டும் நீங்கிச் செல்வார்\" என கூறினார்.\nஇறுதியாக லியு பாங் ஹன் சின்னை பிரதம தளபதியாக உருவாக்க உடன்பட்டார். ஹன் சின்னின் உதவியுடன் அவர் ஒரு உயர்ந்த போரிடும் திறமையுள்ள ஒரு ராணுவத்தைக் கட்டியெழுப்பினார். அவர் படிப்படியாக முழு நாட்டையும் முதல் நிலையில் கொண்டு வர, தமது ஆட்சியை நிறுவினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-11-16T08:37:50Z", "digest": "sha1:2Q5CM6VJPSKYOTZSO6EVR5YDV25PZR43", "length": 7448, "nlines": 51, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா Archives - Tamils Now", "raw_content": "\n‘மோடியே பலசாலி’ என்று பாஜகவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி - ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதல்; ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுடன் பிரதமர் மோடி ,அருண் ஜெட்லி சந்திப்பு - ரோஹிங்கியா இனப்படுகொலை; ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய விருதை திரும்ப பெற்றது ஆம்னெஸ்டி - ‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது\nTag Archives: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா\nமருத்துவ கல்லூரி ஊழல்;நீதிபதி சுக்லாவை நீக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜனாதிபதிக்கு கடிதம்\nமருத்துவ கல்லூரி நுழைவு ஊழல் தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியை நீக்குமாறு இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத் ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பணியாற்றி வருபவர் ஸ்ரீ நாராயண் சுக்லா. இவர், சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கில், உத்தரபிரதேச மாநில தனியார் மருத்துவ ...\nசுப்ரீம் கோர்ட்டின் 4 மூத்த நீதிபதிகளுடன் குற்றம் சாட்டப்பட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று சந்திப்பு\nவிசாரணைக்காக வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் கட்டப்படுவது, உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்று மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய், மதன் லோகூர் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பரபரப்பு குற்றம் சாட்டினார்கள். இதனால் நாட்டின் நீதித்துறையில் உள்ள பாரபட்ச நிலை, ...\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையேயான பிரச்சினை தீரவில்லை; தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சமரச பேச்சு\nவிசாரணைக்காக வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் கட்டப்படுவது, உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்று மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய், மதன் லோகூர் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பரபரப்பு குற்றம் சாட்டினார்கள். இதனால் நாட்டின் நீதித்துறையில் உள்ள பாரபட்ச நிலை, ...\nதலைமை நீதிபதி பாரபட்சமாக செயல்படுகிறார்; 4 மூத்த நீதிபதிகள் பரபரப்பு குற்றச்சாட்டு\nநாட்டின் முக்கியமான நான்கு தூண்களில் ஒன்றான நீதி துரையின் மீதும், தலைமை நீதிபதிக்கு எதிராகவும் நான்கு நீதிபதிகள் நேற்று பல்வேறு புகார்களை கூறி போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இந்தியாவில் நீதிபரிபாலனத்தின் தலைமை பீடமாக டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு விளங்குகிறது. சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இருந்து வருகிறார். சுப்ரீம் கோர்ட்டின் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.drumsoftruth.com/2016/03/209.html", "date_download": "2018-11-16T07:09:52Z", "digest": "sha1:7ALIRUJ3WXEN6QMY6XO4CQV4S5SXYUQV", "length": 10206, "nlines": 129, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி ( 209 )", "raw_content": "\nஎனது மொழி ( 209 )\nஆணும் பெண்ணும் விரும்பி காதலிப்பதும் திருமணம் செய்துகொள்வதும் சமூக விரோதச் செயலோ மானக் கேடான செயலோ சட்டவிரோதச் செயலோ அல்ல\nஆனால் நமது நாட்டில் காலங்காலமாக திருமணங்களைப் பெற்றோர் தீர்மானிப்பதே வழக்கமாக இருந்ததால் அதை மீறுவதைக் கேவலமாக நினைப்பது இன்றளவும் நீடிக்கிறது.\nஆனால் காதல் திருமணங்கள் அதிகரித்து வரும் இக்காலத்தில் முன்போல பெற்றோர்களால் தடுக்கமுடிவது இல்லை\nஅதனால் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவதும் வசதியையும் தகுதியையும் பொறுத்து சண்டை போடுவதும் கொஞ்ச நாட்களில் இயல்பாகிவிடுவதுமாக நிலைமை மாறி விடுகிறது.\nஆனால் ஜாதி மறுப்புத் திருமணங்களில் மட்டும் மேல்ஜாதிக்காரர்களின் மனநிலை தங்களைவிடக் கீழ் ஜாதிக்காரர்களுடன் வாழ்க்கை உறவு ஏற்படுத்திக் கொள்வதை சகித்துக் கொள்ளவே முடிவது இல்லை\nகாரணம் இன்னும் நமது நாட்டில் தங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சுற்றத்தாராக நினைக்கப் படுகிறார்கள்.\nஅத்தகைய சுற்றத்தார் தங்களைக் கேவலமாக நினைப்பதை மானக் கேடாக நினைக்கிறார்கள். ஒரு வகையில் கசப்பான உண்மையும் அதுவே\nஅதற்காக தாங்கள் பெற்ற பிள்ளைகளையே தடுக்கவும் கைவிடவும் தாக்கவும் முடிந்தால் கொல்லவும் துணிகிறார்கள்.\nஇத்தகைய பண்பாட்டை ஒழித்துக்கட்டுவதே காலமாற்றத்துக்குத் தகுந்த வாழ்க்கை முறை என்ற உணர்வை வளர்ப்பதற்குப் பதிலாக ஒழிக்கவேண்டிய உணர்வை வளர்க்கிறார்கள்.\nவரலாறு ஒழித்துக்கட்டுங்கள் என்று நிர்பந்திக்கும் ஒரு கேடுகெட்ட உணர்வை வளர்க்க நினைப்பது என்ன நியாயம்\nதங்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்று தாங்கள் நினைக்கும் ஒரு பகுதிமக்களுக்கு எதிரான வெறுப்பையும் வெறியையும் வெளிப்படுத்துபவர்கள் நேர்மையாளர்களாக இருந்தால் தங்களை அதே போல இழிவாக நினைக்கும் தங்களைவிட மேல்சாதிக்காரர்களாக நினைக்கும் பகுதியினரை அவர்களுக்கு இணையாக மதிக்காவிட்டால் அந்த மானக் கேட்டை சகித்துக்கொள்ள மாட்டோம் என்று களம் இறங்கவேண்டும்\nதங்களைவிட மேல்சாதிக்காரர்கள் தங்களை மதிப்பதில்லை என்ற குறையுடனும் தங்களைவிடக் கீழ்சாதிக்காரர்கள் தங்களுக்குச் சமமாக வளர்ந்துவிடக் கூடாது என்ற வெறியுடனும்தான் ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த சாதிய வாதிகள் இருக்கிறார்கள்\nஇது ஒரு அநியாயமான கேடுகெட்ட அனைவருடையதுமான சமூக உணர்வாகும்.\nஇந்த உணர்வு இருக்கும்வரை சாதிவெறி நீடிக்கும்.\nசாதிவெறி நீடிக்கும்வரை ஆணும் பெண்ணும் சாதியை மீறித் திருமணம் செய்துகொள்வதை ஏகமனதாக விரும்பமாட்டார்கள்.\nஇதில் கொல்வதும் கொல்லப்படுவதும் ஒரே மதத்தவர்களாக இருந்தாலும் அந்த இருதரப்பினரையும் தனது அங்கமாகக் கொண்டிருக்கும் மதத்தின் வழிகாட்டிகள் மட்டும் வாயே திறக்க மாட்டார்கள்\nஜாதி வேற்றுமையை வளர்த்து வெட்டிக்கொண்டு சாகுங்கள் ஆனால் மத ஒற்றுமைக்காக மட்டும் ஒற்றுமையாக இருங்கள் என்று சொல்கிறார்களா\nஇது என்னமாதிரி ஆன்மிக வழிகாட்டுதல்\nமக்களை ஒற்றுமையாக அமைதியாக வாழவைப்பதில் மதங்களுக்குப் பங்கில்லையா\nஜாதிகளை ஒழித்துக் கட்ட வழிகாட்டுங்கள் இல்லாவிட்டால் ஒற்றுமையையும் அன்பையும் கருணையையும் பற்றி வாய் திறக்காதீர்கள் இல்லாவிட்டால் ஒற்றுமையையும் அன்பையும் கருணையையும் பற்றி வாய் திறக்காதீர்கள்\nஆடு மாடுகளையும் கோழி குஞ்சுகளையும் விட்டுவிடுங்கள்\nசெத்து ஒழியட்டும் என்று பலிகொடுங்கள்\n ஏன்டா எல்லா சாதிகட்சிகாரன் தலைவன் சிலையிலும் காக்கா ஆயீ போவதும்,..நாயி காலை தூக்கி ...பிஷ் அடிப்பதும் ஏனென்று.............\nஎனது மொழி ( 209 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kallarai.com/ta/obituary-20180308217689.html", "date_download": "2018-11-16T07:31:22Z", "digest": "sha1:YND5747NDBRAURCIZHG4ZHFJECNGAGAT", "length": 4426, "nlines": 40, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி ராஜேஸ்வரி சுப்ரமணியர் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nபிறப்பு : 16 ஓகஸ்ட் 1927 — இறப்பு : 7 மார்ச் 2018\nயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி சுப்ரமணியர் அவர்கள் 07-03-2018 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற ராஜரத்தினம், தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கதிரவேலு, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற சுப்ரமணியர் அவர்களின் அன்பு மனைவியும்,\nசுகந்தி, சாந்தினி, சுமதி, ராஜரத்தினம், வான்மதி, வனஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nசிவனேஸ்வரி, புவனேஸ்வரி, தனேஸ்வரி, காலஞ்சென்ற சிவப்பிரகாசம், நாகேஸ்வரி, Dr. அருள்ப்பிரகாசம், ரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற மனோகரன், ராதாகிருஷ்ணன், அஜந்தா, ரோஹான்குமார், Dr. ஸ்ரீபாலஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nஆபிராம், சமந்தா, லாவண்யா, ஜெய்கணேஷ், ஜெயபிரகாஷ், அரங்கா, அர்ச்சனா, விஜீத், சஜித், அஞ்சலி, தாரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: சனிக்கிழமை 10/03/2018, 12:00 பி.ப\nசுகந்தி மனோகரன் — கனடா\nசாந்தினி ராதாகிருஷ்ணன் — கனடா\nவான்மதி குமரச்சந்திரன் — கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sammanthurainews.com/2018/08/junction.html", "date_download": "2018-11-16T08:04:27Z", "digest": "sha1:PIEVCHC3YUAW2ML7OI3KBGKRPEK7QLCB", "length": 10137, "nlines": 54, "source_domain": "www.sammanthurainews.com", "title": "மன்சூர் எம்பியின் முயற்சியால் சம்மாந்துறை ஆண்டிட சந்தியிலிருந்து சமிட்புரம் செல்லும் வீதி புணரமைப்பு. - Sammanthurai News", "raw_content": "\nHome / சம்மாந்துறை / மன்சூர் எம்பியின் முயற்சியால் சம்மாந்துறை ஆண்டிட சந்தியிலிருந்து சமிட்புரம் செல்லும் வீதி புணரமைப்பு.\nமன்சூர் எம்பியின் முயற்சியால் சம்மாந்துறை ஆண்டிட சந்தியிலிருந்து சமிட்புரம் செல்லும் வீதி புணரமைப்பு.\nby மக்கள் தோழன் on August 27, 2018 in சம்மாந்துறை\n38 வருடகாலமாக புனரமைக்கப்படாமலும், மக்கள் பாவணைக்குதவாமலும் மூடிக்கிடந்த சம்மாந்துறை ஆண்டிட சந்தியிலிருந்து சமிட் புரத்திற்கு செல்லும் பிரதான வீதி மற்றும் வாய்கால் புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வும், சமிட்புரத்தினையும் செந்நெல் கிராமத்தினையும் இணைக்கும் விவசாயப் பாலநிர்மாணிப்பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் அண்மையில் இடம்பெற்றது.\nஇப்பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையாகயிருந்த இத்திட்டத்தினை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இதற்கென நீர்ப்பானச மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சின் நீர்ப்பாசனத்திணைக்களம் 10 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.\nசம்மாந்துறை பிராந்திய நீர்ப்பானத் திணைக்களப் பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பிரதம அதிதிகளாகவும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத் கௌரவ அதிதியாகவும், அம்பாறை பிராந்திய நீர்ப்பானத் திணைக்கத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் கே.டி.நிஹால் சிறிவர்த்தன விசேட அதிதியாகவும் கலந்து கொண்டு வேலைத்திட்டங்களை கனரக இயந்திரத்தின் மூலம் ஆரம்பித்து வைத்து விவசாயிகளின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.\nஇப்பாதை புனரமைப்புச் செய்து பாலம் அமைப்பதன் மூலமாக பொதுமக்களும், விவசாயிகளும் சம்புமடு, செந்நெல் கிராமம், உடங்கா1,2, மலையடிக்கிராம், தென்னம்பிள்ளைக் கிராமம், 20 மற்றும் 40 வீட்டுத்திட்டம் போன்ற கிராமங்களுக்கு மிக இலகுவாக போக்குவரத்தினை மேற்கொள்வதோடு, இதன்மூலம் இக்கிராமங்களில் வாழ்ந்துவரும் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடையவுள்ளனர்.\nஇந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவிச் செயலாளர் எம்.எம்.ஆசீக், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் கே.எம்.முஸ்தபா, சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள், நீர்ப்பானத்திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/28324", "date_download": "2018-11-16T08:23:18Z", "digest": "sha1:O2AMRMNCO62DIG4ZRK4DSWTCBQGSUG34", "length": 9588, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பெண்ணாகவும், ஆணாகவும் இருந்து குழந்தை பெற்ற முதல் நபர் | Virakesari.lk", "raw_content": "\nசபாநயகர் ஆசனத்திலிருந்து ஆளுந்தரப்பு ஆர்ப்பாட்டம்\nஇணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nமஹிந்தவின் கட்சி உறுப்புரிமை நீக்கப்படலாம் - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி\nமல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\nசபாநயகர் ஆசனத்திலிருந்து ஆளுந்தரப்பு ஆர்ப்பாட்டம்\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nபெண்ணாகவும், ஆணாகவும் இருந்து குழந்தை பெற்ற முதல் நபர்\nபெண்ணாகவும், ஆணாகவும் இருந்து குழந்தை பெற்ற முதல் நபர்\nஇங்கிலாந்தில் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய பெண் ஒருவர் அழகான குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇங்கிலாந்தில் உள்ள பியோனிஸ் நகரை சேர்ந்த பெண் கச்சி சுல்லிவான். இவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.\nஇந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய கச்சி சுல்லிவான், ஸ்டீபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கச்சி சுல்லிவான் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் கர்ப்பம் அடைந்து ஒரு அழகான குழந்தையை பெற்றெடுத்தார்.\nஇதன்மூலம் பெண்ணாகவும், ஆணாகவும் இருந்து குழந்தை பெற்ற முதல் நபர் என்ற பெருமையை கச்சி சுல்லிவான் பெற்றுள்ளார்.\nஇங்கிலாந்து அறுவை சிகிச்சை குழந்தை\n15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொலிவிய பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\nஅமெரிக்க குடியரசின் பொலிவியாவில் சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பழங்குடி மக்களின் சமாதியொன்று அண்மையில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n2018-11-15 11:53:25 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொலிவிய பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\n6 ஆயிரம் வருடம் பழைமையான பூனை சிலைகள் கண்டுபிடிப்பு\nஎகிப்தின் தொல்பொருள் ஆராச்சியாளர்கள் சுமார் 6 ஆயிரம் வருடம் பழைமைவாய்ந்த நகரமான மெம்ஃபிஸ் டசின் கணக்கான மரத்தினால் செதுக்கப்பட்ட 100 பூனைகளின் சிலைகளையும், பூனைகளின் கடவுளாக பழங்காலத்தில் கருதப்பட்ட பஸ்டட் சிலையையும் கண்டுபிடித்துள்ளனர்.\n2018-11-13 10:28:54 பூனைகள் எகிப்து சிலைகள்\n40 வயதிற்குள் 21 குழந்தைகளை பெற்ற தம்பதி: இறுதியில் எடுத்த முடிவு\nபிரித்தானியாவில், சூ – போனி ரேய் தம்பதி 21 குழந்தைகளை பெற்றுள்ளனர்.\n2018-11-11 16:41:27 பிரித்தானி தம்பதியினர் 21குழந்தைகள்\n“நான் பெண்களால் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன்”: திருமணத்தையே முற்றாக மாற்றி வினோதமாக்கிய மணமகன்…\nஜப்பானை சேர்ந்த அகிஹிகோ கொண்டோ (35) என்ற நபர் ஒருவர் கற்பனை கதாபாத்திரமான பெண்ணின் பொம்மையை விசித்திரமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.\n2018-11-09 12:18:07 ஜப்பான் திருமணம் பொம்மை\n2000 வருடம் பழமைவாய்ந்த \"வைன்\" கண்டுபிடிப்பு\nசுமார் 2000 வருடங்கள் பழமைவாய்ந்த \"வைன்\" மதுபானத்தை மத்திய சீனாவில் உள்ள ஹினான் மாகாணத்தில் அமைந்துள்ள அகழ்வாராச்சிப் பகுதியில் வைத்து அகழ்வாராச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.\n2018-11-09 11:04:25 சீனா வைன் அகழ்வாராச்சி\nசபாநயகர் ஆசனத்திலிருந்து ஆளுந்தரப்பு ஆர்ப்பாட்டம்\nஇணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/32608", "date_download": "2018-11-16T07:53:30Z", "digest": "sha1:5HW6RO4KGV6MI54DTDHJ7YXZVG4ERK3T", "length": 11675, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "“இலங்கையின் உண்மையான ஆதரவாளர் என்ற ரீதியில் அனைத்து ஒத்துழைப்புக்களையும் பெற்றுத் தருவேன்” | Virakesari.lk", "raw_content": "\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\n“இலங்கையின் உண்மையான ஆதரவாளர் என்ற ரீதியில் அனைத்து ஒத்துழைப்புக்களையும் பெற்றுத் தருவேன்”\n“இலங்கையின் உண்மையான ஆதரவாளர் என்ற ரீதியில் அனைத்து ஒத்துழைப்புக்களையும் பெற்றுத் தருவேன்”\nஇலங்கையுடன் நெருக்கமாக செயற்படும் பிரித்தானிய பழமைவாதக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரித்தானிய பிரபுக்கள் சபையின் உறுப்பினருமான பரோன் நெஸ்பி (Baron Naseby) லண்டன் நகரில் ஜனாதிபதியை சந்தித்தார்.\nஇலங்கை அரசாங்கத்தினால் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களை பாராட்டிய பரோன் நெஸ்பி இலங்கையின் உண்மையான ஆதரவாளர் என்ற வகையில் அதற்கான ஒத்துழைப்புக்களையும் பெற்றுத்தருவதாக குறிப்பிட்டார்.\nஅத்துடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயற்திட்டங்களையும் பாராட்டிய பரோன் நெஸ்பி, யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பணிகள் உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறந்த மட்டத்தில் காணப்படுவதாக தெரிவித்தார்.\nஇத்தகைய செயற்பாடுகள் பற்றிய சரியான, போதிய தகவல்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜெனிவாவுக்கும் உரியவாறு கிடைக்கப்பெறாமை வருந்தத்தக்கதாகும் என தெரிவித்த பரோன் நெஸ்பி, அந்த உண்மை நிலை தொடர்பாக அவர்களை தெளிவுபடுத்த தாம் தமது பூரண உதவியை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.\nஇலங்கையின் உண்மையான நிலைமை தொடர்பாக போதிய புரிந்துணர்வுடன் நாட்டின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக பரோன் நெஸ்பி வழங்கும் தனிப்பட்ட உதவிகளுக்கும் இதன்போது ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.\nஇலங்கை பிரித்தானியா பழமைவாதக்கட்சி பிரித்தானிய பிரபுக்கள் சபை பரோன் நெஸ்பி\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nமஹிந்த ராஜபக்ஷ மீளவும் பதவிக்கு வர வேண்டும் என்பதே கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கமாகவுள்ளது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்தார்.\n2018-11-16 13:09:30 மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகணசபை அரசியல்\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nஒரே சூலில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் குழந்தைகளின் முகங்களைப் பார்க்காமல் மரணமடைந்துள்ளார்.\n2018-11-16 12:41:12 குழந்தைகள் சாவகச்சேரி நீதிவான்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nகடல்நீர் உள்வாங்கியதால் எவ்விதமான பாதிப்புக்களே விளைவுகளே ஏற்படாதென யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\n2018-11-16 12:23:32 யாழ் மாவட்டம் கடல் நீர் கஜா புயல்\nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக களமிறக்கி அந்த சதித்திட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்ததைப் போன்றே தற்போதும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைபற்ற முயற்சிக்கின்றனர்.\n2018-11-16 12:21:17 திஸ்ஸ விதாரண லிபரல் ரணில்\nவடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற யப்பான் 97 மில்லியன்களை வழங்கியுள்ளது\nவடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு யப்பான் அரசு தற்போது 97 மில்லியன் ரூபாக்களை வழங்கியுள்ளது என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2018-11-16 11:52:11 வடக்கு யப்பான் ஹலோ ட்ரஸ்ட்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/34561", "date_download": "2018-11-16T07:55:07Z", "digest": "sha1:B2JNAA7K423XCLZGONTRPEGPG544BXQ6", "length": 12249, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "நிலுவை பணம் வழங்காமை மாபெரும் அநீதியாகும் - அரவிந்தகுமார் | Virakesari.lk", "raw_content": "\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nநிலுவை பணம் வழங்காமை மாபெரும் அநீதியாகும் - அரவிந்தகுமார்\nநிலுவை பணம் வழங்காமை மாபெரும் அநீதியாகும் - அரவிந்தகுமார்\nமலையக தோட்ட தொழிலாளர்களுக்கு 800 கோடி ரூபாவுக்கு மேல் வழங்கவுள்ள நிலுவைப் பணம் இன்னும் வழங்காது நிலுவையில் உள்ளது. இது தொழிலாளர்களுக்கு இழைக்கின்ற மாபெரும் அநீதி என்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கடை, அலுவலக ஊழியர் ஒழுங்குப்படுத்தல் திருத்தச்சட்டமூலம் மற்றும் மகப்பேற்று நன்மைகள் திருத்தச்சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில‍ேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதொழிற்சங்கவாதி என்ற வகையில் ஊழியர்களின் இன்னல்களை கூற வேண்டும். மலையக மக்கள் தோட்ட தொழிலாளர்களாக உள்ளனர். கூட்டு ஒப்பந்ததின் அடிப்படையில் அவர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகினற்து. அந்த ஒப்பந்தம் புதுப்பிப்பு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும். இறுதியாக ஒப்பந்தம் கைச்சாதிடுவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனுடன் தொடர்புடையவர்களிடம் அதற்கான காரணத்தை கேட்க வேண்டும்.\nஒரு வருடங்களுக்கு முன்பே கூட்டு ஒப்பந்தம் இறுதியாக புதுப்பிக்கப்பட்டது. அதிலே தோட்ட தொழிலாளர்களுக்கு 3500 ரூபா நிலுவை இருந்தது. இதன்படி மொத்தமாக ஒருவருக்கு 42 ஆயிரம் ரூபா நிலு‍வை கிடைக்கும் என மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் இன்னும் கிடைக்கவில்லை.\nமலையத்தில் வாழும் 2 இலட்சம் தோட்ட தொழிலாளர்களுக்கு 800 கோடி ரூபாவுக்கு மேல் நிலுவை பணம் வழங்க வேண்டும். அது இன்னும் வழங்கப்படவில்லை. இது பெரும் அநீதியாகும். கூட்டு ஒப்பந்ததுடன் சம்பந்தப்பட்டவர்களிடத்தில் ஒரு ஒப்பந்தம் உள்ளது. அதன்படியே அவர்கள் செயற்படுகின்றனர்.\nஆகவே இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட ஆணைக்குழுவை நியமித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.\nஅரவிந்தகுமார் அநீதி நிலுவை பணம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nமஹிந்த ராஜபக்ஷ மீளவும் பதவிக்கு வர வேண்டும் என்பதே கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கமாகவுள்ளது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்தார்.\n2018-11-16 13:09:30 மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகணசபை அரசியல்\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nஒரே சூலில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் குழந்தைகளின் முகங்களைப் பார்க்காமல் மரணமடைந்துள்ளார்.\n2018-11-16 12:41:12 குழந்தைகள் சாவகச்சேரி நீதிவான்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nகடல்நீர் உள்வாங்கியதால் எவ்விதமான பாதிப்புக்களே விளைவுகளே ஏற்படாதென யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\n2018-11-16 12:23:32 யாழ் மாவட்டம் கடல் நீர் கஜா புயல்\nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக களமிறக்கி அந்த சதித்திட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்ததைப் போன்றே தற்போதும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைபற்ற முயற்சிக்கின்றனர்.\n2018-11-16 12:21:17 திஸ்ஸ விதாரண லிபரல் ரணில்\nவடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற யப்பான் 97 மில்லியன்களை வழங்கியுள்ளது\nவடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு யப்பான் அரசு தற்போது 97 மில்லியன் ரூபாக்களை வழங்கியுள்ளது என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2018-11-16 11:52:11 வடக்கு யப்பான் ஹலோ ட்ரஸ்ட்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2012/10/08/stethoscopes-deaf-kalasalingam-university-student-000409.html", "date_download": "2018-11-16T07:47:59Z", "digest": "sha1:PNL2RRTAHBCTQAGAW5KRK6J256VJ4UVS", "length": 17147, "nlines": 174, "source_domain": "tamil.goodreturns.in", "title": "காது கேளாதோருக்கான ஸ்டெத்தாஸ்கோப்: கலசலிங்கம் பல்கலை கழக மாணவர் கண்டுபிடிப்பு! | Stethoscopes for deaf: Kalasalingam University student invented | காது கேளாதோருக்கான ஸ்டெத்தாஸ்கோப்: கலசலிங்கம் பல்கலை கழக மாணவர் கண்டுபிடிப்பு! - Tamil Goodreturns", "raw_content": "\n» காது கேளாதோருக்கான ஸ்டெத்தாஸ்கோப்: கலசலிங்கம் பல்கலை கழக மாணவர் கண்டுபிடிப்பு\nகாது கேளாதோருக்கான ஸ்டெத்தாஸ்கோப்: கலசலிங்கம் பல்கலை கழக மாணவர் கண்டுபிடிப்பு\n6000 டாலருக்கு பெண்கள், மது, போதை, உணவு இலவசம்.. தலையில் அடித்துக் கொண்ட அரசு.\nமாணவர்களே ‘கல்வி கடன்’ பெற முடியவில்லையா கல்லூரி கட்டணங்களை சமாளிப்பது எப்படி\nவிருதுநகர்: காது கேளாதோர் ஸ்டெத்தாஸ்கோப் மற்றும் செல்போன்களில் பயன்படுத்தும் வகையிலான புதிய கருவியை, விருதுநகர் கலசலிங்கம் பல்கலை கழக மாணவர் கண்டுபிடித்துள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை கழகத்தில் பி.டெக் இ.சி.சி பிரிவில் இறுதியாண்டு மாணவர் ஷேக் அப்துல்லா. இவர் தனது இறுதியாண்டு புராஜெக்ட் மூலம் பயனுள்ள கருவியை கண்டுபிடிக்க முடிவு செய்தார். அதற்காக காதுகோளாதோருக்கான ஒரு கருவியை கண்டுபிடிக்க திட்டமிட்டார்.\nஇதன் பயனாக காற்று அழுத்த இயக்கத்தில் தம் ஒலியை மாற்றி கிரகித்து கொள்ளும் கருவி ஒன்றை கண்டுபிடித்தார். இதன்மூலம் காது கேளாதோர், ஸ்டெத்தாஸ்கோப் மற்றும் செல்போனில் பொருத்தி மருத்துவ பரிசோதனை செய்ய முடியும். மேலும் செல்போனில் பேசுவும் பயன்படுத்த முடியும். இந்த கருவிக்கான உற்பத்திச் செலவு ரூ.300 ஆகிறதாம்.\nஇந்த கருவியை கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள சிறப்புப் பிரிவில் 6 ஆண்டு பி.டெக். படிக்கும் காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாத மாணவர்களிடம் செய்முறையாக மாணவர் ஷேக் அப்துல்லா செய்து காட்டினார்.\nஇதில் ஷேக் அப்துல்லாவின் கருவி முழுதிறனுடன் செயல்பட்டது. இதையடுத்து மாணவரின் புதிய கண்டுபிடிப்பை, கலசலிங்கம் பல்கலை கழக வேந்தர் ஸ்ரீதரன், துணை வேந்தர் கன்னியப்பன், துறைத் தலைவர் துரைராஜ் ஆகியோர் பாராட்டினர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nStethoscopes for deaf: Kalasalingam University student invented | காது கேளாதோருக்கான ஸ்டெத்தாஸ்கோப்: கலசலிங்கம் பல்கலை கழக மாணவர் கண்டுபிடிப்பு\nசெபி ஓகே சொல்லியாச்சு.. பங்குசந்தையில் இறங்க பிஎன்பி மெட்லைப் ரெடி..\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nஅதிர்ச்சி.. டிசம்பர் 1-க்கு பிறகு இவர்கள் சமையல் எரிவாயு இணைப்பு ரத்து.. தப்பிக்க இதைப் படியுங்கள்.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "https://www.kalvikural.com/", "date_download": "2018-11-16T07:15:19Z", "digest": "sha1:XMZUVI2PUDIVHVZMYWDFCD6T2R5Z3XBE", "length": 69771, "nlines": 902, "source_domain": "www.kalvikural.com", "title": "KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2017| HEALTH TIPS |TNTET 2017:", "raw_content": "\nTNPSC நூலகர் பணியிடங்கள் அறிவிப்பு 2018:\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 29 நூலகர் (Librarian) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எழுத்துத் தேர்வு 23.02.2019 அன்று நடக்க உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 16.12.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nFLASH NEWS: கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) - 22 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் தொடர் கனமழை காரணமாக,\nகோவை மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை\nவிழுப்புரம் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை\nஈரோடு மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை\nகரூர் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை\nதிண்டுக்கல் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை\nகஜா புயலால் இன்று ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் .அனைத்து தேர்வுகளும் ரத்து .\nகஜா புயலை தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகஜா புயலால் இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nமேலும் கஜா புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ளார்.தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.11.18\nஇன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ\nபிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ\n* விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களை துன்புறுத்த மாட்டேன்.\n* பாரதியாரின் கூற்றுப்படி எல்லா உயிரிகளிடத்திலும் அன்பு செலுத்துவேன்\nநான் மற்றவர்களைப் பற்றி பேசுவது என்றால் நல்ல பண்புகளை எடுத்து உரைப்பேனேயன்றி குறைகளை ஒருபோதும் கூறுவது இல்லை.\n1.இந்தியா சீனாவை பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர் என்ன\n2. உலக உணவு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது\nதினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்\nகணினி ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் :\nஅரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.\nகரையை கடந்தது கஜா புயல் :\nவங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மக்களை மிரட்டி வந்த கஜா புயல் நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது.\nபுயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.\nபுயல் கரையைக் கடந்தாலும், அதன் தீவிரம் அடுத்த 6 மணி நேரம் வரை இருக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசும். மேலும் பலத்த மழையும் பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n10ம் வகுப்பு துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவு வெளியீடு :\nதமிழகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேர்வு நடந்தது. அதில் 24 ஆயிரத்து 362 பேர் எழுதினர். தேர்வுக்கு பிறகு 203 மாணவ, மாணவியர் மறுகூட்டல் செய்ய விண்ணப்பித்தனர். இதன்பேரில் 1179 விடைத்தாள்கள் மறுகூட்டல் செய்யப்பட்டதில் 4 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் பட்டியல் www.dge.tn.gov.in இணைய தளத்தில் நாளை பிற்பகல் வெளியிடப்படும்.\nமாணவர்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த கிராம மக்கள் எடுத்த முயற்சி\nSPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பெண்கள் தற்காப்பு(6,7மற்றும் 8வது வகுப்பு பயிலும் மாணவிகள்) பயிற்சி அளித்தல் தொடர்பான தமிழ்நாடு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் :\nஇந்திய வானிலை மைய இயக்குநரையே சென்னைக்கு வரவழைத்த கஜா.. எந்தப் புயலும் செய்யாத \"சாதனை\"\nசென்னை: இந்திய வானிலை மைய இயக்குநரையே சென்னைக்கு வரவழைத்து கஜா புயல் சாதனை நிகழ்த்தியுள்ளது.\nவங்க கடலில் உருவாகியுள்ள புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் 3 நாட்களாக வங்கக் கடலில் நங்கூரம் பாய்ச்சி கொண்டு இருந்தது. இந்நிலையில் கஜா இன்று இரவு கரையை கடக்கிறது.\nதரம் உயர்த்தப் பட்ட 100 உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஊதியம் வழங்க அரசாணை :\nநவ., 25க்குள், 'நீட்' பதிவு பள்ளிகளுக்கு அறிவுரை:\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான, 'நீட்' தேர்வு பதிவுகளை, வரும், 25ம் தேதிக்குள் முடிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர முடியும். தமிழகத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக, தனியார் பள்ளி மாணவர்கள், பல லட்சம் ரூபாய் கொடுத்து, தனியார் நிறுவனங்களில், 'டியூஷன்' எடுக்கின்றனர்.\nலேப்டாப்' முறைகேடுக்கு முற்றுப்புள்ளி மாணவர் ஆதார் எண் சேகரிக்க உத்தரவு\nமுறைகேடுகளை தடுக்கும் வகையில், தமிழக அரசின், 'லேப்டாப்' திட்டத்தில் பயன்பெற்ற மாணவர்களின் விபரங்களை சேகரிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள், லேப்டாப் உட்பட, 14 வகை நல திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.இதில், இலவச சைக்கிள், லேப்டாப் ஆகியவற்றை, அரசு பள்ளி மாணவர்கள்; அரசு உதவி பள்ளியில் படிக்கும், அரசு உதவி பெறும் பிரிவு மாணவர்களுக்கு மட்டும் வழங்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nசமக்ர சிஷ்யர் - அரசு பள்ளியில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேர பயிற்றுனர் - கல்வி தகுதி சான்றிதழ் சரிபார்க்கும் பணி மேற்கொள்ளுதல் - CEO செயல்முறைகள் :\nகஜா புயல் மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது ; இந்திய வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ‘கஜா’ புயல் இன்று (வியாழக்கிழமை) நிலப்பகுதியை நோக்கி வருகிறது.\n வாட்ஸ் அப் நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை\nஇன்றைய சூழலில் குறுஞ்செய்திகளை அனுப்புவதில் முதலிடத்தில் இருப்பது வாட்ஸ்அப் தான். அதிலும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்துள்ள அனைவரும் கண்டிப்பாக வாட்ஸ் அப்பை பயன்படுகிறார்கள். உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்களால் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது.\nசமீபகாலமாகவே வாட்ஸ் அப் வழியாக பரப்பபடும் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.\nபுதிய செயல்வழிக் கற்றல் அணுகுமுறை, 1 முதல் 3 வகுப்பு வரை பள்ளிப் பார்வை, புதிய படிவம்\nபுதிய செயல்வழிக் கற்றல் அணுகுமுறை, 1 முதல் 3 வகுப்பு வரை பள்ளிப் பார்வை, புதிய படிவம்\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.11.18\nDSE - NMMS - மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவேற்ற 30.11.2018 வரை கால நீட்டிப்பு \nகணக்கெடுப்பு பணி நிறைவு அரசு பள்ளிகளில் விரைவில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு :\nதமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறையில் இனி பராமரிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிகல்வித்துறை செய்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும், இந்தாண்டு இறுதிக்குள் பயோமெட்ரிக் வருகை பதிவேடு கொண்டு வரப்படுகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், அங்கு பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகளின் எண்ணிக்கை, ஆசிரியரல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை போன்றவற்றை கல்வித்துறை அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.\nமாணவர் குழுக்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் திட்டம்: மாநகராட்சி பள்ளிகளில் விரைவில் அறிமுகம் :\nமாணவர்களின் ஊட்டச் சத்து குறைபாட்டை மாணவர் குழுக்கள் மூலம் கண்டறியும் திட்டம் விரைவில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படுத்தபட உள்ளது. அனிமீயா குறைபாடு மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க போசன் அபியான் என்ற திட்டத்தை கடந்த மார்ச் மாதம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியது. இந்த திட்டமானது சென்னையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள், கல்வித்துறை, சுகாராத் துறை, காவல் துறை, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட 13 துறைகளுடன் இணைந்து செயல்படுத்தபட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் 13 துறை அதிகாரிகள் அடங்கிய மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு உள்ள ஊட்டச் சத்து குறைபாட்டை கண்டறிய மாணவர் குழுக்களை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.\nஅறிவியல்-அறிவோம்: ஆபத்தான அழகுசாதன பொருட்கள்\nஇந்தியாவில் ஆண்டுக்கு 220 கோடிகள் விற்பனையாகும் அழகு சாதனப் பொருட்கள் ஆண்டுக்கு 15% விற்பனை வளர்ச்சி பெற்று, பெண்களை 'நடமாடும் அழகு சாதனப் பெட்டகமாக' மாற்றி வருகின்றன.\nஇயற்கையாக கிடைத்த அழகை விட்டு விட்டு, மேலும் அழகுபடுத்துகிறேன் என்று கூறிக் கொண்டு பெண்கள் போட்டுக் கொள்ளும் அழகு சாதனப் பொருட்கள் உடல்நலத்திற்கே ஆபத்தாக விளைகின்றது.\nசிறப்பு ஆசிரியர் தேர்வில் குளறுபடி என்று பல புகார்கள் வந்த நிலையில் சிறப்பாசிரியர்களின் சான்றுகளை சமர்ப்பிக்க 4 வாரம் அவகாசம்\nசிறப்பு ஆசிரியர் தேர்வில் குளறுபடி என்று பல புகார்கள் வந்த நிலையில் அதுகுறித்து ஆய்வு செய்தோம். 4 வாரம் அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்கள், ராணுவத்தில் பணியாற்றியவர்கள், விதவைப் பெண்கள் ஆகியோருக்கு நான்கு வாரத்தில் தாசில்தார், ஆர்டிஓவிடம் சான்று பெற்று சமர்ப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் வழங்கவில்லை என்றால் பொதுப்பிரிவில் வைத்து நியமனங்கள் வழங்கப்படும். பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்றார்.\nபொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கூடுதல் மதிப்பெண்கள்: குறைகிறதா கல்வியின் தரம்\nபொதுத் தேர்வு முடிவுகளில் மாநிலத்தின் முதல் 10 இடங்களைப் பிடிப்பதற்காக மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால், ஒரு சில பள்ளிகளில் சராசரி தேர்ச்சியை அதிகரித்துக்காட்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகளில் மதிப்பெண்களை கூடுதலாக அளித்து மதிப்பெண் பட்டியலை கல்வி அலுவலர்களுக்கு அனுப்புவதால் கல்வியின் தரம் குறைக்கப்படுவதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nகுழந்தைகள் தினத்தையொட்டி ஆசிரியர்களுக்கு பாடம் நடத்திய மாணவர்கள்\nகூடலூரை அடுத்துள்ள தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில், அனைவரையும் கவரும் விதமாக புதுமையான முறையில் குழந்தைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.\nநீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்திலுள்ள தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவுக்கு தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் தலைமை வகித்தார்.\nஇனி குறைதீர் முகாம் கட்டாயம் : பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு :\nமாதந்தோறும் முதல் சனிக்கிழமை, ஆசிரியர்களுக்கான குறைதீர் முகாம் நடத்தி, புகார்களை கேட்டறிய வேண்டுமென, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.கட்டாயம்பள்ளிக்கல்வித்துறை மீதான நீதிமன்ற வழக்குகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பணப்பலன் மற்றும் பதவி உயர்வில் முரண்பாடு, ஓய்வூதிய பலன்கள் குறித்த வழக்குகளை, நிர்வாக மட்டத்திலே சீர் செய்துவிடலாம். இதற்கு போதிய ஏற்பாடுகள் இல்லாததால், நீதிமன்றத்தை நாடுவதே இறுதி தீர்வாகிவிட்டது.தேங்கிய வழக்குகள் மீது, ஒத்துழைப்பு வழங்குவதோடு, ஆசிரியர்களின் புகார்கள் கேட்டறியவும் முடிவெடுக் கப்பட்டுள்ளது.இதற்காக ஏற்கனவே அமலில் இருந்த குறைதீர் முகாம், இனி கட்டாயம் நடத்த வேண்டுமென, உத்தரவிடப்பட்டுள்ளது.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.11.18\nநயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று\nநன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.\nTNPSC GROUP -2 தேர்வு உத்தேச விடைகள் இன்று வெளியீடு\nடி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) க.நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 11-ந்தேதி குரூப்-2 தேர்வினை தமிழகம் முழுவதும் 116 மையங்களில் நடத்தியது. மேற்படி தேர்வுக்கான உத்தேச விடைகள் 14-ந் தேதி(இன்று) இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.\nஇன்று குழந்தைகள் தினத்தையொட்டி வண்ண உடை அணிந்து வர மாணவர்களுக்கு சலுகை\nநாட்டின் முதல் பிரதமரான, ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று, நாடு முழுவதும், குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது. தமிழக பள்ளிகளில், குழந்தைகள் தினத்தை விமரிசையாக கொண்டாட, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டு உள்ளார்.\nTeam Visit - பள்ளி ஆய்வு செய்யும்போது ஆய்வு அலுவலர்கள் கவனிக்க வேண்டியவை என்னென்ன.\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் செயல்முறைகள் 2018 - 2019 ஆம் கல்வியாண்டில் நடுநிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் :\nஆசிரியர்களுக்கு சேரவேண்டிய பணப்பலன்கள் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க அனைத்துக் கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்\nCPS திட்டம் - கணக்குகளை பராமரிக்க கட்டணம் வசூலிக்க மத்திய அரசு முடிவு - ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் அதிர்ச்சி\nடிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை வருகை பதிவு-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.\nடிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை வருகை பதிவு-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.\nதமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்\nசெங்கோட்டையன் ஈரோடு நம்பியூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nமாணவர்களின் வருகை பதிவு தொடர்பான பயோ மெட்ரிக் முறை டிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் தொடங்கப்படும். விரைவில் 1.50 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்தப்படும்.\nகஜா புயல் காரணமாக விடுக்கப்பட்ட\n'ரெட் அலர்ட்' எச்சரிக்கையானது தமிழக மக்களுக்கு இல்லை, நிர்வாகத்திற்கு மட்டுமே என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சற்றுமுன் புயலின் வேகம் குறைந்ததால் ஆந்திராவுக்கு விடப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nவங்க கடலில் உருவாக்கி உள்ள காஜா புயல் வரும் 15 ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி, கரையை கடக்கும் போது, மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை மையம்,\nகுழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள்\nநவம்பர் மாதம் என்றதுமே நினைவுக்கு\nவருவது குழந்தைகள் தினம். இதை நமது தேசம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். உலகின் சிறப்பு வாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம். எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என்று பெரியவர்கள் கூறும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம். அத்தகைய சிறப்பு மிக்க குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள்...\nதுணிக்கழிவில் இருந்து தீக்குச்சி: 'மாத்தி யோசித்த' மாணவியர்\nஎம்.சாண்டுக்கு பதிலாக கட்டட கழிவில் இருந்து மாற்று மணல், துணிக்கழிவில் இருந்து தீக்குச்சி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரித்து, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், பள்ளி மாணவ, மாணவியர் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தனர்.\nஅரசூர் கே.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. 'கழிவில் இருந்து வளம்' (வேஸ்ட் டூ வெல்த்) என்ற தலைப்பில் மாணவ, மாணவியரின் ஆய்வு கட்டுரைகள், புதிய கண்டுபிடிப்புகளுடன் சமர்ப்பிக்கப்பட்டன.திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்த செஞ்சுரி பவுண்டேஷன் மெட்ரிக் பள்ளி ஒன்பதாம் வகுப்பு தமிழ் பிரிவு மாணவியர் தேஜஸ்வினி மற்றும் ஸ்ரீசக்தி சிநேகா ஆகியோர் தங்களது ஆய்வை சமர்ப்பித்தனர்.\nபணிக்கொடைக்கான காலவரம்பை 3 ஆண்டுகளாகக் குறைக்க மத்திய அரசு பரிசீலனை\nபணிக்கொடை பெறுவதற்கான காலவரம்பை ஐந்தாண்டுகளில் இருந்து மூன்றாண்டுகளாகக் குறைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 1972ஆம் ஆண்டின் பணிக்கொடைச் சட்டப்படி ஒருவர் ஒரு நிறுவனத்தில் குறைந்தது ஐந்தாண்டுகள் பணியாற்றியிருந்தால்அவருக்குப் பணிக்கொடை வழங்க வேண்டும்\nபள்ளி வளாகத்தில் கொசு:- பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை.\nபள்ளி வளாகத்தில் கொசு அதிக அளவில் இருப்பதால்\nஒரு வார காலம் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சீனபுரத்தில் உள்ள ரிச்மன்ட் பள்ளிக்கு ஒரு வாரம் காலம் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nகொதிக்கும் சூரியனை ஆராய புறப்பட்ட தி பார்கர் சோலார் ப்ரோப்: தாங்குமா\nதொடர்ந்து பல்வேறு நாடுகள் பல விண்கலன்களை விண்ணில் அனுப்பிக் கொண்டே தான் இருக்கிறது, இந்நிலையில் நாசா தனது புதிய யோசனையை செயல்படுத்தி உள்ளது, அது என்னவென்றால் நாசா உருவாக்கியுள்ள பார்கர் சோலார் விண்கலம், சூரியனை நெருங்கிச் சென்று சாதனை புரிந்துள்ளது.\nகல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், ஆசிரியர்களுக்கு 'கற்றல் விளைவுகள்', பயிற்சி நடத்தப்பட உள்ளது\nமாணவர்களுக்கு எளிமையான கற்பித்தல், ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறன்களை மேம்படுத்துவது தொடர்பாக, அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்ககத்தின் சார்பில், கல்வியாண்டுதோறும் பயிற்சி அளிக்கப்படுகிறது\nஆபரேஷன் இ' திட்டத்தை ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல்\nமதுரை கல்வித்துறையில் 'ஆபரேஷன்-இ' திட்டத்தை ரத்து\nசெய்ய வேண்டும்,' என, ஆசிரியர்கள் வலியுறுத்தினர்*\n*வாரம் ஒரு நாள் முன்னறிவிப்பின்றி பத்து அதிகாரிகள் குழு ஒரே நேரத்தில் பள்ளிகளில் ஆய்வு செய்யும் இத்திட்டத்தை சி.இ.ஓ.,வாக இருந்த கோபிதாஸ் துவக்கினார்*\nவரலாற்றில் இன்று ( 14.11.2018 ) :\nநவம்பர் 14 கிரிகோரியன் ஆண்டின் 318 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 319 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 47 நாட்கள் உள்ளன.\n1885 – செர்பியா பல்கேரியா மீது போர் தொடுத்தது.\n1889 – நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்.\n1918 – செக்கொஸ்லவாக்கியா குடியரசாகியது.\n1922 – பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.\nஅரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு:\nதமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், டிசம்பர், 10ல், அரையாண்டு தேர்வு துவங்கும்,'' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்.\nடிச., 23 முதல் ஜன., 1 வரை விடுமுறை விடப்படுகிறது.\nஇதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட தேர்வு அட்டவணை:பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ், 1 மற்றும் பிளஸ், 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதை மாணவர்களுக்கு அறிவித்து, உரிய பயிற்சிகளை ஆசிரியர்கள் வழங்க வேண்டும். காலை, 10:00 முதல், 12:45 மணி வரை தேர்வு நடக்கும். முதல், 15 நிமிடங்கள், வினாத்தாள் படித்தல், மாணவர் விபரங்களை பதிவு செய்வதற்கு ஒதுக்கப்படும்.\nதேர்தல் பணி அலுவலர்கள் பட்டியல் : 48 மணி நேரத்தில் வழங்க உத்தரவு :\nலோக்சபா தேர்தலில் பணியாற்ற உள்ள அலுவலர்களின் முழு விபரங்களை 48 மணி நேரத்திற்குள் தேர்தல் பிரிவில் ஒப்படைக்க வேண்டும், என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.\nஅனைத்து அரசியல் கட்சிகளும் லோக்சபா தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளை துவங்கி உள்ளன. இதன் தொடர்ச்சியாக தேர்தல் கமிஷன், தேர்தலில் பணியாற்ற உள்ள அலுவலர்களின் முழு விபரங்களை சேகரித்து பட்டியலிடும் பணியில் ஈடுபட்டுள்ளது.தேனி தேர்தல் பிரிவு அலுவலர் ஒருவர் கூறியதாவது:\nகஜா புயல் எதிரொலி - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு\nநவம்பர் 15-ஆம் தேதி முற்பகலில் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலானது தற்போது நாகைக்கு கடகிழக்கே 770 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது சென்னை - நாகை இடையே நவம்பர்-15 அன்று கரையை கடக்கும். இதன் கரணமாக நவம்பர் 14-ம் தேதி இரவு முதல் புயல் கரையை கடக்கும் வரை கனமழை பெய்யக் கூடும்.\nTNPSC Group 2: குரூப் 2 தேர்வு விடை தாள் ரீலீஸ் அறிவிப்பு:\nசென்னை : தமிழக அரசின் தேர்வுக் குழு சார்பில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான விடைத் தாள் இந்த வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n60 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது நிலவு; ஏன் மறைக்கப்படுகிறது\nஹங்கேரிய நாட்டை சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் குழு, ஒரு நீண்ட கால வானியல் ஊகத்தை உறுதிப்படுத்தியுள்ளது: பூமிக்கு மொத்தம் மூன்று இயற்கையான செயற்கைக்கோள்கள் அதாவது நிலவுகள் உள்ளன என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.\n10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் நிறைவு\nஉங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் செல் எண்:\nஉண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT):\nதமிழ் நாட்டில் உள்ள Government Schools\nதொடக்க கல்வி அலுவலகத்தில் பள்ளி ஆசிரியர்கள் முற்றுகை:\nபள்ளிக் கல்வித்துறை காலிபணியிட விவரம் -TRB:\nமாணவர்களின் பாதுகாப்பான பள்ளி பயணத்திற்கு 9 கட்டளைகள்:\nFlash News : முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் ( 1924 - 2018)தமிழக பள்ளி கல்லூரி மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நாளை 17.08.2018 பொதுவிடுமுறை :\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 94. முன்னாள் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவர...\nதொடக்கநிலை வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில பயிற்சி கையேடு\nதமிழ் எழுத்துக்களில் ‘கள்’ விகுதி சேரும் பொழுது ‘க்’ மிகும்/மிகா இடங்கள்\nதமிழ் எழுத்துக்களில் ‘கள்’ விகுதி சேரும் பொழுது ‘க்’ மிகும்/மிகா இடங்கள் ‘உ’வில் முடியும் சொற்களைப் பற்றி மட்டும் தான் கீழே பார்க்கப் ப...\nஆயிரம் ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை நோட்டீஸ்\nபொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத காரணத்தால் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை.\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக (இணைப்பில் உள்ளபாடங்களின்பட்...\n10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் நிறைவு\nஉங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் செல் எண்:\nஉண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT):\nதமிழ் நாட்டில் உள்ள Government Schools\nதொடக்க கல்வி அலுவலகத்தில் பள்ளி ஆசிரியர்கள் முற்றுகை:\nபள்ளிக் கல்வித்துறை காலிபணியிட விவரம் -TRB:\nமாணவர்களின் பாதுகாப்பான பள்ளி பயணத்திற்கு 9 கட்டளைகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.polimernews.com/view/33819-The-Madras-High-Court-advised-that-the-courts-needed-self-control-in-interference-in-religious-rituals", "date_download": "2018-11-16T09:01:01Z", "digest": "sha1:Q5GFPJ2EEBYQZEA3RI3GVIESWSL7SCY6", "length": 8862, "nlines": 109, "source_domain": "www.polimernews.com", "title": "​​ மதச்சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாடு தேவை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்", "raw_content": "\nமதச்சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாடு தேவை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nசற்றுமுன் முக்கிய செய்தி சென்னை\nமதச்சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாடு தேவை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nசற்றுமுன் முக்கிய செய்தி சென்னை\nமதச்சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாடு தேவை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nமதச்சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 11-வது பீடாதிபதியாக இருந்த ரங்க ராமானுஜ தேசிகர், மரணம் அடைந்தததைத் தொடர்ந்து 12-வது பீடாதிபதியாக யமுனாச்சாரியார் தேர்வு செய்யப்பட்டார்.\nஅவரது நியமனத்துக்கும், பட்டாபிஷேகத்துக்கும் எதிரான வழக்கில் 11-வது மடாதிபதியின் உயிலில் குறிப்பிடப்பட்டவர்களில் ஒருவருக்குப் பதில் 3-வது நபர் அவசரமாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மடம் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கானது என்பதால் பொது நல வழக்கு தொடர முடியாது என்றும் சிவில் வழக்கு தான் தொடரமுடியும் என்றும் தெரிவித்த நீதிபதிகள், மத சடங்குகளில் தலையிடுவதில் மதச்சார்பற்ற நீதிமன்றங்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்றனர்.\nபுதிய மடாதிபதி பொறுப்பேற்க தடைவிதிக்கக் கோரப்பட்டதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம், இந்து அறநிலையத்துறை 2 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.\nமதச்சடங்குகள் நீதிமன்றங்கள் CourtsReligious ritualsChennai\nதொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது\nதொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது\nகட்சி துவங்குவதற்கான பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டன: நடிகர் ரஜினிகாந்த்\nகட்சி துவங்குவதற்கான பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டன: நடிகர் ரஜினிகாந்த்\nகஜா புயலை 100 சதவீதம் பாதுகாப்பாக எதிர்கொண்டுள்ளோம் - ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயலின் பாதிப்பில் இருந்தது தப்பியது சென்னை\nகஜா புயல் காரணமாக, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வுகள் ஒத்திவைப்பு\nமழை வெள்ளம் குறித்த புகார்களை தெரிவிக்க சென்னை மாநகராட்சியின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைப்பு\nகஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் 12 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம்\nகஜா புயலால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நகராக வேதாரண்யம் அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலியாக 17 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nஅக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/politics/81182-people-ask-mla-to-vote-with-conscience.html", "date_download": "2018-11-16T07:20:54Z", "digest": "sha1:OLDRQ74SCIIOZL564TPHV6VJ5VDJ5PGD", "length": 3242, "nlines": 68, "source_domain": "www.vikatan.com", "title": "People ask MLA to vote with conscience | 'மனசாட்சியுடன் வாக்களியுங்கள்' - எம்.எல்.ஏவுக்கு தொகுதி மக்கள் கோரிக்கை | Tamil News | Vikatan", "raw_content": "\n'மனசாட்சியுடன் வாக்களியுங்கள்' - எம்.எல்.ஏவுக்கு தொகுதி மக்கள் கோரிக்கை\n'நாளை சட்டசபையில் நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில், கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார் மனசாட்சியுடன் வாக்களிக்க வேண்டும்' என வலியுறுத்தி, அதிமுக முன்னாள் மேயர் ராஜ்குமார் தலைமையில் கணபதி பகுதி மக்களிடையே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-aug-08/stories/143074-short-story.html", "date_download": "2018-11-16T07:05:41Z", "digest": "sha1:RKEAR5C5E7EUVWFAMIYP3KBAQHA7QOTQ", "length": 17921, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "பாதை - சிறுகதை | Short Story - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\nஆனந்த விகடன் - 08 Aug, 2018\n“அந்த ரகசியம் தெரிந்து மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nஜுங்கா - சினிமா விமர்சனம்\n“எனக்குப் பிடித்த ஒரே அட்வைஸ்...”\n“குகையும் மதுவுமா எங்களின் வாழ்வு\n“அந்த கேரக்டர்ல நடிக்கிறது கஷ்டமா இருந்துச்சு\n“இனி சாகச நாயகர்கள் எடுபடமாட்டார்கள்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இன்னொரு ஜாலியன் வாலாபாக்\nசாப்பிடும் பருக்கையிலா சாதி இருக்கிறது\nவீரயுக நாயகன் வேள்பாரி - 94\nசோறு முக்கியம் பாஸ் - 23\nஅழைப்பு மணி - கவிதை\nசீரியல் ஷாப்பிங்... சீரியஸ் டிப்ஸ்\nகவிதைக்காரன் இளங்கோ - ஓவியங்கள்: ஸ்யாம்\nதிங்கட்கிழமை காலை நேரப் பரபரப்பைத் தவிர்க்க திட்டமெல்லாம் போட்டு ஒவ்வொரு வாரமும் தோற்றுதான்போகிறாள் ரம்யா. ஞாயிற்றுக்கிழமைகளின் அசமந்தக் காலையிலேயே அதை முடிவுசெய்வாள். ஆனாலும் முடிவதில்லை. ரயில்வே டிக்கெட் கவுன்ட்டரில் டிரெயின் நீளத்துக்கு ஒரு க்யூ நிற்கிறது. சனிக்கிழமையே மாதாந்திர பாஸை ரெனியூவல் செய்திருக்க வேண்டும். விட்டாச்சு.\nஅழைப்பு மணி - கவிதை\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/coverstory/89490-legal-notice-sent-to-officials-for-favouring-sand-mafia.html?artfrm=read_please", "date_download": "2018-11-16T07:31:51Z", "digest": "sha1:HWFPQNQTCSI4HRBZ6IOO6EK7AAIQ4MTT", "length": 29888, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "மணல் கொள்ளையைத் தடுக்காத அதிகாரிகளுக்கு வக்கீல் நோட்டீஸ்! கிராம மக்கள் அதிரடி! | Legal Notice sent to officials for favouring Sand mafia", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:02 (16/05/2017)\nமணல் கொள்ளையைத் தடுக்காத அதிகாரிகளுக்கு வக்கீல் நோட்டீஸ்\nதமிழகம் முழுக்க உள்ள ஆறுகளில் இயங்கிவந்த மணல் குவாரிகளை கோர்ட் உத்தரவால் தற்காலிகமாக மூடி இருக்கும் தமிழக அரசு, 'இனி மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும்' என்று அடுத்த ஆட்டத்துக்கு நாள் நட்சத்திரம் பார்த்து வருகிறது. இந்நிலையில், ''எங்கள் கிராமத்தில் காவிரியில் இருசக்கர வாகனங்கள், மாட்டு வண்டிகள், டெம்போக்கள், மினி லோடுவேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் இஷ்டத்துக்கு மணல் அள்ளி ஒரு கும்பல், வெளியூர்களுக்கு விற்பனை செய்துவருகிறது. அதைத் தடுக்காத அதிகாரிகளுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம்'' என்று கூறி அதிரவைக்கிறார்கள் மேற்குத் தவுட்டுப்பாளையம் கிராம மக்கள். கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் இருக்கிறது மேற்குத் தவுட்டுப்பாளையம்.\nகரூர் மாவட்டத்தில் தோட்டக்குறிச்சி, வாங்கல், மாயனூர், சிந்தலவாடி என்று பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இயங்கிவந்த மணல் குவாரிகள் மூலம் மூவாயிரம் கோடி ரூபாய் வரை ஒரு கும்பல் ஆட்டையைப் போட்டதாக மாவட்ட மக்கள் புலம்பிவந்தனர். இந்த மணல் கொள்ளையின் பின்னே இருந்த கும்பல், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் பெயரைப் பயன்படுத்தி மணல் கொள்ளையை ஜாம்ஜாமென்று நடத்திவந்ததாக அதிரடிக் குற்றச்சாட்டைச் சுமத்தி வந்தார்கள். இந்த மணல் கொள்ளை கும்பலுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்த காவிரி பாதுகாப்பு இயக்கம், கடந்த 13-ம் தேதிகூட தோழர் நல்லக்கண்ணு, இயக்குநர் கௌதமன் ஆகியோரை அழைத்துவந்து பேரணி, பொதுக்கூட்டம் எல்லாம் நடத்தி மணல் கொள்ளைக்கு எதிராகப் பொங்கி எழுந்தனர். இதற்கிடையில்தான், பல்வேறு வாகனங்களில் மணலைத் திருடி விற்பனை செய்துவரும் கும்பல்கள்மீது நடவடிக்கை எடுக்காத கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார், ஆர்.ஐ., கிராம நிர்வாக அலுவலர் என்று அதிகாரிகளுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி அதிரவைத்திருக்கிறார்கள் கிராம மக்கள்.\nமேற்குத் தவுட்டுப்பாளையத்தைச் சேர்ந்த விஜயனிடம் பேசினோம். \"எங்க கிராமத்துல ஏற்கெனவே மணல் குவாரி மூலமா காவிரியையே நிர்மூலமாக்கிட்டாங்க. இங்கிருக்கும் பாலத்தின் அடி பேஸ்மட்டம் தெரியுமளவுக்கு மணலைப் பல அடி ஆழத்துக்குத் தோண்டி அள்ளிட்டாங்க. அது ஒரு பக்கமிருக்க, சிலர் உள்ளூர்த் தேவைக்காக இருசக்கர வாகனங்கள், மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுனாங்க. மாட்டு வண்டிகளில் உள்ளூர்த் தேவைக்கு மணல் அள்ளுறதைச் சட்டம் அனுமதிக்குது. அதனால, ஆரம்பத்துல யாரும் அதைத் தடுக்கலை. ஆனா, கடந்த ரெண்டு மாசமா ரெண்டு மூணு கும்பல் மாட்டு வண்டி மட்டுமன்றி, டெம்போக்கள், மினி லோடுவேன்கள் என முப்பதுக்கும் மேற்பட்ட வண்டிகளை வெச்சுக்கிட்டு, 'உள்ளூர்த் தேவைக்கு' என்கிற பெயருல காவிரி ஆத்துக் கரை ஓரங்களுல இருபது அடிக்கும் மேற்பட்ட ஆழத்துல மணலை அள்ளித் திருட ஆரம்பிச்சாங்க.அதை ஓர் இடத்துல கொட்டிவெச்சு, லாரி லாரியா வெளியூர்களுக்கு விற்பனை செஞ்சு வந்தாங்க. இதைக் கேள்விப்பட்ட நாங்க கொதிச்சுப்போய், நூதன முறையில மணல் திருடும் அந்தக் கும்பலைத் தடுக்கப் பாத்தோம். அதனால, அந்தக் கும்பல் எங்க மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துச்சு. மணல் திருடும் அந்தக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி எங்க கிராம வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார், ஆர்.டி.ஓ., மாவட்ட கலெக்டர், பொதுப்பணித் துறை அதிகாரிகள்னு பல அதிகாரிகளுக்கும் போனிலும், நேரிலும் புகார் கொடுத்தோம். 'நடவடிக்கை எடுக்குறோம்'னு வாய்மொழியாச் சொன்னாங்களே தவிர, மணல் கொள்ளையர்கள்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கலை.\nஇதனால, கடந்த மாசம் மணல் திருடுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எங்க கிராமத்தைச் சேர்ந்த 315 பேரிடம் கையெழுத்து வாங்கி மேற்சொன்ன அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பினோம். அப்படியும் நடவடிக்கை எடுக்கலை. உள்ளூர் வி.ஏ.ஓ மணல் திருடுபவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காம, அவர்கள் வைக்கும் விருந்துல கலந்துகிட்டு விலைபோயிட்டார். இதனால கோபமான நாங்க, வழக்கறிஞர்கள் ஜெகநாதன் மற்றும் கோபாலகிருஷ்ணன் மூலமா மேற்படி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினோம். அதில், 'மணல் திருட்டை நூதன முறையில் நடத்தும் கும்பல்மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி உங்க பார்வைக்குப் பலமுறை போனிலும், நேரிலும் புகார் கொடுத்தோம். மக்களிடம் கையெழுத்து வாங்கியும் அனுப்பிப் பார்த்துட்டோம். ஆனா, எந்த நடவடிக்கையையும் நீங்க யாரும் எடுக்கலை. அதனால, 'மணல் திருட்டைக் கைகட்டி வேடிக்கை பார்த்த உங்கமீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் என்ன'னு நோட்டீஸ் அனுப்பினோம். அதோடு, 'ஏழு நாள்ல இந்த வக்கீல் நோட்டீஸைக் கண்டு மணல் திருடுபவங்கமீது நடவடிக்கை எடுக்கலைன்னா, உங்கமீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்'ன்னு எச்சரிக்கை செஞ்சிருந்தோம். ஆனா, நாங்க சொன்னபடி ஏழு நாள்கள் கடந்தும் எந்த அதிகாரியும் மணல் திருட்டைத் தடுக்கலை. அதனால, நாங்க எச்சரிக்கை செஞ்சபடி கலெக்டர் தொடங்கி வி.ஏ.ஓ வரை அனைத்து அதிகாரிங்க மீதும் கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்கப்போறோம்\" என்றார் அதிரடியாக\nஅதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய வழக்கறிஞர்களில் ஒருவரான ஜெகநாதனிடம் பேசினோம். \"காவிரியில் இருபுறமும் கரையோரம் ஆங்காங்கே இருபதடிக்குக் குழி வெட்டி மணல் திருடுகிறது இந்தக் கும்பல். கரை ஓரங்களில் இப்படி மணல் அள்ளிய பிரமாண்டக் குழிகள் இருக்கின்றன. காவிரியின் நடுவேயும் மணல் அள்ளிய குழிகள் உள்ளன. ஆனால், காவிரியில் தண்ணீர் வரும்போது காவிரிக் கரையோரம் குளிப்பவர்களும், ஆடிப் பதினெட்டு உள்ளிட்ட விசேஷங்களின்போதும் இங்கே நீராட வரும் புதுமண ஜோடிகளும் இந்தக் குழிக்குள் மாட்டி உயிர்விடும் ஆபத்தும் இருக்கிறது. அதனால், இந்திய தண்டனைச் சட்டப்படி அரசு வேலையில் மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு மணல் திருட்டு செய்பவர்களின்மீது நடவடிக்கை எடுக்காமல் கூட்டுக் களவாணித்தனம் செய்யும் கலெக்டர் தொடங்கி வி.ஏ.ஓ வரை அனைத்து அதிகாரிகள் மீதும் பிரைவேட் வழக்குத் தொடுக்க இருக்கிறோம்\" என்றார்.\nஇது சம்பந்தமாகக் கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜிடம் பேச முயன்றோம். நம்மிடம் அவர் பேசுவதைத் தவிர்த்தார். அவர் சார்பாக நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர், \"மணல் திருடுபவர்கள்மீது நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். சமீபத்தில்கூட மணல் திருடிய இரண்டு லாரிகளை மடக்கிப் பிடித்தோம். அதேபோல், மணல் திருட்டு சம்பந்தமாகப் பொதுமக்கள் புகார் தந்தாலும், அதன்பேரில் உடனே நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால், அதிகாரிகள்மீது காழ்ப்பு உணர்ச்சியில் யாரோ சிலரின் தூண்டுதலின் பேரில் அந்தக் கிராம மக்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். இதை நாங்கள் சட்டப்படி சந்திப்போம்\" என்றார்.\nஎதற்காக கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n``எள்ளு மட்டுமே ரெண்டு, மூணு ஏக்கருக்குப் போட்டுருக்கேன்'' - விஜி சந்திரசேக\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்\nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/99653-rti-reveals-sbi-collects-rs-235cr-in-minimum-balance-fine.html", "date_download": "2018-11-16T07:24:54Z", "digest": "sha1:E45YJ3IGAU4ODPFX2BRTSJVFG44UJJDG", "length": 16688, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "235 கோடி அபராதம் வசூலித்த ஸ்டேட் பேங்க்..! | RTI reveals SBI collects Rs 235cr in minimum balance fine", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:40 (19/08/2017)\n235 கோடி அபராதம் வசூலித்த ஸ்டேட் பேங்க்..\nவங்கிக் கணக்குகளில் குறைந்த அளவு இருப்புத் தொகை வைத்திருந்தவர்களிடமிருந்து மட்டும் பாரத ஸ்டேட் வங்கி, 235 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது.\nகடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காவிடில், அபராதம் விதிக்கப்படும்' என்று அந்த வங்கி அறிவித்தது. அதன்படி, பெருநகரங்களில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் 5,000 ரூபாயும், நகரப் பகுதிகளில் இருப்போர் 3,000 ரூபாயும், பகுதி நகரப் பகுதிகளில் 2,000 ரூபாயும், கிராமப்புறத்தில் 1,000 ரூபாயும் வைத்திருக்க வேண்டும் என்று எஸ்.பி.ஐ அறிவித்திருந்தது. இந்த நிலையில், சந்திரசேகர் கவுத் என்பவர் இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇந்தக் கேள்விக்கு, மும்பையைச் சேர்ந்த துணை மேலாளர் பதில் தெரிவித்துள்ளார். அவருடைய பதிலில் 388.74 லட்சம் வங்கிக் கணக்குகளிலிருந்து 235 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி ஜூன் 30-ம் தேதி வரையிலான காலாண்டில் மட்டும் 235 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎஸ்.பி.ஐ வங்கியின் அடுத்த அதிரடி..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/89144-how-much-do-you-know-about-your-mother.html", "date_download": "2018-11-16T07:27:37Z", "digest": "sha1:5J6JM5J4AZKZDQS2QXJLOTXLWT5534T5", "length": 14847, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "உங்கள் அம்மாவைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?! #Mothersday #Interactive | How much do you know about your mother", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:25 (13/05/2017)\nஉங்கள் அம்மாவைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்\nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n``எள்ளு மட்டுமே ரெண்டு, மூணு ஏக்கருக்குப் போட்டுருக்கேன்'' - விஜி சந்திரசேக\n``எங்கள் சடலங்கள் மீது ஏறி சபரிமலை செல்லுங்கள்’- திரிப்தி தேசாய்க்கு வலுக்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cinecoffee.com/news/premam-heros-next-will-be-in-tamil-film/", "date_download": "2018-11-16T07:23:20Z", "digest": "sha1:BKKHYSLLYUL4UVGPXB7B3WBZEBGQA67Q", "length": 7755, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "துல்கர் சல்மான் மறுத்தார்.. நிவின் பாலி ஓகே சொன்னார்…!", "raw_content": "\nHome » செய்திகள் »\nதுல்கர் சல்மான் மறுத்தார்.. நிவின் பாலி ஓகே சொன்னார்…\nதுல்கர் சல்மான் மறுத்தார்.. நிவின் பாலி ஓகே சொன்னார்…\nவாய்மூடி பேசவும், ஓ காதல் கண்மணி ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவை ரவுண்டு கட்டி அடிப்பார் என்று துல்கர் சல்மானை எதிர்பார்த்தனர்.\nஆனால் அண்மையில் வெளியான சார்லி படம் அவருக்கு நிறைய வாய்ப்புகளை மலையாளத்தில் கொடுத்துள்ளதாம்.\nஇந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஓர் அறிமுக இயக்குநர் துல்கரிடம் கால்ஷீட் கேட்டுள்ளார். ஸாரி.. நான் இவ்விட கொரச்சு பிஸியானு அப்படின்னு சொல்லி இயக்குனரை திருப்பி அனுப்பிட்டாராம் துல்கர்.\nஇவர் இப்படி ஒதுங்கிக் கொள்ள, நம் பிரேமம் ஹீரோ நிவின்பாலி என்ன செய்தார் தெரியுமா ஒரு நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.\nராஜீவ் மேனனின் உதவியாளர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.\nஎல்லாம் தமிழகத்தில் பிரேமம் செய்த மாயம்தான்… வெல்கம் சேட்டா…\nஓ காதல் கண்மணி, சார்லி, பிரேமம், வாய்மூடி பேசவும்\nகெளதம் ராமச்சந்திரன், துல்கர் சல்மான், நிவின் பாலி, ராஜீவ் மேனன்\nஓ காதல் கண்மணி, துல்கர் சல்மான், நிவின் பாலி, பிரேமம், வாய்மூடி பேசவும்\nமலேசியாவில் நயன்தாராவுக்கு நடந்தது என்ன..\nபாஸ்ட் & ப்யூரியஸ் 8, 9, 10 பாகங்கள் ரிலீஸ் தேதி தெரியுமா\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஜி.வி. பிரகாஷுடன் இணையும் ‘பிரேமம்’ மலர் டீச்சர்..\n‘பிரேமம்’ ரீமேக்.. மீண்டும் இணையும் ‘இது நம்ம ஆளு’ டீம்..\nநதியா, சமந்தா, ‘பிரேமம்’ அனுபமா கூட்டணியில் ‘அ-ஆ’..\nமணிரத்னம்-கார்த்தி கூட்டணியில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்…\nமணிரத்னம்-கார்த்தி இணையும் படம் ‘ரோஜா 2’…\nடாக்டராக மாறப்போகும் ‘மலர் டீச்சர்’ சாய் பல்லவி..\nதிடீர் மோதலில் பிரேமம் ஹீரோயின்ஸ் : சாய் பல்லவி – மடோனா…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?p=82968", "date_download": "2018-11-16T08:37:25Z", "digest": "sha1:IYYKIKU3HFJHZGTIKUXO4IJMW4PBS2AM", "length": 8362, "nlines": 77, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News'இறுதிகட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப் பட்டனர்':அமைச்சர் விஜயகலா - Tamils Now", "raw_content": "\n‘மோடியே பலசாலி’ என்று பாஜகவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி - ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதல்; ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுடன் பிரதமர் மோடி ,அருண் ஜெட்லி சந்திப்பு - ரோஹிங்கியா இனப்படுகொலை; ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய விருதை திரும்ப பெற்றது ஆம்னெஸ்டி - ‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது\n‘இறுதிகட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப் பட்டனர்’:அமைச்சர் விஜயகலா\nவிடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிகட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஅப்படி கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஒரு ஸ்தூபி எழுப்பப்படுவதை யாரும் எதிர்க்க முடியாது எனவும் அவர் கூறுகிறார்.\nஅடுத்த ஐந்து வருடங்களுக்குள் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஒரு ஸ்தூபி அமைக்கப்படும் எனவும் அவர் உறுதியாத் தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்காலில் நினைவிடம் ஒன்றை எழுப்புவது தொடர்பில், தனக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி ஏற்பட்டு பதவி பறிபோனாலும் அதுகுறித்து தான் கவலைப்படவில்லை எனவும் அமைச்சர் விஜயகலா கூறுகிறார்.\nஉயிரிழந்தவர்கள் நினைவாக அங்கு சென்று தீபங்களை ஏற்றுவதற்கு தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு எவ்விதத் தடையையும் ஏற்படுத்தாது எனவும் கூறும் அவர், அதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் கூறுகிறார்.\nஅங்கு நினைவு ஸ்தூபி எழுப்பப்படுவதில் வடமாகாண சபையின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nதற்போது நாட்டில் இருக்கும் ‘நல்லாட்சிக்கான அரசாங்கத்தால்’ வட மாகாண சபைக்கு அதிகாரமும் நிதியும் வழங்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஇலங்கை படுகொலை முள்ளிவாய்க்கால் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலி 2016-05-05\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇலங்கை நாடாளுமன்றம் முடக்கம்;சபாநாயகர் அறிவுறுத்தலை மீறி பிரதமராக பதவியேற்றார் ராஜபக்சே\nஇலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளார்\nவிசாரணைக்கு வந்த இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திடீர் கைது\nஎழுவர் விடுதலை; இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் மோடி சந்திப்பு\nகவுரி லங்கேஷ் படுகொலை; இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளை தடைசெய்ய கர்நாடக கவர்னரிடம் மனு\nதிருமுருகன் கைதை கண்டித்து ஈழத்தில் போராட்டம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1111795.html", "date_download": "2018-11-16T07:15:09Z", "digest": "sha1:6A6MFMCL6WMMPPJGCNVXC3HMFX5KU45N", "length": 12761, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "நடுரோட்டில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்: விபத்தில் பலியான சோகம்..!! – Athirady News ;", "raw_content": "\nநடுரோட்டில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்: விபத்தில் பலியான சோகம்..\nநடுரோட்டில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்: விபத்தில் பலியான சோகம்..\nஜேர்மனியில் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது கணவருக்கும், மனைவிக்கும் ஏற்பட்ட தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவனால் பரபரப்பு ஏற்பட்டது.ஜேர்மனியின் Autobahn நெடுஞ்சாலையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.\nகார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த கணவருக்கும், மனைவிக்கும் ஏற்பட்ட வாய்த்தகறாறு முற்றியதால் அவர் ஒரு கத்தியை எடுத்து மனைவியைக் குத்தியுள்ளார்.அதே சமயத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி நின்றது.\nஇந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட மனைவி இரத்தம் வடிய சாலையில் இறங்கி ஓடினார்.துரத்திச் சென்ற கணவனை வேகமாக வந்த மற்றொரு கார் மோதியதில் அவர் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஅவர் மீது ஏறாமல் தவிர்ப்பதற்காக பின்னால் வந்த கார்கள் திடீரென நிற்க முயல, மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.\nஇதில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 30 பேர் கொண்ட அவசர உதவிக்குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.தொண்டையில் கத்தியால் குத்தப்பட்ட அந்தப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரது உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nBochum பகுதி பொலிசார் கொலை வழக்கு ஒன்றைத் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்\nரூ.44 கோடி செலவில் ஜெயலலிதா நினைவிடம்: எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்..\nதினகரன் சிறைக்கு செல்லும் காலம் வந்து விட்டது: அமைச்சர் ஜெயக்குமார்..\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\nபாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெறுங்கள் – ஹக்கீம்…\nவவுனியாவில் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1124588.html", "date_download": "2018-11-16T08:06:48Z", "digest": "sha1:XHJ3TUWYMRMQAWTXMGTVBMXYMJNCOHRC", "length": 12803, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "சொத்துக்களை பிரித்து தரக்கோரி செல்போன் டவரில் ஏறி வாலிபர் போராட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nசொத்துக்களை பிரித்து தரக்கோரி செல்போன் டவரில் ஏறி வாலிபர் போராட்டம்..\nசொத்துக்களை பிரித்து தரக்கோரி செல்போன் டவரில் ஏறி வாலிபர் போராட்டம்..\nவிருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயபாண்டி (வயது 40).\nகடந்த சில மாதங்களாக ஜெயபாண்டி தனது தந்தையிடம் சொத்துக்களை பிரித்து தருமாறு தொந்தரவு செய்து வந்தார். ஆனால் மாரியப்பன் தற்போதைக்கு சொத்துக்களை பிரித்து தர முடியாது என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். இதனால் தந்தை-மகனுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇந்த நிலையில் நேற்று ஜெயபாண்டி கடைக்கு சென்று தந்தையிடம் தகராறு செய்தார். இதையடுத்து மாரியப்பன் வச்சக்காரபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜெயபாண்டியிடம் விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பினர்.\nஇதனால் தந்தை மீது ஆத்திரம் அடைந்த ஜெயபாண்டி இன்று ஆர்.ஆர். நகரில் உள்ள தனியார் செல்போன் டவரில் ஏறினார். சொத்துக்களை உடனே பிரித்து தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார்.\nஇதுகுறித்து தகவலறிந்த வச்சக்காரபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெயபாண்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட இழுபறிக்கு பின்னர் அவர் சமரசம் அடைந்து கீழே இறங்கி வந்தார்.\nஅதைத்தொடர்ந்து ஜெயபாண்டியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தினால். அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews\nவடகொரியாவுக்கு புதிய பொருளாதார தடைகளை விதித்த டிரம்ப்..\nயாழ். திருநெல்வேலி பரமேஸ்வரா வித்தியாலய செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு..\nஅரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி செலவில் நீரிழிவு நோய் மைய புதிய கட்டிடம்..\nபெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஅரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி செலவில் நீரிழிவு நோய் மைய…\nபெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதம மந்திரியாக…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1180308.html", "date_download": "2018-11-16T07:14:43Z", "digest": "sha1:HEE4K2GOPE5FFIW3SOGQIQ6NRGEAKMVA", "length": 16535, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "என்னிடம் துப்பாக்கிகள் இல்லை – பதிலடி வழங்கும் காலம் தொலைவில் இல்லை..!! – Athirady News ;", "raw_content": "\nஎன்னிடம் துப்பாக்கிகள் இல்லை – பதிலடி வழங்கும் காலம் தொலைவில் இல்லை..\nஎன்னிடம் துப்பாக்கிகள் இல்லை – பதிலடி வழங்கும் காலம் தொலைவில் இல்லை..\nஎன்னிடத்தில் எந்த வகையான துப்பாக்கிகளும் இல்லை என்றும் மக்கள் என் மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nநான் அரசியலில் பிரவேசித்த காலம் முதல் எனது பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றமையை உலகம் அறியும். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்குங்கள் என்று உரிய தரப்பினரிடத்தில் நான் கோரிக்கைகளை முன்வைத்திருந்தேன்.\nஆனால் அந்தப் பாதுகாப்பினை நான் முழுமையாக நம்பியிருக்கவில்லை. எனது கைகளும், எனது உறவுகளும் தான் எனக்கு பாதுகாப்பு என்பதில் அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்றேன் எனவும் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nமேலும், விடுதலைக்கான பயணத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகராகவே உர மூட்டப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையில் இருந்து மக்கள் சேவைக்காக அரசியலுக்குள் பிரவேசித்த ஒருவராகவே நான் இருக்கின்றேன். நாங்கள் உயிரை துச்சமென கருதி முடிவெடுத்தவர்கள். எமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அரசியலுக்கு வரவில்லை.\nமக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒருவருக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பினை வழங்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும். தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எனது செயற்பாடுகளை முடக்குவதற்காக பெண் என்று கூட பாராது சில நபர்கள் எத்தகைய நிலைக்கும் செல்லக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்.\nஇத்தகைய அச்சுறுத்தல்களால் தான் நான் பாதுகாப்பினை அதிகரிக்குமாறு கோர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். அதனை விடுத்து பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கியை பெற்றுக்கொண்டு வடக்கில் மேன்மைத் தன்மையை காட்ட வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.\nஅவ்வாறான துப்பாக்கி எதனையும் நான் இதுவரையில் பெற்றுக்கொள்ளவும் இல்லை. நான் துப்பாக்கியை பெற்றுக்கொண்டதாக கூறுபவர்கள் அதனை மக்கள் முன்னிலையில் நிருபித்துக் காட்ட வேண்டும். அதனை விடுத்து புனைகதைகளை கூறி மக்கள் என்மீது கொண்டிருக்கின்ற பற்றினை அழித்து விடலாம் எனக் கருதுவது பகல் கனவாகும்.\nஎமது தாயகத்திலிருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. அவ்வாறிருக்கையில் தற்போதைய சூழலில் தன் இன மக்களால் நிராகரிக்கப்பட்டு, பின்கதவால் அரசியலுக்குள் பிரவேசித்து உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்களின் அடையாளமாக மக்கள் ஆணை பெற்ற என்போன்றவர்களை விமர்சித்து தமிழினத்தினை கூறுபோட நினைப்பவர்களை எம் மக்கள் அடையாளம் காணவேண்டும்.\nஇவர்கள் தமிழ்த் தேசியவாதிகளாக நடித்துக்கொண்டு அநியாய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றால் போல செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறானவர்களின் போலிப்பிரசாரங்களுக்கு காலம் பதில் அளிக்கும். அத்தகையவர்களின் முகத்திரையை கிழித்து எம் உறவுகள் தக்க பதிலடியை வழங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை எனவும் அமைச்சர் அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டினார்.\nகதிர்காமத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் – 7 மணிக்கு வீதியுலா..\nவட மாகாண சபைக்கு ஓர் அமைச்சரவை – சபையில் தீர்மானம் நிறைவேற்றம்..\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\nபாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெறுங்கள் – ஹக்கீம்…\nவவுனியாவில் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=5991", "date_download": "2018-11-16T08:34:04Z", "digest": "sha1:REDFMU4RAFTHEERFBH37H47RF6ZSMSE2", "length": 5540, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "தேங்காய் பூரி | Coconut Puri - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nகோதுமை மாவு - 1 கப்,\nவெள்ளை ரவை - 3 டேபிள்ஸ்பூன்,\nஎண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.\nவேர்க்கடலை - 1/4 கப்,\nதேங்காய்த்துருவல் - 1 கப்,\nபொடித்த சர்க்கரை - 1/2 கப்,\nபொரிக்க எண்ணெய் - தேவைக்கு.\nமேல்மாவிற்கு கொடுத்த பொருட்களை பிசைந்து 20 நிமிடம் ஊற விடவும். வெறும் கடாயில் வேர்க்கடலையை வறுத்து, தோலை நீக்கி ரவை பதத்திற்கு உடைக்கவும். வேர்க்கடலை ரவை, தேங்காய்த்துருவல், சர்க்கரை சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.\nஊறிய மாவினை உருண்டை களாக உருட்டி பூரியாகத் தேய்த்து, அதன் மேல் பூரண உருண்டையை வைத்து மூடி, பூரணம் பிரிந்துவிடாமல், மீண்டும் மெதுவாக பூரியை திரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபீன்ஸ், கேரட், பட்டாணி ஸ்டூ\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\nபுரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்\nபுறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்\nதிருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது\n16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1656", "date_download": "2018-11-16T08:23:40Z", "digest": "sha1:NVHOFSG5JVVFVFLAJGILS6EPDADZAMRT", "length": 13325, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "கோர்ட்டில் பார்க்கலாம்", "raw_content": "\nகோர்ட்டில் பார்க்கலாம் என சொல்லாதீங்க: அரசுக்கு சட்ட கமிஷன் அறிவுரை\nஅனைத்தையும் கோர்ட்டில் பார்த்துக்கொள்ளலாம்; கோர்ட் முடிவு செய்யட்டும் என்ற மனப்பான்மையை அரசு உயரதிகாரிகள் கைவிட வேண்டும்' என அரசுக்கு சட்ட கமிஷன் அறிவுரை வழங்கியுள்ளது.\nதேசிய வழக்காடல் கொள்கைக்கான, வரைவு சட்டத்தை இறுதி செய்வதற்காக, சட்டக் கமிஷன் உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம், டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தின்போது, எல்லாவற்றையும் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம்; கோர்ட் முடிவு செய்யட்டும் என்ற மனப்பான்மையை அரசு உயரதிகாரிகள் கைவிட வேண்டும் என்றும், கூடியவரை, வழக்காடல் நிலைக்கு வராமல், நிலைமையை சுமுகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், சட்ட கமிஷன் பிரதிநிதிகள் பரிந்துரைத்தனர்.நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள, 3.14 கோடி வழக்குகளில், 46 சதவீதம், மத்திய அரசு தொடர்பானது. எதற்கெடுத்தாலும், வழக்கு தொடர்வதால், இந்த அளவுக்கு, வழக்குகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் ஏற்பட்டுள்ள அவப்பெயரை போக்கி, தேவையற்ற பெரும்பாலான வழக்குகளை குறைக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.\n'என்னால், பிரச்னையை எதிர்கொள்ள முடியாது' என, பெரும்பாலான உயர்மட்ட அரசு அதிகாரிகள் கருதுவதால், சம்பந்தப்பட்ட விவகாரம் கோர்ட்டுக்கு செல்கிறது. இதனால், மத்திய அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, லட்சக்கணக்கில் குவிந்துள்ளன. பெரும்பாலான விஷயங்களில், மத்திய அரசு துறைகள், உடனுக்குடன் தக்க முடிவுகளை எடுக்க முடிந்தால், ஏராளமான வழக்குகள் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஇது ஏகாதிபத்திய நாடல்ல, ஜனநாயக நாடாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக......Read More\nஅமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம்...\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்புக்கு......Read More\nபழங்குடியின பெண்ணாக மாறும் நிக்கி கல்ராணி\nகவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி,......Read More\n19ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமையே இன்றைய...\nஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சில......Read More\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம்...\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக ரொறன்ரோ மாவட்ட......Read More\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த...\nபிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு......Read More\nபெற்றோல் மற்றும் டீசல் விலை 05...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோர் மற்றும்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய......Read More\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார்......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nபிரபல போதைப்பொருள் வியாபாரி சூட்டி ஹெரோயின் போதைப்பொருளுடன்......Read More\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nதம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம்......Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்...\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான......Read More\nதந்தையை தடியால் தாக்கி கொன்ற மகள்\nஅவிஸாவளை, சமருகம பகுதியில் மகள் தந்தையை தடி ஒன்றில் தாக்கி கொலை......Read More\nஇன்று இரவு எரிபொருள் விலை...\nஇன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=24246", "date_download": "2018-11-16T07:06:29Z", "digest": "sha1:SKX7X7OOIAHY4IVGG6UCBPJP5SEQ72N5", "length": 20723, "nlines": 133, "source_domain": "www.lankaone.com", "title": "நீ தான் உனக்கு ஒளி உனக்க�", "raw_content": "\nநீ தான் உனக்கு ஒளி உனக்கு உளி\nவி தைக்கப்பட்ட விதை மண்ணை பிளந்து முளைத்து வெளிவந்தால் அது விருட்சத்தின் முதல் படி. அது சோம்பி ,மண்ணை பிளக்க போராடாமல் இருந்தால் அழுகி சுவடின்றியே போகும். விருட்சமாகும் ஒரு விதைக்கு கூட போராட்டம் தேவைப்படும் போது காலத்தில் பல்வேறு கலாசார மற்றும் பண்பாடு சமூக கட்டுமான, ஆணாதிக்க… காரணிகளால் ஒடுக்கப்பட்ட பெண்கள் விதையென விழிக்கா விட்டால் ஒருபோதும் விருட்சமாக முடியாது. இந்திய பெண்கள் வரலாற்றில் விழிப்புக்கான ஆவணங்கள் அநேகம் உண்டு.\nசம்பத் பால் தேவி- போராட்டமான விழிப்பு, பூலான் தேவி- நெகட்டிவ்வான விழிப்பு, சின்னப்பிள்ளை-வணங்கத்தக்க விழிப்பு,இந்திராகாந்தி -வியக்கதக்க விழிப்பு, தில்லையாடி வள்ளியம்மை- மாற்றத்துக்கான விழிப்பு. இப்படி பெண் சமூகத்துக்கு கவுரவம் சேர்த்த, பெருமை சேர்த்த, பெரும் பாய்ச்சலை உருவாக்கிய பெண்களை நினைவு கூறுவதும் அவர்களின் வழியில் போராட, வாழ எத்தனிப்பதும் பெண்களுக்காக பெண்கள் உறுதிமொழியேற்பதும்தான் மகளிர் தின கொண்டாட்டத்தின் நோக்கம்.\nபெண்ணே, இந்த நவீன தொழில் நுட்பகாலத்தில் நான் விழிப்போடு தான் இருக்கேன் என்று சொன்னால் உனக்கு ஒரு சபாஷ். ஆயினும் எனது தனியார் துப்பறியும் அனுபவத்தில் நான் சந்தித்த சில வழக்குகளில் ஒரு பெண்ணை எப்படியெல்லாம் ஏமாற்ற வாய்ப்பு இருந்தது என்பதை பற்றி சிறு குறிப்பு வரைகிறேன்.நீயே உன்னை டிக் (இப்படி எல்லாம் என்னை ஏமாற்ற முடியாது என )செய்து கொள்..\n1. அதீதமான காதலின் நம்பிக்கையால் திருமணத்துக்கு முன் கட்டி பிடித்து போட்டோக்கள் எடுத்துக்கொண்டு, ஒரு கட்டத்தில் உறவும் கொண்டு தவிர்க்க முடியாத, எதிர்பாராத சூழலில் பிரிய நேரிடும் போது, அதே அன்பான காதலன் ஆதாரங்களுடன் மிரட்டும் போது அகப்பட்டு விழித்த பெண்.\n2. ஜாதி, மதம்,பணம், வேலை, ஜாதகம் எல்லாம் பொருத்தம் பார்த்து நிச்சயம் ஆனபின் மணமகனுக்கு தீரா நோய் இருப்பதை கண்டுபிடித்து கல்யாணத்தை சாதுர்யமாய் நிறுத்திய பெண்.\n3. சொந்தபந்தங்களுக்கு தெரியாமல் காதலித்தவளை திருமணம் செய்து மறைத்து வாழ்ந்து வரும் ஒருவன், சமூகத்தில் உறவுகளுக்காக முறையாக திருமணம் செய்ய முற்பட்ட போது, தான் சட்டப்படி இரண்டாவது மனைவியாவதை கண்டறிந்த பெண்.\n4. இன்னொரு பெண்ணுடனான தொடர்பை மறைக்க, தொடர்ந்து டார்ச்சர் செய்து சண்டை போட துாண்டி, மன நோய் வந்து விட்டது; பைத்தியம் பிடித்து விட்டது என அற்புதமாக கதை கட்ட வைத்து, அக்கம் பக்கத்தை நம்ப வைத்த ஆணிடம் வாழும் பெண்.\n5.-ஆண்மையற்றவனிடம் பொம்மையாக வாழ்ந்து, அவனிடமிருந்து வெளியேற விரும்பினாலும் சொந்த கணவனே தன்னை நிர்வாணப்படம் எடுத்து வைத்து, நீ என்னை விட்டு போனால் உன் மானத்தை இணையத்தில் வாங்குவேன் என மிரட்டும் ஆணிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும் பெண்.\n6. மைத்துனியை அடைய வேண்டி மனைவியின் மீது களங்கம் கற்பித்து, விவாகரத்து வழக்கு போட்டு, சுற்றுசூழலில் அசிங்கமாக்குவேன் என மிரட்டும் சபல கணவனுடன் வாழும் பெண்.\n7. தான் செய்த தப்பை மறைக்க, அல்லது கண்டுகொள்ளாமல் விட, மனைவியின் காதலன் பேரில் மொட்டைக்கடிதம் எழுதி சொந்த மனைவிக்கே போட்டு டார்ச்சர் செய்து தப்பித்துக்கொள்ளும் புருஷனுடன் வாழும் பெண்.\n8.கல்யாணத்துக்கு செலவு செய்தாச்சு; சொத்தில் பங்கு இல்லை என ஏமாற்றும் அண்ணன் தம்பியுடன் போராடும் பெண்.\n9. காதலித்தவனிடம் ஓடி போய் எங்கு இருக்கிறாள் என அறியாமல் மகளை தேடிக்கொண்டு இருக்கும் அம்மா வாகிய பெண்.இப்படியாக நான் பார்த்த, நான் தீர்த்த ஒரு டஜன் பாதிப்புகளை உதாரணமாக சொன்னாலும், இன்னும் பல டஜன் அவமானங்களை, சிக்கல்களை, சோகங்களை சொல்லமுடியும்.\nவெளியில் இருந்துதோழியே உன் துயரை துடைக்க உன் இருட்டை கழுவ, உன் விலங்கை நீக்க வெளியே இருந்து யாரும், எந்த தலைவனும் எந்த வீரனும் வரப்போவதில்லை. நீதான் உனக்கு ஒளி. நீதான் உனக்கு உளி. நீதான் மீட்பவள்..அடுத்தவனை சார்ந்தே இருக்காதே..விழிப்பாய்இரு. என்ன செய்யலாம் கல்வியை கைப்பற்று. சுயமாய் பொருளாதாரத்தில் நிற்க முயல். தற்காப்பு கலையை பயில்.\nசட்டம்தெரிந்து கொள். துணிவை சேமித்து வை. புத்தியில் இருந்து அச்சம் அகற்று. தோல்வி வந்தாலும் தொடர்ந்து போராடு. எல்லையில் நிற்கும் ஒரு ராணுவ வீரனை போல் எப்போதும் விழிப்போடு இரு. போலியான சமூக கவுரவம் உதறு. நுாறு சதவிதம் உன்னை இழக்கும்படி யாரையும் நம்பாதே. இறக்கும் வரை உனக்கு பிடிக்காவிட்டாலும் உனக்கான காற்றை நீ சுவாசித்து தான் ஆக வேண்டும். ஆணாதிக்க உலகில் உன் இருப்பை உன் வெற்றியை, உன் நீதியை பெற நீயும் போராடிக்கொண்டே தான் இருக்க வேண்டும். இது உன் மகிழ்ச்சிக்கானது அல்ல.நாளைய பெண்களின் விடியலுக்கானது.\nஇது தான் என் டிடெக்டிவ் அனுபவத்திலிருந்து மகளிருக்கு நான் சொல்லும் சேதி. தவறாக இருந்தால் வா வாதிடலாம். நம்மை நாம் சரிப்படுத்தி கொள்ள. சரியாக இருந்தால் வா... ஒன்றாக போராடி ஜெயிக்கலாம்.\nஇது ஏகாதிபத்திய நாடல்ல, ஜனநாயக நாடாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக......Read More\nஅமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம்...\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்புக்கு......Read More\nபழங்குடியின பெண்ணாக மாறும் நிக்கி கல்ராணி\nகவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி,......Read More\n19ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமையே இன்றைய...\nஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சில......Read More\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம்...\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக ரொறன்ரோ மாவட்ட......Read More\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த...\nபிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு......Read More\nபெற்றோல் மற்றும் டீசல் விலை 05...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோர் மற்றும்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய......Read More\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார்......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nபிரபல போதைப்பொருள் வியாபாரி சூட்டி ஹெரோயின் போதைப்பொருளுடன்......Read More\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nதம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம்......Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்...\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான......Read More\nதந்தையை தடியால் தாக்கி கொன்ற மகள்\nஅவிஸாவளை, சமருகம பகுதியில் மகள் தந்தையை தடி ஒன்றில் தாக்கி கொலை......Read More\nஇன்று இரவு எரிபொருள் விலை...\nஇன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2018-11-16T07:53:32Z", "digest": "sha1:IYQM33ESI6EJLADLDWJURIW3WWAKISE6", "length": 7257, "nlines": 122, "source_domain": "www.mowval.in", "title": "ஐங்குறுநூறு | ஐங்குறுநூறு | பாலைத்திணை | செலவு அழுங்குவித்த பத்து - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nமால்வெள் ளோத்திரத்து மையில் வாலிணர்\nஅருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும்\nமைவரை நாட வருந்துவள் பெரிதே.\nஅரும்பெருள் செய்வினை தப்பற்கும் உரித்தே\nபெருந்தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்\nமல்லம் புலம்ப இவள்அழப் பிரிந்தே.\nபுதுக்கலத் தன்ன கனிய ஆலம்\nபோகில்தனைத் தடுக்கும் வேனில் அருஞ்சுரம்\nஎம்மொடுஞ் சென்மோ விடலை நீயே.\nகல்லாக் கோவலர் கோலின் தோண்டிய\nஆன்நீர்ப் பத்தல் யானை வெளவும்\nகல்லதர்க் கவலை செல்லின் மெல்லியல்\nவயமான் தோன்றல் வல்லா தீமே.\nகளிறு பிடிதழீஇப் பிறபுலம் படராது\nபசிதின வருத்தம் பைதறு குன்றத்துச்\nஎனப்பயஞ் செய்யுமோ விடலைநின் செலவே.\nவெல்போர்க் குருசில்நீ வியன்சுரம் இறப்பின்\nபல்கழ் அல்குல் அவ்வரி வாடக்\nவிழவொலி கூந்தல் மாஅ யோளே.\nஞெலிகை முழங்கழல் வயமா வெரூஉம்\nகுன்றுடை அருஞ்சுரம் செலவயர்ந் தனையே\nபாவை யன்னநின் துணைபிரிந்து வருமே.\nபல்லிருங் கூந்தல் மெல்லிய லோள்வயின்\nபிரியாய் ஆயினும் நன்றே விரியிணர்க்\nகால் எறுழ் ஒள்வி தாஅய\nமுருகமர் மாமலை பிரிந்தெனப் பிரிமே.\nவேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து\nசெலவுஅயர்ந் தனையால் நீயே நன்று\nநின்னயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன்\nஇறுவரை நாடநீ இறந்துசெய் பொருளே.\nபொலம்பசும் பாண்டில் காசுநிரை அல்குல்\nஇலங்குவளை மெல்தோள் இழைநிலை நெகிழப்\nஅரிதே விடலை இவள் ஆய்நுதற் கவினே.\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://poems.anishj.in/2011/09/", "date_download": "2018-11-16T08:02:15Z", "digest": "sha1:PIBE425E646UMRLTSUKNJAJNGYXPYIAA", "length": 19138, "nlines": 441, "source_domain": "poems.anishj.in", "title": "September 2011 | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nஇரு கரங்கள் இருந்தும் - எனக்கு\nஆதரவு கரம் தர யாருமில்லை...\nபலருக்கு உடலில் சில உறுப்பில்லை...\nஎன் எதிரே - ஒரு\nகையில் ஒரு கறுப்பு பை...\nஎன்னிடம் ஏதோ பேசுவது போலிருந்தது...\nகுறும்பு பேச்சை கேட்டே ஆக வேண்டும்...\nதெரியாத என் குரல் கேட்டு,\nஉன் பெயரென்ன என கேட்டேன்...\nஎன் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்தாள்...\nஅவள் அம்மா என்னிடம் ஏதோ சொன்னாள்...\nஎன் பேருந்து வந்து விடவே\nநான் டாடா சொல்லிவிட்டு பயணமானேன்...\nநீ என்பவள் என் உயிராக...\nமூலையில் எங்கோ - என்\nநான் உன்னை கொஞ்சி கொல்வதும்,\nமுத்தம் கேட்டால் - நீ\nஉன் குரல் கேட்கும் தருணங்களும்,\nஉன் விரல் பிடித்த பயணங்களும்\nஎன்னை கேட்கிறது என் மனது...\nஆயிரம் ஜென்மங்கள் - நான்\nநியாயம் பேசுகிறது என் இதயம்...\nஉன்னை இழந்தால் - நான்\nஎன் ஒற்றை உயிர் நீ...\nஇரண்டு நாட்களுக்கு முன் - அவள்\nஇரயில் பயணம் பற்றி சொன்னது\nஇப்போது எனக்கு ஞாபகம் வந்தது...\nஇரவு நேர இரயில் பயணம் வரை\nசட்டென்று ஒரு முத்தம் தந்தாள்...\nஎன்னாச்சு என்ற எனக்கு - ஒரு\nசின்ன சிரிப்பு சத்தம் மட்டுமே\nநல்லா தூங்கு என சொல்லி\nஇடி போல் சத்தம் துடித்தது...\nகுட்டி நெஞ்சில் - நான்\nபூவாய் முட்டி விரிய தொடங்கியது...\nநீ என்பவள் என் உயிராக...\nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ttv-dinakaran-not-suppose-to-be-continue-as-vice-general-secretary-of-admk/", "date_download": "2018-11-16T08:38:52Z", "digest": "sha1:5CU6SE33GLFGNCQCFBQNHPLEK5IDMOYW", "length": 19945, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தினகரன துணைப் பொதுச்செயலாளராக பதவி வகிக்க இயலாது: தீர்மானம் நிறைவேற்றம்! - TTV dinakaran not suppose to be continue as vice general secretary of admk", "raw_content": "\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nதுணைப் பொதுச்செயலாளராக தினகரன் தொடர இயலாது: முதல்வர் தலைமையில் தீர்மானம்\nஅதிமுக துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அம்மா அணியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. இறுதியாக தினகரனின் நியமனம் சட்டவிரோதமானது என்று அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமேலும் இந்த தீர்மானத்தில், “டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு ஜெயலலிதா அவர்களால் அவரது வாழ்க்கையையே அர்ப்பணித்து, வளர்க்கப்பட்டு இன்று இந்திய திருநாட்டின் மூன்றாவது பேரியக்கமாக உருவெடுத்துள்ள அஇஅதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு அன்பான வேண்டுகோள்.\nஜெயலலிதா அவர்கள் நம் அனைவரையும் மீளா துயரில் விட்டுவிட்டு 5.12.2016 தேதியில் மண்ணுலகை விட்டு மறைந்ததை இன்றும் ஏற்க இயலாத மன நிலையில் நாம் அனைவரும் உள்ளோம். நாம் ஒவ்வொருவரும் அவரது ஆன்மா சாந்தி அடைய அவரது நோக்கங்களை, லட்சியங்களை, கொள்கைகளை நிறைவேற்ற ஒன்று கூடி உறுதிமொழி எடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.\n‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற பொன்மொழிக்கேற்ப நாம் ஒன்று கூடி ஜெயலலிதா அவர்களின் லட்சியங்களை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம். நமது கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளராக கழகப் பணியாற்றிய ஜெயலலிதா அவர்களின் இடத்தில் வேறு எவரையும் நமது கழகத் தொண்டர்கள் அமர்த்தி அழகு பார்க்க விரும்பமாட்டார்கள்.\nஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பின்னர் சசிகலா அவர்களை பொதுச் செயலாளராக கழக, சட்ட திட்டங்களின் படி, புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யும் வரை நியமிக்கப்பட்டாலும், அசாதாரண சூழ்நிலையின் காரணமாக அவரால் செயல்படா நிலை ஏற்பட்டுள்ளதாலும் மற்றும் பல்வேறு நபர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் அவரது நியமனத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாலும், நமது கழகத்தின் சட்டதிட்ட விதி 20 (V) படி, நமது கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்களால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஒன்று கூடி, ஜெயலலிதா அவர்களின் வழிகாட்டுதலின் படி, கழகத்தையும், ஆட்சியையும் வழிநடத்தி வருகிறோம்.\nஇந்நிலையில், ஜெயலலிதா அவர்களால் 2011 பிப்.19-ல் நீக்கப்பட்ட தினகரனை, 2017 பிப்.14-ல் கட்சியில் சேர்த்து, அதிமுக துணை பொதுச் செயலாளராக நியமித்தது நமது கழகத்தின் சட்டதிட்ட விதி 30(V)-ற்கு விரோதமானது. அவர் தொடர்ந்து ஐந்து ஆண்டு காலம் அடிப்படை உறுப்பினர் பதவியை வகிக்காத காரணத்தினால், அவரால் கழகத்தின் எப்பொறுப்பையும் கழக சட்டதிட்ட விதிகளின்படி வகிக்க இயலாது. தினகரன் கழக துணைப் பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தை, 3.3.2017 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தின் பதில் கடிதத்தில், ‘ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலில் தினகரனின் பெயர் இடம்பெறவில்லை’ என்று கூறி அந்த கடிதத்தை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டது.\nமேலும், தினகரனை துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்த பொதுச் செயலாளரின் நியமனமும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பு விசாரணையில் உள்ளது. இவைகளுக்கு மாறாக தினகரன் தன்னிச்சையாக கடந்த 4.8.2017 தேதியில் நமது கழகத்திற்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நமது கழகத்தை அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, ஜெயலலிதா அவர்களால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஒன்று கூடி வழிநடத்தி வரும் நிலையில், நமது கழகத்தில் வீண் குழப்பங்கள் ஏற்படுத்த அவரால் வழங்கப்படும் அறிவிப்புகள் அஇஅதிமுக தொண்டர்கள் எவரையும் கட்டுப்படுத்தாது. அவரது அறிவிப்புகள் மூலம் நியமனம் செய்யப்பட்ட பொறுப்புகள், கழக சட்டதிட்ட விதிகள்படி செல்லக்கூடியவை அல்ல. கழகத் தொண்டர்கள் அதனை நிராகரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nஜெயலலிதா அவர்களின் உயரிய லட்சியமான ‘ஒவ்வொரு கழக தொண்டனுக்கும் வாய்ப்பு’ ‘உழைப்பால் ஒவ்வொருவரும் எல்லா நிலையையும் அடைய வேண்டும்’ என்பதை நிறைவேற்ற, நாம் அனைவரும் ஒன்று கூடி கழகத்தையும் அதன் ஆட்சியையும் வழிநடத்துவோம் என உறுதி ஏற்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட மொத்தம் 27 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.\nஆனால், சசிகலாவால் நியமனம் செய்யப்பட்ட அமைச்சர்கள் செங்கோட்டையனும், திண்டுக்கல் சீனிவாசனும் இந்த தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇளவரசிக்கு 15 நாட்கள் பரோல்\nகணவர் நடராசன் இறுதிச்சடங்கு: சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா\nகணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார்.\nடிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார்\nடிடிவி தினகரன் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்\n2ஜி வழக்கு தீர்ப்பு: கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கிருஷ்ணபிரியா\nசொகுசு கார் மோசடி வழக்கு: சசிகலா கணவர் நடராஜனுக்கு ஜாமீன்\n‘சின்னம்மா’ பாசத்தில் இருக்கிறாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n“சதி செய்து ஏமாற்றியவர்களின் விதி இந்த ஐடி ரெய்டு”: பொன்.ராதாவின் டைமிங் ரைமிங்\nவனத்துறையின் நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார்: கேரள முன்னாள் டி.ஜி.பி. மனைவிக்கு நெருக்கடி\n4000mAh பேட்டரி… 20 எம்.பி செல்ஃபி கேமரா “ஜியோனி ஏ1 லைட்” அறிமுகம்\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nஅவர்களுக்கு எந்த பிரச்சனையும் அங்கு இருக்காது.\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nபாலிவுட் ரசிகர் பட்டாளமே காத்திருந்த தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் திருமணம் புகைப்படத்தை இருவரும் நேற்று வெளியிட்டனர். இதில் அனைவரின் கண்களும் ஒன்றையே உற்று கவனித்தது. பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா திருமணத்தை தொடர்ந்து பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இருவரும் நேற்று முன்தினம் இத்தாலியில் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்கள் திருமணம் சிந்தி முறைப்படியும், கொங்கனி முறைப்படியும் நடைபெற்றது. இவர்கள் திருமணத்தின் புகைப்படங்களுக்காக இவர்களின் ரசிகர்கள் […]\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nகஜ புயல் Live Updates : மாநில பேரிடர் மேலாண்மையின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு – முக ஸ்டாலின்\n’பத்மாவத் ராணி’யை டைனோசர் உடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nகஜ புயல்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரண தொகை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.namnadu.news/2018/07/blog-post_17.html", "date_download": "2018-11-16T07:26:05Z", "digest": "sha1:WGZIH424NECAFRCLBKM3ZKJB5NIAKL74", "length": 27036, "nlines": 76, "source_domain": "www.namnadu.news", "title": "இன்று துவங்கும் \"பார்லி மழைக்கால கூட்டத் தொடர்!! முழங்குமா? முடங்குமா? - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nUncategories இன்று துவங்கும் \"பார்லி மழைக்கால கூட்டத் தொடர் முழங்குமா\nஇன்று துவங்கும் \"பார்லி மழைக்கால கூட்டத் தொடர் முழங்குமா\nநம்நாடு செய்திகள் July 17, 2018\nபார்லி.,யில் மழைக்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்’ என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.\nபார்லி., மழைக்கால கூட்டத்தொடர் இன்று(ஜூலை 18) துவங்குகிறது. இதை முன்னிட்டு, அனைத்துக் கட்சி கூட்டம், நேற்று நடந்தது. இதைஅடுத்து நிருபர்களிடம் பேசிய, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியதாவது:\nஇரு அவைகளிலும் கூட்டத் தொடர் சுமுகமாக நடக்க, அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும். மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்கள் குறித்து பேச வேண்டும். பார்லி., கூட்டத்தொடரை மக்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, பார்லி., கூட்டத்தொடரை, மக்களுக்கு பயனுள்ளதாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.\nபரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு நடுவே நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் புதன்கிழமை கூட இருக்கிறது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில், மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.\nமக்களவை பொதுத் தேர்தலுக்கு ஓராண்டு காலமே உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தங்கள் ஒற்றுமையைக் காட்டும் வகையில் இந்த கூட்டத் தொடரைப் பயன்படுத்த திட்டமிட்டு வருகின்றன. அதே நேரத்தில் ஆளும் தரப்பு பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய நிலையிலும், எதிர்க்கட்சிகளின் தீவிர எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளது.\nமாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவி:\nமாநிலங்களவைத் துணைத் தலைவராக இருந்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பி.ஜே.குரியனின் பதவிக் காலம் கடந்த 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது. எனவே, புதிய துணைத் தலைவர் இந்தக் கூட்டத் தொடரில் தேர்வு செய்யப்பட இருக்கிறார். இந்த விவகாரத்தில் இதுவரை கருத்தொற்றுமை ஏற்படவில்லை. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் அப்பதவியில் இருக்க வேண்டும் என்று கருதுகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த காங்கிரஸால் முடியவில்லை. திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் வேட்பாளரை நிறுத்தும் என்று தெரிகிறது. மாநிலங்களவையில் தனிப் பெரும் கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியும் வேட்பாளரை நிறுத்த இருக்கிறது. எனினும், பாஜக கூட்டணிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதிவால் சட்ட மசோதா 2018 உள்பட 18 புதிய மசோதாக்கள் இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளன. இது தவிர ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட 25 மசோதாக்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. 3 மசோதாக்கள் திரும்பப் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைமறைவு நிதி மோசடியாளர்கள் மசோதா, முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைப் பாதுகாப்பு) மசோதா, திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய மசோதாக்களாகும்.\nஇன்று தொடங்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக தன் கருத்தை ஒத்த கட்சிகளின் ஆதரவு கோரப்படும் என அந்தக் கட்சி அறிவித்துள்ளது\nஏற்கெனவே தெலுங்கு தேசம் கட்சியும், பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.இது தொடர்பாக நேற்றைய தினம் மக்களவை செயலரிடம் மனு அளித்துள்ளது.\nஇதுதொடர்பாக, காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளின் ஆதரவைக் கோரி வருகிறது தெலுங்கு தேசம் கட்சி. சென்னையில் நேற்று திமுக எம்.பி. கனிமொழியைச் சந்தித்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு திமுக எம்.பி.க்கள் ஆதரவு தர வேண்டும் என தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் குழு கோரிக்கை விடுத்துச் சென்றனர். முன்னதாக சிவசேனா கட்சியைச் சந்தித்து தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு கோரியது.\nஇந்நிலையில், இன்று தொடங்கும் மழைக்காலக் கூட்டத்தொடர் எந்தவிதமான கூச்சலும் குழப்பமும் இன்றி அமைதியாக, ஆக்கப்பூர்வமாக நடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியும் தனியாக மக்களவைச் செயலாளரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது குறித்து இன்று மனு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ”வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி பல்வேறு முக்கிய விஷயங்களை விவாதிக்க இருக்கிறது. குறிப்பாகப் பெண்கள் பாதுகாப்பு, ஜம்மு காஷ்மீரில் ஆட்சியைத் தவறாகப் பயன்படுத்தியது, எஸ்சி, எஸ்டி சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் திருத்தம், விவசாயிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் முயற்சி, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விஷயங்களை விவாதிக்க இருக்கிறோம்.\nமத்தியில் ஆளும் பாஜக அரசு, விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் புறந்தள்ளிவிட்டு, அரசின் நிறுவனங்களில் தங்களுக்கு தேவையானவர்களை நியமிக்கிறது, பெட்ரோல், டீசல் விலையையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இது குறித்து அவையில் கேள்வி எழுப்புவோம்.\nமோடியின் ஆட்சியில் வெளியுறவுக் கொள்கை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது, இதன் காரணமாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவில் இருந்து வருகிறது.\nபணமதிப்பு நீக்கம் காலத்தில் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 5 நாட்களில் ரூ.750 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. இந்தக் கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர்களில் ஒருவராக பாஜக தலைவர் அமித் ஷா இருந்து வருகிறார். இது குறித்து விவாதிப்போம்” என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.\nஇதில் முக்கியமாக, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர மக்களவை சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்தும் அதைச் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n தமிழக அரசுக்கு ஊதுமா சங்கு\nதமிழகத்தில் 2018 ஜனவரி 1ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை, டெங்கு காய்ச்சலுக்காக 2 ஆயிரத்து 750 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப...\nஜெ யலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் அடிப்படை விதிகள் திருத்தப்பட்ட விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டு, டில்லி...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2016/2248/", "date_download": "2018-11-16T07:07:11Z", "digest": "sha1:VDW3P43PEA3RHNQASKPVIE35GFGF3ZB7", "length": 8694, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பசில் ராஜபக்ஸவிற்கு பிணை:- – GTN", "raw_content": "\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.\nதிவிநெகும மோசடி வழக்கு தொடர்பில் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.\nதிவிநெகும திட்டத்தின் நிதியை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகிய போது பசில் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டிருந்தார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசபாநாயகர் கட்சி தலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு\nதிருத்தங்கள் செய்யப்பட்டால் வற் வரி அதிகரிப்பிற்கு ஆதரவாக வாக்களிக்கப்படும் – டிலான் பெரேரா:-\nபுங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டிய பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு:-\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு : November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivakumarankavithaikal.blogspot.com/2017/06/35.html", "date_download": "2018-11-16T08:36:04Z", "digest": "sha1:7ASS3MME5IYPVOFOPHVZCO37J3MD26QG", "length": 24804, "nlines": 378, "source_domain": "sivakumarankavithaikal.blogspot.com", "title": "சிவகுமாரன் கவிதைகள்: கபீரும் நானும் 35", "raw_content": "\nநரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்\nஞாயிறு, ஜூன் 04, 2017\nசிறுஉமி தனையும் \"சீ\"யென எண்ணி\nகருவிழி தொட்டு கண்ணை உறுத்தும்\nகடலே மையாய் காகித நிலத்தில்\nஅடங்கா அதனில் ஆசான் பெருமை.\nஅடிகள் பணிவாய் தொழுது .\nசத்திய ஞானியர் தரிசனம் பெற்றால்\nசகத்தினில் கிட்டும் பேறு .\nகத்தியின் குத்தும் குறுமுள் வலிபோல்\nகணத்தில் மாறும் ஊறு .\nஇலையும் தழையும் தின்றதின் பாவம்\nதலையை வெட்டி தின்ற உன் பாவம்\nதொலைப்பதுவோ பெரும் பாடு. .\nகுருவி தன் அலகால் கொத்திப் பருகிட\nஇருப்பதில் கொஞ்சம் இல்லார்க் களித்தால்\nபன்மொழி வித்தகர் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களுக்கு.\nPosted by சிவகுமாரன் at ஞாயிறு, ஜூன் 04, 2017\nமீண்டும் மீண்டும் படித்து இரசித்தேன்\nசீரின் இறுதிச் சொல்லில் \"ம்\"\nசிவகுமாரன் ஜூன் 04, 2017 11:52 பிற்பகல்\nசீரின் இறுதிச் சொல்லில் \"ம்\"\nஅட ஆமாம் . நானும் ரசித்தேன் .என்னே நம் தமிழின் சிறப்பு\nகரந்தை ஜெயக்குமார் ஜூன் 05, 2017 6:34 முற்பகல்\nசிவகுமாரன் ஜூன் 05, 2017 1:02 பிற்பகல்\nதிண்டுக்கல் தனபாலன் ஜூன் 05, 2017 6:43 முற்பகல்\nசிவகுமாரன் ஜூன் 05, 2017 1:03 பிற்பகல்\nஅனைத்தையும் ரசித்தேன். குறிப்பாக இலையும் தழையும் தின்றதின் பாவம்...அதிகமாக ரசித்தேன். ஆங்கிலத்தைவிட தமிழில் மிகவும் அருமையாக உள்ளது. மொழிபெயர்ப்பு நீங்கள் செய்வதா அல்லது பிற நூல்களிலிருந்தா என்பதை அறிய விரும்புகிறேன். இந்தியிலிருந்து ஆங்கிலத்தில், பின்னர் ஆங்கிலத்திலிருந்து உரைநடையில் மனதில் உள்வாங்கிக்கொண்டு கவிதை நிலைக்குக் கொண்டு வரல் என்ற நிலையில் மூன்று வகையான மொழிபெயர்ப்பினை மேற்கொள்வது என்பது சற்றுச் சிரமமாகும். சுமார் 2000 பக்கங்கள் மொழிபெயர்த்தவன் என்ற நிலையில் மொழிபெயர்ப்பின் இடர்ப்பாடுகளை அறிவேன். உரைநடையிலிருந்து கவிதைக்குப் பொருள் மாறாமல் அதே வீச்சோடு கொண்டு வருவது பாராட்டத்தக்கது.\nசிவகுமாரன் ஜூன் 05, 2017 1:11 பிற்பகல்\nநன்றி முனைவர் அய்யா. கபீரின் தோகேக்களின் இந்தி மூலத்திலிருந்து என் சரக்கையும் கலந்து கவிதையாக்குகிறேன். ஆங்கில மொழிபெயர்ப்பு சில இணையத்திலிருந்து பல நானே. ஏதேனும் பிழை இருந்தால் சுட்டிக்காட்டினால் மகிழ்வேன். மிக்க நன்றி அய்யா.\nசிவகுமாரன் ஜூன் 05, 2017 1:12 பிற்பகல்\n எப்படி இப்படி அருமையாக மொழி பெயர்க்கிறீர்கள் தமிழ் விளையாடுகிறது உங்கள் மூளையில் தமிழ் விளையாடுகிறது உங்கள் மூளையில்\nசிவகுமாரன் ஜூன் 05, 2017 11:24 பிற்பகல்\nஎனக்கு ஆங்கிலமொழி பெயர்ப்பிலிருந்து வரும் கவிதை என்று தோன்றினாலும் கலப்படமில்லா கவிதைகள் என்றே தெரிகிறது வாழ்த்துகள்\nசிவகுமாரன் ஜூன் 05, 2017 11:30 பிற்பகல்\nஇல்லை அய்யா. கபீர்தாசரின் தோகேக்களை அனுபவித்துப் படித்ததன் விளைவு தான் இந்தக் கவிதைகள். இந்தி தெரியாதவர்களுக்காகத் தான் ஆங்கில மொழியாக்கம். மேலும் மூலத்தை படிக்காமல் அனுபவிக்காமல் மொழிபெயர்த்தல் சாத்தியமாகாது என்பது எண்ணம். நன்றி\nஸ்ரீராம். ஜூன் 05, 2017 6:30 பிற்பகல்\nஅருமை. கவிக்கோவுக்கு சிறந்த சமர்ப்பணம்.\nசிவகுமாரன் ஜூன் 05, 2017 11:35 பிற்பகல்\nநன்றி. கவிக்கோ அவர்களை ஒருமுறை சந்தித்த போது பிறமொழி இலக்கியங்களையும் படிக்க வேண்டும் என்று சொன்னார்.\nகவிஞன் கபீரன் கவிதைகள் இப்\nபுவிக்கு வந்தோர் வருவோர் அனைவருக்குமொரு\nதன்னையும் ஒரு தராசில் நிற்கவைத்துப்பின்\nவிலங்குகள் அனைய உலகில் யாதொரு\nவில்லங்கம் இல்லாது வாழ வகை சொல்லும்\nஇலக்கு ஒன்றே குறியாய்த் தங்கள்\nசிவகுமாரன் ஜூன் 06, 2017 11:43 முற்பகல்\nமிக்க நன்றி அய்யா. தங்கள் வாழ்த்தில் மனம் நெகிழ்கிறேன்\nகோமதி அரசு ஜூன் 06, 2017 1:59 பிற்பகல்\nகுருவி தன் அலகால் கொத்திப் பருகிட\nஇருப்பதில் கொஞ்சம் இல்லார்க் களித்தால்\nகபீரின் கவிதைகளை மொழிபெயர்த்து தந்தமைக்கு நன்றி.\nசிவகுமாரன் ஜூன் 07, 2017 1:13 முற்பகல்\n ஜூன் 07, 2017 10:36 முற்பகல்\nகபீருக்குள் மீண்டும் பயணிக்கவைத்துள்ளீர்கள். இதமாக இருக்கிறது மனதுக்கு.\nசிவகுமாரன் ஜூன் 07, 2017 2:51 பிற்பகல்\nவாருங்கள் ஏகாந்தன் சார். சேர்ந்தே பயணிப்போம் கபீருக்குள்.\nசென்னை பித்தன் ஜூன் 07, 2017 8:21 பிற்பகல்\nசிவகுமாரன் ஜூன் 09, 2017 12:51 முற்பகல்\nகருத்துச் செறிந்த வார்த்தைகள்.அழகிய மொழிபெயர்ப்பு.\nஅநேக கபீரீன் பாடல்களின் மையக் கருத்துக்கள் திருக்குறளுடன் இசைவாய் உள்ளது.\nதுறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்(து)\nசிவகுமாரன் ஜூன் 10, 2017 1:20 முற்பகல்\nதங்களின் முதல் வருகைக்கு நன்றி நண்பரே. வள்ளுவன் தன்னை உலகினுக்களித்து வான்புகழ் கொண்ட தமிழகம் அல்லவா.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று ஜூன் 09, 2017 8:40 பிற்பகல்\nஆஹா என்ன அற்புதமான உவமைகள்.சொல் பொருள் சந்தம் இனிமை இனிமை. நீங்கள் அருட் கவிதான். புத்தகமாய் வெளியிடுங்கள். உங்கள் திறமை உலகுக்கு இன்னும் அதிகமாய் தெரிய வேண்டும்.ஒசிமாண்டியாஸ் என் நினைவில் இன்னும் அகலாமல் இருக்கிறது.\nசிவகுமாரன் ஜூன் 10, 2017 1:24 முற்பகல்\nநன்றி முரளி. தங்களைப் போன்றோரின் ஆதரவில் கூடிய விரைவில் புத்தகம் வெளியிட ஆசை தான்.\nஓசிமாண்டியாசிஸ் நினைவுகூர்ந்தமைக்கு நன்றி. பெருமகிழ்ச்சி.\nசிவகுமாரன் ஜூலை 15, 2017 12:37 முற்பகல்\nசிவகுமாரன் ஜூலை 15, 2017 12:38 முற்பகல்\nநிலாமகள் டிசம்பர் 01, 2017 7:26 பிற்பகல்\nகுருவி தன் அலகால் கொத்திப் பருகிட\nஇருப்பதில் கொஞ்சம் இல்லார்க் களித்தால்\nசிவகுமாரன் டிசம்பர் 11, 2017 12:57 பிற்பகல்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று மார்ச் 14, 2018 8:32 முற்பகல்\nஒவ்வொன்றும் அருமை கபீர் எப்படிப் உவமைகளை எல்லாம் பயன் படுத்தி இருக்கிறார் . அதை மிக சிறப்பாக இனிமைததமிழில் அளித்திருக்கிறீர்கள். இதை விட சிறப்பாக யாராலும் மொழி பெயர்க்க முடியாது\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று மார்ச் 14, 2018 8:35 முற்பகல்\n//குருவி தன் அலகால் கொத்திப் பருகிட\nஇருப்பதில் கொஞ்சம் இல்லார்க் களித்தால்\nவயா முத்து இதனை படித்தால் சினிமாவில் மாற்றம் செய்து பயன் படுத்தி விடுவார்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று மார்ச் 14, 2018 8:36 முற்பகல்\nமன்னிக்கவும் வைரமுத்து என் திருத்தி வாசிக்கவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன்,\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilfocus.com/ta/world-affairs/768", "date_download": "2018-11-16T08:10:40Z", "digest": "sha1:2422RZAGI6QM3S46OZ2JNEKHZ3WPBVQA", "length": 5449, "nlines": 67, "source_domain": "tamilfocus.com", "title": "இலங்கைக்கு படையெடுத்த 15 இலட்சம் வெளிநாட்டவர்கள் !!!", "raw_content": "\nஇலங்கைக்கு படையெடுத்த 15 இலட்சம் வெளிநாட்டவர்கள் \nஇலங்கைக்கு கடந்த 8 மாதங்களில் 15 இலட்சத்து 82 ஆயிரத்து 835 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. அதேவேளை ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 359 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.\nகடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 928 சுற்றுலாப் பயணிகளே விஜயம் செய்திருந்தனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது சுற்றுலாப் பயணிகளின் வருகையானது 4.9 வீதமாக அதிகரித்துள்ளது.\nகடந்த 2017ஆம் ஆண்டு, முதல் 8 மாதங்களில் வருகை தந்தை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 12.5 வீதமாக அதிகரித்துள்ளது. இந்தியா, சீனா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.\nமேலும் தமிழ் செய்திகளுக்கு ...\nநிரவ் மோடியின் ரூ.56 கோடி சொத்துக்கள் முடக்கம்\nஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை\nஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் 12 குழந்தைகள் உயிரிழந்த சோகம்\nடாலரை காட்டி பள்ளி பெண்களை கர்ப்பம் ஆக்கிய வாலிபர்கள் \nஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு - ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலி\n189 பேருடன் விபத்தில் சிக்கிய விமானம்: விமானியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nநான்கு ஆண்டுகளாக எனக்கு வாய்ப்புகள் இல்லை \nஆசிரியையுடன் கட்டிப்பிடித்து அத்துமீறிய சக ஆசிரியர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamnewsteachers.blogspot.com/", "date_download": "2018-11-16T08:00:42Z", "digest": "sha1:5VXHF534ORT7QSJUAXA3NBC4GNKLHQJW", "length": 31876, "nlines": 412, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com", "raw_content": "\nஅரசாணை எண்- 147 நாள் -31.10.2018 -சில வகை நோய்களுக்கான \"சிறப்பு தற்செயல் விடுப்பு\" திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 23 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nSPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பெண்கள் தற்காப்பு(6,7மற்றும் 8வது வகுப்பு பயிலும் மாணவிகள்) பயிற்சி அளித்தல் தொடர்பான தமிழ்நாடு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்\nதமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 809 கணினி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புக\nDSE - 25 ஆண்டுகள் பணி நிறைவு / 50 வயது கடந்த ஆசிரியர்கள் / தொடர்ந்து பணியாற்ற இயலாதோர் /கட்டாய ஓய்வு அளிக்க வேண்டியவர்கள் விபரம் கோரி பள்ளி கல்வி இயக்குநர் கடிதம் \nFLASH NEWS: கஜா புயல் எதிரொலி நாளை (16.11.2018) விடுமுறை அறிவிப்பு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு: அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன்\nFLASH NEWS- CPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலையை பற்றி RTI கடித தகவல்*\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச பயிற்சி: பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்\nசிறப்பாசிரியர்களின் சான்றுகளை சமர்ப்பிக்க 4 வாரம் அவகாசம்\nசிறப்பு ஆசிரியர் தேர்வில் குளறுபடி என்று பல புகார்கள் வந்த நிலையில்\nபொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கூடுதல் மதிப்பெண்கள்: குறைகிறதா கல்வியின் தரம்\nகணக்கெடுப்பு பணி நிறைவு அரசு பள்ளிகளில் விரைவில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு\nஇனி குறைதீர் முகாம் கட்டாயம் : பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு\nநீதிமன்ற வழக்குகள், நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஆசிரியர்களின் பண பலன்கள் குறித்து உடனடியாக அலுவலகத்திற்குள் முடித்துக்கொடுக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு...\nNMMS தேர்வு மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 30.11.2018 வரை கால நீட்டிப்பு\nSPD - புதிய செயல்வழிக் கற்றல் அணுகுமுறை, 1 முதல் 3 வகுப்பு வரை பள்ளிப் பார்வை, புதிய படிவம் - இயக்குநரின் செயல்முறைகள்\nதமிழகம் முழுவதும் (15.11.2018) அரசாணை எரிப்பு போராட்டம் :- அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு\nஅரசு ஊழியர் சங்கம் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டம் நடை பெறுகிறது. இது குறித்து சங்கத்தினர் பொதுச் செயலாளர்\nவிதிமுறைகளை மீறி ஓவிய ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது \nஅரசுப்பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா: அமைச்சர் செங்கோட்டையன்\nTRB : B.Sc ( biochemistry ) + B.Ed + TET தேர்ச்சி பெற்று இருப்பினும் அரசு ஆசிரியப்பணி வழங்க இயலாது - CM CELL Reply\nFlash News : கஜா புயல் எதிரொலி - 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு.\nபுயல் நாளை கரையைக் கடக்கவுள்ள சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nநவம்பர் 14 - குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள்\nநவம்பர் மாதம் என்றதுமே நினைவுக்கு\nவருவது குழந்தைகள் தினம். இதை நமது தேசம் முழுவதும் சிறப்பாகக்\nகுரூப் 2 தேர்வு: உத்தேச விடைகள் இன்று வெளியீடு: ஆட்சேபங்களை விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் தெரிவிக்கலாம்\nகுரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைகள் புதன்கிழமை வெளியிடப்பட\nபள்ளி வளாகத்தில் கொசு:- பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை.\nஆசிரியர்களுக்கு 'கற்றல் விளைவுகள்' பயிற்சி\nஆபரேஷன் இ' திட்டத்தை ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல்\n‘அமேசான், பிளிப்கார்ட்’டுக்கு போட்டி ‘ரிலையன்ஸ் ஜியோ’ திட்டம்\nபள்ளி திறந்ததுமே, 'லேப்டாப்' : செங்கோட்டையன் உறுதி\n''பள்ளிகள் திறந்ததும், இலவச சைக்கிள் மற்றும் லேப்டாப், மாணவர்கள் கையில் ஒப்படைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர்\nவண்ண உடை அணிந்து வர மாணவர்களுக்கு இன்று சலுகை\nநாட்டின் முதல் பிரதமரான, ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று,\n2018 - 2019 ஆம் கல்வியாண்டில் நடுநிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்\nCPS திட்டம் - கணக்குகளை பராமரிக்க கட்டணம் வசூலிக்க மத்திய அரசு முடிவு - ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் அதிர்ச்சி\nFLASH NEWS-ஆசிரியர்களுக்கு சேரவேண்டிய பணப்பலன்கள் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க அனைத்துக் கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்\nமதிப்பெண் கல்வியா... மதிப்பீட்டுக் கல்வியா\nஇன்றைய சமுதாயச் சூழலில் ஒரு மாணவன் நல்லவனாக வாழ மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. கம்ப்யூட்டர், மொபைல் போன், 'டிவி', வன்முறை, ஆபாச படங்கள், அரசு பார்களை சந்தித்து முட்டி மோதி\nTeam Visit - பள்ளி ஆய்வு செய்யும்போது ஆய்வு அலுவலர்கள் கவனிக்க வேண்டியவை என்னென்ன.\n2018-19 ஆம் கல்வியாண்டுக்கான 10,11, & 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு -\nதமிழக அரசில் அதிகாரி பணி - விண்ணப்பிக்க கடைசி தேதி - 03.12.2018\nஅனைத்து பள்ளிகளையும் நாளை (14.11.2018) குழு ஆய்வு செய்தல் மற்றும் மீளாய்வு கூட்டம் நடத்துதல் சார்ந்த CEO செயல்முறைகள்\nபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் இன்றைய புதிய அதிரடி அறிவிப்புகள்\nபணிக்கொடைக்கான காலவரம்பை 3 ஆண்டுகளாகக் குறைக்க மத்திய அரசு பரிசீலனை\nஅரசு உதவி பெறும் பள்ளியில் இளநிலை உதவியாளர் தேவை\nCM cell reply - ஆசிரியர்கள் நின்று கொண்டு பாடம் நடத்த வேண்டும் என்ற உத்தரவு இல்லை\nபிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விடைத்தாள் நகல் பெறலாம்\nஅரசு வாகனங்களில் அவசர கால பட்டன் ஜனவரி முதல் கட்டாயமாகிறது\nஅனைத்து மாநிலங்களிலும், 2019 ஜன., ௧ முதல் பதிவாகும் பொதுத்துறை\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை\nவால்பாறை அருகே, மாணவர்களே இல்லாத பள்ளியில், தலைமை ஆசிரியை\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உரிமைப் போராட்டம் - ஓர் அலசல் \nஆசிரியர் தகுதித் தேர்வு முறைகேடு வழக்கு - ஒத்திவைப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக சென்னை உயர் நீதிமன்றம்\nஅரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்\nஅரசுப் பணியாளர்கள் தங்களது பெயரிலோ, தங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்குவது, விற்பனை செய்வது, மற்றும் காலிமனை வாங்கும் போது அதற்கு உண்டான நிதி\nநவம்பர் 14 அன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nElection Application Form : வாக்காளர் பட்டியலில் வரிசை எண், பாகம் எண் அறிந்து கொள்ள\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 13நீட் பயிற்சி மையங்களுக்கு அரசின் செட்டாப் பாக்ஸ் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா வழங்கினார்.\nபுதுக்கோட்டை,நவ,12- தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் தேர்வு\nTNPSC - குரூப் 2 தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு டிஎன்பிஎஸ்சி வருத்தம்\nகுரூப் 2 தேர்வில் பெரியாரின் சாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில் நடந்தது தவறு தான், இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\n2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் _தேர்தல் பணியிலிருந்து யார் யாருக்கெல்லாம் விலக்குஅளிக்கப்படுகிறது\nகஜா புயல் எதிரொலி - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு\nகஜா புயல், வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை\nகொள்ளை லாபம் அடிக்கும் தனியார் காப்பீட்டு நிறுவனம் அரசு ஊழியர்கள் சிகிச்சை பெறமுடியாத அவலம் அரசு ஊழியர்கள் சிகிச்சை பெறமுடியாத அவலம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்புகள் கண்டனம்\n10 வது மாநில மாநாட் டிற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களை அழைக்க முடிவு தொடக்கப்பள்ளி -ஆசிரியர் மன்றம் அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தல் 2019 - பூர்த்தி செய்த மாதிரி படிவம்\n7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nகஜா புயலால் 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை\nகல்வி உதவித்தொகையில் ரூ17.36 கோடிக்கு கையாடல்\nகுரூப் 2 தேர்வு விடை தாள் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅரசாணை எண்- 147 நாள் -31.10.2018 -சில வகை நோய்களுக்கான \"சிறப்பு தற்செயல் விடுப்பு\" திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஅரசாணை எண் 319-நாள் 24.09.2018-நிதித்துறை (BPE)- அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந்து ரூ - 21,000 மாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு\n82 ஆயிரம் பேர் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1134773.html", "date_download": "2018-11-16T08:15:26Z", "digest": "sha1:VEZHDSFKUROFHKO5E3RHVCHC3RAIZSSN", "length": 11044, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கிரிபத்கொடயில் தனியார் வங்கியில் கொள்ளை…!! – Athirady News ;", "raw_content": "\nகிரிபத்கொடயில் தனியார் வங்கியில் கொள்ளை…\nகிரிபத்கொடயில் தனியார் வங்கியில் கொள்ளை…\nகிரிபத்கொட பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nஇன்று பகல் 1.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகொடுக்கல் வாங்கல் செய்வது போன்று வங்கிக்கு வந்த சந்தேகநபர் ஒருவர், கத்தியை காட்டி வங்கிப் பணியாளரை அச்சுறுத்தி 950,000 ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nசந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேகநபரை கைது செய்வதற்காக கிரிபத்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.\nபேஸ்புக்கில் இனவாத கருத்துக்களை பதிந்த முன்னாள் இராணுவ வீரர் விளக்கமறியலில்..\n03 கிராம் ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை…\nஅரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி செலவில் நீரிழிவு நோய் மைய புதிய கட்டிடம்..\nபெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஅரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி செலவில் நீரிழிவு நோய் மைய…\nபெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதம மந்திரியாக…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1173581.html", "date_download": "2018-11-16T07:17:50Z", "digest": "sha1:XNXXIMFZY2FIZAZOHHNUHGHFIRDG2PIH", "length": 15498, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "நாக் அவுட் சுற்றில் ரொனால்டோவின் அணி…. ஈரானுக்கு எதிராக 1-1 என டிரா செய்தது போர்ச்சுகல்..!! – Athirady News ;", "raw_content": "\nநாக் அவுட் சுற்றில் ரொனால்டோவின் அணி…. ஈரானுக்கு எதிராக 1-1 என டிரா செய்தது போர்ச்சுகல்..\nநாக் அவுட் சுற்றில் ரொனால்டோவின் அணி…. ஈரானுக்கு எதிராக 1-1 என டிரா செய்தது போர்ச்சுகல்..\n21வது ஃபிபா உலகக் கோப்பையில் இன்று நடந்த ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் 1-1 என ஈரானுக்கு எதிராக டிரா செய்தது. இதன் மூலம் நாக் அவுட் சுற்று முன்னேறியது போர்ச்சுகல். 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.\nஅதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டு ஆட்டங்களை முடித்துள்ளன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா, எப் பிரிவில் இருந்து மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்று பிரிவு சுற்றில் மூன்றாவது ஆட்டங்கள் துவங்குகின்றது. இதில் பி பிரிவில் நடக்கும் முதல் ஆட்டத்தில் மொராக்கோவை சந்தித்தது ஸ்பெயின்.\nஅதற்கடுத்த ஆட்டத்தில் ஈரானை சந்தித்தது போர்ச்சுகல் ரொனால்டோவுடன் டிரா பி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஈரான் 1-0 என மொராக்கோவை வென்றது. ரொனால்டோவின் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆட்டம் 3-3 என டிராவானது. அதற்கடுத்து போர்ச்சுகல் 1-0 என மொராக்கோவை வென்றது. ஸ்பெயின் 1-0 என ஈரானை வென்றது. மொராக்கோ அவுட் தற்போதைய நிலையில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. ஈரான் 3 புள்ளிகளுடன் உள்ளது.\nஇரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த மொராக்கோ முதல் சுற்றுடன் வெளியேறுகிறது. சாதிப்பாரா ரொனால்டோ இதுவரை நடந்த இரண்டு ஆட்டங்களிலும் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனிமனிதனாக போர்ச்சுகல் அணியை தாங்கிப் பிடித்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, பிரேசிலில் நெய்மர், எகிப்தின் மொகம்மது சலா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றிய நிலையில், போர்ச்சுகல்லின் ரொனால்டோ கலக்கி வருகிறார்.\nஇதுவரை 4 கோல்களை அடித்துள்ளார். போர்ச்சுகலுக்கு வாய்ப்பு பி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் ரொனால்டோவின் போர்ச்சுகல் ஈரானை சந்தித்தது. இந்த ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் ரிகார்டோ குவேரெஸ்மா கோல் அடிக்க போர்ச்சுகல் முன்னிலை பெற்றது. 93வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஈரானின் அன்சார்பிராட் கோலடித்து சமநிலையை உருவாக்கினார். இறுதியில் ஆட்டம் 1-1 என டிராவானது. 5 புள்ளிகள் பெற்ற போர்ச்சுகல் பி பிரிவில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது\nகொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்துடன் வான் மோதி கோர விபத்து\nதுருக்கி அதிபராக மீண்டும் தேர்வாகியுள்ள எர்டோகனுக்கு பிரிட்டன் பிரதமர் வாழ்த்து..\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\nபாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெறுங்கள் – ஹக்கீம்…\nவவுனியாவில் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1176199.html", "date_download": "2018-11-16T07:44:09Z", "digest": "sha1:E6HRLOMDAUYWEVZWRPUCM7WKHTNO5OID", "length": 10749, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "ஸ்டெர்லைட்டை மூடும் அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு..!! – Athirady News ;", "raw_content": "\nஸ்டெர்லைட்டை மூடும் அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு..\nஸ்டெர்லைட்டை மூடும் அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு..\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆலையும் சீல் வைத்து மூடப்பட்டது.\nஇந்நிலையில், தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.\nபாடகி எஸ்.ஜானகி: வதந்திகளுக்கு நடவடிக்கை..\nஅமெரிக்காவில் அருவியில் மூழ்கி இந்திய பொறியாளர் மரணம்..\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\nபாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெறுங்கள் – ஹக்கீம்…\nவவுனியாவில் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1194294.html", "date_download": "2018-11-16T07:15:00Z", "digest": "sha1:RVBYAYPXF25E4NLFLT73HQ7TXO45WA53", "length": 16596, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "சிங்கள மக்களை குடியேற்றுவதற்கு அரசு நீண்டகாலமாக திட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nசிங்கள மக்களை குடியேற்றுவதற்கு அரசு நீண்டகாலமாக திட்டம்..\nசிங்கள மக்களை குடியேற்றுவதற்கு அரசு நீண்டகாலமாக திட்டம்..\nமகாவலி திட்டம் ஊடாக தமிழர்களின் பிரதேசங்களில் சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றுவதற்கு அரசு நீண்டகாலமாகவே திட்டமிட்டு இருந்து காமினி திஸநாயக்க அமைச்சராக இருந்தபோது வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில் அதன் ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராச தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்த கோரி இன்று (28) காலை முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nஇப் போராட்டத்தில் பங்கு பற்றி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது கருத்து தெரிவித்த அவர், இந்த பிரச்சனை இன்று நேற்று ஆரம்பித்த விடயம் அல்ல அமைச்சர் காமினி திஸநாயக்காவின் திட்டப்படி நாற்பதாயிரம் சிங்கள குடும்பங்களை முல்லைத்தீவில் குடியேற்றுவதுதான் அந்த ஆவணம் எங்களிடம் இருக்கின்றது ஒரு இலட்சம் ரூபா ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுக்கும் திட்டம் அந்த நாட்களில் எங்கள் தலைவர்கள் நடத்திய போராட்டங்கள் பேச்சுக்களினால் அந்த நாட்களில் மூவாயிரம் குடும்பங்களுடன் அது நிறுத்தப்பட்டுள்ளது அல்லது இந்த பிரதேசம் முழுக்க சிங்கள தேசமாக மாறி இருக்கும்\nஇப்போது ஆறாயிரம் சிங்கள மக்கள் குடியேறியுள்ளதாக அறிவித்துள்ளார்கள் இதுபற்றி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.\nஇந்த விடயம் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியிடம் சம்மந்தன் அவர்களும் நானும் திட்டவட்டமாக சொன்னோம் நீர்பாசனத்திற்காக நீரினை வழங்குவது பிரச்சனை இல்லை அதோடு தென்னிலங்கை மக்களை நீங்கள் குடியேற்றக்கூடாது என்று வாதாடி இருக்கின்றோம் அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.\nசில நாட்களுக்கு முன்னர் மயிலிட்டியில் ஜனாதிபதிக்கு முன்னால் மகாவலியினை பற்றி நான் பேசினேன் நேற்றும் ஜனாதிபதி செயலகத்தில் நாங்கள் பேசினோம் நீங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றீர்கள் என்று பேசினோம். அவர் சொன்னார் உடனடியாக மகாவலி சபை தலைவருடம் தொலைபேசியில் பேசினார் எங்களிடம் சொல்லி இருக்கின்றார். தான் நேரடியாகவே வந்து மகாவலி அபிவிருத்தி தலைவர்கள் சொல்லுவது சரியா அல்லது கூட்டமைப்பு நாங்கள் சொல்லுவது சரியா என்று பார்ப்பேன். அப்படி தவறுகள் இடம்பெற்று வெளியில் இருந்து குடியேற்றப்படுபவர்களை நான் தடுத்து நிறுத்துவேன் என்று நேற்றும் வாக்குறுதி தந்துள்ளார் அவர் இங்க வந்து பார்த்தால் பார்க்கட்டும்\nஇன்று வடக்கில் படையினரால் மட்டுமல்ல பல அமைப்புக்களினால் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது அமைப்புக்கள் வந்து தங்களுக்கு சொந்தமானது என்று அறிக்கை இடுகின்றார்கள்.\nஇதனை மாற்றி அமைக்க வேண்டும் மகாவலி சபைக்கு நீர்வளங்குதற்கு அதிகாரம் இருக்கலாம் ஆனால் மக்களை மீள குடியேற்றுவதற்கோ புதியவர்களை குடியேற்றுவதற்கோ இடம்அளிக்கக்கூடாது என்று நாங்கள் திட்டவட்டமாக சொல்லி வைக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nவேலையில் பிஸி – அஸ்தியை கொரியரில் கேட்டு வாட்ஸ் அப்பில் தாயின் இறுதிச்சடங்கை பார்த்த மகள்..\nபிக்பாஸ் 2: சிரிக்கவைக்கும் 78ம் நாள் அலப்பரைகள்..\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\nபாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெறுங்கள் – ஹக்கீம்…\nவவுனியாவில் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/activity.php?s=5dd8db55d2c20d8d37cb6b14086c70da", "date_download": "2018-11-16T08:19:23Z", "digest": "sha1:JNFNJ44JHDURWGDWFIYXRTK2FBSEFSIU", "length": 17930, "nlines": 237, "source_domain": "www.brahminsnet.com", "title": "Activity Stream - Brahminsnet.com - Forum", "raw_content": "\n20-11-2018 சாதுர் மாஸ்ய விரத பூர்த்தி.சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்தவர்கள் இன்று ஸ்வாமி ஸன்னதியில் கீழ் கண்ட ச்லோகம் சொல்லி விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.இதம் விரதம் மயா தேவ க்ருதம் ப்ரீத்யை தவ ப்ரபோ ந்யூனம் ஸம்பூர்ணதாம் யாது தவத் ப்ரஸாதாத்...\nஶ்ரீ யாக்ஞவல்கிய ஜயந்தி::-20-11-2018கார்த்திக மாதம் சுக்ல பக்ஷ த்வாதசியன்று யோகீஸ்வரர் ஶ்ரீ யாக்ஞவல்கியர் அவதரித்த நாள். கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி நமஸ்கரித்து அனைத்து மங்களங்களும் பெறுவோம்.வந்தேஹம் மங்களாத்மானம் பாஸ்வந்தம் வேத விக்ரஹம் யாக்ஞவல்கியம்...\n19-11-2018-உத்தான ஏகாதசி.ஶ்ரீ மஹா விஷ்ணு இன்று துயில் எழுகிறார். இன்று அதிகாலையில் பூஜை அறையில் ஶ்ரீ மஹா விஷ்ணு ஸன்னதியில் தீபம் ஏற்றி வைத்து பழங்கள் , புஷ்பம், மஞ்சள் குங்குமம், கறிகாய்கள் பசுமாடு, தங்கம், ரத்னங்கள் போன்றமங்கல திரவ்யங்கள் வைத்து...\n16-11-2018. கோபாஷ்டமி----கோஷ்டாஷ்டமி.ஸ்ம்ருதி கெளஸ்துபம்:---கார்திகே யாஷ்டமி சுக்லா க்ஞேயா கோபாஷ்டமீ புதை: தத்ர குர்யாத் கவாம் பூஜாம் கோ க்ராஸம் கோ ப்ரதக்ஷிணம்..ஐப்பசி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி கோபாஷ்டமி எனப்படும். இன்று கன்று குட்டியுடன் கூடிய பசு...\n*திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா.. பிரம்மிப்பூட்டும் இரகசியம்..*பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும்.கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக...\nலக்ஷ்மி குபேர பூஜை.லக்ஷ்மி குபேர பூஜை செய்ய முதலில் 16 மாத்ரு கண பூஜையும், பிறகு நவ தான்யங்களில் நவ கிரஹங்களை ஆவாஹனம் செய்து, தர்பையினால் கூர்ச்சம் செய்து அதில் எட்டு லோக பாலகர்களை ஆவாஹனம் செய்து பிறகு லக்ஷ்மி தேவியை பூஜிக்க வேண்டும். 16 நெய்...\nஷஷ்டி விரதம்(08.11.18 - 13.11.18)ஆரோக்கியம் வளர்க்கும் ஆறுநாள் வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும்.நமது உடலை இயக்கும் 'உயிர்சக்தி' மூன்று சக்திகளாக பிரிந்து வேலை...\nid=44205 வேதம் பயில்வோம்-பாகம்-28-அதர்வண வேதம் - முண்டக உபநிஷதம்: - அத்தியாயம்-2-மந்திரம்-2 - யதா லேலாயதே ஹ்யர்ச்சி: ஸமித்தே ஹவ்யவாஹனே...\nPancayuda stotra in Tamil ஆருயிர் ஹிந்து சகோதர சகோதரிகளே நம்மை சூழ்ந்துள்ள விபரீதமான காலகட்டத்தில் ஹிந்து அன்பர்கள் பல கஷ்டங்களுக்கு இடையில் நமது தர்மத்தை காக்க போராடி வருவதை நாம் அறிவோம்.\nGlory of Ram's name-spiritual story நாம மகிமை மகாராஷ்டிர மாநிலத்தில் பாவம் புண்ணியம் என்று கூறி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர் சிலர். அதாவது இது செய்தால் பாவம், இது செய்தால் புண்ணியம் என்றெல்லாம் சொல்லி, இந்த பாவத்தில் இருந்து...\nSrimad Bhagavatam skanda 3 adhyaya 17,18,19 in tamil Courtesy:Smt.Dr.Saroja Ramanujam ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 3 அத்தியாயம் 17, 18 and 19 அத்தியாயம் 17. திதியின் கர்ப்பத்தில் அசுரமேனியுடன் அவர்களிருவரும் வளர்ந்த போதே மூவுலகிலும் அனேக...\n09-11-2018---யம துதியை---ப்ராத்ரு த்விதீயை .தீபாவளிக்கு பிறகு வரும் த்விதீயை அன்று யமுனா தேவி தனது ஸஹோதரன் யமனை தனதுவீட்டிற்கு வரச்சொன்னாள்.. யமனும் தனது ஸஹோதரியின் அழைப்பை மறுக்காமல் ஏற்றுக்கொண்டுநிறைய ஆபரணங்களுடநும், ஜவுளி, சீர்களுடன் யமுனையின்...\nகார்த்திகை ஸ்நானம் 08-11-2018 முதல் 07-12-2018 முடிய.ஐப்பசி அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் கார்த்திகை சாந்திரமான மாதம் ஆவதால் இன்று முதல் தினந்தோறும் ஸூர்ய உதயத்திற்கு முன்பாக அதாவது 6 மணிக்கு முன்பாக தினமும் ஸ்னாநம் செய்ய வேண்டும்.இதற்கு கார்த்திகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/18584-yama-deepam?s=55510362f4e44d4ec99f1445acb337d7", "date_download": "2018-11-16T07:52:50Z", "digest": "sha1:DYOACD4HHTNE4DAVBFZQDEBKKFC5MLTO", "length": 6940, "nlines": 208, "source_domain": "www.brahminsnet.com", "title": "yama deepam", "raw_content": "\nயம தீபம்:-- 05-11-2018 அன்றுஆஸ்விநஸ்யா சிதே பக்ஷே த்ரயோதஸ்யாம் நிசாமுகே யம தீபம் பஹிர் தத்யாத் அப ம்ருத்யுர் விநஸ்யதி. ----சிதே பக்ஷம்=க்ருஷ்ண பக்ஷம். ஆஸ்விநம்= சாந்திர மான மாதம்.தீபாவளிக்கு முதல் நாள் வரும் த்ரயோதசி திதியன்று மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் வீட்டு வாசலில் அல்லது கோவிலில் மண் அகலில் நல்ல எண்ணைய் விட்டு விளக்கேற்ற வேண்டும்.வீட்டில் வசிக்கும் ஆண், பெண், குழந்தைகள் உட்பட ஒவ்வொருவரும் தனி தனியே ஒவ்வொரு மண் அகல் விளக்கு அவரவர்களே ஏற்றி ஸ்லோகம் சொல்லி நமஸ்கரிக்க வேண்டும்.சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்கின உப சாந்தயே. ப்ராணா யாமம்.மமோ பாத்த ஸமஸ்த துருதய க்ஷயத் வார ஸ்ரீ் பர மேஸ்வர ப்ரீத்யர் த்தம் மம ஸர்வாரிஷ்ட நிவிருத்தி பூர்வகம் அப ம்ருத்யு நிவாரண த்வாரா யம ராஜ ப்ரீத்யர்த்தம் தீப தாநம் கரிஷ்யே.ஒவ்வொருவரும் அவரவர்கள் ஏற்றி வைத்த தீபத்தை நோக்கி ம்ருத்யாநா பாச தண்டாப்ப்யாம் காலேந ஸ்யாமயா ஸஹ த்ரயோதஸ்யாம் தீப தானாத் ஸூர்யஜ; ப்ரீயதாம் மம. என்று சொல்லி நமஸ்காரம் செய்யவும்.ஆக்ஸிடெண்ட் -வியாதி இவற்றால் அகால மரணம் ஏற்படாமல் பாது காக்கும். கந்த புரணம்..இம்மாதிரி இயம்புகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_647.html", "date_download": "2018-11-16T08:09:37Z", "digest": "sha1:BXXNS7RSAXKYTSZEYAWHFO5DPZSZPCFQ", "length": 42406, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஹம்மது நபிக்கும், ஆயிஷா ரலிக்கும் நடந்த மையத்து பற்றிய கண்ணீரை சிந்தவைக்கும் உரையாடல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஹம்மது நபிக்கும், ஆயிஷா ரலிக்கும் நடந்த மையத்து பற்றிய கண்ணீரை சிந்தவைக்கும் உரையாடல்\nநபி (ஸல்) அவரகள் தனது மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கிறார்கள்..\nஆயிஷாவே ஒரு மனிதன் உலகைவிட்டு பிரிந்தால், அந்த மைய்யத்துக்கு கஷ்டமான கவலையான நேரம் எது\nஆயிஷா(ரலி): யா ரஸூல்லாஹ் அந்த மையத்தை வீட்டிலிருந்து வெளியே எடுத்துப்போகும் நேரம்\nஆயிஷா(ரலி): அந்த மையத்தை கபுரில் அடக்கிவிட்டு தன்னந்தனியாக விட்டுவிட்டு வருகிறோமே அதுதான் துயரமானது.\nஆயிஷா(ரலி): நீங்களே சொல்லுங்கள் ரஸூலுல்லாஹ்\nநபி(ஸல்): ஒரு மனிதன் மரணித்துவிட்டால் , அம்மனிதனின் உடம்பிலிருந்தும் நரம்புகளிலிருந்தும் எலும்புகளிலிருந்தும் உயிர் பிரித்தெடுக்கப்படுகிறது. அந்நேரத்தில் அந்த உடம்பு புன்னாய் போய்விடுகிறது. எந்த மைய்யத்தும் அதை தாங்காது.\nஅடுத்து அந்த மையத்தை குளிப்பாட்ட அதன் சட்டையை கழட்டும்போது அந்த மையத்து கத்துகிறது \"எனை குளிப்பாட்டுபவனே இப்போதுதான் என் உடம்பிலிருந்து உயிர் பிரிக்கப்பட்டு புன்னாய் போயிருக்கிறது. என்னிடம் மெதுவாக நடந்துகொள். எனை இன்னும் நோகடித்து விடாதே எனக் கெஞ்சுகிறது\"\nஇந்நேரத்தில் மையத்து அதிகமாக கவலைபடுகிறது. (மையத்து என்றால் நாம்தான்)\nஅடுத்து குளிப்பாட்ட தண்ணீர் எடுத்து வைக்கும்போது' என்மீது சூடான தண்ணீரை ஊற்றிவிடாதே குளிர்ந்த நீரையும் ஊற்றிவிடாதெ எனது உடம்பு தாங்காது. சூடும் இல்லாமல் குளிரும் இல்லாமல் நடுப்பட்ட தண்ணீரை என்மீது ஊற்று. என்னை இறுக்கமாக தேய்காதீர்கள்.என்னிடம் மெதுவாக நடந்து கொள்ளுங்கள் எனக் கதறுகிறது.\nஇச்சத்தத்தை மனிதர்களையும் ஜின்களையும் தவிர எல்லா படைப்பினங்களும் கேட்கிறது.\nஅடுத்து கஃபனிடும்போது எனை கவனமாக தூக்குங்கள், ஏற்கனவே கவலையில் நொந்து போயிருக்கிறேன். தயவு செய்து எனை கண்ணியமாக நடத்துங்கள்\" எனக் கெஞ்சுகிறது. கவலை படுகிறது.\n(அதனால்தான் குளிப்பாட்டும்போது குடும்பத்தில் உள்ளவர்கள் அருகிலேயே இருக்க வேண்டும். குளிப்பாட்டுபவறோடு நாமும் சேர்ந்து குளிப்பாட்ட வேண்டும். குளிப்பாட்டுபவர்க்கு வேலையை வேகமாக முடிக்க வேண்டுமென்ற அவசரம் மய்யத்துக்கு கவலையாக அமையலாம்)\nஅடுத்து கஃபனை செய்து முடிக்கும்போது \"எனை மூடும்போது முதலாவதாக எனது முகத்தை கட்டிவிடாதீர்கள். முதலாவதாக எனது கால்களை கட்டுங்கள் அடுத்து எனது இடுப்பை மூடுங்கள் . கடைசியாக எனது முகத்தை மூடுங்கள்.எனது குடும்பத்தை பார்கணும்.இதற்குபின் இங்கு திரும்பி வரப்போவதில்லை. கபுருக்கு செல்கிறேன்\" எனப் பணிவாக சப்தமிட்டு கேட்கிறது. -என்பதாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.\nநாம் மரணத்தை அடிகடி நினைப்பது அமல் செய்வதை லேசாக்குகிறது. தொழுகையை லேசாக்குகிறது. குர்ஆன் ஓதுவதை லேசாக்குகிறது. நம் குடும்பத்தை நேரான வழியில் நடத்துவதை லேசாக்குகிறது. ஹராமை விட்டும் ஹராத்தை விட்டும் தவிர்பதை\nஇன்ஷா அல்லா நம் மரணமும் லேசாகும். நாம் அனைவரும் அடையவிருக்கும் மரணத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் லேசாக்கி வைப்பானாக..\nநம் பாவங்களை மன்னிப்பானாக.. கப்ரின் வேதனையை விட்டு நீக்கியருள்வானாக..\nPosted in: இஸ்லாம், கட்டுரை, செய்திகள்\nஇதை எழிதியவர் இந்த நபிமொழி எந்த கிரந்த்த்தில் உள்ளது இன்னும் அறிவித்த ஸஹாபி யார் என்றும் அறிவிக்கவும்\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nமைத்திரி வைத்த \"செக்\" - ரணிலுக்கு நாளை அக்கினிப் பரீட்சை, 113 பெறுவாரா...\nநாளை -16- பாராளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் ஆதரவு தெரிவிக்கும் எம் பிக்கள் அனைவரி...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://www.kallarai.com/ta/remembrance-20180304104062.html", "date_download": "2018-11-16T07:30:23Z", "digest": "sha1:36JZB6JVHLM2CGUHNWQYWF7O56VQR5QY", "length": 4145, "nlines": 36, "source_domain": "www.kallarai.com", "title": "அமரர் இராசையா மனோன்மணி - நினைவு அஞ்சலி", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nமலர்வு : 18 மார்ச் 1931 — உதிர்வு : 11 பெப்ரவரி 2018\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா மனோன்மணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.\nவெண்பிறை நெற்றியில் விபூதி நீற்றழகும்\nஅதில் ஒளிரும் சந்தனப் பொட்டழகும்\nதினம் துதிக்கும் உருத்திராட்ச மாலையழகும்\nதெட்டத் தெளித்த உள்ளத்தழகும்- கள்ளம்\nகபடமற்ற குழந்தைப் பேச்சழகும் -இன்னும்\nகோடி கோடி உன் நினைவுகளுடன்\nஇருக்கும் வரை நாம் இருக்க வேண்டும்\nஎம் தாயே உனை மறக்கும்\nநிலை வரின் இறக்க வேண்டும்\nஅன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கும்\nஎமது அன்னையின் பிரிவுச்செய்தியறிந்து உடன் வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், பலவழிகளில் உதவிகள் புரிந்தோருக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தும், ஆறுதல் கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஅன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், 13-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்திலும் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து வெள்ளவத்தை தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newmuthur.com/2015/01/1100.html", "date_download": "2018-11-16T08:04:05Z", "digest": "sha1:ODUV6G6N2IINWTFBZ6X66DAMT6GGEY5B", "length": 7308, "nlines": 106, "source_domain": "www.newmuthur.com", "title": "தேர்தல் முடிவுகளின் முதலாவது பெறுபேறுகளாக தபால் மூல வாக்கு பெறுபேறுகள் இன்று இரவு 11.00 வெளியாகும் ! - www.newmuthur.com", "raw_content": "\nHome தேர்தல் தேர்தல் முடிவுகளின் முதலாவது பெறுபேறுகளாக தபால் மூல வாக்கு பெறுபேறுகள் இன்று இரவு 11.00 வெளியாகும் \nதேர்தல் முடிவுகளின் முதலாவது பெறுபேறுகளாக தபால் மூல வாக்கு பெறுபேறுகள் இன்று இரவு 11.00 வெளியாகும் \nதேர்தல் முடிவுகளாக தபால் மூல வாக்களிப்பின் முதலாவது பெறுபேற்றினை 08-01-2014 இன்று இரவு 11 மணியளவில் வெளியிடுவதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்திருப்பதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் கூறினார்.\nஏழாவது ஜனாதிபதி தேர்தலிலேயே இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக அதிகூடிய வேட்பாளர்களான 19 பேர் களத்தில் போட்டியிடுகின்றனர். இவர்கள் 17 அரசியற்கட்சிகள் மற்றும் இரண்டு சயேச்சைக் குழுக்கள் சார்பில் களத்தில் இறங்கியுள்ளனர்.\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.behindwoods.com/amp/news-shots/tamil-news/a-series-of-crimes-at-chennai-nungambakkam-kodambakam-railway-station.html", "date_download": "2018-11-16T07:43:37Z", "digest": "sha1:LCQ5G5N6X74FGILI3DBWXYLVBBI6NUVD", "length": 7100, "nlines": 67, "source_domain": "m.behindwoods.com", "title": "A series of Crimes at Chennai Nungambakkam, Kodambakam railway station | தமிழ் News", "raw_content": "\nஅடுத்தடுத்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் தொடரும் வழிப்பறி, கொள்ளை : அச்சத்தில் பயணிகள்\nசென்னையில் பொது இடங்களில் வழிப்பறி, கொள்ளை அராஜகங்கள் போய் தற்போது ரயில்வே நிலையங்கள் பேருந்து நிலையங்களில் இந்த குற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளன.\nஅவ்வகையில் சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் கோடம்பாக்கம் ரயில் நிலையங்களில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகளிடம் கத்தியை காட்டி செல்போன்கள், பணம் முதலானவற்றை வழிப்பறி செய்துள்ளதாக ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறு அடுத்தடுத்து 2 ரயில் நிலையங்களில் நடந்துள்ளதால் இந்த வழிப்பறி சம்பவங்கள் குறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக இதே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்தான் அனைவரையும் பதரவைத்த ஸ்வாதி கொலைக்குற்றம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.\nஇனி பீக்-ஹவர்ஸில் 14 நிமிடங்களுக்கு ஒரு ரயில்.. சென்னை மெட்ரோ ரயில்\nசென்னையைப் பொருத்தவரை மெட்ரோ சிட்டி என்பதாலேயே போக்குவரத்து நெரிசல் என்பது சாதாரண நேரங்களை...\n'அவர் நல்லவர் நான்தான் தவறு செய்துவிட்டேன்'.. போலீசாரிடம் கதறிய அபிராமி\nகள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில்...\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி ரத்து.. தமிழக அரசின் முடிவை ஆதரித்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nமெரினாவில் போராட்டம் நடத்துவது தொடர்பான அனுமதி வழங்குவது குறித்த இறுதி தீர்ப்பு இன்று...\nடிராஃபிக்கில் பொறுமையிழந்ததால், ஓடிச்சென்று சிக்னல் கம்பத்தை அடித்து உடைத்த டிரைவர்\nபலரும் வண்டி ஓட்ட பயிற்சி எடுக்கும் அளவுக்கு, அதிகபட்சமாக 120 விநாடி சிக்னலில்...\n'பேட்ட இது தலைவரோட கோட்ட'...தெறிக்கவிடும் ரசிகர்கள்\nரஜினி-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வரும், படத்தின் தலைப்பை இன்று மாலை சன்...\nரஜினி-கார்த்திக் சுப்புராஜ் 'படத்தலைப்பு' வெளியானது.. வீடியோ உள்ளே\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தின் தலைப்பை, சன் பிக்சர்ஸ்...\nரூ.100 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி டெண்டர்.. சென்னை உயர்நீதிமன்றம் தடை\nசென்னையில் அதிகரித்து வரும் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்\nதமிழகத்தில் நாளை பள்ளி-கல்லூரி,அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை\nகால்வாயில் கண்டெடுத்த குழந்தையை தத்தெடுக்க கடும் போட்டி\n.. தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்\nசென்னையில் புல்லட் ரயில் சேவை எப்போது தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.bayuthelabel.com/pages/retour-refund-policy", "date_download": "2018-11-16T07:49:07Z", "digest": "sha1:TTF6IJMUQYOZZC5VKPYZDAVOWPDXL2LF", "length": 12791, "nlines": 83, "source_domain": "ta.bayuthelabel.com", "title": "Return & refund policy - Bayu லேபிள்", "raw_content": "\nச்செக்ஸ்என்ஸ்சில் 90% ஆஃப் ஸ்விம்ஸ்: BAYU20\nதிரும்ப மற்றும் பணத்தை திருப்பி கொள்க\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nச்செக்ஸ்என்ஸ்சில் 90% ஆஃப் ஸ்விம்ஸ்: BAYU20\nதிரும்ப மற்றும் பணத்தை திருப்பி கொள்க\nதிரும்ப மற்றும் பணத்தை திருப்பி கொள்க\nதிரும்பப் பெறும் கொள்கை என்ன\nஉங்கள் ஆர்டரை நீங்கள் பெறும் தேதி முதல் எமது அனைத்து பகுதிகளிலும் பணத்தை திரும்ப பெறுகிறோம். பின்வரும் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம்:\n1. பொருள் / கள் இருக்க வேண்டும் அசல் நிலை திரும்பும் குறிச்சொல் மற்றும் / அல்லது சுகாதார சீல் இடத்தில் மீதமுள்ள.\n2. உருப்படி / கள் எந்த வகையிலும் அணிந்து, பயன்படுத்தப்படவோ அல்லது மாற்றப்படவோ கூடாது.\n3. பொருட்கள் தயாரிக்க, களிமண், வியர்வை அல்லது வேறு எந்த பொருள்களிலிருந்தும் கறைகளைக் கொண்டிருக்கக் கூடாது.\nதேவைக்கு மேலான தேவைகளை பூர்த்தி செய்யாத எந்த வருவாயையும் நாங்கள் ஏற்க முடியாது.\nநாங்கள் பரிந்துரைக்கிறோம் சுருக்கமாக பொருத்தமானது உங்கள் உருப்படி உங்கள் உள்ளாடை மீது பிகினி வைத்து ஒரு சுத்த சூழலில் பேக்கேஜியில் வைத்தால், அது தற்செயலாக எந்த வகையிலும் துருத்தி அல்லது அழுக்கு பெற முடியாது.\nஅரிதான விஷயத்தில் எங்கள் உருப்படிகள் ஒன்று அதைப் பெறுவதில் குறைபாடு காட்டுவதாக இருந்தால், மின்னஞ்சல் மூலம் அபூரணத்தின் புகைப்படத்தை எங்களுக்கு அனுப்புவதன் மூலம், எங்களது பதில்களுக்கு காத்திருங்கள்.\n- நாங்கள் 20% அல்லது அதற்கு மேற்பட்ட தள்ளுபடி குறியீடு வாங்கப்பட்ட பொருட்களின் மீது பணத்தைத் திருப்பியளிக்கவில்லை. நீங்கள் ஒரு விற்பனைத் தயாரிப்பு மீண்டும் அனுப்ப விரும்பினால், உங்களுக்கு பரிசு அட்டை (மின்னஞ்சல் வழியாக) கிடைக்கும்.\nகப்பல் செலவுகள் நம்மை மூடிவிடாது. (நாங்கள் எங்கள் அலுவலகத்தில் retour தொகுப்பை பெறும் போது நாங்கள் ஒரு பரிசு அட்டை கொடுக்கிறோம், பொருட்கள் மேலே சந்திக்கும்போது நாம் நேரடியாக மின்னஞ்சல் வழியாக அன்பளிப்பு அட்டை குறியீட்டை அனுப்புவோம்.)\n- நம் பிகினிஸ் மற்றும் உள்ளாடையுடன் சுத்தமான சுகாதார பொருட்கள் மூடப்பட்டிருப்பதால், நாம் திரும்பப் பெறுவதற்கு சட்டத்தால் கடமைப்பட்டிருக்கிறோம். எங்களது வாடிக்கையாளர்களுக்கு தயவுசெய்து அதை ஏற்றுக்கொள்வோம்.\nதயவுசெய்து எங்களுடைய அறிவுரைகளை கவனமாக பின்பற்றவும், எங்களது வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியும், நாங்கள் உட்பட, சரியான புதிய நிலைமைகளில் சுத்தமான பொருட்களை வழங்குவோம்.\nநான் ஒரு ரிட்டர்ன் எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டும்\nதிரும்பவும் ஆரம்பிக்க, வெறுமனே எங்களுக்கு முதல் மின்னஞ்சல் at customerservice@bayuthelabel.com பொருட்களை ஆர்டர் செய்ய பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துதல். தயவுசெய்து மின்னஞ்சல் RETOUR என்ற வார்த்தையின் பொருளில் வைக்கவும் மற்றும் உங்கள் ஆர்டர் எண்ணைச் சேர்க்கவும் (எடுத்துக்காட்டு: RETOUR #1111). தயவு செய்து எங்கள் பதிலுக்காக காத்திருக்கவும், நாங்கள் பொதுவாக வேலை நாட்களில் 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்கிறோம்.\nWe ஒரே மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர் ஆதரவு வழங்கவும்:\nகூட்டுப்பணியாளர்களுக்காக, நாங்கள் கோரிக்கைகளுக்கு மட்டும் பதிலளிக்கிறோம்:\nபிகினி மற்றும் நீச்சலுடைகளை உட்புகுத்து, சரியான இடங்களில் உட்புகுத்துக்கொள்வதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் மிகவும் வசதியான உணர்வு மற்றும் சரியான பொருத்தம் கொடுக்க குறிப்பாக சிறப்பம்சமாக உள்ளாடையுடன்.\nஎங்கள் இயற்கை காதலர்கள் ஒரு புதிய புதிய கரிம பருத்தி சேகரிப்பு.\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 பேய் லேபிள்.\nநான் தங்க பெண் நகை இயற்கையில் மென்மையானது, கவனமாக கையாளப்பட்டு கவனமாக சேமிக்க வேண்டும்.\nஒப்பனை மற்றும் நறுமணப் பொருள்களைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையைப் பயன்படுத்தவும், வீட்டுச் சொற்களோடு தொடர்பு கொள்ளவும்.\nகாலப்போக்கில், சேகரிக்கப்பட்ட எச்சம் உலோக மோசமான மற்றும் கற்கள் மறைந்து தோன்றும் ஏற்படுத்தும்.\nஉங்கள் சுத்தம் செய்ய நான் தங்க பெண் நகைகள், நீங்கள் சில மென்மையான சோப்பு ஒரு மென்மையான தலைமுடி பல் பயன்படுத்தலாம்.\nஉங்கள் வைரங்கள் சுத்தம் செய்யும் போது இது குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.\nதேங்காய் தண்ணீரில் நன்கு துடைக்கவும்.\nஎன்னை நன்றாக கவனித்துக்கொள், நீ என்னை எவ்வளவு காதலிக்கிறாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/velaikkaran-set-making-video/", "date_download": "2018-11-16T08:09:16Z", "digest": "sha1:PKDPTMTYPYSO5B6SECLJDYOV74CCJVB4", "length": 10630, "nlines": 105, "source_domain": "universaltamil.com", "title": "Velaikkaran Set Making Video | Sivakarthikeyan, Nayanthara l Anirudh", "raw_content": "\nதளபதியின் 63வது படத்தின் நாயகி இவர் தானாம்\nநம்ம நடிகர்களின் சொந்த ஊர் எதுனு தெரியுமா\nசீமராஜா படத்தின் உண்மையான கலெக்ஷன் என்னவென்று தெரியுமா\nகஜா புயலின் எதிரொலி மன்னாரில் ஏற்பட்டுள்ள பாதிப்பு\nகடந்த சில நாட்களாக பெரும் அச்சத்தை எற்படுத்தியிருந்த கஜா புயல் நேற்று நள்ளிரவுடன் கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் விடுக்கப்பட்ட அறிவிதளின் படி ‘கஜா’ புயலானது மன்னார் மாவட்டத்தின் ஊடக காற்றின் திசை...\nஒன்றரைக் கொடி பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது\nஒன்றரைக் கொடி பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2.4 கிலோ தங்கத்துடன் மூவரை சுங்கத் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தத் தங்கத்தின் பெறுமதி சுமார் ஒரு கொடியே 83 லட்சம் பெறுமதியான...\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஜா புயலின் கோராத்தாண்டவம் இன்று அதிகாலை நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தெரிந்தது. பலத்த சூறாவளி காற்றுடன் மழை...\nஅரசியல் நெருக்கடியில் அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஏற்படபோகும் பேரிடி\nநாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இவ்வாறு நெருக்கடி நிலைமையினால் இழுத்தடிப்புக்கு உள்ளாகுமானால், ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...\nமைத்திரி- மஹிந்த இன்று காலை திடீர் சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இன்று காலை அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nநாளை நாடாளுமன்றில் நேர்மையற்ற முறையில் செயற்படுவார்களானால் வாய் மூல வாக்கெடுப்பு நடைபெறும்- மைத்திரியின் அதிரடி...\nரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் இதோ….\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.namnadu.news/2018/08/blog-post_2.html", "date_download": "2018-11-16T08:19:42Z", "digest": "sha1:YSXOVK5YE42ZATKMFNV6ZXXINTXROJVB", "length": 24117, "nlines": 74, "source_domain": "www.namnadu.news", "title": "பெண்ணின் அந்தரங்கங்களைத் திருடிய வாலிபர் கைது! - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nHome உளவு பார்த்தல் தாயகம் தேசம் பாலியல் குற்றங்கள் பெண் வன்புணர்வு முக்கிய செய்திகள்\nபெண்ணின் அந்தரங்கங்களைத் திருடிய வாலிபர் கைது\nநம்நாடு செய்திகள் August 02, 2018 உளவு பார்த்தல் தாயகம் தேசம் பாலியல் குற்றங்கள் பெண் வன்புணர்வு முக்கிய செய்திகள்\nராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகேயுள்ள தாமரை ஊரணியைச் சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரி வாலிபர் தினேஷ்குமார்.\nஅந்த பகுதியில் உள்ள தனது உறவுக்கார பெண் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளார் தினேஷ் குமார். அவரிடம் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர் ஆசை ஆசையாய் அனுப்பி வைத்த ஸ்மார்ட் போனை கொடுத்து அதில் வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து தர கேட்டுள்ளார் அவருடைய உறவுக்கார பெண்.\nஅந்த ஸ்மார்ட் போனில் வேவு பார்க்கும் செயலியை பதிவிறக்கம் செய்து கொடுத்த தினேஷ்குமார் அந்த டிராக் வியூ செயல்பாட்டை தனது செல்போன் மூலம் கட்டுப்படுத்த ஏதுவாக வழிவகை செய்துள்ளார்.\nஅந்த போனில் இருந்து அந்த பெண் கணவருடன் பேசும் அத்தனை அந்தரங்க விவகாரங்களையும் தன்னுடைய டிராக் வியூ செயலி மூலம் லேப் டாப்பில் பதிவு செய்துள்ளான் தினேஷ் குமார்.\nஅவர் கணவருக்கு அனுப்பிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளான். அதனை வைத்து, தான் யார் என்று தெரிவிக்காமல் அந்த பெண்ணை மிரட்டி ஆசைக்கு இணக்கும் படி வற்புறுத்தி உள்ளான். பணியாவிட்டால் அந்தரங்க காட்சிகளையும் படங்களையும் இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி உள்ளான்.\nஇதையடுத்து கடந்த ஒரு வாரமாக செய்வதறியாமல் தவித்த அந்த பெண் இந்த விவகாரத்தை தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார். அவர், தனது சகோதரி அனுப்புவது போல, ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்டி அங்கு வந்தால் தனிமையில் சந்திக்கலாம் என்று கூறி தினேஷ்குமாரின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளார்.\nஅதனை உண்மை என்று நம்பிய தினேஷ் குமார் அங்கு வந்துள்ளார். அவனை பார்த்ததும் அந்த பெண்ணின் சகோதரரரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தினேஷ்குமார் உறவு முறையில் அந்த பெண்ணிற்கு தம்பி என்பது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.\nஉடனடியாக தினேஷ் குமாரை பிடித்து விசாரித்த போது அவன் தான் அந்தரங்க வீடியோ மற்றும் புகைபடங்களை டிராக் வியூ ஆப் மூலம் திருடி வைத்துக்கொண்டு மிரட்டிய சைக்கோ என்பது தெரியவந்தது. அவனை பிடித்து தர்ம அடி கொடுத்து தேவிபட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nதினேஷ்குமாரை கைது செய்த காவல்துறையினர் அவனது வீட்டிற்கு சென்று சோதனையிட்ட போது அங்கிருந்து 2 மடி கணினிகள், 3 செல்போன்கள், பெண்களின் ஆடைகளையும் பறிமுதல் செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.\nகடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனியார் கல்லூரி ஒன்றில் கணினி டெக்னீசியனாக பணிபுரிந்த போது கல்லூரியில் படித்த மாணவி ஒருவரின் செல்போனில் இருந்து வீடியோக்களை திருடி மிரட்டி உள்ளார். அந்த பெண் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்ததால் தினேஷ் குமாரை அடித்து விரட்டி உள்ளனர். அப்போது காவல்துறையில் புகார் ஏதும் அளிக்கவில்லை.\nஅதன்பின்னர் தான் சந்தித்த உறவுக்கார பெண்கள், சகோதரிகள், தோழிகள் என அனைவரது ஸ்மார்ட் போனையும் வாங்கி பார்ப்பது போல அவர்களது போனில் டிராக் வியூ செயலியை பதிவிறக்கம் செய்து அவற்றை தனது செல்போன் மற்றும் மடி கணினியின் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளான்.\nஅந்தரங்க காட்சிகளுடன் சிக்கும் பெண்களை மிரட்டி ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளான். அப்படி ஆசைக்கு இணங்கிய பெண்களின் ஆடைகளை மட்டும் அவனது வீட்டில் சேகரித்து வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆசைக்கு இணங்காத பெண்களின் வீடியோக்களை ஆன்லைன் மூலம் வெளிநாடுகளில் உள்ள ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகின்றது.\nதினேஷ்குமார் வெளிநாட்டில் இருந்து பேசுவது போல இணைய வழி தொலைபேசி மூலம் பலரிடம் பேசி உள்ளான். இதனால் அவனை யார் என அடையாளம் காணமுடியாமல் பல பெண்கள் தவித்துள்ளனர்.\nஅவனது ஒரு மடிக்கணியில் இருந்து மட்டும் 80-க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க காட்சிகளையும், ஏராளமான பெண்களின் அந்தரங்க உரையாடல்களையும் காவல்துறையினர் கண்டு அதிர்ந்து போயுள்ளனர்.\nஇதில் பெரும்பாலானோர் தினேஷ்குமாரின் உறவினர்கள் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇதில் அவன் உடன் பிறந்த சகோதரி தனது கணவருடன் பேசிய அந்தரங்க உரையாடல்களும் , கணவருடன் உள்ள அந்தரங்க புகைபடங்களையும் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.\nதினேஷ்குமார் மீது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. நடராஜன், தேவிபட்டினம் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம் சந்த் ஆகியோர் தினேஷ்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n தமிழக அரசுக்கு ஊதுமா சங்கு\nதமிழகத்தில் 2018 ஜனவரி 1ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை, டெங்கு காய்ச்சலுக்காக 2 ஆயிரத்து 750 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப...\nஜெ யலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் அடிப்படை விதிகள் திருத்தப்பட்ட விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டு, டில்லி...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/detail.php?id=1527068", "date_download": "2018-11-16T08:00:23Z", "digest": "sha1:EOKZDNB6R74RVWKGZJU3PLTDVHOLJEGH", "length": 12157, "nlines": 69, "source_domain": "m.dinamalar.com", "title": "ஆறாது சினம் சொல்லும் அருள்நிதி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஆறாது சினம் சொல்லும் அருள்நிதி\nபதிவு செய்த நாள்: மே 22,2016 11:53\n'வம்சம்' சினிமா மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தனக்குள் இருக்கும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பவர் அருள்நிதி. அரசியல் பின்னணிகளை கடந்து, சினிமாவில் முன்னணி இடத்தைப் பெற முயற்சிக்கும் அருள்நிதியின் ஒவ்வொரு படமும், அவரது தேர்வை நியாயப்படுத்துகிறது. தகராறு, டிமான்டி காலனியில் மிரட்டிய அருள்நிதி, ஆறாது சினம் படத்தில் ஆர்ப்பரித்தார்.\nதினமலர் வாசகர்களுடன் மனம் திறக்கிறார்...\n* 'ஆறாது சினம்' தலைப்பே வித்தியாசமாய் இருக்கே\nஜித்து ஜோசப் இயக்கிய 'மெமோரிஸ்' மலையாள படத்தின் ரீமேக் தான் ஆறாது சினம். மெமோரிஸ் படத்தை பார்த்ததில் இருந்தே, அதை தமிழில் பண்ணணும்ன்னு இயக்குனர் அறிவழகன் நினச்சுட்டே இருந்தார். நானும் அந்த படத்தை பார்த்துட்டு, உடனே அவருக்கு போன் செய்து ஒரே மாசத்துல டயலாக் ரெடி பண்ணிட்டு படத்தை ஸ்டார்ட் பண்ணிட்டோம்.\n* அந்த படத்தில் உங்களை கவர்ந்தது\nஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனது சூழ்நிலையை பொறுத்து ஓர் ஆறாது சினம் இருக்கும்.. கண்டிப்பா எதாவது ஒரு இடத்துல மறக்க முடியாத வலி அனுபவிச்சுருப்பாங்க. காயங்கள் ஏற்பட்டிருக்கும். அந்த வலியை கோபமா வெளிப்படுத்துவாங்க.. இப்படிப்பட்ட ஓர் உணர்வை கதைக்கருவாக கொண்ட படம் தான் ஆறாது சினம். அது தான் எனக்கும் பிடிச்சது.\n* ஐஸ்வர்யாவை ஜோடியாக்கி, நீங்கள் சொல்ல வந்தது என்ன\nஒரு குழந்தைக்கு தாயாக.,. ஹோம்லி கேரக்டரில் கலக்கிருக்காங்க. அவங்க நடிப்பைப் பற்றி எல்லாருக்குமே தெரியும். காக்கா முட்டை படத்திலேயே அசத்தினாங்க.\n* உண்மையில் நீங்க சினம் கொண்டவரா\nஎனக்கு 'டக்கு டக்குன்னு' கோபம் வரும். ஆனா வந்த கோபம் ஐந்து நிமிஷத்திலே சரியாகிடும். என் சினத்திற்கு கனம் இல்லை.\n* கோபம் வர்ற இடத்தில குணம் இருக்கும்னு சொல்லுவாங்களே...\nஎவ்வளவு கோபம் வந்தாலும் கோபம் தனிஞ்சதுக்கு அப்புறம் நானே போய் பேசிடுவேன். என்மேல தப்பு இருந்தாலும் சரி., அவங்க மேல இருந்தாலும் சரி. இந்த பழக்கம் இருக்குறது நல்லதுன்னு தோணும். அதுல தப்பு எதுவும் இல்லயே.\n* மனைவி வந்த பிறகு மாற்றம் வந்ததா\nம்ம் ... எல்லாரோட வாழ்க்கையிலும் முக்கியமான பகுதி கல்யாணம். ரொம்ப அமைதியான பொண்ணு என் மனைவி. கோபமே படமாட்டாங்க. இதை விட வேற என்ன மாற்றம் வேணும்.\n* உங்கள் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு இடைவெளி இருக்கிறதே...\nஒரு படம் ரிலீஸ் ஆகிற வரை, அடுத்த படத்தை பற்றி எந்த முடிவும் எடுக்க மாட்டேன். கண்டிப்பா நல்ல ஸ்டிராங்கான கதை கிடைச்சா உடனே பண்ணிடுவேன். நல்ல கதைகள் தேர்வு செய்யணுமே.\n* திடீரென நடிப்புக்கு வந்துட்டீங்க... அதுக்கு முன்னாடி என்ன பண்ணீங்க\nமாடலிங் பண்ணிட்டு இருந்தேன். என் டான்ஸ் மாஸ்டர் கணேஷ் சார் தான் நடிக்க போலாமேன்னு சொன்னார். எல்லார் மனதிலும் நம்ம இப்படி இருக்கணும் என்ற கனவு இருக்கும். அப்படித்தான் நானும் சினிமாவிற்கு வந்தேன்.\n* நல்ல கதையை எப்படி தேர்வு செய்யுறது\nநம்ம படங்களை ரசிக்கிறவங்க ரசிகர்கள் தான் . அதனால படத்தை தேர்ந்தெடுக்கும்போது இதை நான் பண்ணா ரசிப்பாங்களா நல்ல கதையான்னு பார்த்து நடிப்பேன். எல்லாரோடையும் பழகுவேன். எல்லார்கிட்டயிருந்தும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துப்பேன். ஒரு பத்து வருஷத்துக்கு அப்புறமா பார்க்கும்போது நல்ல வித்தியாசமான நடிகர் என்ற பெயரும், பெயர் சொல்ற மாதிரியான பத்து படங்களாவது இருக்கணும் என யதார்த்தமான பதிலைக்கூறி விடைபெற்றார் அருள்நிதி.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமேம்பால கட்டுமான பணிக்கு. தடை தவிடுபொடி 250 ஆக்கிரமிப்பு வீடுகள் ...\nபயணிகள் பயன்பாட்டுக்கு, 'சலூன் கோச்': ரயில்வே சுற்றுலா கழகம் ...\n பஸ் போக்குவரத்து மாலை 6:00 மணிக்கு மேல்...பள்ளி, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/category/spiritual/yohigal-iyanigal/page/3/", "date_download": "2018-11-16T07:22:52Z", "digest": "sha1:7AVHIEBQ5TYCZMNNEQCJ444ATDPOGYFL", "length": 6691, "nlines": 143, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "யோகிகள், ஞானிகள் | Chennai Today News - Part 3", "raw_content": "\nசமயபுரம் கோவில் பிரகாரமண்டபத்தில் வரையப்பட்டுள்ள மாரியம்மனின் விஸ்வரூப ஓவியம்\nFriday, March 3, 2017 4:02 pm ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம், தல வரலாறு, யோகிகள், ஞானிகள் Siva 0 118\nவேம்பாக மீனாட்சி… அரச மரமாக சொக்கநாதர்\nMonday, February 27, 2017 3:22 pm ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், தல வரலாறு, யோகிகள், ஞானிகள் Siva 0 36\nசர்ப்ப தோஷங்களை போக்கும் வேதபுரீஸ்வரர்\nஔவையார் அருளிய விநாயகர் அகவல்\nஆஞ்சநேயர் சிரஞ்ஜீவி வரம் கேட்டது ஏன்\nகால சர்ப்ப தோஷம் சரியாக எந்த தெய்வத்தை வணங்கலாம்\nசபரிமலைக்கு செல்கிறவர்கள் பிரம்மச்சரிய விரதத்தை கடுமையாக அனுஷ்டிக்க சொல்வது ஏன்\nFriday, November 18, 2016 8:34 am ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம், தல வரலாறு, யோகிகள், ஞானிகள் Siva 0 107\nமனக்கவலையை விட்டொழிய குரு, சீடருக்கு உணர்த்திய கதை\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nசபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%93%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-11-16T07:55:50Z", "digest": "sha1:BFR5PRRYRS46TM3J35FSRH4RQ7XO6ROA", "length": 8554, "nlines": 169, "source_domain": "www.thinakaran.lk", "title": "எக்கல்ஓயா | தினகரன்", "raw_content": "\nதமண எக்கல்ஓயா படகு விபத்தில் மற்றொரு சடலமும் மீட்பு (UPDATE)\nஅம்பாறை, எக்கல்ஓயா படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போன பாடசாலையின் காவலாளியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.ஆர்.எம். விபுல பண்டார (43) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.அதன் அடிப்படையில், குறித்த விபத்தில் காணாமல் போன நால்வரும் சடலங்களாக...\nசபாநாகயர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித்...\nதமிழ்நாட்டை நோக்கி கஜா; வடக்கு பாடசாலை விடுமுறை\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கைகஜா புயல் காரணமாக வட...\nபிரேரணையை மீண்டும் கொண்டு வந்து பெயர் கூறி வாக்கெடுக்கவும்\nசபாநாயகர், ஐ.தே.மு., த.தே.கூ. கட்சி பிரதிநிதிகள் சந்திப்பில்...\nஅருகாமை நட்சத்திரத்தில் வேற்றுக் கிரகம் கண்டுபிடிப்பு\nஎமது சூரியனுக்கு நெருக்கமான நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கிரகம் ஒன்றை...\n2 தொன் தங்க நாணயங்களை பதுக்கியவருக்கு ஈரானில் தூக்கு\nஇரண்டு தொன் அளவு தங்க நாணயங்களை வைத்திருந்த நாணய வர்த்தகர் ஒருவருக்கும்...\n25 ஆண்டுகளுக்குள் மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப உறுதி\nஇன்னும் 25 ஆண்டுகளுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும்...\nமெலனியா டிரம்புடன் மோதல்: பாதுகாப்பு அதிகாரி விலகல்\nஅமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்புடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து...\nஅமெரிக்க காட்டுத் தீ: தொடர்ந்து 100 பேர் மாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கட்டுக்கடங்காது எரியும் காட்டுத்...\nமரணம் காலை 09.40 வரை பின்னர் சுப யோகம்\nஅவிட்டம் பகல் 11.46வரை பின்னர் சதயம்\nஅஷ்டமி காலை 09.40வரை பின்னர் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/14-prabhu-deva-nayanthara-avoid-summons.html", "date_download": "2018-11-16T07:16:12Z", "digest": "sha1:UVAMBM6YTLDFOWWY4UAAYL7V3W6AW4AR", "length": 11827, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சம்மனுடன் பிரபுதேவா-நயனைத் தேடியலையும் கோர்ட் அமீனா!! | Prabhu Deva - Nayanthara intentionally avoiding summons | அமீனாவை அலைய விடும் பிரபுதேவா-நயனதாரா! - Tamil Filmibeat", "raw_content": "\n» சம்மனுடன் பிரபுதேவா-நயனைத் தேடியலையும் கோர்ட் அமீனா\nசம்மனுடன் பிரபுதேவா-நயனைத் தேடியலையும் கோர்ட் அமீனா\nபிரபுதேவா- நயன்தாரா திருமணத்தை எதிர்த்து அவரது மனைவி ரம்லத் குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அனுப்பப்பட்ட சம்மன்களை வேண்டுமென்றே பிரபுதேவாவும் நயன்தாராவும் வாங்காமல் தவிர்த்துவிட்டது தெரிய வந்துள்ளது.\nஇந்த வழக்கில் முதல் சம்மன் அனுப்பப்பட்ட போது இருவரும் ஆஜராகவில்லை. எனவே இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அதையும் இருவரும் வாங்கிக் கொள்ளவில்லையாம்.\nபிரபுதேவா வீட்டில் ஆள் இல்லை என்று திரும்பியது. நயன்தாரா சம்மன் நடிகர் சங்கத்துக்கு அனுப்பப்பட்டு மானேஜர் வாங்க மறுத்ததால் திரும்பியது.\nஇதையடுத்து 2-வது சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. அதையும் இருவரும் வாங்கவில்லை. திட்டமிட்டு இருவரும் வாங்க மறுப்பதாக ரம்லத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.\nஇதையடுத்து கடந்த மாதம் 23-ந்தேதி குடும்ப நல நீதிமன்றம் 3-வது சம்மனை அனுப்பி வைக்க உத்தரவிட்டது. இந்த சம்மனையும் இதுவரை இருவரும் வாங்கவில்லை. கோர்ட்டு மூலமும், கொரியரிலும் பதிவு தபாலிலும் இவைகள் அனுப்பப்பட்டன. கோர்ட்டு சம்மனை அமீனா கையில் வைத்துக் கொண்டு தேடி அலைகிறார்.\nநயன்தாராவின் கேரள முகவரிக்கு அனுப்பப்பட்ட சம்மன்கள் ஆள் இல்லை என திரும்பியுள்ளன. எனவே இந்த சம்மன்களும் வாங்கப்படாமல் திரும்பும் சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. சம்மனை வாங்காவிட்டால் அடுத்து என்ன செய்யலாம் என்று வக்கீல்களுடன் ரம்லத் ஆலோசனை நடத்துகிறார். காவல் நிலையத்தில் புகார் தரலாமா என்றும் யோசித்து வருகிறாராம் ரம்லத்.\nஒரு சாமானியன் ஏதாவது தவறு செய்து விட்டால் அல்லது புகாருக்கு உள்ளாகி விட்டால் உடனே பிடித்து உள்ளே போட்டு விடுகிறார்கள். ஆனால் பிரபலங்கள் இப்படி ஏதாவது சிக்கினால் ரொம்பத்தான் அலைய விடுகிறார்கள்.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த பொங்கல் தல பொங்கல் மட்டும் அல்ல பேட்ட பொங்கலும் கூட: போஸ்டர் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nதமிழகத்தில் ஓய்ந்து கேரளாவில் பிரச்சனையான சர்கார்: விஜய் மீது வழக்கு\nவிஜய் 63 படத்தின் கதாநாயகி யார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/5-kalaipuli-sekaran-idea-tamil-cinema-kaal-kolusu.html", "date_download": "2018-11-16T08:07:48Z", "digest": "sha1:YD42PKMLBN2Q53MCPRNXJEW4CUPPJA64", "length": 16393, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "100 பேர் அமரும் திரையரங்குகள்... கலைப்புலி சேகரன் கோரிக்கை! | Kalaipuli Sekaran's healthy idea to review Tamil Cinema | 100 பேர் அமரும் திரையரங்குகள்... கலைப்புலி சேகரன் கோரிக்கை! - Tamil Filmibeat", "raw_content": "\n» 100 பேர் அமரும் திரையரங்குகள்... கலைப்புலி சேகரன் கோரிக்கை\n100 பேர் அமரும் திரையரங்குகள்... கலைப்புலி சேகரன் கோரிக்கை\nகலைப்புலி சேகரன் பேசுகிறார் என்றாலே அப்போதைய ரிலீஸ் படங்களின் வசூல் நிலவரத்தைப் புட்டுப் புட்டு வைப்பார் என்ற பரபரப்பான எதிர்ப்பார்ப்பு பத்திரிகையாளர்கள் மத்தியில் இருக்கும்.\nஆனால் புதுமுகங்கள் சதீஷ் - நீத்து நடித்துள்ள கால்கொலுசு பட இசை வெளியீட்டு விழாவில் சேகரன் பேச்சு பலரையும் புருவம் உயர்த்த வைத்தது. காலத்தின் மாற்றங்களுக்கேற்ப திரையுலகில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அவர் சொன்ன யோசனை நிச்சயம் பரிசீலிக்கப்பட வேண்டியதே.\nஅவர் கூறுகையில், \"நான் வெறும் பரபரப்புக்காக எதையும் பேசுவதில்லை. திரையுலகின் ஆரோக்கியமான போக்குக்கு உதவும் விஷயங்களைத்தான் பேசுவேன். காரணம் என்னைப் போன்றவர்களுக்கு வேறு தொழில் தெரியாது. சினிமாவில் சம்பாதித்து சினிமாவிலேயே போட்டு, இதிலேயே முடிந்துபோகும் வாழ்க்கைதான் எங்களுடையது.\nஇன்றைக்கு படங்கள் நிறைய வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 149 நேரடிப் படங்கள் தமிழில் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. படங்கள் அதிகரிப்பது மகதிழ்ச்சி என்றாலும், அவற்றில் வெற்றி பெறும் படங்களின் எண்ணி்க்கையை நிஎனைத்தால் கவலையாக உள்ளது.\nஇன்னும் நூறு படங்கள் வரை தயாராக இருந்தும் தியேட்டர்கள் இல்லாததால் முடங்கிக் கிடக்கின்றன.\nவெளியாகும் படங்களுக்கும் கூட்டமில்லை. 1000 பேர், 800 பேர் அமரும் பெரிய திரையரங்குகளில் 20 பேர் கூட இல்லாத நிலை. ஷோக்கள் ரத்து செய்யப்படுகின்றன.\nஇந்த நிலைக்கு இனியாவது மாற்று கண்டுபிடிக்கப்பட வேண்டும். இனி பெரிய பெரிய திரையரங்குகளுக்குப் பதில் 100 பேர் மட்டுமே அமரும் வகையில் சின்னத் திரையரங்குகள் கட்டப்பட வேண்டும். குறைந்த இடம், குறைவான இடவசதி, அதிக பராமரிப்பு செலவில்லாமை என நிறைய பலன்கள் இதில் உண்டு. டிக்கெட் விலையை இந்த தியேட்டரின் வசதிக்கேற்ப நிர்ணயி்த்துக் கொள்ளலாம். படத்தின் விலையையும் அதேபோல நிர்ணயிக்க முடியும். இதுபோன்ற அரங்குகளை சிறிய நகரங்களில் அதிக அளவில் கட்ட வேண்டும்.\nஇப்படிச் செய்வதால் சினிமாவை அடுத்த தலைமுறைக்கும் உயிர்போடு கொண்டு செல்ல முடியும். அரசிடம் இதற்கான உதவிகளைக் கேட்டால் நிச்சயம் செய்வார்கள். திரைப்படக் கலை அழிந்துவிடக் கூடாது என்றால் இதுபோன்ற ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்தாக வேண்டும்\", என்றார் சேகரன்.\nஇந்த நிகழ்ச்சியின் ஹைலைட், படத்தின் பிஆர்ஓ பெரு துளசி பழனிவேலுக்கு, அந்தப் பட ஹீரோவும் இயக்குநருமான சதீ்ஷ் செய்த மரியாதைதான்.\nதமிழ் சினிமா உலகில் ஒன்றுமே தெரியாமல் நுழைந்த எனக்கு எல்லா உதவிகளையும் செய்தவர் துளசி பழனிவேலுதான் என்று கூறி மேடையிலேயே அவர் காலில் விழுந்தார் கண்ணீருடன்.\n\"உண்மையிலேயே இவர்கள் யார் என்னவென்று எனக்கும் முதலில் தெரியாது சார். படம் பண்ணனும் என்று வந்தார்கள். அவர்களை பயமுறுத்தாமல் இருக்கிற வாய்ப்பு வசதிகளை எடுத்துச் சொன்னேன். பணத்தையெல்லாம் எதிர்ப்பார்காமல், மூன்று நான்கு முறை படத்துக்கு பப்ளிசிட்டி செய்து கொடுத்தேன். இன்று நல்லபடியாக படம் முடிந்து ஆடியோ ரிலீஸ் வரை வந்திருக்கிறது.\nஇந்த மாதிரி சின்ன பட்ஜெட் படங்கள் நிறைய வரணும், ஜெயிக்கணும் என்பதால் எதிர்ப்பார்ப்பில்லாமல் உதவி செய்தேன். அவ்வளதான்\", என்றார் துளசி பழனிவேலு.\nபடத்துக்கு இசையமைத்தவர்கள் சஞ்சீவ் - சந்தோஷ். அவர்களில் சஞ்சீவ் பார்வையிழந்த மாற்றுத் திறனாளி. பாடல்களை வெளியிட்ட இசையமைப்பாளர் இமான், புதிய இசையமைப்பாளர்களை மனதார வாழ்த்தியதோடு, \"இந்தப் படத்தி்ன் இசை தன்னை 20ஆண்டுகளுக்கு முந்தைய மெலடி உலகுக்கே அழைத்துச் சென்றுவிட்டதாக\", பாராட்டினார்.\nதயாரிப்பாளர் பிஎல் தேனப்பன், பிஆர்ஓ சங்கத் தலைவர் விஜயமுரளி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: இசை வெளியீட்டு விழா கலைப்புலி சேகரன் கால் கொலுசு சிறு திரையரங்குகள் பெரு துளசி பழனிவேல் kaal kolusu kalaipuli sekaran music release satheesh\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.. \"மெர்சல்\" அறிவிப்பு வெளியானது\nகாற்றின் மொழி முதல்நாள் முதல்காட்சிக்கு ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகம்: மாணவிகள் மகிழ்ச்சி\nபரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு 'மெகா கூட்டணி' அமைத்த தனுஷ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/mutual-funds/most-focused-long-term-direct-plan-growth-option", "date_download": "2018-11-16T07:06:10Z", "digest": "sha1:YYUTAFXBLLT5QN2H35MOCVZPMLTHPDBB", "length": 14193, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Motilal Oswal Long Term Equity Fund - Direct Plan Scheme Rolling Returns | மியூச்சுவல் ஃபண்ட் -தமிழ் குட்ரிட்டன்ஸ் - Tamil Goodreturns", "raw_content": "\nமுகப்பு » மியூச்சுவல் ஃபண்ட் » திட்டக் கண்ணோட்டம்\nமியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் முதல் 3 எழுத்துக்களை நிரப்பி 'கோ' பட்டனை கிளிக் செய்யவும்\nதுவங்கப்பட்ட தேதி Dec 26th, 2014\nகுறைந்தபட்ச முதலீட்டு தொகை 500\nஇந்தியாவில் உள்ள மியூச்சவல் ஃபண்ட் திட்டங்கள்\nஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சவல் ஃபண்ட்\nஎல் அண்ட் டி மியூச்சுவல் ஃபண்ட்\nபிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட்\nடிஎஸ்பி பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட்\nபி.என்.பி பாரிபாஸ் மியூச்சுவல் ஃபண்ட்\nகனரா ரோப்கோ மியூச்சுவல் ஃபண்ட்\nபரோடா முன்னோடி மியூச்சுவல் ஃபண்ட்\nமோதிலால் ஓஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட்\nBOI AXA மியூச்சுவல் ஃபண்ட்\nSource: டியான் குளோபல் சொல்யூஷன்ஸ் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2005/08/26/lanka.html", "date_download": "2018-11-16T07:16:10Z", "digest": "sha1:I6B4FHJXN27RPFKIZURXYRL6BM6MKAJN", "length": 14652, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்திரிகாவின் கனவை கலைத்தது இலங்கை உச்ச நீதிமன்றம் | Sri Lanka court rules Presidential polls this year - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சந்திரிகாவின் கனவை கலைத்தது இலங்கை உச்ச நீதிமன்றம்\nசந்திரிகாவின் கனவை கலைத்தது இலங்கை உச்ச நீதிமன்றம்\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஅதிபர் சந்திரிகாவின் இறுதிப் பதவிக் காலம் இந்த ஆண்டு டிசம்பரோடு முடிவடைவதாக இலங்கை உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து அதிபர் பதவிக்கு இந்த ஆண்டு டிசம்பரிலேயே தேர்தல் நடத்த வேண்டிய நிலைக்கு அவர்சந்திரிகா தள்ளப்பட்டுள்ளார்.\nஇரண்டாவது முறையாக அதிபராக உள்ள சந்திரிகாவால் மீண்டும் அதே பதவிக்கு போட்டியிட முடியாது என்பதுகுறிப்பிடத்தக்கது. இலங்கை அரசியல் சட்டப்படி இரண்டு முறைக்கு மேல் யாரும் அதிபர் பதவி வகிக்க முடியாது.\n1994ம் ஆண்டு ஆகஸ்டில் முதல் முறையாக சந்திரிகா அதிபரானார். தனது 6 ஆண்டு பதவிக் காலம் முடிவடைவதற்குமுன்னதாகவே 1999ம் ஆண்டில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட்டார்.\nஅதிலும் வென்று மீண்டும் அதிபரானார். இதனால் அவரது 6 ஆண்டு பதவிக் காலம் இந்த ஆண்டு டிசம்பரில் முடிவடைகிறது.\nஆனால், முதல் முறை பதவியில் இருந்தபோது பாதியில் விலகியதால், அதில் மிச்சமுள்ள ஆண்டுளையும் இந்த முறையோடுசேர்த்து 2006ம் ஆண்டு இறுதி வரை பதவியில் இருக்க தனக்கு உரிமை உள்ளதாக பேசித் திரிகிறார் சந்திரிகா.\nஅவரது இந்த சொத்தை வாதத்தை எதிர்த்து அந் நாட்டு எதிர்க் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகின. இதனை விசாரித்ததலைமை நீதிபதி சரத் சில்வா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், சந்திரிகாவின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 22ம்தேதியோடு முடிவுக்கு வருவதாக இன்று அதிரடி தீர்ப்பளித்தனர்.\nஇதையடுத்து வரும் அக்டோபர் 22ம் தேதி முதல் நவம்பர் 22ம் தேதிக்குள் அதிபர் பதவிக்கான தேர்தலை நடத்த வேண்டியநிலைக்கு அந் நாட்டு தலைமைத் தேர்தல் அதிகாரி தயானந்த திஸ்ஸநாயகே தள்ளப்பட்டுள்ளார்.\nஇன்று தீர்ப்பு வெளி வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் சந்திரிகாவின் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிக்கைவெளியிடப்பட்டது. அதில்,\nஅதிபர் சந்திரிகா தனக்கு ஓய்வூதியம் ஏதும் வேண்டாம் என தெரிவித்துவிட்டார். அதே நேரத்தில் பதவிக் காலம் முடிந்த பின்வீடு கட்டுவதற்காக பெரிய அரசு நிலத்தை மட்டும் ஏற்பதாக அறிவித்துள்ளார்.\n2006ம் ஆண்டில் தனது பதவிக் காலம் முடிந்தவுடன் (இதைச் சொல்வதற்காகத் தான் இந்த அறிக்கையே வெளியாகியுள்ளது)அவர் தனது ஓய்வு இல்லத்தை கட்டுவார் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதாவது 2006 வரை பதவியில் நீடிப்பேன் என்பதை நீதிமன்றத்துக்கு மறைமுகமாக வெளிப்படுத்தும் விதமாகவே தீர்ப்புவெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் இந்த வீடு கட்டும் அறிக்கையை வெளியிட்டுள்ளார் சந்திரிகா.\nஉச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை முக்கிய எதிர்க் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கே மகிழ்ச்சியுடன்வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில், தேர்தல் முறையாகவும் நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.\nஅதிபர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் போட்டியிடப் போவது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே நீதிமன்றத்தின் தீர்ப்பை அதிபர் மதித்து நடப்பார் என அரசின் செய்தித் தொடர்பாளர் நிமல் டிசில்வாதெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.todayjaffna.com/110963", "date_download": "2018-11-16T07:13:01Z", "digest": "sha1:5NUV7FGZ3ESDKCMSAX34KS36HORBEZNL", "length": 9341, "nlines": 89, "source_domain": "www.todayjaffna.com", "title": "3 மாதம் விசா ! மாதத்திற்கு 1 கோடிக்கு மேல் சம்பாதித்த பிச்சைக்காரன் ! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome பல்சுவை 3 மாதம் விசா மாதத்திற்கு 1 கோடிக்கு மேல் சம்பாதித்த பிச்சைக்காரன் \n மாதத்திற்கு 1 கோடிக்கு மேல் சம்பாதித்த பிச்சைக்காரன் \nதுபாயில் சுற்றுலா விசாவில் வருபவர்கள் குறிப்பிட்ட காலம் முடிந்த பின்பும் சட்ட விரோதமாக தங்கி வருவதாகவும், பிச்சை எடுத்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.துபாய்க்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் அந்நாட்டிலே தெரு ஓரங்களில் கடைகளை போட்டு விடுவதாகவும், அங்கு விற்கப்படும் பொருட்கள் எதையும் வாங்கி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டாம் என்று பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇது குறித்து துபாய் பொலிசார் கூறுகையில், நாட்டில் இருக்கும் பெரும்பால தெருவோர கடைகள் வைத்திருப்பவர்கள் அனைவரும் சுற்றுலா மற்றும் தொழில் தொடர்பான விசாவில் வந்திருப்பவர்கள்.அனைவரும் தங்களுடைய காலம் முடிந்த பின்பும், இங்கு கடைகளை வைத்துக் கொண்டு அதன் மூலம் வரும் வருவாய் மூலம் சம்பாதித்து வருகின்றனர்.மேலும் அவர்கள் விசாக்கள் அனைத்தையும் வாங்கிப் பார்த்தால் மூன்று மாதங்கள் மட்டுமே நாட்டில் தங்குவதற்கு அனுமதி இருக்கிறது.\nஇதனால் இது போன்று இருக்கும் கடைகளில் பொருட்களை வாங்கி ஏமாற வேண்டாம் என்றும் அவர்கள் விற்கும் பொருட்கள் தரமற்றவை என்பது தெரியவந்துள்ளது.அதுமட்டுமின்றி அது போன்ற கடைகளில் இருப்பவர்கள் ஏதேனும் குற்றங்கள் செய்துவிட்டால் அவர்களை பிடிப்பது சிரமாக இருக்கிறது.ஏனெனில் இது போன்ற திடீர் திடீர் சிறிய கடைகளில் ஒரு கைரேகையோ, அவர்கள் தொடர்பான விவரங்கள் இருப்பதில்லை. இதனால் நாமலே அவர்களிடம் பொருட்களை வாங்கினால் ஊக்கப்படுத்துவதை போன்று இருக்கும்.\nஇங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் அங்கு பொருட்கள் வாங்கினால், அந்த பொருட்கள் தரமற்றது என்றவுடன் இங்கு அவர்கள் எந்தப் பொருட்களையும் வாங்க தயங்குவார்கள்.கடந்த 2017-ஆம் ஆண்டு இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டது போது 34,881 தெருவோர கடை வைத்திருப்பவர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் அனைவரும் சட்ட விரோதமாக தங்கியுள்ளனர். இதற்கு முன்னர் ஆண்டு 49,205 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த இரண்டு ஆண்டுகளில் கைது செய்யப்பட்டவர்களில் 1,840 பேர் பிச்சைக்காரர்கள், அதுமட்டுமின்றி கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரு பிச்சைக்காரரை கைது செய்த போது, மூன்று மாதம் சுற்றுலா விசாவில் வந்தவர் என்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி அவர் மாதம் ஒன்றிற்கு 55,000 பவுண்ட் அதாவது இலங்கை மதிப்பில் 1,14,47,462 கோடி, குறிப்பாக வெள்ளிக் கிழமைகளில் மசூதி முன்பு நின்று பிச்சையெடுத்துள்ளான்.\nஇதனால் இது போன்று பிச்சைக்காரர்களையும் காசு கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nPrevious article14 வயது சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய மூன்று இளைஞர்கள்\nNext articleஇலங்கை பெண்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு\nஇப்படியும் பூமியில் நடக்ககூடிய சூறாவளி – பீதியை கிளப்பிய விஞ்ஞானிகள்..\nநீங்கள் பேய்கள், ஆவிகள் குறித்த சில உண்மைகள் அறியவேண்டிய உண்மைகள்\nஒரு ஆணை முதல் தடவையா பார்க்கும் பெண் எதெல்லாம் கவனிப்பார்கள்\nயாழ் பாடசாலை மாணவனிடம் போதை பொருள் நீதிமன்றம் கடும் தண்டனை\nயாழ் அரியாலையில் ரயிலில் மோதி கார் நொறுங்கியது\nகஜா புயலின் பரப்பு…முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t54423-topic", "date_download": "2018-11-16T07:51:25Z", "digest": "sha1:OBDO3Z7I3QMHE3NPPCG7U37EYPSPJ2EJ", "length": 15211, "nlines": 124, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» இன்று கந்த சஷ்டி \n» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,\n» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'\n» நான் ஆடாவிட்டாலும் knee ஆடும்... - கிரேஸி மோகன் {நகைச்சுவை} தத்துவங்கள் -\n» உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி\n» விஜய் ஆண்டனியின் \"திமிரு பிடிச்சவன்'\n» சர்கார் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்\n» என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா\n» சர்கார் படத்தில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சாடுவதைப் போல அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள்\n» விஜய்யின்- சர்கார் திரை விமர்சனம்\n» சர்கார் போஸ்டர் கிழிப்பு : விஜய் ரசிகர்கள் தாக்கியதால் அவமானத்தில் வாலிபர் தற்கொலை\n» சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n» சர்கார்’ படத்தில் ‘சர்ச்சை’ காட்சிகள் என்ன\n» டைரக்டராகும் நடிகர் விஷால்\n» ம்பை போலீசில் நடிகை அக்‌ஷராஹாசன் புகார்\n» ஆட்டோ டிரைவராக சாய்பல்லவி\n» 10 கோடி பார்வையாளர்களை கடந்த ஷாருக்கானின் ஜீரோ\n» பல்சுவை - தொடர்பதிவு\n» வரலாற்றில் இன்றுங-நவம்பர் 7\n» லக்னோவில் 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்': யோகி ஆதித்யநாத் திறந்\n» ஆமதாபாத் நகரை கர்னாவதி என பெயர் மாற்ற தயார்:\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» ஓசோன் படலத்தில் உள்ள துளை மெதுவாக சரியாகி வருகிறது - ஐ.நா. தகவல்\n» எவ்வளவு நேக்கா தப்பிச்சிருக்கான்…\n» வயது- ஒரு பக்க கதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» வாடிக்கை – ஒரு பக்க கதை\n» போதை தெளிஞ்சா தீபாவளி சீர்வரிசை கேட்பாரு…\n» கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் வீட்டில் தயாரிக்க எளிய டிப்ஸ்\nஅழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nஅழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\nஅடுத்த வீட்டு பெண் போன்ற சாயல், சரளமாக\nதமிழ் பேசும் திறன், அழகான தோற்றம்…இவை மூன்றும்\nகலந்த அம்சமான அழகி, சுபிக்‌ஷா.\n‘கடுகு’ படத்தில் அறிமுகமான இவர் தற்போது,\n‘கோலி சோடா-2’ படத்தின் கதாநாயகியாக\nகலக்கியிருக்கிறார். ‘கோலி சோடா-2’ படக்குழுவினருடன்\nஅவர் அளித்த பேட்டி வருமாறு:-\n“கடுகு படத்தில் என் கதாபாத்திரம் மிகவும் சிறியது.\nஎன்றாலும் எனக்கு பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது.\nரசிகர்கள் என்னை, ‘கடுகு சுபிக்‌ஷா’ என்று அழைத்தது,\nமீண்டும் விஜய் மில்டன் படத்தில் நடிக்க வாய்ப்பு\nகிடைத்தால் சந்தோஷம் என்று நினைத்தேன். அந்த வாய்ப்பு\nஉடனடியாக என் வீட்டு கதவை தட்டும் என்று எதிர்\nதமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்\nபடங்களில் ஒன்று, ‘கோலி சோடா-2.’ இந்த படத்தில் என்\nபக்கத்து வீட்டு பெண் போன்ற ஜாலியான கதாபாத்திரம்.\nஅதே சமயம், அழுத்தமான காதல் காட்சிகளும் இருக்கிறது.\nஇதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிப்பது, ஒரு சவால்.\nஇயல்பாக நடித்தாலே போதும் என்று டைரக்டர்\nவிஜய் மில்டன் கூறிவிட்டார். அவர் சொன்னபடி நடித்து\nஇருக்கிறேன். கதாநாயகன் பரத் சீனி சண்டை காட்சிகளை\nவிட, காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்து இருக்கிறார்.”\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2016/7515/", "date_download": "2018-11-16T08:03:06Z", "digest": "sha1:XJMR3K3Y5TVOH5MWB5QWONWIVQB2MJZY", "length": 9199, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "என்னை விடவும் எனது பாரியாருக்கு சம்பளம் அதிகம் – பிரதமர் – GTN", "raw_content": "\nஎன்னை விடவும் எனது பாரியாருக்கு சம்பளம் அதிகம் – பிரதமர்\nதன்னை விடவும் தனது பாரியாருக்கு சம்பளம் அதிகம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க கூடுதலான சம்பளத்தை ஈட்டுவதாகத் தெரிவித்துள்ள அவர் தமது தேர்தல் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணியாற்ற அரசியல்வாதிகளுக்கு வாகனம் வழங்குவதில் தவறில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் ஜோன் அமரதுங்க கோரியுள்ளார்.\nTagsசம்பளம் அதிகம் பிரதமர் மைத்திரி விக்ரமசிங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு :\nஇலங்கைக்கு 162.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கம் சர்வதேச நாணய நிதிய இணக்கம்\nஆசிரியர்கள் மாணவர்களிடம் பரிசுப் பொருட்களை பெற்றுக்கொள்ளத் தடை\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-53-32/31544-2015-10-20-05-59-29", "date_download": "2018-11-16T07:54:07Z", "digest": "sha1:BJCIUMU53XIFABAUV6AM5U6XLZLUN3TK", "length": 45024, "nlines": 128, "source_domain": "periyarwritings.org", "title": "மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்களுக்கே நமது நாட்டில் பல இடங்களில் கோவிலின் மதில் பிரவேச உரிமை கூட கிடையாது", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகல்வி 1 பார்ப்பனர்கள் 3 தாழ்த்தப்பட்டோர் 1 காங்கிரஸ் 3 காந்தி 1 இந்து மதம் 2 குடிஅரசு இதழ் 7 விடுதலை இதழ் 3 இராஜாஜி 1\nமேல் ஜாதிக்காரர்கள் என்பவர்களுக்கே நமது நாட்டில் பல இடங்களில் கோவிலின் மதில் பிரவேச உரிமை கூட கிடையாது\nகோடம்பாக்கம் பகுத்தறிவு சங்க ஆண்டுவிழா\nஇன்று இவ்வாண்டு விழாவில் தோழர்கள் ஊ.பு.அ.செளந்திரபாண்டியன், என்.சிவராஜ், எஸ்.குருசாமி, டி.என்.ராமன், குஞ்சிதம், வித்துவான் முனிசாமி, ஆரோக்கியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியவர்கள் பேசினார்கள். என்னுடைய முடிவுரையுடன் ஆண்டு விழா நிகழ்ச்சி முடிவு பெற்றதென்றே கருதுகிறேன். ஆனால் நான் பேசவேண்டும் என்று கருதி இருந்தவற்றை எல்லாம் உபன்யாசகர்கள் பேசிவிட்டார்கள். ஆதலால் நான் அதிகம் பேசுவேன் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். நீங்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும். பெண்களை அதிகமாக அங்கத்தினர்கள் ஆக்க வேண்டும்.\nஉண்மையிலேயே எல்லோரும் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்க வேண்டும். பகுத்தறிவை வளர்க்க வேண்டும். எந்த விஷயத்தையும் ஆராய்ச்சி செய்துபார்க்க வேண்டும். மனதிற்குத் தோன்றியதை எல்லாம் பகுத்தறிவு என்று சொல்லிவிடக்கூடாது. புஸ்தகத்தைப் படித்து ஒப்புவிப்பது பகுத்தறிவாகிவிடாது. சாத்தியம் அசாத்தியம் இன்னதென்று அறியவேண்டும். அனுபவ பலன் இன்னதென்று தெரியவேண்டும். நமது சக்தி எப்படிப்பட்டது அது எவ்வளவு என்பதை உணரவேண்டும். காலதேச வர்த்தமானங்களைக் கவனிக்க வேண்டும். நமது அறிவுக்கு ஒரு காரியம் சரி என்று பட்டாலும் மேல்கண்ட அனேக விஷயங்களை உணர்ந்தே அதைப் பிரயோகிக்க வேண்டும். அதாவது பகுத்தறிவை பிரயோகிக்க பகுத்தறிவு வேண்டும்.\nஇங்கு பேசிய பலர் சுயமரியாதையைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் பேசினார்கள். இச்சங்கத்தை சேர்ந்த மக்கள் பெரிதும் தாழ்த்தப்பட்ட மக்களாகக் காணப்படுகிறபடியால் உங்களுக்கு அரசியல் அரசாங்கத்தைத் தழுவிப் போவதுதான் பயன்படத்தக்கதாகும். அரசியலில் உங்கள் வகுப்பைத் தனியாகப் பிரிக்கப்பட்டாய் விட்டது. மற்ற வகுப்புகள் லட்சியத்திற்கும் நிலைக்கும் உங்கள் வகுப்பு லட்சியத்துக்கும் நிலைக்கும் பெரியதொரு வித்தியாசம் இருப்பதாலேயே அரசியலில் நீங்கள் தனி உரிமை கேட்க வேண்டியதாயிற்று. அந்தப்படியே அரசாங்கம் உங்களுக்குத் தனி உரிமை அளித்தும் நீங்கள் மற்ற மேல் ஜாதி மக்கள் என்பவர்களால் ஏமாற்றப்பட்டு விட்டீர்கள். அதனால்தான் அவர்கள் மேல் ஜாதிக்காரர்களாய் இருக்கிறார்கள். அதில்லாததினால்தான் நீங்கள் கீழ் சாதி என்பதில் சேர்க்கப்பட்டு அதற்குண்டான பயனை அனுபவித்து வருகிறீர்கள். உங்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டதற்கே தோழர் ஆரோக்கியசாமி கோபித்துக்கொண்டார். கோபித்து என்ன செய்வது பிரத்தியட்சத்தில் நீங்கள் தாழ்த்தப்பட்டு இருக்கிறீர்களா இல்லையா பிரத்தியட்சத்தில் நீங்கள் தாழ்த்தப்பட்டு இருக்கிறீர்களா இல்லையா அந்தப்படி இல்லையானால் உங்களுக்குத் தனி உரிமையே வேண்டியதில்லை அல்லவா அந்தப்படி இல்லையானால் உங்களுக்குத் தனி உரிமையே வேண்டியதில்லை அல்லவா சமூக வாழ்வில் உங்களுக்கு எவ்வளவு இடையூறு சட்டப்படி இருக்கிறது என்று பாருங்கள். உங்களுக்குக் கோவில் பிரவேச உரிமை கிடையாது. தெரு, குளம், பள்ளிக்கூடம் ஆகியவைகளின் பிரவேச உரிமைகூட இப்போது ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட பிறகு உங்களுக்கு உண்டாகி இருக்கிறது. அதற்கு இன்னம் பல இடங்களில் தடை இருந்து வருகிறது.\nதிருவாங்கூர் கோவில் பிரவேச உரிமையைப் பற்றிப் பாராட்டிப் பேசினார்கள். அதனால் உங்களுக்கு என்ன லாபம் உங்கள் தாய் நாட்டில் உங்கள் நிலை என்ன உங்கள் தாய் நாட்டில் உங்கள் நிலை என்ன உங்களைவிட இன்னும் மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்களுக்கே நமது நாட்டில் பல இடங்களில் கோவிலின் மதில் பிரவேச உரிமை கூட கிடையாது. இந்த நிலையில் உள்ள மக்கள் சிலர் சிறிது கூட மானமில்லாமல் அரசியலைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் மனித உரிமைக்கு லாயக்கற்றவர்கள் என்பதற்கு இதுவே போதிய உதாரணமாகும்.\nநியாயமாகப் பேசப்போனால் நீங்கள் மாத்திரம் தாழ்த்தப் பட்டவர்கள் அல்ல. சில இடங்களில் கோவில் உரிமை இல்லாதவர்கள் மாத்திரம் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. சகல கோவில்களிலும் பிரவேசிக்க உரிமை உள்ள நாங்களும் தாழ்த்தப்பட்டவர்களேயாவோம். கோவிலில் எங்களுக்கும் உரிமை இல்லாத இடம் பல உண்டு. காப்பிக்கடை, ஓட்டல் முதலிய இடங்களில் நாங்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவும் சில அறைகளுக்குள் செல்லப்படாதவர்களாகவும் தான் இருந்து வருகிறோம். உங்கள் இழிவைப்பற்றி பேசுவதால் எங்கள் இழிவும் நீங்கலாம் என்பதே எங்கள் அனுதாபத்தின் கருத்தாகும். பந்தியில் சாப்பிடும்போது தனக்கு வேண்டிய பதார்த்தத்தைப் பக்கத்து இலையில் இருக்கிறவர்களுக்கு வேண்டும் என்று சொல்லிப் பரிமாறுகிறவனைக் கூப்பிட்டு பிறகு தனது இலைக்கும் வாங்கிக்கொள்ளுகிற தந்திரத்தை நீங்கள் அறிந்ததில்லையா அது போல்தான் உங்கள் குறையோ இழிவோ நீங்கினால் கூடவே எங்கள் குறையும் இழிவும் தானாகவே நீங்கிவிடும். அதனாலேயே உங்கள் குறைகளைப்பற்றி நாங்கள் சதா பேசிக்கொண்டே வருகிறோம்.\nநீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு \"அரசியல்\" கூப்பாடுகளை வெறுக்கிறீர்களோ, எவ்வளவுக்கு எவ்வளவு \"அரசியல்\" கட்சிகளுடன் சேராமல் இருக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுடைய குறைகள் நிவர்த்திக்கப்படலாம் என்பது எனது அபிப்பிராயம். உங்கள் தலைமேல் கால் வைத்து ஏறிப்போகிறவர்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பீர்களானால் உங்கள் கொடுமை சீக்கிரத்தில் கவனிக்கப்படும். இல்லாவிட்டால் நீங்கள் படிக்கல்லாக விழுந்து கிடக்க வேண்டியதுதான்.\nகாங்கிரஸ் ஏற்பட்டு 50 வருஷகாலம் ஆகியும் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டு பங்கு கேட்க ஆரம்பித்த பிறகே சமுதாயத் துறையில் பெரியதொரு மாறுதல் ஏற்பட முடிந்தது. அதன் பிறகுதான் உங்கள் நிலையும் இந்த 10 வருஷகாலத்தில் எவ்வளவோ மாறுதலை அடைய முடிந்தது. அப்படிக்கில்லாமல் காங்கிரசுக்கே கை தூக்கி வந்திருப்பீர்களானால் - மேல் ஜாதிக்காரர்கள் பின்னாலேயே கோவிந்தாப் போட்டிருப்பீர்களேயானால் உங்கள் நிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.\nதிருவிதாங்கூர் ஆலயப் பிரவேச விளம்பரத்தைக் கவனித்துப் பாருங்கள். அது எப்படி ஏற்பட்டது தோழர் சர்.சி.பி.ராமசாமி அய்யரைப்பற்றி நமக்குத் தெரியாதா தோழர் சர்.சி.பி.ராமசாமி அய்யரைப்பற்றி நமக்குத் தெரியாதா அவர் சர்க்கார் பராமரிப்பிலுள்ள சகல வீதிகளிலும் சகல பிரஜைகளும் நடக்கலாம் என்று ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் செய்த சட்டத்திற்கு மதிப்புக் கொடுக்காமல் தடுத்தவரல்லவா அவர் சர்க்கார் பராமரிப்பிலுள்ள சகல வீதிகளிலும் சகல பிரஜைகளும் நடக்கலாம் என்று ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் செய்த சட்டத்திற்கு மதிப்புக் கொடுக்காமல் தடுத்தவரல்லவா அதாவது கல்பாத்தி ரோட்டில் ஈழவர்கள் நடக்கக்கூடாது என்று ஒரு பார்ப்பன மேஜிஸ்ரேட் 144 தடை உத்திரவு போட்டு தடுத்ததைப் பற்றி சட்டசபையில் கேள்வி கேட்கப்பட்ட போது சர்.சி.பி. அய்யர் என்ன பதில் சொன்னார் அதாவது கல்பாத்தி ரோட்டில் ஈழவர்கள் நடக்கக்கூடாது என்று ஒரு பார்ப்பன மேஜிஸ்ரேட் 144 தடை உத்திரவு போட்டு தடுத்ததைப் பற்றி சட்டசபையில் கேள்வி கேட்கப்பட்ட போது சர்.சி.பி. அய்யர் என்ன பதில் சொன்னார் அந்த தடை உத்திரவு சரியானதுதான் என்று ஆதரித்துப் பதில் சொன்னார். அதாவது அந்த பிரவேச சட்டத்திற்கு ஒரு புது வியாக்கியானம் செய்தார். என்னவென்றால் \"ஏதாவது ஒரு வேலையின் பேரில் - அவசியத்தின் பேரில் தெருவில் நடப்பவனுக்குத்தான் அந்தச் சட்டம் இடம் கொடுக்குமே ஒழிய அனாவசியமாய் வேலை இல்லாமல் நடப்பவனுக்கு அச்சட்டம் இடம் கொடுக்காது\" என்று சொல்லி குறிப்பிட்ட 144 தடை உத்திரவு வேண்டுமென்றே அவசியம் இல்லாமல் நடந்து மேல் ஜாதிக்காரர்களின் மனத்துக்கு சங்கடமுண்டாக்குவதை தடுப்பதற்கு ஆக போடப்பட்ட உத்திரவு என்றும் அது அவசியம் தான் என்றும் சொன்னார்.\nஆகவே திருவாங்கூர் திவான் சர்.சி.பி. அய்யரின் தாராள நோக்கம் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அப்படி இருக்க திருவாங்கூர் கோவில் கதவு எப்படி உடைக்கப்பட்டது என்று யோசித்துப் பாருங்கள். அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களும், ஈழவர்கள், நாடார்கள் உள்பட உள்ள மற்ற மக்களும், மதத்தையும், கோவிலையும் சாமியையுமே உடைக்கப் பார்த்தார்கள். இந்துமதம் புரட்டு, கோவில் புரட்டு, சாமியே புரட்டு என்று மகாநாடுகள் கூட்டி பதினாயிரக்கணக்கான பேர்கள் சேர்ந்து தீர்மானம் செய்தார்கள். பலர் முஸ்லீமாக துருக்கி தொப்பி போட்டார்கள், பலர் தாடி வளர்த்து தலைமுடி வளர்த்து கிருபான்(கத்தி) கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு சீக்கியர்கள் ஆனார்கள். சிலர் குடும்பத்தோடு கிறிஸ்தவர்கள் ஆனார்கள். அதன் பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள சகல மேல் ஜாதிக்காரர்களும் பார்ப்பனர்கள் உள்பட திருவாங்கூர் ராஜாவை வாழ்த்தி விட்டார்கள். வெற்றி பெறும் இரகசியம் எங்கே இருக்கிறது பாருங்கள். அதுபோலவே நீங்கள் காங்கிரஸ், மதம், கோவில், சாமி ஆகியவைகளை யெல்லாம் உடைக்க ஆரம்பித்தீர்களேயானால் உங்களுக்கு யாருடைய தயவும் இல்லாமல் சகல சுதந்திரமும் சகல உரிமையும் தானாக உங்களைத் தேடிக்கொண்டுவரும்.\nஅப்படிக்கு இல்லாமல் தாழ்த்தப்பட்டவர்கள் என்று உங்களைக் கூப்பிடுவதற்கு ஆக நீங்கள் கோபித்துக்கொள்வதால் ஒரு காரியமும் ஆகிவிடாது. பறையர்கள் என்கின்ற பட்டம் மாறி ஆதிதிராவிடர்கள் ஆகி இப்போது அரிஜனங்கள் என்கின்ற பட்டம் வந்ததுபோல் வேறு ஏதாவது ஒரு பெயர் ஏற்படலாமே ஒழிய குறையும் இழிவும் நீங்கிவிடாது. விவசாரிகளுக்கும், குச்சிக்காரிகளுக்கும் தேவதாசி, தேவ அடியாள் என்கின்ற பெயர்கள் இருப்பதால் அவர்களுக்கு சமூகத்தில் இழிவு இல்லாமல் போய்விடவில்லை.\nஅதுபோலவே பார்ப்பனரல்லாதார்களுக்கு நாயகர், முதலியார், தேவர், வேள் ஆளர், ராஜர் ராயர் என்கின்றதான பல பெயர் இருந்ததாலேயே சமூக வாழ்வில் சூத்திரன் என்கின்ற பெயர் போய்விடவில்லை. ஆதலால் பெயரைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். இழிவும் குறையும் போக்க வழி பாருங்கள். அதற்கு அம்மாதிரி நம்மை குறைவுபடுத்தும் மக்களுடன் ஒத்துழையாமை செய்வதும் அவர்களுடைய முன்னேற்றத்துக்கு நாம் முட்டுக்கட்டை போடுவதும் தான் சரியான மருந்தாகும்.\nசில கோடாலிக் காம்புகள் அவர்களுடன் ஒத்துழைப்பதால் நாம் ஏமாந்துவிடக்கூடாது. அப்படிப்பட்ட இழி மக்கள், மானமற்றவர்கள் நம்மில் பலர் இருப்பதாலேயே நாம் இம்மாதிரி சங்கம் ஸ்தாபனம் பல வைத்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டியிருக்கிறது. எல்லோருக்கும் சுயமரியாதை உணர்ச்சி இருக்குமானால் தாழ்த்தப்பட்டவர்கள் சங்கமோ, பார்ப்பனரல்லாதார் சங்கமோ எதற்கு ஆக இருக்க வேண்டும் நம்மில் எத்தனையோ பேர் உதைத்த காலுக்கு முத்தமிட்டு வாழ வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் இழி தொழிலுக்கெல்லாம் நாம் பரிகாரம் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம். அந்தப் பரிகாரம் நம்முடைய உறுதியும் தைரியமும் கொண்ட ஒத்துழையாமையிலும் முட்டுக்கட்டையிலும்தான் இருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி சிலர் பேசியதோடு என்னையும் சில கேள்விகள் துண்டுச் சீட்டு மூலம் கேட்டிருக்கிறார்கள்.\n1. தோழர் ஜீவானந்தம் முதலியவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒருவர் கேட்கிறார். இப்போது ஒரு வித்தியாசமும் இல்லை. முன்பு அவர்கள் தேர்தல் பிரசாரம் ஊசிப்போனது என்றும், நாற்றமடிக்கிறது என்றும் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது அவர்களும் தேர்தல் பிரசாரத்தில் இறங்கிவிட்டதாகப் பத்திரிகைகளில் பார்க்கிறேன். நான் ஜஸ்டிஸ் கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறேன். அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள். மற்றபடி வித்தியாசம் இல்லை.\n2. இரண்டாவதாக ஜஸ்டிஸ் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு தோழர் கேட்டிருக்கிறார். அதற்கும் பதில் ஒரு வித்தியாசமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்றுள்ள ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய கொள்கையாகிய வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவம் உத்தியோக விஷயங்களில் அனுபவத்தில் சிறிதாவது இருக்கிறது என்றால் அது ஜனநாயக கட்சியின் மூல புருஷரான தோழர் எஸ்.முத்தையா முதலியார் அவர்களின் தொண்டினால் என்றுதான் சொல்லுவேன். ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களில் பலரும், பார்ப்பனரல்லாத மக்களில் பலரும் அவருக்கு போதிய நன்றி விசுவாசம் காட்டாவிட்டாலும் நான் என்னைப் பொறுத்தவரை எப்போதும் ஒரு அளவுக்கு நன்றி யுடையவனே ஆவேன். மற்றபடி ஜனநாயகக் கட்சியார் அரசியல் நிபுணத்துவத்தை உத்தேசித்து ஜஸ்டிஸ் கட்சிக்கும் மிதவாத கட்சிக்கும் தங்கள் கட்சிக்கும் ஏதோ வித்தியாசமிருப்பதாக கூறலாம். ஆனால் அது என் சிறிய கண்ணுக்குத் தென்படவில்லை.\nஇன்று இந்தியாவில் அரசியல் கொள்கையில் ஒரே கட்சிதான் உண்டு. அதாவது தேர்தலில் வெற்றி பெற்று மந்திரி பதவியை அடைந்து பணமும் அதிகாரமும் பெறவேண்டும் என்கின்ற கவலை கொண்ட ஒரே கட்சிதான் உண்டு. அதை அடைவதற்கு பல மார்க்கங்கள் பல தந்திரங்கள் கொண்டிருப்பதன் மூலம் பல கட்சிகள் இருப்பதாய்க் காணப்படலாம். அதோடு கூடவே அவை பெரிதும் சமுதாயத்துறையில் ஒன்றுக்கொன்று நேர்மாறான கொள்கை கொண்ட கட்சிகளாய்க் காணப்படலாம். அதன் பயனாய் சில கட்சி உண்மை பேசலாம். சில கட்சி புரியாத மாதிரி பேசலாம். சில கட்சி அடியோடு பொய்யும் புரட்டும் பித்தலாட்டமும் பேசலாம். இதுதான் இன்று அரசியல் கட்சிகளின் நிலைமை.\nஆனால் ஜஸ்டிஸ் கட்சி தனது கொள்கைகளில் திட்டத்தில் உண்மை பேசுகிறது. அதுவும் சாத்தியமான மட்டும்தான் நடத்திக்கொடுப்பதாய் பச்சையாய்ச் சொல்லுகிறது. அதில் உள்ள தலைவர்களுக்குள்ளோ அங்கத்தினர்களுக்குள்ளோ கட்சி கொள்கை விஷயத்தில் அபிப்பிராய பேதமில்லை. தலைவர்களில் பின் பற்றுபவர்களில் ஒருவருக்கொருவர் ஒற்றுமை இல்லாதவர்களாகவும் பொது நோக்குடையவர்கள் அல்லாதவர் களாகவும் சுயநலத்துக்கு ஆக எதையும் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கலாம். அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. அம்மாதிரி நபர்கள் எல்லாக் கட்சியிலும் உண்டு. அவர்களால் நேரும் கெடுதிக்கு எல்லாக் கட்சியாரும் சிறிது மார்ஜன் (இடம்) விட்டுத்தான் தீரவேண்டும். மற்றபடி இன்று சமுதாயத் துறையில் பிற்பட்டு அடிமைப்பட்டு இழிவுபட்டுக் கிடக்கும் மக்களுக்கு ஜஸ்டிஸ் கட்சிதான் \"சஞ்சீவி\" மருந்து என்று சொல்லுவேன்.\nகாங்கிரஸ் கட்சிக்கு உத்தியோகமும் பதவி ஆசையும் இருப்பதாலேயே நான் அதை குறைகூறவில்லை. ஆனால் அது பிற்படுத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்டு இருக்கும் மக்களுக்கு சமஉரிமை அளிக்க மறுப்பதையும் மற்றவர்கள் அளிப்பதைக் கெடுப்பதையுமே முக்கியக் கொள்கையாய்க் கொண்டு இருக்கிறபடியால் அதை ஒழித்து ஆக வேண்டும் என்கின்றேன். அதன் தலைவர்கள் பழமை விரும்பிகளாக இருப்பதாலேயே வருணாச்சிரம தர்மிகளாக இருப்பதாலேயே அவர்களிடத்தில் எனக்கு நம்பிக்கையும் மதிப்பும் இல்லை. மற்றபடி கட்சிகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை.\n3. சுயமரியாதை இயக்கப் பிரசாரம் ஏன் செய்யவில்லை என்று கேட்கப்பட்டிருக்கிறது.\nநானும் எனது தோழர்களும் ஒரு அளவுக்கு செய்து கொண்டுதான் வருகிறோம். ஆனால் முக்கிய கவனம் ஜஸ்டிஸ் பிரசாரத்தில்தான் இருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் நன்மையைக் கோரி அது அவசியம் என்று கருதுகிறேன். எப்படியானாலும் இன்னும் ஒன்றரை மாதங்களில் ஜஸ்டிஸ் தேர்தல் பிரசாரம் தீர்ந்துவிடும். அதற்கப்புறம் அக்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, நானும் எனது தோழர்களும் தனி சுயமரியாதை இயக்கப் பிரசாரம் தான் செய்வோம்.\n4. ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெறுமா\nஜஸ்டிஸ் கட்சி தோல்வியடைந்தால், நான் மகிழ்ச்சியடைவதோடு சுயமரியாதை இயக்கப் பிரசாரத்துக்கு பார்ப்பனரல்லாத மக்களால் அதிக ஆதரவு கிடைக்கக்கூடும் என்கிற தன்மையால் இயக்கப் பிரசாரம் வளமாய் நடக்கவும் இடம் ஏற்படும் என்று கருதுகிறேன். ஜஸ்டிஸ் கò ஜெயித்தால் தலைவர்கள், பதவி பெற்றவர்கள் ஆகியவர்களினது அனாதரவு ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஏனெனில், சிதறி கிடக்கும் பார்ப்பனரல்லாத மக்கள் ஒன்று சேர்ந்து பலமாய் வேலை செய்ய தோல்வி ஒரு சாதனமாகும். ஆனால் ஜஸ்டிஸ் கட்சித் தோல்வியடையாது. ஏனெனில் அதற்கு எதிரான கட்சி எதுவும் கொள்கையில் பலம் பொருந்தியதாக இல்லை. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களில் சிலர் இப்போது இருக்கும் அலòய புத்தியும் பொறுப்பற்ற தன்மையும், சுயநல சூழ்ச்சியையும் விட இன்னும் கேவலமாய் நடந்து கொண்டாலும் அக்கட்சிக்கு தோல்வி ஏற்பட்டுவிடும் என்று நான் கருதவில்லை. ஏனெனில், அதற்கு கொள்கை பலம் உண்டு. காங்கிரசுக்கு அது அடியோடு பூஜ்யம். ஆதலால் ஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடையாது என்று கருதுகிறேன்.\n5. சமதர்மத்தைப் பற்றி ஒரு தோழர் குறிப்பிட்டிருக்கிறார்.\nஜஸ்டிஸ் கட்சி சமதர்மக் கட்சி என்பதை ஞாபகத்தில் வையுங்கள். அது தோன்றிய பிறகுதான் இன்று பறையனும், பார்ப்பானும் ஒரு ஸ்தானத்தில் சரிசமமாய் வீற்றிருக்கிறார்கள். புலியும் பசுவும் ஒரு துறையில் தண்ணீர் குடிப்பதுதான் சமதர்ம ராஜ்யம் என்பது பழங்கால பேச்சு. ஆனால், அது இன்று சர்க்கஸ் கொட்டகைகளில் நடைபெறுகின்றது. அதனாலேயே, நாம் அதை சமதர்ம ராஜ்யம் என்று சொல்லுவதில்லை. ஆனால், இன்று பறையனும், பார்ப்பானும், சாஸ்திரியும், சங்கராச்சாரியும், சக்கிலியும் ஒரு பீடத்தில் அமர்கிறார்கள்; ஒரு பதவியில் இருக்கிறார்கள். எப்படி சவுக்கினாலா இல்லவே இல்லை. தாங்களாகவே ஆசைப்பட்டு அதுவும் பத்தாயிரம், இருபதாயிரம் செலவு செய்து கொண்டு போய் அமர ஆசைப்படுகிறார்கள். பறையனை பார்ப்பான் பிரபுவே எஜமானே என்று நின்று கொண்டு கெஞ்சிப் பேசுகிறான். இதெல்லாம் எப்படி ஏற்பட்டது ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைப் பற்றிய ஒரு வார்த்தையாவது காங்கிரஸ் கூட்டத்தில், நடவடிக்கையில், ஆதாரத்தில், திட்டத்தில், கொள்கையில் இருந்ததா என்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, ஜஸ்டிஸ் கட்சி சமதர்ம கட்சி என்பதில் உங்களுக்கு இன்னும் சந்தேகம் உண்டா என்று கேட்கின்றேன். ஆகையால் சமுதாய சமதர்ம வேலையே தான் நான் இப்போதும் இன்றும் செய்து வருகிறேன்.\nபொருளாதார சமதர்ம வேலை செய்ய எனக்கு ஆசைதான். ஆனால், காங்கிரஸ் அதற்குப் பரமவிரோதி என்பதோடு அது ஒரு காட்டிக்கொடுக்கும் ஸ்தாபனமுமாகும். அது ஒழிந்தால்தான் பொருளாதார சமதர்மம் பேச சவுகரியப்படும் என்றாலும் சட்டத்துக்கு மாறாய் இல்லாமல், அதாவது சர்க்கார் அடக்குமுறைக்கு ஆளாகாமல் எவ்வளவு சமதர்ம பிரசாரம் செய்யலாமோ அவ்வளவையும் செய்துதான் வருகிறேன். செய்யத்தான் போகிறேன். மற்றபடி நீங்கள் எனக்கு இவ்வளவு கெளரவம் செய்து இவ்வளவு தூரம் எனது அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்ல வசதி அளித்ததற்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.\nகுறிப்பு: 27.12.1936 ஆம் நாள் கோடம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தை அடுத்த வரதராஜப் பேட்டையில் நடைபெற்ற கோடம்பாக்கம் பகுத்தறிவு சங்கத்தின் நான்காம் ஆண்டு விழாவில் ஆற்றிய தலைமை உரை.\nதோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 10.01.1937\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/1000005443/real-madrid-soccer-stars_online-game.html", "date_download": "2018-11-16T07:46:54Z", "digest": "sha1:ZW6NQHBYT4CDX6FAJS6NYIGQEGTMPRFG", "length": 11781, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ரியல் மாட்ரிட் கால்பந்து நட்சத்திரங்கள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ரியல் மாட்ரிட் கால்பந்து நட்சத்திரங்கள்\nவிளையாட்டு விளையாட ரியல் மாட்ரிட் கால்பந்து நட்சத்திரங்கள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ரியல் மாட்ரிட் கால்பந்து நட்சத்திரங்கள்\nஉங்கள் கவனத்தை நீங்கள் பகுதியாக எடுத்து கூட கால்பந்து ஒரு முக்கிய பங்கை எந்த ஒரு அற்புதமான ஆன்லைன் விளையாட்டு. நீங்கள் மிகவும் பிரபலமான வீரர், யார் எப்படி பந்து பெற ஒரு சில இலக்குகளை, அல்லது குறைந்த பட்சம் ஒரு சில முறை அடித்த நேரம் ஒரு குறிப்பிட்ட அளவு. இருப்பீர்கள் காரணம் நீங்கள் பிரபலமான கால்பந்து வீரர்கள் எந்த தேர்ந்தெடுக்க முடியும், எனவே நீங்கள் கவலைப்பட நேரத்தில் இல்லை. வெற்றி. விளையாட்டு விளையாட ரியல் மாட்ரிட் கால்பந்து நட்சத்திரங்கள் ஆன்லைன்.\nவிளையாட்டு ரியல் மாட்ரிட் கால்பந்து நட்சத்திரங்கள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ரியல் மாட்ரிட் கால்பந்து நட்சத்திரங்கள் சேர்க்கப்பட்டது: 21.10.2013\nவிளையாட்டு அளவு: 0.84 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.22 அவுட் 5 (36 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ரியல் மாட்ரிட் கால்பந்து நட்சத்திரங்கள் போன்ற விளையாட்டுகள்\nFIFA உலக கோப்பை 2010\nகோபா அமெரிக்கா அர்ஜென்டீனா 2011\nவேகம் கால்பந்து - 2\nகால்பந்து தலைகள் - 2014 உலக கோப்பை\n2014 FIFA உலக கோப்பை பிரேசில்\nDkicker 2 இத்தாலிய கால்பந்து\nவிளையாட்டு ரியல் மாட்ரிட் கால்பந்து நட்சத்திரங்கள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ரியல் மாட்ரிட் கால்பந்து நட்சத்திரங்கள் பதித்துள்ளது:\nரியல் மாட்ரிட் கால்பந்து நட்சத்திரங்கள்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ரியல் மாட்ரிட் கால்பந்து நட்சத்திரங்கள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ரியல் மாட்ரிட் கால்பந்து நட்சத்திரங்கள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ரியல் மாட்ரிட் கால்பந்து நட்சத்திரங்கள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nFIFA உலக கோப்பை 2010\nகோபா அமெரிக்கா அர்ஜென்டீனா 2011\nவேகம் கால்பந்து - 2\nகால்பந்து தலைகள் - 2014 உலக கோப்பை\n2014 FIFA உலக கோப்பை பிரேசில்\nDkicker 2 இத்தாலிய கால்பந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/2018/06/16/instagram-stories-screenshot-hide/", "date_download": "2018-11-16T07:36:55Z", "digest": "sha1:72OZUNNDRUD5WMDWBFCANOOTYOFDCOFA", "length": 40299, "nlines": 516, "source_domain": "tamilnews.com", "title": "instagram stories screenshot hide,tamil social media news updates", "raw_content": "\nஇன்ஸ்டாகிராம் இனி இந்த வேலையை செய்யாது..\nஇன்ஸ்டாகிராம் இனி இந்த வேலையை செய்யாது..\nஇன்ஸ்டாகிராம் செயலியில் இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் ஸ்டோரீக்கள் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டால் பயனர்களுக்கு தெரியப்படுத்தும் அம்சம் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது.\nஇந்த தகவல் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் செயலி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்த அம்சத்திற்கான சோதனை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி ஸ்டோரீக்களை யாரேனும் ஸ்கிரீன்ஷாட் எடுத்தால், இதுகுறித்த தகவல் வழங்கப்படாது.\nஇதுகுறித்து பஸ்ஃபீட் வெளியிட்டிருக்கும் தகவல்களில் இன்ஸ்டாகிராம் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில், இந்த அம்சத்திற்கான சோதனை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தற்சமயம் ஸ்னாப்சாட் வழங்குவதை போன்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது குறித்து நோட்டிஃபிகேஷன் வழங்கப்படாது.\nசுவிஸில் இருந்து வந்த பெண்ணுக்கு இலங்கையில் இடம்பெற்ற அவலம்\nஆசிரியர்களின் அநாகரிக செயல்; மாணவன் வைத்தியசாலையில்\nTikTok என பெயர் மாற்றப்பட்ட Musically App\nமுன்கூட்டியே தன் வேலையை ஆரம்பித்த பேஸ்புக்..\nவாட்ஸ் அப் குரூப் கோல் வசதி வந்துவிட்டது..\nஅனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சத்தை வழங்கிய வாட்ஸ்அப்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nTikTok என பெயர் மாற்றப்பட்ட Musically App\nமுன்கூட்டியே தன் வேலையை ஆரம்பித்த பேஸ்புக்..\nவாட்ஸ் அப் குரூப் கோல் வசதி வந்துவிட்டது..\nஅனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சத்தை வழங்கிய வாட்ஸ்அப்\nஆசிரியர்களின் அநாகரிக செயல்; மாணவன் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.drumsoftruth.com/2014/10/94.html", "date_download": "2018-11-16T07:57:27Z", "digest": "sha1:QJR5CSCET3Z75EQJBZYKV4CCFA3CXPCF", "length": 4183, "nlines": 118, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: உணவே மருந்து ( 94 )", "raw_content": "\nஉணவே மருந்து ( 94 )\nநாம் சாப்பிடும் அளவை நாக்கும் உணர்வும் தீர்மானிக்கக் கூடாது\nஆதாவது சாப்பிட உண்ணும்போது அந்த நேரம் எந்த உணவை எவ்வளவு சாப்பிட்டால் போதும் என்று அறிவு சொல்கிறதோ அவ்வளவு மட்டும் உண்ணவேண்டும்\nஅதற்கு ஒரே வழி உண்பதற்கு அமரும் முன்பாகவே தேவையானதை அறிவு சொல்லும் அளவு ஒரே முறை எடுத்து வைத்துக்கொண்டு உண்டுவிட்டு எழ வேண்டும்.\nருசியாக இருக்கிறது, பசி ஆறவில்லை என்று சொல்லி எந்தக் காரணத்தை முன்னிட்டும் மீண்டும் கூடுதலாக உண்ணக கூடாது\nஇப்படிச் செய்தால் நோய்களும் அண்டாது உடல் எடையும் அதிகரிக்காது\nஎனது மொழி ( 178 )\nஎனது மொழி ( 177 )\nஉணவே மருந்து ( 94 )\nவிவசாயம் ( 85 )\nவிவசாயம் ( 84 )\nவிவசாயம் ( 83 )\nதாத்தா சொன்ன கதைகள் ( 2 )\nதாத்தா சொன்ன கதைகள்...( 1 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://www.madrasbhavan.com/2010/12/blog-post_13.html", "date_download": "2018-11-16T08:06:18Z", "digest": "sha1:TMCWJWA35TO4WUJNI67JTHTKV2BDAGS2", "length": 8498, "nlines": 181, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: கவுண்டமணி", "raw_content": "\n\"ஏண்டா இந்த இலை சிறுசா உனக்கு\"\nதல கவுண்டமணி என்றென்றும் நம் நினைவில்................\nயுவராஜ் சிங்கின் வானவேடிக்கையை காண..\nநண்பா ரெண்டு பிளாக்லயும் படிச்சிட்டேன், படத்துல வர காமெடினாலும் மறுபடியும் கேட்க நல்லா இருக்கு\nஎனக்கு மிகவும் பிடித்த காமடி இது\nபதிவுலகத்துக்கு மேலும் பல ஆக்கங்கள் படைக்க வரவேற்கிறோம்.\nஉற்சாகம் தந்ததற்கு நன்றி...கூல் பாய் கிருத்திகன்\nஎத்தனைமுறை பார்த்தாலும் சளிக்காத காமெடி\nகவுண்டமணீ ஜோக்குன்னா அது எப்ப எத்தனை முறை பார்த்தாலும் சளிக்காது\nhttp://samaiyalattakaasam.blogspot.com இப்படி மாற்றியுள்ளேன் அதிலும் வந்து முன்பு போல் உங்கள் மேலான கருத்துகக்ளை தெரிவிக்கவும்.\nஇதில் பாலோவரா ஆட் ஆகிக்கொள்ளவும்.\nகவுண்டர் காமெடிகள் காலத்தால் அழியாதவை...\nஎத்தனைமுறை பார்த்தாலும் சளிக்காத காமெடி\nஎனக்குப் பிடித்த காமெடிகளுள் ஒன்று இது..ராமராஜனையும் பாராட்டவேண்டும்\nசாரு நிவேதிதாவின் ’தேகம்’ – ஒரு பார்வை\nஹஹாஹ் நல்ல சீன் அது நன்றி\nஆமினா,ஜலீலா, செங்கோவி, சித்ரா, L.K.,PolurDhaya, மாணவன் அனைவரின் வருகைக்கும் என் இதயபூர்வ நன்றி\n\"பாட்ஷா\" ஜீவா.. வருகைக்கு நன்றி\n2010.....கொள்ளை போனது நம் வரிப்பணம்\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 7\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 6\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 5\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 4\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 3\n2010 திரைவிரு(ந்)து பாகம் - 2\n2010 திரை விரு(ந்)து - பாகம் 1\nஇரட்டை இம்சை - 5\n'கேலே ஹம் ஜீ ஜான் ஸே'\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://atlaswriters.wordpress.com/2017/06/26/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-90-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4/", "date_download": "2018-11-16T07:51:20Z", "digest": "sha1:W6I2ZKGV4BOZRGT3GLP2HBFC36LT5UNK", "length": 50152, "nlines": 136, "source_domain": "atlaswriters.wordpress.com", "title": "டொமினிக்ஜீவாவுக்கு 90 வயது", "raw_content": "\nஇலக்கிய உலகில் கனவுகளை விதைத்தவரின் கனவுலகம்\nநான் அவரை முதல் முதலில் பார்க்கும்போது எனக்கு 13 வயது. அவருக்கு அப்போது 37 வயது. காலம் 1964 ஆம் ஆண்டு. யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்கல்லூரியின் ஆண்கள் விடுதியிலிருந்து படிக்கும் காலம். விடுதியில் பாரதி, வள்ளுவர், கம்பர் என்று மூன்று மாணவர் இல்லங்கள்.\nஎனக்கு அந்த வயதிலும் பாரதிதான் மிகவும் பிடித்தமானவர். அவரது பாடல்கள் இலகுவாகப்புரிந்ததும் ஒரு காரணம். பாரதி இல்லத்திலே சேர்ந்துகொண்டேன். என்னுடன் படிக்க வந்திருந்த எனது மாமா மகன் முருகானந்தன் வள்ளுவர் இல்லத்திற்குச் சென்றுவிட்டான்.\nஆண்கள் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் மத்தியில் கிரிக்கட், உதைபந்தாட்டம், கிளித்தட்டு போட்டிகளை இல்லங்களின் மட்டத்தில் நடத்துவார்கள். அவ்வப்போது மூன்று இல்லங்களும் இணைந்து கலை நிகழ்ச்சிகளும், ஒன்றுகூடல் விருந்துகளும் நடத்தும். அத்துடன் யாராவது ஒரு பெரியவரை அழைத்து கல்லூரி பிரதான மண்டபத்தில் பேசவைப்பார்கள்.\nஅன்று ஒருநாள் வந்தவர் வெள்ளை வேட்டி, வெள்ளை நேஷனல் அணிந்திருந்தார். சிவந்ததேகம். அவர்தான் பிரபல பேச்சாளர் டொமினிக்ஜீவா என்று ஒரு இல்லத்தின் தலைவர் அறிவித்தார்.\nஅப்பொழுது அவர் மல்லிகை என்ற இலக்கிய இதழை தொடங்கியிருக்கவில்லை. அவர் மேடையில் பேசும்போது ஆத்திரத்தில் பேசுவதுபோலவே எனக்குப்புரிந்தது.\nஅதனைத்தான் பின்னாட்களில் தர்மாவேசம் எனப்புரிந்துகொண்டேன். அவருக்கு எமது தமிழ் சமூகத்திடம் ஏதோ கோபம், ஆழ்ந்த வருத்தம் இருப்பதாகவே அந்த வயதில் தெரிந்துகொண்டேன்.\nசங்கானை என்னும் இடத்தில் நடந்த சாதிக்கலவரம் பற்றி அவர் பேசினார். சாதி என்றால் என்னவென்று தெரியாமல்தான் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தேன். விடுதியில்தான் அதன் அர்த்தம் எனக்கும் முருகானந்தனுக்கும் தெரிந்தது.\nடொமினிக்ஜீவா, அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் பற்றியும் பேசினார். அவர், ஒரு விறகுவெட்டிப்பிழைக்கும் தொழிலாளியின் மகன் என்ற தகவலும், தெருவிலிருந்த மின்கம்பத்தின் கீழே அமர்ந்து படித்திருக்கிறார் என்ற செய்தியும் டொமினிக்ஜீவா அன்று சொல்லித்தான் எனக்குத் தெரியும்.\nடொமினிக்ஜீவா அன்று பேசும்போது அவரது நெற்றி நரம்புகள் புடைத்திருந்தன. பேசி முடித்த பின்னர் அவருக்காக மேசையில் வைக்கப்பட்டிருந்த குளிர்பானப்போத்தலை எடுத்து அருந்தினார்.\nமிச்சமும் வைத்தார். அதனை அருந்துவதற்கு இரண்டு மாணவர்கள் போட்டியிட்டனர்.\nஅதுதான் நான் டொமினிக்ஜீவாவை முதல் முதலில் கண்ட காட்சி. அவரை பின்னாட்களில் சந்திப்பேன் என்றோ, அவர் வெளியிட்ட மல்லிகையில்தான் எனது முதலாவது இலக்கியப்பிரதி வெளியாகும் என்றோ, அவர் எனது குடும்ப நண்பராவார் என்றோ, அவர் பற்றி கட்டுரைகளும் நூலும் எதிர்காலத்தில் எழுதுவேனென்றோ அந்தச் சிறிய வயதில் நான் கனவுகூட காணவில்லை. ஆனால், நான் அன்று காணாத கனவெல்லாம் பிற்காலத்தில் கனவாக வந்து நனவாகியிருக்கின்றன.\nஅவருடன் நெருங்கிய பின்னர். அவரும் என்னுள் கனவுகளை விதைத்தார். அவற்றை நனவாக்கியிருக்கின்றேன் என்ற மனநிறைவுடன், தமது 90 ஆவது அகவைக்கு வந்திருக்கும் அவரை வாழ்த்துகின்றேன்.\nமுதல் முதலில் 1964 இல் அவரை யாழ்ப்பாணத்தில் சந்தித்த பின்னர், மீண்டும் அவரை சந்தித்தது எங்கள் நீர்கொழும்பில்தான். அப்பொழுது 1971 ஆம் ஆண்டு. ஏப்ரில் கிளர்ச்சி முடிந்து, மாலையானதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் காலத்தில் அவர் எங்கள் ஊருக்கு வந்திருக்கும் செய்தியுடன் நண்பர் செல்லையா செல்வரத்தினம் எங்கள் வீட்டுக்கு வந்தார். ( இவர் பின்னாளில் பத்திரிகையாளராக தினபதி – சிந்தாமணியில் பணியாற்றியவர். தற்போது பிரான்ஸிலிருக்கிறார்.)\nநண்பரும் எழுத்தாளருமான நீர்கொழும்பூர் முத்துலிங்கம் அவர்களின் வீட்டுக்கு டொமினிக்ஜீவா வந்திருக்கிறார். அவர் மல்லிகை என்ற இலக்கிய இதழை நடத்துகிறார் என்ற தகவலையும் செல்வரத்தினம் சொன்னார்.\nநேரில் சென்று பார்த்தேன். 1964 இல் நான் பார்த்த அதே டொமினிக்ஜீவா. வெள்ளை வேட்டி, வெள்ளை நேஷனல். ஆனால், ஒரு சிறிய வித்தியாசம். அவரது வாயில் வெற்றிலை. அதனை குதப்பிக்கொண்டே பேசினார்.\nஅன்று 1964 இல் மேடையிலிருந்து அவர் ஆக்ரோஷமாகப்பேசியபோது அருகில் செல்லவும் தயங்கியிருந்த நான், 1971 இல் அமைதியாக இலக்கியம்பேசியபோது தயக்கம் எதுவுமின்றி நெருங்கிப்பழகத்தொடங்கினேன்.\nஅந்த நெருக்கம் 1971 முதல் அவருக்கு 90 வயது வரும் இக்காலம் வரையில் விக்கினம் எதுவுமின்றி தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதனால்தான் அண்மையில் இலங்கை சென்றசமயத்திலும் அவரைச்சென்று பார்த்துவிட்டு வந்து எழுதியிருக்கின்றேன்.\nமல்லிகை ஜீவா என பின்னாளில் அறியப்பட்டிருந்த டொமினிக்ஜீவா, 1966 இல் முதலாவது மல்லிகை இதழை வெளியிட்டார்.\n“ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி\nஎன்னும் பாரதியின் கவிதை வரிகளையே தாரக மந்திரமாக ஏற்று நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் வெளியான மல்லிகை மாத இதழ், தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருந்த ஜோசப்சலூன் என்ற சிகையலங்கார நிலையத்திலிருந்து வெளியாகி பின்னர், மானிப்பாய் விதிக்கும் கே.கே.எஸ். வீதிக்கும் இடையில் ( ராஜா தியேட்டருக்கு பின்புறமாகச்சென்ற) சிறிய ஒழுங்கையிலிருந்த சிறு கட்டிடத்தில் அமைந்த மல்லிகைக்கான பிரத்தியேக அலுவலகத்திலிருந்து வெளியானது.\nமல்லிகை முதலாவது இதழ் 1966 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியானபோது அதன் விலை 30 சதம்தான் என்பதை அறியும்போது ஆச்சரியம்தான்.\nஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த மல்லிகையும் எமது மக்களைப்போன்று வடக்கில் உருவான அசாதாரண சூழ்நிலைகளையடுத்து கொழும்பில் ஶ்ரீ கதிரேசன் வீதிக்கு இடம்பெயர்ந்து, இறுதியில் அங்கிருந்தே சில வருடங்களுக்கு முன்னர் தனது ஆயுளையும் நிறைவுசெய்துகொண்டது.\nஒரு சிகையலங்காரத்தொழிலாளியாக வாழ்ந்து, பொதுவுடைமைக்கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டு, அரசியல்வாதியாகிவிடாமல், இலக்கியவாதியாக தன்னை வளர்த்துக்கொண்டவர் ஜீவா.\nசிறுகதை எழுதிக்கொண்டிருந்தவர் எவ்வாறு ஒரு இலக்கிய இதழை துணிந்து நடத்த முன்வந்தார் என்ற கதையை தனது சுயசரிதையிலும் விபரித்திருக்கிறார். இந்தச்சரிதை ஆங்கிலத்திலும் வெளியாகியிருக்கிறது.\nமுழுநேர எழுத்தாளராக ஈழத்து இலக்கிய உலகில் அறிமுகமான ஜீவா, இதழாசிரியராகவே தனது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர். போர் நெருக்கடி மிக்க, மின்சாரம் தடைப்பட்டிருந்த காலப்பகுதியிலும் அச்சுத்தாளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிய சூழலிலும் யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகை வெளியானது. அப்பியாசக்கொப்பித்தாளிலும் மல்லிகை அச்சாகியதை மறந்துவிடமுடியாது.\nஆயினும் அன்றைய அசாதாரண சூழ்நிலைகளோ- காகிதத்தட்டுப்பாடோ – வாழ்வாதார நெருக்கடியோ இல்லாத இந்த கணினி யுகத்திலும் கொழும்பிலிருந்து வெளியான மல்லிகை, அதன் ஆசிரியராலேயே நிறுத்தப்பட்டதும் ஈழத்து இலக்கிய உலகில் மறக்கமுடியாத செய்தியாகும்.\nஇலங்கை கலாசார அமைச்சின் சாகித்திய மண்டலம் உருவானவேளையில் தமிழில் சிறுகதை இலக்கியத்திற்கான விருதை முதல் முதலில் பெற்றவரும் டொமினிக் ஜீவா என்பதும் முக்கியமான தகவல். அவர் குறிப்பிட்ட விருதைப்பெற்றுக்கொண்டு யாழ். ரயில் நிலையத்தில் வந்திறங்கியபொழுது, அக்காலப்பகுதியில் யாழ். மேயராக இருந்த துரைராஜா என்பவரின் தலைமையில் யாழ்நகர மக்களின் சார்பில் மகத்தான வரவேற்பும் அளிக்கப்பட்டது.\nஅவ்வாறு யாழ். மக்களின் அபிமானத்திற்கு ஆளாகியிருந்த டொமினிக் ஜீவா, போர் நெருக்கடியாலும் விமர்சிக்கப்படவேண்டிய சில அரசியல் அழுத்தங்களினாலும் கொழும்புக்கு இடம்பெயர்ந்து மல்லிகையை வெளியிட்டார்.\nமல்லிகை பற்றி இலங்கை பாராளுமன்றத்திலும் விதந்து பேசப்பட்டிருக்கும் தகவலை பாராளுமன்ற குறிப்பேட்டில் ( ஹன்சார்ட்) பார்க்க முடிகிறது.\nதேசத்தின் கண், சாகித்திய ரத்னா உட்பட பல விருதுகளையும் பெற்றிருக்கும் மல்லிகை ஜீவா முழுநேர எழுத்தாளராக, இதழாசிரியராக வாழ்ந்து, தற்பொழுது கொழும்பின் புறநகரில் ஓய்விலிருந்தவாறு, தமது எஞ்சிய காலத்தில், முந்திய காலம் பற்றி நனவிடை தோய்ந்துகொண்டிருக்கிறார். மல்லிகை ஜீவா அவர்களை பாரதியின் புதிய ஆத்திசூடியின் வெளிச்சத்திலும் அடையாளம் காணமுடியும்.\nஏறு போல் நட – ஓய்தலொழி – குன்றென நிமிர்ந்து நில் – சிதையா நெஞ்சுகொள் – சுமையினுக்கு இளைத்திடேல் – தூற்றுதல் ஒழி – தோல்வியிற் கலங்கேல் – ரௌத்திரம் பழகு – வெடிப்புறப்பேசு – முதலான குணாதிசயங்கள் இருந்தன. இந்த அருங்குணங்கள் மல்லிகைஜீவாவிடமும் நீடித்திருந்தது என்பது பரகசியம்.\nஇலக்கிய இதழை யாழ். மண்ணில் மலரவைக்கவேண்டும் என்ற எண்ணக்கரு அவரது மனதில் விதைக்கப்பட்டவேளையில் என்ன பெயர் சூட்டலாம்… என்று தனது இலக்கிய நண்பர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார்.\nஇதயம் – கமலம் – மலர் – செந்தாரகை – கலைஞன் முதலான பெயர்கள் ஆலோசிக்கப்பட்டு, இறுதியில் ஜீவாவே மல்லிகை என்ற பெயரை தேர்வுசெய்துள்ளார். மல்லிகை வெண்மையானது. வாசம் நிரம்பியது. ஏழை முதல் செல்வந்தன் வரையில் நல்ல நிகழ்வுகளுக்கும் துயர நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படுவது, அதனால் எளிமையானது முதலான அபிப்பிராயங்களே அவர் மனதில் எழுந்திருக்கின்றன.\nமல்லிகை வெளிவரத்தொடங்குவதற்கு முன்பே ஜீவாவும் வெண்ணிற ஆடைகளையே அணியத்தொடங்கிவிட்டார். அவரை வெள்ளை நேஷனல் வெள்ளை வேட்டியுடன்தான் எங்கும் காணலாம். அவர் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகள், கூட்டங்களில் மாத்திரம் தோளிலே சிறிய சிவப்பு துண்டை அணிந்திருப்பார்.\nஇலங்கையிலும் தமிழகத்திலும் பல சிற்றிதழ்கள் சிலரது ஆர்வத்தின் நிமித்தம் கூட்டு முயற்சியாகத்தான் வெளிவந்துள்ளன. இடையில் அவை குழுமோதல்களினால் அற்பாயுளிலும் மறைந்தன. அத்தகைய இதழ்களுக்கென நீண்ட பெயர்ப்பட்டியல் உண்டு.\nபொதுவுடைமையில் நம்பிக்கை வைத்திருந்த மல்லிகை ஜீவா, தமது மல்லிகை விடயத்தில், கூட்டுச்சேர்தல் – கூட்டுறவு அடிப்படை – குழுவாக செயற்படல் முதலான வழிமுறைகளை பின்பற்றவில்லை.\nசுமார் 47 வருடகாலமாக வெளிவந்த மல்லிகை கடந்த சில வருடங்களாக வெளியாகவில்லை. அதற்கு பலரும் பல காரணங்களைச்சொல்கின்றனர்.\nமுன்னர் யாழ். ரயில் நிலையத்திற்கு அருகில் தமது மனைவி மக்களுடன் வாழ்ந்த ஜீவா தற்பொழுது கொழும்பில் மட்டக்குளிய – காக்கை தீவில் மகன் திலீபன் குடும்பத்துடன் வசிக்கிறார். முன்னர் அவரைச்சுற்றி மல்லிகை இதழ்களும் மல்லிகை வெளியீடுகளும் நூல் மதிப்புரைக்கு வந்த எழுத்தாளர்களின் நூல்களும்தான் இருக்கும். ஆனால், இப்பொழுது அவரைச்சுற்றி பேரக்குழந்தைகள்தான் இருக்கிறார்கள்.\nசாதாரண குடும்பத்தில் பிறந்து தனக்குத்தெரிந்த தொழிலையே செய்து வாழ்ந்தவரை – தோழர் கார்த்திகேசன் மாஸ்டர் இடதுசாரி அரசியலுக்குள் அழைத்து வந்தார். ராஜகோபாலன் என்ற இலக்கிய ஆர்வலர் இலக்கியத்தின்பால் திருப்பினார்.\nகணித வாத்தியாரின் கணக்கை திருத்தியதனால் “உனக்கெதற்குப்படிப்பு….போய் சிரையேன்டா…” – என்று அவமானப்படுத்தியதும் பள்ளிப்படிப்புக்கு முழுக்குப்போட்டார். மல்லிகை நடத்தியபொழுது இடதுசாரிச் சிந்தனையாளர்களினதும் முற்போக்கு இலக்கியவாதிகளினதும் சகவாசத்தினால் தன்னையும் சர்வதேசியவாதியாக்கிக்கொள்ள முயன்று பிற மொழி இலக்கியங்களுக்கும் மல்லிகையில் களம் வழங்கினார்.\nசகோதர சிங்கள இலக்கியவாதிகளின் மீது நேசமுற்று பிரபல மூத்த சிங்கள இலக்கிய மேதை மார்ட்டின் விக்கிரம சிங்காவை கௌரவித்து மல்லிகை முகப்பில் அவரது படத்தை வெளியிட்டு சிறப்பிதழ் வெளியிட்டார்.\nஅதனைக்கண்டு பொறுக்கமுடியாத ஒரு அதிதீவிர தமிழ்க்கொழுந்து, யாழ். மத்திய கல்லூரிக்கு முன்னால் தமது பிரியத்துக்குரிய சைக்கிளில் வந்துகொண்டிருந்த ஜீவாவை வழிமறித்து – மார்ட்டின் விக்கிரமசிங்காவின் படத்துடன் வெளியான மல்லிகை இதழை வாங்கி அவர் முன்னாலேயே கிழித்து முகத்தில் எறிந்துவிட்டுச்சென்றது.\nஅதன் பின்னும் பல வருடங்கள் மல்லிகை வெளியானது. ஜீவா தொடர்ந்தும் இலங்கையெங்கும் அலைந்து திரிந்து மல்லிகை விநியோகித்து ஈழத்து தமிழ் இலக்கியத்தை வளர்த்தார். வளம்படுத்தினார்.\nஆனால் – அந்த அதி தீவிர தமிழ்க்கொழுந்து அகதியாகச்சென்று ஐரோப்பிய நாடொன்றில் தனது வாழ்வாதாரத்திற்காக ஐரோப்பிய மொழி படித்து வாழ்கிறது.\n“பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்…” என்ற பாரதியின் மந்திரத்தை மல்லிகையில் உச்சாடனம் செய்த ஜீவா இன்று எப்படி இருக்கிறார்….\nஇலக்கிய உலகில் கனவுகளை விதைத்தவர்…. இன்று ஒரு புதிய கனவுலகில் வாழ்கிறார். அது குழந்தைகளின் உலகம்.\n47 ஆண்டுகளை நெருங்கிய மல்லிகை 50 ஆண்டுகளை நிறைவு செய்துவிடவேண்டும் என்றுதான் மல்லிகையை நேசித்த பலரும் எழுதினார்கள். பேசினார்கள். தமது முகநூல்களில் பதிவுசெய்தார்கள். ஆனால், ஜீவாவுக்கும் மல்லிகைக்கும் யார் மணிகட்டுவது…\nஎவரும் முன்வரவில்லை. முன்வந்திருந்தாலும் ஜீவா அதற்கு சம்மதித்திருப்பாரா… என்பதும் கேள்விக்குறி. அவருக்கு எதிர்பாராதவிதமாக வந்த சுகவீனத்தால் அவர் இன்று மட்டக்குளியில் பேரக்குழந்தைகளுடன் விடப்பட்டுள்ளார்.\nநூற்றுக்கணக்கான தமிழ், முஸ்லிம், சிங்கள படைப்பாளிகள் – கல்விமான்கள் , அறிஞர்களின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் கட்டுரைகளையும் அவர்தம் படங்களையும் பதிவுசெய்த மல்லிகை இன்று நூலகம் இணையத்தில் மாத்திரமே பதிவாகியிருக்கிறது. பலரதும் வீடுகளில் பல்கலைக்கழகங்களில் நூலகங்களில் முன்னைய பிரதிகள் , ஆண்டு மலர்கள் இருக்கின்றன.\nஜீவா இலங்கையர்களை மட்டும் மல்லிகையில் கனம் பண்ணவில்லை. இந்திய சோவியத் உட்பட பல சர்வதேச படைப்பாளிகளுக்கும் உரிய மரியாதையை வழங்கினார்.\nஜீவா சில சமயங்களில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றும் முகத்துக்கு நேரே பேசும் இயல்புள்ளவர். யாழ்ப்பாணத்தில் பிரபலமாக இருந்த தம்பித்துரை அன் சன்ஸ் என்ற பத்திரிகை – புத்தகக்கடைக்கு மாதாந்தம் மல்லிகையில் பத்துப்பிரதிகளை வழங்குவார். அந்த கடை உரிமையாளர் அதனை பத்திரமாக பாதுகாத்து மேசையின் கீழே வைத்திருந்துவிட்டு, அடுத்த தடவை ஜீவா புதிய இதழின் பிரதிகளை கொடுக்கவரும்பொழுது, ” எதுவும் விற்கவில்லை” – என்று மேசையின் கிழே இருந்த பத்து பிரதிகளையும் எடுத்துக்கொடுப்பார். இந்த நாடகம் பல மாதங்களாக அரங்கேறியது. வழக்கம்போல் கடையில் தொங்கும் குமுதம், ஆனந்தவிகடன், பொம்மை, பேசும் படம் இதழ்கள் விற்பனையாகிவிடும்.\nஒரு நாள் ஜீவாவின் தர்மாவேசம் விழித்துக்கொண்டது.\n”நாளைக்கு நீர் இறந்துபோனால் உம்முடைய சாவீட்டுக்கு குமுதம், ஆனந்த விகடன், பொம்மை, பேசும் படம் ஆசிரியர்கள் வரமாட்டார்கள். யாழ்ப்பாணத்திலிருக்கும் இந்த ஜீவாதான் வருவான். ” – எனச்சொன்னது அவரது தர்மாவேசக்குரல்.\nஒரு சமயம் The Island பத்திரிகை வெளியிடும் நிறுவனம் வெளியிட்ட திவயின சிங்கள ஏடு ஜீவாவை பேட்டி கண்டு எழுத விரும்பி நாள் குறித்தது. அவருக்கு சிங்களம் தெரியாது. என்னை உடன் அழைத்துச்சென்றார். அந்த நேர்காணல் சந்திப்பை கொழும்பு கலாபவனத்தில் (Art Gallery ) ஒழுங்கு செய்து தந்தவர் கலாசார திணைக்களத்தில் செயலாளராக பணியாற்றிய தமிழ் அபிமானி கே.ஜி.அமரதாஸ.\nஅவ்வேளையில் குட்டிமணி தங்கத்துரை முதலானோர் சிறையில் இருந்தனர். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவராக பிரபலமாகியிருந்தார்.\nசிங்கள வாசகர்களுக்கு தமிழ் இலக்கியம் போதியளவு அறிமுகம் இல்லாதிருந்த காலம். ஆனால், மார்ட்டின் விக்கிரமசிங்கா, டி.பி. இளங்கரத்னா, குணதாச அமரசேகர, கருணாசேன ஜயலத், ஜீ. பி.சேனாநாயக்கா, குணசேன வித்தான, ஆரியரத்தின வித்தான, கே.ஜயத்திலக்க, மடவள எஸ். ரத்நாயக்கா போன்ற இலக்கியவாதிகள் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமாகியிருந்தனர்.\nஜீவா, அந்த நேர்காணலில் மேலே குறிப்பிட்ட சிங்கள எழுத்தாளர்களின் பெயர்களைச்சொல்லி, இவர்களையெல்லாம் எமது தமிழ் இலக்கிய வாசகர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் , சிங்கள வாசகர்களுக்கு தெரிந்த பெயர்கள் அமிர்தலிங்கமும் குட்டிமணியும்தான். எனச்சொன்னதும், அந்த சிங்கள நிருபர் அசந்துவிட்டார். பின்னர் தன்னை சுதாகரித்துக்கொண்டு, இந்தக்கருத்தையே இந்த நேர்காணலுக்கு தலைப்பாக எழுதுவேன் என்றார்.\nஅந்த நிருபர் சொன்னவாறே அந்தத்தலைப்பு ஜீவாவின் தர்மாவேசக்குரலாக அந்தச்சிங்கள ஏட்டில் ஒலித்தது.\nதொடக்க காலத்தில் மல்லிகையின் ஆண்டு மலர்கள் ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் மாதத்தில் வெளியாகும். பிற்காலத்தில் ஜனவரி மாதத்தில் வெளியானது. இறுதியாக நான் பார்த்த மல்லிகை 46 ஆவது ஆண்டு மலரில் 2001 இல் பாராளுமன்றத்தில் அஸ்வர் எம்.பி., மல்லிகை பற்றி உரையாற்றியபொழுது ஜீவாவையும் அவரது தேசிய உடையையும் விதந்து போற்றியது பற்றிய தகவலை இரத்தினச்சுருக்கமாக வெளியிட்டு பாரளுமன்ற பதிவேட்டு திகதியையும் (Hansard – – 04-02-2001) குறிப்பிட்டிருந்தார்.\nமல்லிகை இலக்கிய வாசகர்களின் மனதில் மட்டுமல்ல இலங்கைப்பாராளுமன்றத்திலும் ஒலித்திருக்கிறது என்ற பெருமிதம் அதில் தெரிந்தது.\nஇலங்கையில் தமிழில் முதல் முதலில் சிறுகதைக்காக சாகித்திய விருது பெற்றவர். சாகித்திய இரத்தினா, தேசத்தின் கண், கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல் விருது என்பனவற்றையெல்லாம் பெற்றுள்ள ஜீவா – 2010 – 2011 காலப்பகுதியில் என்னுடன் உரையாற்றியபோதெல்லாம்… ” எல்லாம் போதுமப்பா… இனி எனக்கு என்ன தேவை…. முடிந்த வரையில் எனக்குத் தெரிந்ததை எனக்குத்தெரிந்த விதமாகச்செய்தேன்…. எல்லாம் போதுமப்பா…” என்ற களைப்புத்தொனியுடன் சொல்லியிருக்கிறார்.\nஅவர் எனக்குள்ளும், பலருக்குள்ளும் பயனுள்ள விதைகளை விதைத்தவர். எனக்குத் தெரிந்த மட்டில் மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழ், ( 1971) அவுஸ்திரேலியா சிறப்பு மலர் (2000) சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு (2011). அந்தக்கனவுளை நனவாக்கியிருக்கின்றோம்.\nஒருசமயம் இலங்கை வந்தபொழுது எனக்காக மல்லிகை காரியாலயத்தில் நடத்திய சந்திப்பில்தான் மாநாடு பற்றிய எண்ணக்கருவை விதைத்தார்.\nநீர்கொழும்பு, திக்குவல்லை, மினுவாங்கொடை, அநுராதபுரம் முதலான தமிழ் மக்கள் செறிந்து வாழாத பிரதேசங்களிலிருந்தெல்லாம் பலரை இலக்கிய உலகிற்கு அழைத்து வந்து களம் அமைத்துக்கொடுத்தவர்.\nபிரதேச மொழி வழக்குகள் ஆய்வுகளில் பேசுபொருளாவதற்கு தூண்டுகோலாக இருந்தவர். ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் இலக்கியச்சந்திப்பிற்காக அழைக்கப்பட்டு பரிஸிலும் லண்டனிலும் பாரட்டப்பட்டவர். சோவியத்தின் அழைப்பில் சென்று திரும்பியவர். தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை, இலக்கிய பெருமன்றம் , எட்டயபுரம் பாரதி மன்றம், கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், (C.L.S) முதலானவற்றின் அழைப்பில் சென்றவர்.\nமணிவிழா, பவள விழா முதலானவற்றை கடந்து வந்தவர்…. இன்று மட்டக்குளியில் , காக்கைதீவில் மாலைப்பொழுதுகளில் சூரியன் மறையும் ரம்மிய காட்சியை கண்டு களித்துக்கொண்டிருக்கிறார்.\nமல்லிகை நின்றது கவலைதான். ஏமாற்றம்தான்.\nகோமல் சாமிநாதன் நடத்திய சுபமங்களா நின்றபொழுது அவர் முதுகுத்தண்டு நோயினால் காலமாகியிருந்தார். எனினும் இறுதி இதழாக அவருக்கு அஞ்சலி செலுத்தும் சிறப்பிதழ் வெளியானது.\nமல்லிகை நின்றதை நாம் இலக்கிய – ஊடக வரலாற்றுப்பின்னணிகளுடன் ஆராய்தல் பொருத்தமானது.\nபி.எஸ். ராமையா நடத்திய மணிக்கொடி, ரகுநாதன் நடத்திய சாந்தி, விஜயபாஸ்கரன் நடத்திய சரஸ்வதி, ஜெயகாந்தன் நடத்திய ஞானரதம், நா. பார்த்தசாரதி நடத்திய தீபம் , கண்ணதாசன் நடத்திய கண்ணதாசன் ஆகியன நின்றன. அதன் பிறகு அவற்றை எவரும் நடத்துவதற்கு முன்வந்ததாகத் தெரியவில்லை.\nஆனால் – வணிக இதழ்கள் என வர்ணிக்கப்பட்ட குமுதம், ஆனந்தவிகடன், என்பன தலைமுறை தலைமுறையாக வெளியாகிறது.\nகல்கியும் – கலைமகளும் வருகின்றன. கல்கி, கிருஷ்ணமூர்த்தியுடன் கல்கியோ, கலைமகள் கி.வா. ஜகந்நாதனுடன் கலைமகளோ நின்றுவிடவில்லை. ஆனால், ஜீவா இருக்கும்பொழுதே மல்லிகை நின்றுவிட்டது. எஸ்.பொன்னுத்துரையின் மறைவுடன் தமிழகத்தில் இயங்கிய அவரது மித்ர பதிப்பகமும் மூடப்பட்டது. குமரன் இதழையும் பதிப்பகத்தையும் தொடக்கிய மூத்த படைப்பாளி செ. கணேசலிங்கனின் குமரன் இதழ் நின்றுவிட்டாலும் – குமரன் பதிப்பகம் இலங்கையிலும் தமிழகத்திலும் இயங்குகிறது. கணேசலிங்கன் அதற்கென ஒரு வாரிசை உருவாக்கி வளர்த்துவிட்டார்.\nஞானம் கொழும்பில் வெளியாகிறது. அதன் ஆசிரியர் தி. ஞானசேகரனுக்குப்பின்னரும் ஞானம் வெளிவரும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அவருக்குப்பின்னர் அவரது மகன் பாலச்சந்திரன் நடத்துவார் என்ற திடமான நம்பிக்கையை சமகாலத்தில் பார்க்கின்றோம்.\nமல்லிகை ஜீவா பல மேடைகளில் மல்லிகையின் எதிர்காலத்திற்காக உயில் எழுதிவைத்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். தனது மகன் திலீபன் தனக்குப்பின்னர் மல்லிகையை நடத்துவார் என்று இழையோடும் கருத்துக்களை மல்லிகை ( தூண்டில்) கேள்வி – பதில் பகுதியிலும் குறிப்பிட்டிருக்கிறார்.\nஆனால், இன்று அவற்றை அவரிடம் யாராவது நினைவு படுத்தினால்… ” அப்படியா…” என்றுதான் கேட்பார். இந்த ” அப்படியா ” சொல்லைக்கேட்க விரும்பாமல்தான் அவரைச்சந்திக்கும் பலரும் அவரது சுகத்தை விசாரிப்பதுடன் விடைபெறுகிறார்கள்.\nபலரும் தமது நூல்களை ஜீவாவுக்கு சமர்ப்பித்துள்ளனர். நானும் எனது கதைத்தொகுதி ஒன்றை அவருக்கு சமர்ப்பித்துள்ளேன். பிரபல சிங்கள எழுத்தாளர் குணசேனவித்தான தாம் விரைவில் வெளியிடவுள்ள நூலை ஜீவாவுக்கே சமர்ப்பித்திருப்பதாக அண்மையில் என்னிடம் சொன்னார்.\nPrevious ” என்றாவது ஒரு நாள் ” — ஹென்றி லோஸன் தமிழில் கீதா மதிவாணன்\n©2017 அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய சங்கம். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட தள பத்திராபதிபரின் முன்அனுமதி பெற வேண்டும்.\nfeatured Uncategorized அறிக்கைகள் எழுத்தாளர்கள் கட்டுரைகள் நிகழ்வுகள் நினைவுப் பகிர்வுகள் படைப்பாளிகள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naangamthoon.com/18-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-11-16T08:14:23Z", "digest": "sha1:WYYVSR7KE7G572GYEJPXJ4SMZ6YW4G4D", "length": 12597, "nlines": 103, "source_domain": "naangamthoon.com", "title": "18 வயதில் பிரித்வி ஷாவின் திறமையில் 10% கூட நாங்கள் கொண்டிருக்கவில்லை: விராட் கோலி ஒப்புதல்", "raw_content": "\n18 வயதில் பிரித்வி ஷாவின் திறமையில் 10% கூட நாங்கள் கொண்டிருக்கவில்லை: விராட் கோலி ஒப்புதல்\n18 வயதில் பிரித்வி ஷாவின் திறமையில் 10% கூட நாங்கள் கொண்டிருக்கவில்லை: விராட் கோலி ஒப்புதல்\nபரிதாப மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்திய அணி 2-0 என்று தொடரைக் கைப்பற்றியதன் மூலம் உள்நாட்டில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. நன்றி ஐசிசியின் இந்திய சாதக எதிர்கால பயணத்திட்டம் (FTP)\nஇந்நிலையில் கேப்டன் விராட் கோலி, உட்கார வைத்து உட்கார வைத்து அணியில் எடுத்தாலும் 10 விக்கெட்டுகளை இந்தியாவில் கைப்பற்றிய 3வது பவுலர் உமேஷ் யாதவ்வை பாராட்டித்தானே ஆகவேண்டும், அதே போல் பிரித்வி ஷா-வின் அப்பழுக்கற்ற திறமையையும் பாராட்டித்தானே ஆகவேண்டும்.\nஷர்துல் தாக்கூர் காயத்தில் வெளியேறிய பிறகே இரு இன்னிங்ஸ்களிலும் உமேஷ் இப்படி வீசியது மிகப்பெரிய விஷயம். மணிக்கு 140 கிமீ வேகத்தில் அயராது வீசுகிறார் என்றால் அவரது உடல்தகுதியை கவனிக்க வேண்டும். அவரது கிரிக்கெட் வாழ்வில் இது தனித்து விளங்கும் ஒரு பந்து வீச்சாகும் இது, இதிலிருந்து அவர் மேலும் தன்னை கட்டமைத்துக் கொள்வார்.\nநிறைய பவுலர்கள் நன்றாக வீசுவது நல்லதாக இருக்கிறது, ஒருவர் இல்லையெனில் ஒருவர் இது ஒரு அணியின் பார்வையிலிருந்து மிகப்பெரிய அனுகூலம். உமேஷ் யாதவ் ஒரு திறமை வாய்ந்த பவுலர் என்பதை பலரும் உணர்ந்ததில்லை. விளையாட முடியாத பந்துகளை அவர் அடிக்கடி வீசுகிறார், வலைப்பயிற்சியில் நாங்கள் இதனை தினசரி எதிர்கொண்டு வருகிறோம். அதாவது அவர் ஒரு பந்தை வீசுவார் அதில் நாம் அவுட் ஆவதைத் தவிர வேறு வழியில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் நன்றாக வீசுவதாக அவர் தன்னை புரிந்து வைத்துள்ளார்.\nபிரித்வி ஷா போன்ற இளம் வீரர்கள் நிறைய சுதந்திரமாக ஆடுகின்றனர். பிரித்வி ஷா தனிச்சிறப்பான ஒரு வீரர், வேறொரு தரநிலையில் உள்ளார். ரிஷப் பந்த் பயமற்று ஆடுகிறார். பிரித்வி, ரிஷப் இருவரும் பிரமாதமாக உள்ளனர். நிலைமைகள் எதிர்காலத்தில் அவர்களுக்குக் கடினமாக இருப்பது போல் இங்கு இல்லை, ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சூழ்நிலைமைகளை மீறி தன்னம்பிக்கையுடன் ஆடுவது முக்கியம். டெஸ்ட் மட்டத்தில் நம்மால் ரன்கள் குவிக்க முடியும் என்பதே அந்தத் தன்னம்பிக்கை.\nபிரித்வி ஷா போன்று நாம் விரும்பும் ஒரு தொடக்கத்தை கொடுக்கும் வீரரைத்தான் எதிர்பார்த்தோம். இந்தப் பார்வையிலிருந்து அச்சமற்ற கிரிக்கெட்டை ஆடும் பிரித்வி ஷா பிரமாதம். ஆனால் அவர் அலட்சியமாக ஆடுவதில்லை. தன் ஆட்டத்தின் மீது அவருக்கு ஏகப்பட்ட நம்பிக்கை உள்ளது. அவர் ஆடுவதைப் பார்த்தால் ஏதாவது ஒரு பந்தை இப்பவோ அப்பவோ எட்ஜ் செய்து விடுவார் என்று தோன்றும், ஆனால் அவர் எட்ஜ் செய்வதில்லை. இங்கிலாந்தில் வலைப்பயிற்சியிலேயே பார்த்தோம், அவர் தாக்குதல் ஆட்டக்காரர், ஆனால் கட்டுப்பாடு உள்ளவர். புதிய பந்தை எதிர்கொள்வதில் பிரித்வி ஷாவுக்கு ஒரு அரிய கட்டுப்பாடு உள்ளது. இது ஒரு மிகப்பெரிய திறன். ஏன், நாங்கள் 18.19 வயதில் ஆடும்போது கூட பிரித்வி ஷாவின் திறமையில் 10% கூட எங்களிடம் இருந்ததில்லை.’\nஅவர் இங்கிருந்து கட்டமைக்க வேண்டும், டெஸ்ட் கிரிக்கெட்டில் வந்து உடனடியாக அச்சமற்று ஆடி ஆதிக்கம் செலுத்தும் வீரர் கிடைத்திருக்கிறார் இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது.\nஇவ்வாறு கூறினார் விராட் கோலி.\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்:2016-17 ஆண்டறிக்கையில் அம்பலம்\nகாஞ்சியில் இருந்து அரக்கோணத்துக்கு விரைவில் மின்சார ரயில்\nகுளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 ம் தேதி கூடுகிறது\nவிண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனையை-இஸ்ரோ தலைவர் சிவன்\nமுதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது- பிரதமர் மோடி\nபேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு -விசாரணை தீவிரம்\nமீடூ விவகாரத்தில் ஆதாரம் கேட்க கூடாது – ராதிகா ஆப்தே\nகுளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 ம் தேதி கூடுகிறது\nவிண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனையை-இஸ்ரோ தலைவர் சிவன்\nமுதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது- பிரதமர் மோடி\nரபேல் வழக்கில் விசாரணை முடிவடைந்தது – தீர்ப்பை ஒத்திவைப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட்\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு\nகஜா புயல்:7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nஅதிமுக-பா.ஜனதா ஆட்சிகளை வீழ்த்துவோம் – மு.க.ஸ்டாலின்\nபாசனத்துக்காக பொருந்தலாறு அணை திறப்பு: முதலமைச்சர் உத்தரவு\nஜெயலலிதா புதிய சிலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் திறப்பு\nமீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்றுநோய் கருத்தரங்கு\nஆசிய பசிபிக் இறகு பந்து சர்வதேச போட்டி மதுரையைச் சேர்ந்த…\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-16T07:47:56Z", "digest": "sha1:BKVJ2VNMJHDKADDFK3XZMCHGDZTXEBEY", "length": 6199, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீப்பொறி ஆறுமுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n”தீப்பொறி” ஆறுமுகம் ஒரு தமிழ் நாட்டு அரசியல்வாதி மற்றும் மேடைப் பேச்சாளர். 1970களில் தொடங்கி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னணிப் பேச்சாளார்களுள் ஒருவராக இருந்தவர் ஆறுமுகம். 2001ம் ஆண்டு திமுக தலைவர் மு. கருணாநிதி தன்னைப் புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) இணைந்தார். அதிமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளராக ஒன்பது ஆண்டுகள் இருந்தார். 2010ல் அதிமுகவில் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை என்று குற்றம் சாட்டி மீண்டும் திமுகவில் இணைந்து விட்டார். இவரது மேடைப் பேச்சுகளில் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய விஷயங்கள், தனி மனிதத் தாக்குதல்கள், பொதுவெளியில் பயன்படுத்தாத சொற்கள் ஆகியவை மிகுந்திருக்கும்.\nதிமுக-வில் இணைந்தார் தீப்பொறி ஆறுமுகம்\nஅமைச்சர் மு.க.அழகிரி முன்னிலையில் தீப்பொறி ஆறுமுகம் திமுகவில் இணைந்தார்\nமேடைப் பேச்சுகள் கட்டமைக்கும் அரசியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2011, 12:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/gossips/30-mallika-sherawat-17-kiss-record-beat-aid0091.html", "date_download": "2018-11-16T07:38:46Z", "digest": "sha1:5PEGC72GFTZBFGTZQO5RESSC35AHVSDV", "length": 14092, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மல்லிகா ஷெராவத்தின் 17 முத்த சாதனை முறியடிப்பு! | Mallika Sherawat's 17-kiss record beaten! | மல்லிகாவின் முத்த சாதனை முறியடிப்பு! - Tamil Filmibeat", "raw_content": "\n» மல்லிகா ஷெராவத்தின் 17 முத்த சாதனை முறியடிப்பு\nமல்லிகா ஷெராவத்தின் 17 முத்த சாதனை முறியடிப்பு\nமல்லிகா ஷெராவத் வசம் இருந்து வந்த முத்த சாதனையை அருனோதய் சிங்-அதிதி ராவ் ஜோடி முறியடித்து விட்டனர்.\nக்வாயிஸ் படத்தில் மல்லிகா ஷெராவத் 17 முத்தம் கொடுத்து அசத்தியிருந்தார். அதுதான் ஒரு படத்தில் ஒரு நாயகியும், நாயகனும் அதிகபட்ச முத்தங்களைப் பரிமாறிக் கொண்ட சாதனையை வைத்துள்ளது. ஆனால் தற்போது அருணோதய் சிங் மற்றும் அதிதி ராவ் இணைந்து நடித்துள்ள யே சாலி ஜிந்தகி படம் முறியடித்து விட்டதாம்.\nஇதுகுறித்து அப்பட இயக்குநர் சத்யதீப் மிஸ்ரா கூறுகையில், இப்படத்தில் டெல்லியைச் சேர்ந்த இளம் தம்பதிகளாக நடித்துள்ளனர் சிங்கும், ராவும். இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை வரும். அப்படி வரும்போதெல்லாம் இருவரும் முத்தமிட்டுக் கொள்வார்கள். இந்த முத்தத்திற்காகவே அடிக்கடி சண்டையும் போடுவார்கள்.\nஎங்களைப் பொறுத்தவரை 20 முதல் 22 முத்தங்கள் வரை இடம் பெற்றுள்ளதாக கருதுகிறோம். கூடக் கூட இருக்கலாம் என்றார்.\nமுத்தம் என்றால் சாதா முத்தம் இல்லையாம், லிப் டு லிப் அழுத்தமான முத்தமாம். இருந்தாலும் இதில் ஆபாசம் கலந்து விடாமல் நயத்தோடு படமாக்கியுள்ளாராம் மிஸ்ரா.\nஇத்தனை முத்தங்கள் படத்தில் இடம் பெற்றிருந்தாலும், அதுகுறித்து சிங்கும், ராவும் ஆட்சேபிக்கவில்லையாம். கதைக்குத் தேவையாக இருந்தால் எத்தனை முத்தத்திற்கும் தயார் என்று கூறி விட்டார்களாம்.\nநாயகன் சிங்கும், நாயகி ராவும் சாதாரணப் பின்ணனி கொண்டவர்கள் அல்ல, பெரிய இடத்துக்காரர்கள். சிங்கின் தாத்தா பெயர் அர்ஜூன் சிங். முன்னாள் மத்திய அமைச்சர், பலம் வாய்ந்த காங்கிரஸ் காரராக ஒருகாலத்தில் இருந்தவர். ராவின் தாத்தா சர் முகம்மது சலே அக்பர் ஹயாத்ரி, அஸ்ஸாமின் ஆளுநராக இருந்தவர். இவரது கணவர்தான் சத்யதீப் மிஸ்ரா. அதாவது மனைவியை வைத்து இத்தனை முத்தக் காட்சிகளை எடுத்துள்ளார் மிஸ்ரா.\nதனது மனைவியை வைத்து இத்தனை முத்தக் காட்சிகளை எடுத்தது குறித்து மிஸ்ராவுக்கு எந்த சங்கடமும் இல்லையாம். ஆனால் சென்சார் போர்டுதான் கடுப்பாக உள்ளதாம். ஏற்கனவே இப்படத்தின் தலைப்பு குறித்து சென்சார் போர்டு அதிருப்தி தெரிவித்துள்ளது. எனவே முத்தக் காட்சிகளுக்கு பெரிய ஆக்சா பிளேடு போடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால் மிஸ்ரா கவலைப்படவில்லை. இதற்கெல்லாம் நான் கவலைப்படவில்லை. முத்தமிடுவது பாவம் என்றால் நிஜ வாழ்க்கையில், நிஜத் தம்பதிகள் யாருமே முத்தமிட்டுக் கொள்ள மாட்டார்களா என்பதை சென்சார் போர்டு விளக்க வேண்டும் என்று கோருவேன் என்கிறார் சற்றே கோபத்துடன்.\nவாஸ்தவமான கோபம்தான் மிஸ்ரா, விடாதீங்க\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: aditi rao kissing arunoday singh அதிதி ராவ் முத்தக் காட்சி அருணோதய் சிங் மல்லிகா ஷெராவத் முத்த சாதனை முறியடிப்பு முத்தம் mallika sherawats kissing record beaten\nசர்கார்: எதிர்பார்த்த பிரச்சனை ஒன்று, ஆனால் விஸ்வரூபம் எடுத்த பிரச்சனை வேறு\nதமிழகத்தில் ஓய்ந்து கேரளாவில் பிரச்சனையான சர்கார்: விஜய் மீது வழக்கு\nவிஜய் 63 படத்தின் கதாநாயகி யார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/kamal-play-negative-role-hindi-movie-035002.html", "date_download": "2018-11-16T07:51:59Z", "digest": "sha1:VXZOLWBGMV4CFHJIVZAVKE7ODIJ6IN5P", "length": 10104, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்தியில் வில்லனாகிறார் கமல் ஹாஸன்! | Kamal to play negative role in Hindi movie - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்தியில் வில்லனாகிறார் கமல் ஹாஸன்\nஇந்தியில் வில்லனாகிறார் கமல் ஹாஸன்\nதூங்காவனம் படத்தைத் தொடர்ந்து இந்தியில் படம் இயக்கி நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார் கமல்ஹாசன்.\nத்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துவரும் படம் தூங்காவனம். இப்படத்திற்கான படப்பிடிப்பு தற்பொழுது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.\nகமல்ஹாசனின் உதவியாளரான ராஜேஷ் இப்படத்தினை இயக்கி வருகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தை முடித்த கையுடன் இந்தியில் படம் இயக்கவிருக்கிறார் கமல்.\n‘அமர் ஹெய்ன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்திப்படம் தமிழில் ஏற்கெனவே படமாகவிருந்த \"தலைவன் இருக்கிறான்\" என்பதன் இந்தி வடிவம். சைஃப் அலிகானை மனதில் வைத்தே படத்தை எழுதிவருவதாகவும் அவருடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.\nஅதுமட்டுமில்லாமல் இந்தப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதும் கமல்தானாம். அரசியல் த்ரில்லராக அமையும் இந்தப் படத்தை துபாய், லண்டன், டெல்லி போன்ற இடங்களில் படமாக்க முடிவு செய்துள்ளாராம் கமல்.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாற்றின் மொழி முதல்நாள் முதல்காட்சிக்கு ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகம்: மாணவிகள் மகிழ்ச்சி\nஇந்த பொங்கல் தல பொங்கல் மட்டும் அல்ல பேட்ட பொங்கலும் கூட: போஸ்டர் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nவிஜய் 63 படத்தின் கதாநாயகி யார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/big-boss-vs-chotta-bheem-is-the-highlight-congress-bjp-twitter-315406.html", "date_download": "2018-11-16T07:16:35Z", "digest": "sha1:KDAGSRVVBFB5U5WIP7PR3DNFNVBDA2F3", "length": 14839, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிக்பாஸ் vs சோட்டா பீம்... காங்கிரஸ், பாஜக ட்விட்டரில் அக்கப்போரு! | Big boss VS Chotta bheem is the highlight of Congress and BJP twitter war - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பிக்பாஸ் vs சோட்டா பீம்... காங்கிரஸ், பாஜக ட்விட்டரில் அக்கப்போரு\nபிக்பாஸ் vs சோட்டா பீம்... காங்கிரஸ், பாஜக ட்விட்டரில் அக்கப்போரு\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nடெல்லி : பிரதமர் நரேந்திர மோடியின் செயலி பிக்பாஸ் போல உளவுபார்த்து தகவல்கள் திருடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதிலடியாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ட்விட்டரில் போட்ட கருத்தால் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே டுவிட்டர் போர் தீவிரமாக நடந்து வருகிறது.\nமுகநூல் பக்கம் மூலம் தனிநபர்களின் தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு வெவ்வேறு கருத்துகளை பதிவிட்டிருந்தார். பிரதமரின் நமோ செயலி மக்களை வேவு பார்ப்பதாகவும் ராகுல் குற்றம் சாட்டியிருந்தார்.\nமுதலாவது ட்வீட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் நமோ ஆப், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரின் ஆடியோ, வீடியோ, தொடர்புகளை ரகசியமாக பதிவு செய்கிறது. இந்தியர்களை உளவு பார்க்கும் 'பிக்பாஸை' போல் இருந்து வருகிறார் மோடி.\nஎன்சிசி மாணவர்கள் விவரம் சேகரிப்பு\nதற்போது பிரதமர் நமது குழந்தைகள் பற்றிய விபரங்களை பெற நினைக்கிறார். 13 லட்சம் என்சிசி மாணவர்களை வலுக்கட்டாயமாக நமோ செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளனர் என்றும் ராகுல் குற்றம்சாட்டி இருந்தார்.\nமோடி தனது பிரதமர் பதவியை தவறாக பயன்படுத்தி நமோ செயலியை அரசு உதவியுடன் பிரபலப்படுத்துகிறார். இதன் மூலம் லட்சக்கணக்கான இந்தியர்களின் தகவல்களை சேகரித்து வருகிறார். ஒரு பிரதமராக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாட்டு மக்களை தொடர்பு கொள்ள நினைத்தால் அதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அவர் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்தி வருகிறார். இந்த விவரங்கள் இந்தியாவிற்கு சொந்தமானது, மோடிக்கு சொந்தமானது அல்ல என்று ராகுல் மற்றொரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடியின் நமோ -பின் மீது குற்றம் சாட்டியதற்காக ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டுவிட்டரில் கேலி செய்துள்ளார். ஸ்மிருதி இரானி தனது பதிவில் வேவு பார்பதற்காக நமோ செயலியில் எந்த விதமான வழிவகையும் செய்யப்படவில்லை என்று சோட்டா பீம் கார்டூன் கதாபாத்திரத்திற்குக் கூட தெரியும் என்று ராகுலை விமர்சித்துள்ளார்.\nபாஜக, காங்கிரஸ் இடையே ட்விட்டர் போர்\nராகுல்காந்தியின் பிக்பாஸ் கமென்ட்டுக்கு, ஸ்மிருதி இரானி சோட்டா பீம் கேரக்டரை மேற்கோள் காட்டி பதில் பதிவிட்டிருந்தார். இதனால் இன்று காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே டுவிட்டர் போர் தீவிரமாக இருந்தது.\n(டெல்லி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsmriti irani rahulgandhi twitter delhi ஸ்மிருதி இரானி ராகுல்காந்தி ட்விட்டர் டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/07/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-11-16T08:06:30Z", "digest": "sha1:ZHMED6KQAK5CKX7GR3EA5HTSHBOXZTIY", "length": 11772, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "திருவையாறில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க கோரிக்கை", "raw_content": "\nஎன்றென்றும் வழிகாட்டும் புரட்சி சென்னையில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\nகோவையில் 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்\nடெங்கு, பன்றிகாய்ச்சலால் அதிகரிக்கும் மரணங்கள் – கோவையில் அரசு மருத்துவமனையில் மேலும் 5 பேர் பலி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»திருவையாறில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க கோரிக்கை\nதிருவையாறில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க கோரிக்கை\nதமிழக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்திற்கு பிறகு பேசிய திமுக உறுப்பினர் துரை சந்திரசேகரன், “தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில் விவசாயக் கல்லூரி அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து சிறப்பு\nகவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.\nஇதற்கு பதில் அளித்த வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக் கண்ணு,“ புதிதாக ஒரு வேளாண்மை கல்லூரி துவங்குவதற்கு குறைந்தது 110 ஏக்கர் விவசாய நிலம் ஒரு பட்டப் படிக்கு தேவைப்படுகிறது. ஒவ் வொரு பட்டப் படிப்பிற்கும் 110 ஏக்கர் விவசாய நிலம் தேவையாகும். திருவையாறுக்கு அருகில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் ஈச்சங் கோட்டையில் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் நாவலூர் குட்டப்பட்டில் அன்பின் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மகளிருக்கான தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுளூரில் வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.\nதிருவையாறில் தொகுதிக் குட்பட்ட பூதலூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஆர்விஎஸ் வேளாண்மை கல்லூரி செயல் பட்டு வருகிறது. திருவையாறு தொகுதி மாணவர்கள் இந்த கல்லூரியில் சேர்ந்து பயன் பெறலாம். என்றும் தஞ்சாவூரில் மண், நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையமும், ஆடுதுறையில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையமும் செயல்பட்டு வருகின்றன. ஆகவே விவசாயிகள் தங்கள் பயிர்களை ஆலோசனைகளை மேற்கூறிய கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலைகளில் பெறலாம்” என்றார்.\nதிருவையாறில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க கோரிக்கை\nPrevious Articleஐந்து தினங்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர்: அமைச்சர் ஒப்புதல்\nNext Article நவீன வசதியுடன் அரசு சொகுசு பேருந்துகள்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nசென்னை விமான நிலைய சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nஎன்றென்றும் வழிகாட்டும் புரட்சி சென்னையில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/09/10/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4/amp/", "date_download": "2018-11-16T08:04:05Z", "digest": "sha1:BNIGF62EDEXR2PO7HMLPDGWJF6TNLJH6", "length": 12605, "nlines": 29, "source_domain": "theekkathir.in", "title": "மகளிர் விவசாயம்: புதிய வழி காட்டும் கேரளம்…! – தீக்கதிர்", "raw_content": "\nமகளிர் விவசாயம்: புதிய வழி காட்டும் கேரளம்…\nகடந்த சில ஆண்டுகளாக கேரளாவில் இடதுசாரி ஆட்சி பொறுப்புக்கு வந்த பின் விவசாயம் மற்றும் பல வளர்ச்சி துறைகள், திட்டங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் தரப்படுகிறது. குறிப்பாக சிறு, குறு விவசாயிகள், பண்ணை தொழிலாளர்கள், நகர்ப்புற குடும்பப் பெண்களுக்கு என்று பல நலத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, அவர்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.\nஇத்தகைய சூழலில் மீண்டும் வேளாண்மையில் பெண்களை இணைத்து இயற்கை முறையில் சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. கேரளாவின் சூழலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தும் பல வேளாண் சார்ந்த நலத்திட்டங்கள் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களிடம் ஒரு பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.\nமகளிர் வேளாண்மையை நோக்கி கொண்டு வரும் புதிய முயற்சிகள் கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள விழிஞ்ஞம் மற்றும் வேங்கனூர் பஞ்சாயத்துக்கள் சுற்\nறுலா தொழில்துறை மற்றும் வேளாண்மை, மீன் பிடிப்பினை நம்பியிருக்கிறது. இந்த இரண்டு பஞ்சாயத்துகளிலும் விவசாயிகள் பெரும்பாலானோர் ஆண்களே.\nவாழை, மரவள்ளிக்கிழங்கு மற்றும் பல காய்கறிகள் இங்கு முக்கிய பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. இரசாயன இடுபொருட்களை நம்பியே இங்கு வேளாண்மை நடந்து வந்தது. கடந்த வருடம் முதல் திருவனந்தபுரத்தை அடிப்படையாகக் கொண்ட தனல் என்ற தொண்டு நிறுவனம் இந்த இரண்டு பஞ்சாயத்துக்களில் உள்ள பெண் விவசாயிகளுடன் பணிபுரியத் துவங்கியது.உள்ளூர் பெண்கள் குழுக்களுடன் இணைந்து பணிபுரிந்த இந்த தொண்டு நிறுவனம் பெண்களுக்கு தேங்காய் ஓட்டில் விளைபொருட்கள், காகித விளை பொருட்கள், உபயோகப்படாத துணி, சணல் போன்றவற்றில் விளை பொருட்கள் தயாரித்தல் பயிற்சிகளை வழங்கி வந்தது.\nஇருப்பினும் சில பெண் குழுக்கள் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் ஆர்வம் காட்ட அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் கிராமத்தலைவர்களுடன் இணைந்து கிராமத்தில் உள்ள நில உரிமையாளர்களை சந்தித்து அவர்கள் வீணாக வைத்திருக்கும் நிலத்தில் காய்கறி சாகுபடி செய்யும் பணிகளை துவங்கின. குறிப்பாக தென்னந்தோப்புகளில், தென்னைக்கு இடையே உள்ள இடைவெளியில் சாகுபடிப் பணிகள் துவங்கப்பட்டன. பல நடைமுறை பிரச்சனைகளை இந்த சாகுபடிப் பணிகளை மேற்கொள்ளும் போது\nபெண்கள் குழு சந்தித்தது. பல இடங்களில் போதுமான தண்ணீர், பசுந்தாள் மற்றும் இயற்கை உரங்கள் கிடைக்க வில்லை.\nஇத்தகைய சூழலை எதிர்கொண்டு மீண்டும் மண்ணின் வளத்தை பெருக்கச் செய்ய மகளிருக்கு உயிர்பல் வகைமை, மண் மற்றும் பயிர்கள் சாகுபடிக்கு தேவைப்படும் இயற்கை வேளாண் தொழில் நுட்பங்கள் பற்றிய பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டன. அதை யடுத்து ஒரு வருட காலத்தில் பெண்கள் இணைந்து தென்னந்தோப்புகள் யாவையும் பல்வேறு காய்கறிகள், கிழங்குகள் மற்றும் வாழை ஆகியவற்றை சாகுபடி செய்து உயிர் பல வகைமை தோட்டமாக மாற்றினர். இதனால் தென்னந் தோட்டங்களில் தேங்காய் உற்பத்தியும் அதிகரித்தது. நில உரிமையாளர்கள் இந்த மாற்றத்தை கண்டு மகிழ்ந்தனர்.\nமேலும் பல விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் இந்த தோட்டங்களை பார்வை\nயிட்டு வேளாண் பணி செய்யும் மகளிருக்கு ஊக்கம் தந்தனர். பல நில உரிமையாளர்கள் தாங்களும் இப்புதிய செயல்திட்டத்தில் இணைந்து கொண்டனர்.முதலில் பெண் விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை அருகில் உள்ள சந்தைகளில் விற்பனை செய்து வந்தனர். சிலர் விளைபொருட்களை அருகில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்தனர்.\nமெதுவாக உற்பத்தி அதிகரிக்க விளை பொருட்களுக்கு தனிச் சந்தை அமைக்கும் நோக்கும் வலு பெற்றது. தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள இயற்கை அங்காடி களில் வைத்து தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். இவ்வாறு கேரளாவில் நிலமில்லாத பண்ணை மகளிர் குழுவாக இணைந்து இயற்கை வேளாண் சாகுபடியில் ஈடுபட்டு அதிக லாபம் பெறுகின்றனர். இதனால் நில உட மையாளர்கள், நுகர்வோருக்கும் அதிகப் பயன் கிடைக்கிறது.\nமேலும் தங்களின் வீட்டுப் பொறுப்புகளையும் செய்து விட்டு கூடுதல் வருமானத்தையும் பெற்று இவ்விரு பஞ்சாயத்துகளில் உள்ள தோட்டக்கலை நிலங்களில் பல்வகை பயிர்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து விற்பனை செய்ய உதவிய கேரளாவின் வேளாண் முயற்சிகள் பாராட்டுக்குரியது.\nநிலமில்லாத பெண் விவசாயிகளை இயற்கை சாகுபடி பணிகளில் பங்கேற்கச் செய்து, வெற்றிகரமாக சாகுபடிப் பணிகளை வீணான நிலத்தில் மேற்கொண்டு நிலவுடமையாளர்களுக்கு உற்பத்திப் பெருக்கம், நுகர்வோருக்கு இயற்கை வேளாண் விளைபொருட்கள், விற்பனை வாயிலாக அனைத்து பிரிவினரும் பங்கேற்கச் செய்யும்\nவேளாண் முயற்சிகள் கொண்ட இந்த திட்டம். பல மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது.\nகிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள், குழந்தைகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துகள், நுகர்வோருக்கு தேவைப்படும் இயற்கை விவசாயப் பொருட்கள் உற்பத்தி வாயிலாக கேரள மாநிலம் நமது தேசத்தின் புதிய வேளாண் செயல்திட்டங்கள், திட்டமிடுதல் மற்றும் வெற்றிகரமான செயல்பாடுகள் காரணமாக வழிகாட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை.\nதகவல் ஆதாரம் : வீசா இந்தியா, தமிழ் சிறப்பிதழ், செப்டம்பர் 2016, இதழ் 3.\nகட்டுரையாளர் : உதவிப் பேராசிரியர், வேளாண்மை விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்\nTags: மகளிர் விவசாயம்: புதிய வழி காட்டும் கேரளம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80/", "date_download": "2018-11-16T07:46:38Z", "digest": "sha1:WYRKDOMAT4ZVR3V5J2W4PZONDKILLDXO", "length": 10405, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ என்ட்ரி காட்சிகள் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Video தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ என்ட்ரி காட்சிகள்\nதமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ என்ட்ரி காட்சிகள்\nதமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ என்ட்ரி காட்சிகள்\nநடு கடலில் லவ் புரொபோஸ் செய்த இயக்குனர் – புகைப்படங்கள் உள்ளே\nநாளை தலை தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள் இவர்கள் தான்\nஅதிக சம்பளம் வாங்கும் அம்மா நடிகை இவர் தானாம் இவரின் அதிர்ஷ்டத்திற்கு காரணம் இது தானாம் இவரின் அதிர்ஷ்டத்திற்கு காரணம் இது தானாம்\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஜா புயலின் கோராத்தாண்டவம் இன்று அதிகாலை நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தெரிந்தது. பலத்த சூறாவளி காற்றுடன் மழை...\nஅரசியல் நெருக்கடியில் அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஏற்படபோகும் பேரிடி\nநாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இவ்வாறு நெருக்கடி நிலைமையினால் இழுத்தடிப்புக்கு உள்ளாகுமானால், ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...\nமைத்திரி- மஹிந்த இன்று காலை திடீர் சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இன்று காலை அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்...\nதெவரப்பெரும நாடாளுமன்றினுள் கத்தியை எவ்வாறு கொண்டுவந்தார்\nநாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற மோதலின் போது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தமை தொடர்பில் காவற்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மோதலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தம்மீது கத்தியால் தாக்க...\nவடக்கு மாகாண பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை அறிவிப்பு\nகாலநிலை சீரின்மை காரணமாக வட மாகாணப் பாடசாலைகளில் இன்று தவணைப்பரீட்சைகள் நடைபெறாது. வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு-ஆளுநர் \nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nநாளை நாடாளுமன்றில் நேர்மையற்ற முறையில் செயற்படுவார்களானால் வாய் மூல வாக்கெடுப்பு நடைபெறும்- மைத்திரியின் அதிரடி...\nரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் இதோ….\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/TechFacts/2018/07/15131447/1176677/Filter-spam-calls-with-Google-Phone-app.vpf", "date_download": "2018-11-16T08:23:18Z", "digest": "sha1:U7HKCN6LLDQNZZYNVCZW2FNJDY5LW2K3", "length": 16471, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்பேம் அழைப்புகளை தவிர்க்கச் செய்யும் கூகுள் ஆப் || Filter spam calls with Google Phone app", "raw_content": "\nசென்னை 15-11-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்பேம் அழைப்புகளை தவிர்க்கச் செய்யும் கூகுள் ஆப்\nமொபைல் போன் பயன்படுத்துவோரை அதிகம் பாதிக்கும் ஸ்பேம் அழைப்புகளை தவிர்க்கச் செய்யும் கூகுள் ஆப் அம்சம் அறிமுகமாகியுள்ளது. #Google #phone\nமொபைல் போன் பயன்படுத்துவோரை அதிகம் பாதிக்கும் ஸ்பேம் அழைப்புகளை தவிர்க்கச் செய்யும் கூகுள் ஆப் அம்சம் அறிமுகமாகியுள்ளது. #Google #phone\nமொபைல் போன் பயன்படுத்துவோரை கடந்த சில ஆண்டுகளாக அதிகம் பாதிக்கும் விஷயமாக தேவையற்ற மற்றும் விளம்பர அழைப்புகள் (ஸ்பேம்) இருக்கின்றன. இவற்றை தவிர்க்க பல்வேறு மூன்றாம் தரப்பு செயலிகள் கிடைக்கும் நிலையில், இவை அத்தகைய சிறப்பானதாக இல்லை என்ற குற்றச்சாட்டை பெரும்பாலானோர் தெரிவிக்கின்றனர்.\nஸ்பேம் அழைப்புகளை தவிர்க்க செய்ய கூகுள் புதிய அம்சத்தை வழங்குகிறது. முன்னதாக ஏப்ரல் மாதத்தில் கூகுள் போன் ஆப் பீட்டா பதிப்பில் ஸ்பேம் அழைப்புகளை கண்டறியும் அம்சம் சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் போன் ஆப் சப்போர்ட் பக்கத்தில் பயனர்கள் ஸ்பேம் அழைப்புகளை தவிர்க்க செய்யும் மாற்றங்களை அப்டேட் செய்திருக்கிறது.\nகாலர் ஐடி மற்றும் ஸ்பேம் ப்ரோடெக்ஷன் என அழைக்கப்படும் இந்த அம்சம் தானாகவே ஸ்பேம் அழைப்புகளை கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போன் ஆப் தானாகவே ஸ்பேம் அழைப்புகளை வாய்ஸ்மெயிலுக்கு அனுப்பிவிடும்.\n“கூகுள் போன் செயலியில் காலர் ஐடி மற்றும் ஸ்பேம் ப்ரோடெக்ஷன் ஆன் செய்யப்பட்டு இருந்தால், உங்களுக்கு அழைப்பு விடுப்பவர்களின் விவரங்களை பார்க்க முடியும். இதில் அழைப்புகளை மேற்கொள்வோர் உங்களது கான்டாக்ட் இல் இல்லாத வியாபார மையங்கள் மற்றும் ஸ்பேம் அழைப்புகள் குறித்து எச்சரிக்கை செய்யும்” என கூகுள் சப்போர்ட் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த அம்சத்தை ஆனஅ செய்ய செட்டிங்ஸ் சென்று Caller ID & spam ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். ஒருவேளை ஸ்பேம் அழைப்புகளால் உங்களது போன் ரிங் ஆக வேண்டம் எனில் Filter suspected spam calls ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அம்சத்தை தேர்வு செய்வது ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட விருப்பம் ஆகும்.\nமொபைலுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகளை தற்சமயம் போன் ஆப் சிவப்பு நிற ஸ்கிரீன் மூலம் எச்சரிக்கை செய்கிறது. புதிய அம்சம் எந்தளவு சிறப்பானதாக இருக்கும் என்றும் இது எவ்வாறு இயங்கும் என்பது குறித்த விவரங்கள் அறியப்படவில்லை. #Google #phone #Apps\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nவரும் 18ஆம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் - சென்னை வானிலை மையம்\nஅரசு ரகசியங்களை வெளியிட்ட ஜுலியன் அசாஞ்சே மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு\nதாதா தொழிலில் மீண்டும் குதித்தது வடகொரியா - அதிபயங்கர போராயுதம் பரிசோதித்து மிரட்டல்\nபுயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\nகஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு\nபுயல் காற்று காரணமாக சென்னை- திருச்சி ஏர் இந்தியா விமான சேவை ரத்து\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nமாரடைப்பை முன்கூட்டியே கண்டறியும் ஸ்மார்ட்போன் செயலி\nஐபோன் மற்றும் ஐபேட்களில் க்ரூப் ஃபேஸ் டைம் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி\nஉங்களது புகைப்படங்களை வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களாக மாற்றுவது எப்படி\nஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் விமர்சனம்\nவாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டாவில் தனியாக மெசேஜ் அனுப்பும் வசதி\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்\nபழ.நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆடலாம்- கங்குலி\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2018-11-16T08:07:52Z", "digest": "sha1:IJKB5TUFW5V3NGEHDX5H6MHSBRYNX67K", "length": 9059, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "கட்சி தாவினால் பணமும் அமைச்சு பதவியும் – ஆதாரத்தை வெளியிட்டது ஐ.தே.க | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றின் ஊடாக தீர்வை பெறுங்கள் மல்வத்து தேரர், ஜனாதிபதிக்கு ஆலோசனை\nகஜா புயல் முழுமையாக கரையை கடந்தது\nகஜா புயலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு\nதீயினால் வியாபார நிலையங்கள் சேதம்\nஉடனடி தேர்தலே அரசியல் நெருக்கடிகளுக்கு ஒரே தீர்வு: ஆனந்தசங்கரி\nகட்சி தாவினால் பணமும் அமைச்சு பதவியும் – ஆதாரத்தை வெளியிட்டது ஐ.தே.க\nகட்சி தாவினால் பணமும் அமைச்சு பதவியும் – ஆதாரத்தை வெளியிட்டது ஐ.தே.க\nமகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியும் 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதுதொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nமுன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, யோசித்த ராஜபக்சவின் பிரதிநிதி உள்ளிட்ட பலர் தன்னை தொடர்புக்கொண்டு பேரம் பேசியதாகவும் தெரிவித்த அவர், அது தொடர்பான தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளையும் வெளியிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடாளுமன்றின் ஊடாக தீர்வை பெறுங்கள் மல்வத்து தேரர், ஜனாதிபதிக்கு ஆலோசனை\nஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாடாளுமன்றத்தின் ஊடாக அரசியல் குழப்ப நிலைமைக்கு தீர்வை முன்வ\nஉடனடி தேர்தலே அரசியல் நெருக்கடிகளுக்கு ஒரே தீர்வு: ஆனந்தசங்கரி\nஉடனடியாக தேர்தலை நடத்துவதன் மூலமே நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் என தமிழர் விடுதலை கூ\nமீன்களை குறைந்த விலைக்கு கொள்வனவு செய்வதாக மீனவர்கள் கவலை\nஎண்ணெய் விலையேற்றம் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறல்கள் ஆகியவற்றுக்கு இடையில், பிடித்து வரும் மீன்கள\nதீயினால் வியாபார நிலையங்கள் சேதம்\nநுவரெலியா- தலவாக்கலை நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் இரண்டு வியாபார நிலை\nசபாநாயகர் தலைமையிலான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தி\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nநாடாளுமன்றின் ஊடாக தீர்வை பெறுங்கள் மல்வத்து தேரர், ஜனாதிபதிக்கு ஆலோசனை\nதமிழக மேலாண்மை வாரியத்தின் நடவடிக்கை – மு.க. ஸ்டாலின் பாராட்டு\nகஜா புயல் 6 மணி நேரத்தில் மேற்கு திசையை நோக்கி நகர்வு\nசெக் குடியரசின் பிரதமரை பதவி விலக வலியுறுத்தி பெரும் போராட்டம்\nமீன்களை குறைந்த விலைக்கு கொள்வனவு செய்வதாக மீனவர்கள் கவலை\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக் தொடர்: பிரான்ஸ்- நெதர்லாந்து அணிகள் தீவிர பயிற்சி\nஆஸி அணிக்கெதிரான தொடர் குறித்து விராட் கோஹ்லி கருத்து\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: ஸ்பெயின் அணிக்கு குரேஷியா பதிலடி\nஐ.நா.வின் கோரிக்கைக்கு கனடா மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1/", "date_download": "2018-11-16T08:19:48Z", "digest": "sha1:2T2UE2I6GMFZAR4NWLSI6VLFVYN3MC4V", "length": 11963, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றின் ஊடாக தீர்வை பெறுங்கள்: மல்வத்து தேரர் ஜனாதிபதிக்கு ஆலோசனை\nகட்சித் தலைவர்கள் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவு\nகஜா புயல் முழுமையாக கரையை கடந்தது\nகஜா புயலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு\nதீயினால் வியாபார நிலையங்கள் சேதம்\nமார்பகப் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமார்பகப் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமார்பகப் புற்றுநோயால் மரணிக்கும் பெண்களின் எண்ணிக்கை எதிர்வரும் 4 ஆண்டுகளுக்குள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.\nமுன்னணி ஆராய்ச்சி தொண்டு நிறுவனமான ‘Breast Cancer Now’ வெளியிட்ட கணிப்புகளின்படி தற்போதைய போக்குகள் தொடருமேயானால் 2022 ஆம் ஆண்டில் மார்பகப் புற்றுநோய் காரணமாக உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரிக்கக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅரசாங்கம் முறையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்களைத் தடுப்பதற்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம் என இத்தொண்டு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.\nஆராய்ச்சிகளில் காணப்படும் முன்னேற்றம் மற்றும் தேசிய சுகாதார சேவையின் (NHS) இன் கணிசமான முதலீடு காரணமாக 1989 இல் 15625 ஆக இருந்த மார்பகப் புற்றுநோயால் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 11500 ஆக காணப்படுகிறது.\nஆனாலும் பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வயதான மக்கள் தொகை மற்றும் உடற்பருமன் அதிகரிப்பு காரணமாக 2035 ஆம் ஆண்டளவில் உயிரிழப்புகள் எண்ணிக்கை 12000 ஆக உயர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக இத்தொண்டு நிறுவனத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nமார்பகப் புற்றுநோய் இங்கிலாந்தின் மிகப் பொதுவான புற்றுநோயாகும். ஒவ்வொரு ஆண்டிலும் கிட்டத்தட்ட 50000 பெண்களும் 350 ஆண்களும் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர்.\nஇருந்த போதிலும் உயிர்பிழைப்பு விகிதத்தில் மற்றைய ஐரோப்பிய நாடுகளான சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, சுவீடன், போர்த்துக்கல், பிரான்ஸ் மற்றும் மோல்டாவை விட இங்கிலாந்து பின்தங்கியுள்ளது.\nஇது குறித்து Breast Cancer Now இன் தலைமை நிர்வாகி டெலைத் மோர்கன் கருத்து தெரிவிக்கையில் மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணைக்கை அதிகரிப்பு மிகவும் கவலையளிக்கிறது. ஆனாலும் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நாம் இதைத் தடுக்க முடியும். அரசாங்கம் மேலும் அதிகமான ஆராய்ச்சிகளில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nசமூக மற்றும் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் இது குறித்து கூறுகையில் புற்றுநோய் தடுப்பு அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். நாங்கள் மேலும் பல நடவடிக்கைகளை வருங்காலங்களில் முன்னெடுக்க வேண்டும். இதற்கு ஆரம்பக்கட்டமாக இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) புற்றுநோய் தடுப்பு சேவைகளை புனரமைக்கும் பொருட்டு 600 மில்லியன் பவுண்ட்ஸ்களை முதலீடு செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநீரிழிவு நோயாளிகளுக்கு உதவ £46 மில்லியன் நிதி ஒதுக்கீடு\nநீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையை மேம்படுத்துவதற்காக தேசிய சுகாதார சேவை (NHS) £46 மில்ல\nஆயுட்காலத்தை உயர்த்த தேசிய சுகாதார சேவையின் புதிய திட்டம்\nஇங்கிலாந்தில் உள்ள மக்களின் ஆயுட்காலத்தை 5 ஆண்டுகளால் அதிகரிக்கும் முயற்சியில் தேசிய சுகாதார சேவைப்\nதேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கு எதிரான வன்முறைக்கு கடுமையான தண்டனை\nஒவ்வொரு ஆண்டும் தேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கு எதிராக நடைபெறும் ஆயிரக்கணக்கான தாக்குதல்களைக் குறைக\nநீரிழிவு நோயால் ஒவ்வொரு வாரமும் 500 பேர் உயிரிழப்பு\nஇங்கிலாந்திலும் வேல்ஸிலும் ஒவ்வொரு வாரமும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 500 பேர்கள் உயிரிழப்பதாக தொ\nவரவுசெலவுத் திட்டத்தில் முக்கிய பங்குவகிக்கக்கூடிய ஐந்து அம்சங்கள்\nநிதியமைச்சர் பிலிப் ஹம்மண்ட் (Phillip Hammond) வருடாந்த வரவுசெலவுத் திட்ட அறிக்கையை இன்று பாராளுமன்ற\nதமிழக மேலாண்மை வாரியத்தின் நடவடிக்கை – மு.க. ஸ்டாலின் பாராட்டு\nகஜா புயல் 6 மணி நேரத்தில் மேற்கு திசையை நோக்கி நகர்வு\nசெக் குடியரசின் பிரதமரை பதவி விலக வலியுறுத்தி பெரும் போராட்டம்\nமீன்களை குறைந்த விலைக்கு கொள்வனவு செய்வதாக மீனவர்கள் கவலை\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக் தொடர்: பிரான்ஸ்- நெதர்லாந்து அணிகள் தீவிர பயிற்சி\nஆஸி அணிக்கெதிரான தொடர் குறித்து விராட் கோஹ்லி கருத்து\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: ஸ்பெயின் அணிக்கு குரேஷியா பதிலடி\nஐ.நா.வின் கோரிக்கைக்கு கனடா மறுப்பு\nதீயினால் வியாபார நிலையங்கள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_556.html", "date_download": "2018-11-16T07:58:47Z", "digest": "sha1:YR3WVII4TN4M6J3B2UK7LOOTTA3AHSB3", "length": 3218, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "மீண்டும் பரபரப்பான இளையராஜாவும், பிஸியான பிரசாத் ஸ்டுடியோவும்...!!", "raw_content": "\nமீண்டும் பரபரப்பான இளையராஜாவும், பிஸியான பிரசாத் ஸ்டுடியோவும்...\nசுவாசிக்கும் காற்றுக்கே சுரங்கள் போட்டு தந்தவர் இளையராஜா, தன் இசையால் அனைத்தையும் இயங்க வைத்தவர். சமீபத்தில் உடல்சுகவீனம் காரணமாக இசையமைக்காமல் இருந்தார் அவர். ஆனால் அவரது உடல் நலம் எப்போது நலம் பெற்றதோ, அடுத்த நிமிடமே மீண்டும் இசைக்கு உயிர் மீட்ட தொடங்கி விட்டார். அவரால் இசையையும், இசையால் அவரையும் விட்டு பிரியாமல், மெட்டு பிறந்து, பல புதிய படங்களுக்கு இசை அமைக்க தொடங்கியவர், சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நாள் முழுக்க இசை அமைப்பு, இசை பாட்டு பயிற்சி என்று பிஸியாக காணப்படுகிறார்.\nபாடகர்கள், இசை சேர்ப்பாளர்கள் என்று ஒரு குழு இயங்கி வருகிறது. மழை வருமுன் தென்றல் காற்று வீசுவது போல, விரைவில் ராஜாவின் இன்னிசை மழை எங்கோ கேட்கபோகிறது. விரைவில் புதிய தகவல்களுடன் நாம் சந்திப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/01/11.html", "date_download": "2018-11-16T07:30:54Z", "digest": "sha1:EWP6EXNGLHPWT2DI6GNF4SQLFWVRY2XX", "length": 38064, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"தாருன் நுஸ்ரா\" - 11ஆம் திகதி விசாரணை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"தாருன் நுஸ்ரா\" - 11ஆம் திகதி விசாரணை\nதெஹிவளை, தாருன் நுஸ்ரா காப்பகத்தில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியை அவரது உறவினருடன் தங்கவைக்குமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேற்படி காப்பகத்தில் உள்ள பதினெட்டு சிறுமிகள் மீது பாலியல் மற்றும் துஷ்பிரயோகத்தைக் கட்டவிழ்த்து விட்டதாக காப்பகத்தின் முன்னாள் பொறுப்பாளரின் கணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nதன்னார்வத் தொண்டர் ஒருவர் மூலம் இவ்விவகாரம் வெளியானது. எனினும் டிசம்பர் 7ஆம் திகதி இது குறித்து நடத்தப்பட்ட நீதிமன்ற விசாரணையில் இவ்விவகாரம் வெளியாகியிருக்கவில்லை.\nஇந்நிலையில், அதே டிசம்பர் மாதம் 11ஆம் திகதி, குறித்த சிறுமியை காப்பகத்தின் புதிய காப்பாளர் அடித்து, காப்பகத்தை விட்டு வெளியேற்றியிருந்தார்.\nஇதையடுத்து சிறுமியின் பாதுகாவலரான உறவு முறைப் பெண் கொஹுவல பொலிஸில் முறைப்பாடு தெரிவித்திருந்தார்.\nபொலிஸாரின் வழிகாட்டலின் பேரில் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குறித்த சிறுமி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காப்பகத்தில் வழங்கப்பட்ட மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று லேடி ரிட்ஜ்வே மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர்.\nஇதையடுத்து நீதிமன்றில் நடைபெற்ற விசாரணையில், குறித்த சிறுமியை அவரது பாதுகாவலரான பெண்ணின் பாதுகாப்பில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nமைத்திரி வைத்த \"செக்\" - ரணிலுக்கு நாளை அக்கினிப் பரீட்சை, 113 பெறுவாரா...\nநாளை -16- பாராளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் ஆதரவு தெரிவிக்கும் எம் பிக்கள் அனைவரி...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88.html", "date_download": "2018-11-16T08:40:58Z", "digest": "sha1:7QDE5IMGQSKLMU4VWUC25QF2356CTELH", "length": 5133, "nlines": 90, "source_domain": "www.mowval.in", "title": "திருக்குறள் | பொருட்பால் | அங்கவியல் | பேதைமை - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nபேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு\nபேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை\nநாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்\nஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்\nஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்\nபொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்\nஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை\nமையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்\nபெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்\nகழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newmuthur.com/2014/04/blog-post_2780.html", "date_download": "2018-11-16T07:43:39Z", "digest": "sha1:VEX266L4CMIGLPOEDNTUPCSKKWV7HV6Z", "length": 8016, "nlines": 109, "source_domain": "www.newmuthur.com", "title": "உலகில் முதலாவது இடத்தைப் பிடித்த துபாய் - www.newmuthur.com", "raw_content": "\nHome உலகச்செய்திகள் உலகில் முதலாவது இடத்தைப் பிடித்த துபாய்\nஉலகில் முதலாவது இடத்தைப் பிடித்த துபாய்\nஉலகில் காண வேண்டிய 25 மிகச்சிறந்த இடங்களின் பட்டியலில் துபாய் முதலிடத்தை பிடித்துள்ளது.\nசுற்றுலா பயணிகளுக்கான பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும் உலக புகழ்பெற்ற ‘ட்ரிப் அட்வைசர்', இணையதளம் ‘டிராவலர்ஸ் சாய்ஸ்' என்ற சிறந்த இடத்தை தெரிவு செய்து விருது வழங்க திட்டமிட்டிருந்தது.\nஇதன் அடிப்படையில் உலகின் மிகச்சிறந்த 25 இடங்களை பல்வேறு அளவுகோள்கள் கொண்டு பட்டியலிட்டது.\nஇதில் முதலிடத்தை பிடித்த துபாய், சுற்றுலா பயணிகளுக்காக சுமார் 646 பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து துபாய் சுற்றுலா மற்றும் வணிகக் கழகத்தின் முதன்மைச் செயல் அலுவலகர் இஸாம் காஸிம் கூறுகையில், 25 சிறந்த இடங்களில் முதலாவதாக எங்களைத் தேர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம் நாங்கள் பெருமைப்படுத்தப் பட்டிருக்கிறோம் என்றும் உலக அளவிலான இசை, கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சிகள் விரைவில் நடைபெற உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sammanthurainews.com/2016/12/reessa-str-42.html", "date_download": "2018-11-16T08:13:28Z", "digest": "sha1:NBPMH4RONRAA75ZUALTAYJ477Y3IYP3Q", "length": 6723, "nlines": 57, "source_domain": "www.sammanthurainews.com", "title": "வைத்தியசாலை இல்லாத வீரச்சோலையில், வீரச்சோலை மக்களுக்காக இலவச மருத்துவ முகாம்... - Sammanthurai News", "raw_content": "\nHome / சம்மாந்துறை / செய்திகள் / வைத்தியசாலை இல்லாத வீரச்சோலையில், வீரச்சோலை மக்களுக்காக இலவச மருத்துவ முகாம்...\nவைத்தியசாலை இல்லாத வீரச்சோலையில், வீரச்சோலை மக்களுக்காக இலவச மருத்துவ முகாம்...\nby மக்கள் தோழன் on December 04, 2016 in சம்மாந்துறை, செய்திகள்\nReessa Str ஸதகா அமைப்பின் ஸதகா- 42.\nவைத்தியசாலை இல்லாத வீரச்சோலையில், வீரச்சோலை மக்களுக்காக இலவச மருத்துவ முகாம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் Reessa Str ஸதகா அமைப்பால் இன்று வெற்றிகரமாக நடந்தது.\nஇன் இலவச மருத்துவ முகாம்க்கு வருகை தந்த பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் மருந்துகளைப் பெற்றுக் கொண்டதுடன் இன் Reessa Str அமைப்புக்கும் அவர்கள் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.\nஇம்மருத்துவ முகாமிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய அனைவருக்கும் நன்றிகள்.\nReessa Str ஸதகா அமைப்பில் உள்ள அனைத்து கண்ணியத்துக்குரிய சகோதரர்கள் அனைவருடைய பாவங்களையும் மண்ணித்து அனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியளிப்பாயாக\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivekananthahomeoclinic.com/2014/11/sex-during-menses.html", "date_download": "2018-11-16T08:36:48Z", "digest": "sha1:Q74I2UJWBUYBCPWRNFI7ETRZXRZZXCON", "length": 20192, "nlines": 216, "source_domain": "www.vivekananthahomeoclinic.com", "title": "Vivekanantha Homeo Clinic & Psychological Counseling Centre, Chennai: Sex During Menses, - மாதவிடாயின் போது உடலுறவு கொள்ளலாமா? இது சரியா தவறா?", "raw_content": "\nSex During Menses, - மாதவிடாயின் போது உடலுறவு கொள்ளலாமா\nசமீபத்தில் என்னிடம் ஒரு தம்பதியினர் ஆலோசனைக்கு வந்தனர், அப்போது அந்த பெண் கூறியதாவது,\nஎனக்கு திருமணமாகி நான்கு வருடங்களாகி விட்டன. ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. எனது கணவர் சர்வதேச நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கிறார்.\nஎனது கணவருக்கு வாரத்தில் நான்கு, ஐந்து நாட்கள் தாம்பத்ய உறவு வேண்டும். அவருடைய ஆசையை முடிந்த அளவு நிறைவேற்றி வருகிறேன். எனக்கு சுரமாக இருந்த நேரத்தில் கூட அவருடன் பலமுறை உடலுறவு வைத்துள்ளேன்.\nஆனால் மாதவிடாயின் அந்த மூன்று நாட்களில் அவரை சமாளிக்க முடியவில்லை. முதல்நாள் எனக்கு வலி இருக்கும் என்பதால், ஒதுங்கிவிடுவார். இரண்டாவது மூன்றாவது நாட்களில் விடமாட்டார். காண்டம் போட்டுக்கொண்டு உறவு கொள்கிறேன் என்று என்னை வற்புறுத்துவார்..\nஅவருடைய உடலுறவு வேட்கையை பார்த்து வேறு வழியில்லாமல், என் வலி, வேதனையை பொறுத்துக் கொள்வேன். உடலுறவுக்குபின் எனக்கு அதிகமாக உதிரப்போக்கு வரும். எனக்கு நானே கட்டுப்படுத்திக்கொண்டு சமாளித்துவிடுவேன். மூன்று, நான்கு நாட்கள் ஆவதற்குள் இரண்டு முறையாவது உறவு வைத்துக் கொள்வார். நானும் அந்த சமயத்தில் வேண்டாம் என பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர் கேட்பதே இல்லை.\nஅவரோ எனக்கு எல்லாம் தெரியும். அந்த நாட்களில் உறவு வைக்கலாம். என் நண்பர்கள் அப்படி வைத்துள்ளார்களாம் என்று சொன்னார். அந்த நாட்களில் நான் உறவு வைத்து கொள்ள மறத்துவிட்டால், விபச்சாரியிடம் படுத்துவிட்டு எனக்கு ப்ரீயாக பால்வினை நோயை கொடுத்துவிடுவாரோ என்று பயம்\nஅதனால் பிரசவ வலியைப் பொறுத்துக் கொள்வது போல உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கிறேன் என்ன செய்வது\nஅவளின் கணவனிடம் இதை பற்றி கேட்டதற்கு, தனக்கு உடலுறவில் மிகுந்த விருப்பம் என்றும், மாதவிடாயின் போது உடலுறவு கொள்வதும் எனக்கு பிடிக்கும் என்றும் கூறினான்.\nஅதற்கு நான் மாதவிடாயின் போது பெண்ணின் விருப்பமின்றி உடலுறவு கொள்வது சரியல்ல என்றும், இது உங்களின் மேல் அதிக வெறுப்பை வரவழைக்கும் என்றுகூறி கீழ்கண்ட ஆலோசனைகளை வழங்கினேன்.\nகுறிப்பறிந்து நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.\nகணவன், மனைவிக்கு இடையே பரஸ்பர அன்பு புரிதல் வேண்டும்,\nஒருவரது உடல்நிலையில் ஏற்பட்ட துன்பத்தைப் புரிந்து கொண்டு தங்களது ஆசைகளைக் கட்டுப்படுத்தி விட்டு கொடுப்பதால் மனரீதியான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nதாம்பத்ய உறவில் விட்டுக் கொடுப்பது என்பது நடைமுறை வாழ்க்கையில் முக்கியமானது. விட்டுக்கொடுத்து வாழுங்கள்,\nமனைவியின் உடல்நிலையில் கணவன் அக்கறை காட்டாமல் வேறு யார் காட்டுவார்கள் நீ பாதி நான் பாதி என்று இன்ப, துன்பத்தை பகிர்ந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை.\nபடுக்கையறை சுகத்தில் மட்டும் பங்கெடுத்துவிட்டு, மாதவிடாயின் அந்த மூன்று நாட்களின் போது முகம் சுழிக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதே இல்லை.\nபொதுவாக, அந்த நாட்களில் பெண்களை தொட்டாலே தீட்டு என்று கூட இன்னும் சொல்வார்கள். சமையல் அறைக்கும், பூஜை அறைக்கும் செல்வதை தவிர்ப்பார்கள். இதெல்லாம் நமது பண்பாட்டுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் ஓய்விற்கான மறைமுகவழிகள்தான்.\nஆண்களிடம் மற்றொரு தவறான பழக்கமும் இருக்கிறது. கணவன்-மனைவிக்கு இடையில் உள்ள அந்தரங்கமான பிரச்சனைகளை, படுக்கை அறை உறவுகளைப் பற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் அவர்களோ\nஏற்கனவே குழம்பி போயிருப்பவரை தங்களுக்கு தெரிந்த அரைகுறை தகவல்களை சொல்லி உசுப்பி விடுவார்கள். எனக்கு ஒரு டாக்டரே சொன்னார் என்று பொய் சொல்வார்கள். எல்லாம் தெரிந்த மாதிரி அந்த மூன்று நாட்களில் உறவு வைக்கலாம். நானே பண்ணுகிறேன் என்று உங்களை உசுப்பேற்றி விடுவார்கள்.\nஉங்களின் வாழ்க்கையில் இன்ப துன்பத்தில் பங்குகொள்ளும் மனைவியின் வேதனையை புரிந்து கொள்ளாமல், மனைவியிடம் தங்களது மனதில் எழுந்த சந்தேகங்களை கேட்காமல் நண்பர்கள் சொன்னதை மட்டும் அருள்வாக்காக எண்ணிக் கொண்டு மனைவியை வற்புறுத்துவது சரிதானா என்று நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும்.\nபெண்களும் தனது கணவனிடம் மிகவும் பணிந்து போவது தவறு.தன் உடல்நிலையை, பின்விளைவுகளை பக்குவமாக எடுத்து சொல்ல வேண்டும்.\nஉங்களது உணர்ச்சிகளை கட்டுபடுத்தாமல், தடுமாறி போய் வேறு எவளிடமாவது போய் எய்ட்ஸை இலவசமாக வாங்கி வராதீர்கள் என்று கணவனிடம் அறிவுருத்த வேண்டும்.\nபெரும்பாலான பெண்கள் தங்களது உடல்ரீதியான வேதனைகளை தங்களுக்குள்ளே மறைத்து வைப்பதுதான் பிரச்சனையே. அதற்காக ஆண்களை மிகவும் பயமுறுத்தக்கூடாது.\nஎன்று இருவருக்கும் ஆலோசனை கூறி அனுப்பிவைத்தேன்.\nஇன்றைய காலகட்டத்தில் நிறைய குடும்பங்களில் ஆண்களும் பெண்களும் நடைமுறை வாழ்க்கையில் தாங்கள் சந்திக்கும் வேதனைகள், தாம்பத்ய உறவில் ஏற்படும் பிரச்சனைகள், உடல்ரீதியான பிரச்சனைகள், போன்றவற்றை மருத்துவரிடம் கூற தயங்குகிறார்கள், அதற்கு காரணம், ஒரு ஆண் / பெண் மருத்துவரிடன் செக்ஸ் விவகாரங்களை சொல்வதா\nஇந்த கூச்சத்தை விட்டு விட்டு மருத்துவரிடம் தயங்காமல் ஆலோசனை பெறும்போது உங்களுக்கு நல்ல வழி கிடைக்கும்,\nகுடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்\nஉளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.\nவிவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – குடும்ப பிரச்சனை, – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/asian-long-jump-competition-kovai-kamalaraj-won-gold-322168.html", "date_download": "2018-11-16T08:12:52Z", "digest": "sha1:E6IXIBQS7IBZYIKYUSWJOGOHX2LAZKCH", "length": 10611, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜப்பானில் நடைபெற்ற ஆசிய அளவிலான நீளம் தாண்டுதல் போட்டி: தங்கம் வென்றார் கோவை கமல்ராஜ் | asian-longjump competition kovai kamalaraj won gold - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜப்பானில் நடைபெற்ற ஆசிய அளவிலான நீளம் தாண்டுதல் போட்டி: தங்கம் வென்றார் கோவை கமல்ராஜ்\nஜப்பானில் நடைபெற்ற ஆசிய அளவிலான நீளம் தாண்டுதல் போட்டி: தங்கம் வென்றார் கோவை கமல்ராஜ்\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஅழகு மயில்.. மின் கம்பியில் மோதி பலி- வீடியோ\nகோவை: ஆசிய அளவில் ஜப்பானில் நடைபெற்ற ஜுனியர் தடகள போட்டிகளில் கோவையை சேர்ந்த வீரர் நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்று சாதித்து உள்ளார்.\nஜப்பானில் ஆசிய அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தடகள வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.\nஇதில், கோவையில் இருந்து நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற கமல் ராஜ் என்ற வீரர் அந்த போட்டியில் 15.75 மீட்டர் தூரம் வரை தாண்டி தங்கப் பதக்கத்தை பெற்று சாதித்து உள்ளார். தொடர்ந்து இவர் சர்வதேச அளவிலான தடகள போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் பெற்று உள்ளார்.\nகோவை கமல்ராஜ், சமீபத்தில் சென்னையில் நடந்த முதல்வர் கோப்பை மாநில தடகள போட்டி மும்முறை தாண்டுதலில் முதலிடம் பெற்றதுடன், ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் பெற்றார். கடந்த 3 மாதங்களுக்கு முன், அகில இந்திய பல்கலை தடகள போட்டியிலும் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/aravind-samy-bhaskar-oru-rascal-movie-trailer/", "date_download": "2018-11-16T07:27:25Z", "digest": "sha1:6UMTNUVX47JS3TGVZWU2V4ZH6TXJAIP6", "length": 5701, "nlines": 124, "source_domain": "www.cinemapettai.com", "title": "அரவிந்த்சாமி நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்.! - Cinemapettai", "raw_content": "\nHome Videos அரவிந்த்சாமி நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்.\nஅரவிந்த்சாமி நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்.\nசிவகார்த்திகேயன் அடிக்கும் எதிர்நீச்சல்.. விழுந்தது என்ன சாதாரண அடியா..\nஇந்த முறை மிஸ் ஆகாது.. முழு நம்பிக்கையில் சசிகுமார்\nகூடவே இருந்தியே செவ்வாழ இப்படி அடிச்சிட்டியே.. நகைக்கடையில் 75 லட்சம் கொள்ளை\nசீதக்காதி மேக்கிங் வீடியோ.. விஜய் சேதுபதி\nவைரலாகுது அஜித், விஜய், சிம்பு ரெபரென்ஸுடன் ஹர்பஜன் பதிவிட்ட ஸ்டேட்டஸ் .\nசென்னையில் உருவாகும் ஒரு பெண் உசேன் போல்ட்\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட் திரை விமர்சனம்.\nதனது மகள் கையை பிடித்து நடந்து செல்லும் தல அஜித் வைரலாகும் வீடியோ.\nபெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி\nமெர்சலுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை பகீர் கிளப்பும் கலைஞர்.\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nசில்லரை காசுகளை சேர்த்து வைத்து ஐபோன் வாங்கிய இளைஞர். குவியும் பாராட்டுக்கள்.\nவிஷால் தொடங்கும் டிவி சேனல்.. அரசியலுக்கு வழி தேடுகிறாரா\nபடுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் இவர். பகீர் கிளப்பும் பிரபல நடிகை.\nகிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.filmistreet.com/topic/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2018-11-16T07:34:55Z", "digest": "sha1:ZT2S2QQ5KWBBBTMLD43RAMSQPIE5DAUI", "length": 5713, "nlines": 119, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “ஐஸ்வர்யா ராஜேஷ்”\nநான் ரொம்ப பேசுவேன் ஆனா இப்போ இல்ல..; CCV மேடையில் சிம்பு\nலைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த…\nஜூன் 29 முதல் அசுரனை வதம் செய்ய வரும் சசிகுமார்\n7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மருதுபாண்டியன்…\nசிபிராஜ்-நட்ராஜ் தலைமையில் வாஸ்து மீன்-ரோல்ஸ் ராய்ஸ் மோதல்\nமணி சேயோன் இயக்கத்தில் சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், யோகி பாபு,…\nமா.கா.பா. ஆனந்த் ‘கடலை’ போட சிவகார்த்திகேயன் சப்போர்ட்\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து, மா.கா.பா. ஆனந்தும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் இதுவரை…\nரஜினிக்கு தெலுங்கு-கன்னடம்; விஜய்சேதுபதிக்கு இந்தி\nசீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்த ‘தர்மதுரை’ அண்மையில்…\nஉலகளவில் ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷுக்கு கிடைத்த பெருமை\nநடிகர் ரஜினிகாந்தின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா படங்களை இயக்கி வருகிறார். தற்போது…\nகபாலி, விஜய்-60, விஜய் சேதுபதி ஆகியோருடன் ‘கட்டப்பாவ காணோம்’\nமணி சேயோன் இயக்கத்தில் சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், யோகி பாபு,…\nஐஸ்வர்யா ராஜேஷுடன் ‘கடலை’ போடும் மா.கா.பா.ஆனந்த்\nஅட்டி, மாணிக் படங்களை தொடர்ந்து மா.கா.பா.ஆனந்த் நடித்து வரும் படம் ‘கடலை’. இதில்…\n‘ரஜினிதான் ஹீரோ; என் மகன் அல்ல…’ படவிழாவில் நாசர் பேச்சு.\nஅருமைச்சந்திரன் தயாரிப்பில், தனபால் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பறந்து செல்ல வா.…\nபத்து நாட்களுக்குள் விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு டபுள் விருந்து..\nஅரை டஜன் படங்களுக்கு மேலாக கைவசம் வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் பிஸியாக…\nபறந்து செல்ல வா… கபாலி இயக்குனருடன் இணையும் கோபிநாத்..\n8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக அருமைச் சந்திரன் தயாரித்துள்ள படம் ‘பறந்து செல்ல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eeladhesam.com/?paged=3&tag=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-11-16T07:58:08Z", "digest": "sha1:EQMQUJA3RAK4FTP5JBDE6JWRDWX5JRFB", "length": 11239, "nlines": 55, "source_domain": "eeladhesam.com", "title": "பிரித்தானியா – பக்கம் 3 – Eeladhesam.com", "raw_content": "\n‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில்\nபதவியில் இருந்து இறங்க மறுக்கும் மகிந்த\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nவிகிதாசார முறையில் மாகாணசபைத் தேர்தல் – அமைச்சரவை முடிவு\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nஊடகவியலாளர்கள் மீதான பாய்ச்சலைத் தொடங்கினார் மகிந்த\nதிலீபனின் 30ம் ஆண்டு நினைவில் எழுச்சி கொண்ட லண்டன் தமிழர்கள் – 100க்கும் அதிகமானோர் இரத்த தானம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 24, 2017செப்டம்பர் 25, 2017 இலக்கியன் 0 Comments\nதியாக தீபம் திலீபனின் 30ம் ஆண்டு நினைவை முன்னிட்டு பிரித்தானியாவின் தொடர்டர்புடைய செய்திகள் பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற லண்டனை அதிரவைத்த பல தமிழ் அமைப்புக்களின் போராட்டம் யுத்தக் குற்றவாளி பிரிகேடியர் பெர்னாண்டோவை கைது செய்து, விசாரணை ஆரம்பிக்க வேண்டும் – புலம்பொயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை\nலண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல் – பலர் படுகாயம்\nஉலக செய்திகள், செய்திகள் செப்டம்பர் 15, 2017செப்டம்பர் 16, 2017 இலக்கியன் 0 Comments\nலண்டனில் மெட்ரோ ரயிலில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்டர்புடைய செய்திகள் பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற லண்டனை அதிரவைத்த பல தமிழ் அமைப்புக்களின் போராட்டம் யுத்தக் குற்றவாளி பிரிகேடியர் பெர்னாண்டோவை கைது செய்து, விசாரணை ஆரம்பிக்க வேண்டும் – புலம்பொயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து […]\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்\nபுலம் ஆகஸ்ட் 31, 2017செப்டம்பர் 1, 2017 இலக்கியன் 0 Comments\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு 30.08.2017 புதன்கிழமை பிரித்தானிய பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள 10 downing street க்கு முன்பாக தொடர்டர்புடைய செய்திகள் பிரான்சில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் 2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் பரிசின் புறநகர் பிரித்தானியாவில் நடைபெற்ற 2 ம் லெப் மாலதி அவர்களின் வணக்க […]\nபிரித்தானியாவில் கோரவிபத்து – 7 தமிழர்கள் பலி\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 28, 2017ஆகஸ்ட் 29, 2017 இலக்கியன் 0 Comments\nபிரித்தானியாவில் கடந்த சனியன்று இடம்பெற்ற மோசமான வீதி விபத்தில் தமிழக தொடர்டர்புடைய செய்திகள் பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற லண்டனை அதிரவைத்த பல தமிழ் அமைப்புக்களின் போராட்டம் யுத்தக் குற்றவாளி பிரிகேடியர் பெர்னாண்டோவை கைது செய்து, விசாரணை ஆரம்பிக்க வேண்டும் – புலம்பொயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை\nமுந்தைய 1 2 3\n‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில்\nபதவியில் இருந்து இறங்க மறுக்கும் மகிந்த\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nவிகிதாசார முறையில் மாகாணசபைத் தேர்தல் – அமைச்சரவை முடிவு\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaiy.blogspot.com/2017/09/", "date_download": "2018-11-16T08:28:58Z", "digest": "sha1:F2LAPMYTYKGXXSPQ2NVWQIYKZLIJDZ3W", "length": 122578, "nlines": 395, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: September 2017", "raw_content": "\nபாசிசம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் - ஓர் அறிமுகம்\nஅமெரிக்காவில் பாசிசத்தின் தந்தைக்கு சிலை வைத்து கௌரவித்த முதலாளிய வர்க்கம்.\n\"பாசிசம் என்பது ஒரு மதம். அது சோஷலிசத்தை எதிர்க்கின்றது. ஏனென்றால் சோஷலிசம் தேசிய ஒற்றுமையை குலைக்கும் வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்துகின்றது.\"\nசுமார் நூறு வருடங்களுக்கு முன்னர், முசோலினி எழுதிய பாசிச கொள்கை விளக்கத்தில் இருந்து சில பகுதிகள்:\n//பாசிசம் என்பது ஒரு மதக் கோட்பாடு. அது ஒரு தனி மனிதனை உன்னதமான ஆன்மீக சமுதாயத்தின் உறுப்பினராக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. பாசிசம் என்பது அரசு மட்டுமல்ல, அது ஒரு சிந்தனை முறையும் தான். தேசம் என்பதற்கு அப்பால், எந்தவொரு அரசியல் கட்சிகளோ, குழுக்களோ, வர்க்கங்களோ இருக்க முடியாது.\nபாசிசம் சோஷலிசத்தை எதிர்க்கின்றது. ஏனென்றால், சோஷலிசம், வரலாற்றுப் போக்கை வர்க்கப் போராட்டமாக வரையறை செய்கின்றது. வர்க்க ஐக்கியம் மூலம் கட்டப்படும் ஒரே முனைப்பான பொருளாதார, தார்மீக அரசமைப்பதை, அது புறக்கணிக்கின்றது.//\nபாசிசக் கொள்கை, \"ரோமர்களின் பொற்காலத்திற்கு திரும்பும் இத்தாலிய தேசியவாதம்\" ஆக முசோலினியால் அதிகாரத்திற்கு வந்தது. அதனை, \"பணக்கார மேல்தட்டு வர்க்கம் (Patricians), பெரும்பான்மை ஏழை மக்களை (Plebs) அடக்கி ஆளும் சர்வாதிகார ஆட்சி\" என்றும் சொல்லலாம். (ரோமர்கள் காலத்தில் மேட்டுக் குடியினர் Patricians என அழைக்கப் பட்டனர். ஏழைகள் Plebs என அழைக்கப்பட்டனர்.)\nஇல்லாவிட்டால் அமெரிக்காவில் ஓஹையோ மாநிலத்தில் உள்ள சிஞ்சினாத்தி (Cincinnati) நகரில் பாசிசத்திற்கு சிலை வைப்பார்களா அமெரிக்கப் புரட்சியின் போது, இங்கிலாந்து மன்னரிடமிருந்த நிலப்பிரபுத்துவ அரசியல் அதிகாரத்தை, அமெரிக்க முதலாளிய வர்க்கம் கைப்பற்றி இருந்தது. முதலாளிய வர்க்கத்தினர் தமது வெற்றியின் அடையாளமாக பாசிசத்தின் தந்தைக்கு சிலை வைத்தார்கள்.\nரோமர்கள் காலத்தில், அவசர கால நடைமுறையாக மன்னரின் இடத்தில் இருந்து இத்தாலியை ஆண்ட சர்வாதிகாரியின் பெயர் Cincinnatus. (அமெரிக்க Cincinnati என்ற ஊரின் பெயர் அதை நினைவுபடுத்துகிறது.) அவரது கையில் சட்டத்தை நிலைநாட்டும் ஆயுதமாக \"பாசெஸ்\" (Fasces) என்ற ஒரு வகை கோடரி இருந்தது. (படத்தை பார்க்கவும்)\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இத்தாலியை ஆண்ட சர்வாதிகாரி முசோலினியின் கட்சியின் பெயர் பாசிசக் கட்சி. பண்டைய பாசெஸ் ஆயுதத்தில் இருந்து தான் பாசிசம்(Fascism) என்ற சொல் உருவானது.\nமுசோலினி அந்த சொல்லை தெரிவு செய்வதற்கு காரணம் இருந்தது. பாசிசம் என்பது மன்னராட்சிக்கு எதிரான மேட்டுக்குடி வர்க்கத்தினரின் ஆட்சி. அது மட்டுமல்ல, \"பண்டைய கால பழம் பெருமை பேசும் தேசியவாதம்\" பாசிசத்தின் அடிநாதமாக இருந்தது.\n\"ரோமர்கள் காலத்தில் எம்மவர்கள் (இத்தாலியர்கள்) உலகை ஆண்டார்கள். லத்தீன் மொழியில் இருந்து தான் பிற மொழிகள் வந்த படியால், உலகில் தோன்றிய மூத்தகுடி லத்தீன் பேசினார்கள். அத்தகைய பெருமைக்குரிய இத்தாலி இனம் மீண்டும் தலைநிமிர வேண்டும்.....\" இவ்வாறான தீவிர தேசியவாதக் கருத்துக்கள், முசோலினியாலும், பாசிசக் கட்சியினராலும் இத்தாலி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப் பட்டன.\nபாசிசம் தனது சொந்த இன மக்களின் நலன்களை கூடப் பேணப் போவதில்லை. இன்றுள்ள அதே முதலாளித்துவ சுரண்டல் சமுதாயத்தை தொடர்ந்தும் வைத்திருக்கும். அதற்கு உலகின் முதலாவது பாசிச அரசு அமைந்த இத்தாலியின் உதாரணத்தை பார்ப்போம்.\nஇத்தாலியில் முசோலினி வாழ்ந்த காலத்திலும், மார்க்சிய, சோஷலிச அமைப்புகள் வளர்ந்து கொண்டிருந்தன. தொழிலாளர்களை அணிதிரட்டி போராட்டங்களை நடத்தி வந்தன. அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவர், அதுவும் உழைக்கும் வர்க்க மக்கள் மத்தியில் ஊடாடும் ஒருவர், மார்க்சியத்தை பற்றி அறியாமல் விட்டிருக்க முடியாது.\nசோஷலிஸ்டுகள் நடத்திய பத்திரிகை ஒன்றில், ஊடகவியலாளராக பணியாற்றிய முசோலினி, ஆரம்பத்தில் தன்னையும் ஒரு சோஷலிஸ்ட் மாதிரி காட்டிக் கொண்டார். இல்லாவிட்டால் அந்த வேலை கிடைத்திருக்காது. ஆனால், அவரது எழுத்துக்கள் இத்தாலி இனப் பெருமை பேசுவதாகவும், அரசின் போர்வெறியை ஆதரிப்பதாகவும் இருந்தன. அவரது தேசியவெறி நிலைப்பாடு காரணமாக பத்திரிகையில் இருந்து வெளியேற்றப் பட்டார்.\nமுசோலினி பாசிசக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியொன்றை தொடங்கி, \"இத்தாலியர்களின் இழந்த இனப்பெருமையை மீட்டுத் தருவதாக\" பிரச்சாரம் செய்தார். இனப்பற்று, மொழிப்பற்று, தேசியம் என்று வலதுசாரியம் பேசிக் கொண்டிருந்தாலும், பெரும்பான்மை உழைக்கும் வர்க்க மக்களை கவர்வதற்காக கொஞ்சம் இடதுசாரியம் பேசினார். அதனால் தான் பொதுத் தேர்தலில் பாசிசக் கட்சி அமோக வெற்றி பெற்றது. இத்தாலி மன்னர் இம்மானுவேல் அழைத்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கும் அளவிற்கு முசோலினி ஆளும் வர்க்கத்திற்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.\nமுசோலினியின் பாசிச ஆட்சிக் காலத்தில் ரயில்கள் நேரம் தவறாமல் ஓடியதாக சொல்வார்கள். அது மட்டுமல்ல, ரயில் டிக்கட் விலையும் குறைக்கப் பட்டது. இதனால், பொதுவாக தமது ஊரை விட்டு வெளியே சென்றிராத உழைக்கும் வர்க்க மக்கள், தூர இடத்து நகரங்களுக்கு சுற்றுலா சென்று வர முடிந்தது.\nபாசிச காலகட்டத்தில் தான் தொழிலாளர்களுக்கு ஓய்வு நேரம் அதிகமாக கிடைத்து என்பதை மறுக்க முடியாது. அதனால் ஓய்வு நேர பொழுதுபோக்குகளும் அதிகரித்தன. சினிமாத் தியேட்டருக்கு சென்று திரைப்படம் பார்ப்பது, உதைபந்தாட்ட விளையாட்டுகளை கண்டுகளிப்பது என்று, பொது மக்கள் ஒன்று கூடி பொழுது போக்கினார்கள்.\nஇதிலிருந்து ஓர் உண்மை தெளிவாகும். இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தின் அடிக்கட்டுமானம் பாசிச ஆட்சியில் போடப் பட்டு விட்டது. நாங்கள் இன்றைக்கும் ஒரு நவ பாசிச கலாச்சாரத்திற்குள் வாழ்கிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது. நாங்கள் யாரோ ஒரு முதலாளிக்கு கீழ் வேலை செய்து எடுக்கும் சம்பளத்தை, ஓய்வு நேர பொழுதுபோக்கு என்ற பெயரில் இன்னொரு முதலாளிக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.\nமேம்போக்காக பார்த்தால், பாசிசம் மக்கள் நலத் திட்டங்களை ஆதரித்ததாக தெரியும். ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல. 1921 ம் ஆண்டு பாசிசம் ஆட்சிக்கு வந்தது. 1939 ம் ஆண்டு முசோலினியின் வீழ்ச்சி ஆரம்பமானது. இந்த இடைப்பட்ட காலத்தில் சம்பளத் தொகை வீழ்ச்சி கண்டது. ஒன்றில் சம்பளம் குறைந்தது அல்லது வாங்குதிறன் குறைந்தது. சம்பளம் மாறாமல் அப்படியே இருந்தாலும் செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருந்தன.\nஉழைக்கும் வர்க்க மக்கள் சோளம் மாவில் செய்த உணவை மட்டுமே உட்கொண்டார்கள். இறைச்சி அரிதாகக் கிடைத்தது. ஒரு நல்ல சைக்கிள் வாங்குவதென்றால் கூட மூன்று வருடங்கள் சேமிக்க வேண்டும். அத்தகைய அவல வாழ்க்கை வாழ்ந்த தொழிலாளர்கள், மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சியை நாடிச் சென்றதில் வியப்பில்லை.\nபாசிச ஆட்சிக் காலம் முழுவதும் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப் பட்டிருந்தது. இருப்பினும், தலைமறைவாக இயங்கி வந்தனர். இரகசிய கெரில்லாக் குழுக்களும் இயங்கின. கம்யூனிச கெரில்லாக்கள் பாசிச அரச நிலைகளை தாக்கிக் கொண்டிருந்தார்கள். மிக முக்கியமாக, தொழிற்சாலைகளில் ஊடுருவி இருந்த கம்யூனிஸ்டுகள், வேலைநிறுத்தப் போராட்டங்களை ஒழுங்கு படுத்தினார்கள்.\nஇரண்டாம் உலகப் போர் முடிவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, இத்தாலியில் முசோலினியின் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது. வடக்கு இத்தாலியில் பல இடங்கள் கம்யூனிஸ்ட் கெரில்லாக்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக வந்து விட்டன. அத்தகைய குழப்பகரமான சூழ்நிலையில், மீண்டும் மன்னர் இமானுவேல் \"இத்தாலியை காப்பாற்றும் பொறுப்பை\" கையில் எடுத்தார்.\n1943 ம் ஆண்டு, மன்னரின் உத்தரவின் பேரில் முசோலினி கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். அப்போதே இத்தாலி பாதுகாப்புப் படைகளில் பிளவு உண்டாகி விட்டது. முசோலினிக்கு விசுவாசமான பாசிசப் படையும், மன்னருக்கு விசுவாசமான படையும் மோதிக் கொண்டன. சந்தர்ப்பத்தை பயன்படுத்தில் ஜெர்மன் நாஸி இராணுவம் படையெடுத்தது. தெற்கு இத்தாலி மட்டும் மன்னரின் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதில் நேச நாட்டுப் படைகளும் வந்திறங்கின.\nஜெர்மன் படைகள் முசோலினியை சிறையில் இருந்து விடுவித்து, தமக்குக் கீழே ஒரு பொம்மை அரசை வைத்திருந்தன. இருப்பினும், பெரிய நகரங்களான மிலான், தூரின் போன்றன கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கின் கீழ் இருந்த படியால், முசோலினியால் அங்கு செல்ல முடியவில்லை. ஒதுக்குப் புறமான அல்ப்ஸ் மலையடிவார சிறிய நகரம் ஒன்றில், புதிய பாசிச அரசு அமைந்தது.\nஅப்போதே இத்தாலி முதலாளிகள் அமெரிக்காவுடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்து விட்டனர். கார் தயாரிக்கும் இத்தாலி பன்னாட்டு நிறுவனமான FIAT கம்பனிக்கு தூரின் நகரில் தொழிற்சாலை இருந்தது. FIAT தலைமை நிர்வாகி சுவிட்சர்லாந்து சென்று, அமெரிக்க பிரதிநிதியை சந்தித்தார். \"இத்தாலியில் அமெரிக்கா முதலிட வேண்டுமென்றும், அங்கு தொழிலாளர்களின் சம்பளம் மிகக் குறைவு என்றும்\" பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஅமெரிக்காவுடனான இத்தாலி முதலாளிகளின் இரகசிய உறவு, ஓரளவு பயனைத் தந்தது எனலாம். 1945 ம் ஆண்டு, போர் முடிந்த பின்னர், கம்யூனிஸ்ட் கெரில்லாக்கள் சம்பந்தப் பட்ட FIAT நிர்வாகியை கைது செய்ய தேடி வந்தனர். அங்கே எதிர்பாராத விதமாக அமெரிக்க நிர்வாகி ஒருவரைக் கண்டு ஆச்சரியப் பட்டனர்.\nஇரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் நேச நாடுகளின் அணியில் இருந்தன. ஆகையினால், கம்யூனிஸ்டுகள், இத்தாலியை கைப்பற்றிய அமெரிக்கப் படையினருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.\nஅமெரிக்கா மிகவும் தந்திரமாக சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இத்தாலியை தனது செல்வாக்கு மண்டலத்தின் கீழ் கொண்டு வந்தது. பாசிச ஆட்சிக் காலத்தில் ஒத்துழைத்த இத்தாலி முதலாளிய வர்க்கத்தினர், போர் முடிந்த பின்னர் அமெரிக்கர்களுடன் ஒத்துழைத்தனர். முதலாளித்துவ பொருளாதார அமைப்பு அன்றும் இன்றும் மாறாமல் அப்படியே இருந்து வருகின்றது.\n1945 ம் ஆண்டு, இத்தாலியின் தென் பகுதியில் நேச நாடுகளின் படையணிகள் வந்திறங்கி இருந்தன. கிழக்கே யூகோஸ்லேவிய பிரதேசங்களை, மார்ஷல் டிட்டோவின் கெரில்லா இராணுவம் கைப்பற்றி இருந்தது. இத்தாலியின் பெரும்பான்மையான இடங்களை, இத்தாலி கம்யூனிச கெரில்லாக் குழுக்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன.\nதோல்வியின் விளிம்பில் நின்ற முசோலினி, தனக்கு விசுவாசமான பத்துப் படையினரைக் கூட திரட்ட முடியாமல், நாஸி ஜெர்மன் படையினரின் உதவியுடன் சுவிட்சர்லாந்தை நோக்கி தப்பியோடினார். ஜெர்மன் படையினரின் டிரக் வண்டியொன்றில், ஜெர்மன் இராணுவ சீருடையில் மாறுவேடம் பூண்டிருந்த முசோலினி, கம்யூனிச கெரில்லாக்களின் சோதனைச் சாவடி ஒன்றில் அடையாளம் காணப் பட்டார்.\nமுசோலினியும், அவரது காதலியும், விசுவாசமான நண்பர்களும், பிடிபட்ட ஒரு சில தினங்களிலேயே சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்களது இறந்த உடல்கள் மிலானோ நகர மத்தியில் தலை கீழாக கட்டித் தொங்க விடப் பட்டன. 28 ஏப்ரல் 1945 அன்று இந்த மரண தண்டனை விதிக்கப் பட்டது.\n Fascism shall not pass. பாஸிசம் எம்மைக் கடந்து செல்ல முடியாது.\nLabels: இத்தாலி, பாசிசம், பாசிஸ்டுகள், முசோலினி, முதலாளித்துவம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n\"வெள்ளையாக இருந்தால் வெள்ளாளர்கள்\": ஈழத்தின் சாதிய- நிறப் பாகுபாடு\nஅருளினியனும், அவர் எழுதிய கேரள டயரீஸ் நூலும் பற்றி சில குறிப்புகள்....\nஎனக்கும், அருளியனுக்கும் இடையில் நிறைய கொள்கை முரண்பாடுகள் உள்ளன. இருவரும் ஒத்த கருத்துடையவர்கள் அல்ல. கடந்த காலத்தில் அது தொடர்பாக வாதங்கள் செய்துள்ளோம். என்னைப் பொறுத்தவரையில், அவர் ஒரு லிபரல் ஜனநாயகவாதி. அதனால், கொள்கை ரீதியாக எதிராளி என்றாலும், தனிப்பட்ட ரீதியாக நட்புடன் பழகுவார். இந்தளவு புரிந்துணர்வு பலரிடம் காணக் கிடைப்பதில்லை.\nஅவர் \"வேர்களைத் தேடி\" என்ற பெயரில் கேரளா பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த அனுபவங்களை, ஆரம்பித்தில் தனது முகநூலில் பதிவிட்டு வந்தார். பின்னர் நூல் வடிவில் கொண்டு வர விரும்பினார். ஒரு ஈழத் தமிழராக, ஈழத்திற்கும் கேரளாவுக்கும் என்ன தொடர்பு என்று ஆராய்ந்துள்ளார். அயல் மாநிலமான தமிழ்நாட்டில் இருப்பவர்கள் கூட அறிந்திராத பல உண்மைகளை கண்டுபிடித்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். இது வருங்கால சந்ததிக்கும் உதவும்.\nஅருளினியன் முகநூலில் எழுதிய பதிவுகளில், யாழ்ப்பாண வெள்ளாளர் பற்றிய கட்டுரை, அன்று பலரால் பாராட்டப் பட்டது. அப்போதே நானும் அது குறித்த விமர்சனத்தையும் வைத்திருந்தேன்.\nயாழ்ப்பாண சாதி அமைப்பின் யதார்த்தத்தை படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது. தகவல்கள் அனைத்தும் உண்மை தான். ஆனால், சாதியத்தை அழிப்பது எப்படி என்ற கேள்விக்கு அவரிடம் பதிலில்லை. சாதியக் கட்டமைப்பு இன்று வரைக்கும் நிலைத்திருப்பது எப்படி என்பதற்கும் காரணம் தெரிந்திருக்கவில்லை. \"புலிகளின் காலம் பொற்காலம். பிராபாகரன் இன்றிருந்தால் சாதியம் மறைந்திருக்கும்...\" என்பது போன்ற மேலோட்டாமான பார்வையை கொண்டிருந்தார்.\nசுருக்கமாக: யாழ்ப்பாணத்தில் உயர்சாதியினராக கருதப்படும் வெள்ளாளர்களின் போலிக் கெளரவம், சாதி அபிமானம், பழமைவாதம் போன்றவற்றை தான் அருளினியன் விமர்சித்துள்ளார். உள்ளதை உள்ள படியே போட்டு உடைத்துள்ளார்.\nவெள்ளாள ஆதிக்க சாதியினர் மீதான மென்மையான விமர்சனத்தைக் கூட, ஒரு சிலரால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு, யாழ்ப்பாணத்தில் இன்னமும் சாதிவெறி தாண்டவமாடுகின்றது. பலர் என்ன தான் வாய் கிழிய தமிழ்த் தேசியம் பேசினாலும், சந்தர்ப்பம் வரும் போது தாங்களும் சாதிமான்களே என்பதை நிரூபிக்கின்றனர்.\nஅருளினியன் தனது நூலை வெளியிட தேர்ந்தெடுத்த இடமும் குறிப்பிடத் தக்கது. அவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராக இருப்பதால், தனது முதல் நூலை அங்கே வெளியிட விரும்பியதில் தவறில்லை. இருப்பினும், யாழ் இந்துக் கல்லூரி ஒரு காலத்தில் சாதிவெறியர்களின் கூடாரமாக இருந்ததை மறக்கக் கூடாது, மறுக்கவும் முடியாது.\nமுன்னொரு காலத்தில், யாழ் இந்துக் கல்லூரியில் வெள்ளாளர்கள் மட்டுமே படிக்கலாம் என்ற நிலைமை இருந்தது. அதிலும் இந்து மாணவர்கள் மட்டுமே படிக்கலாம். அப்போது அது தனியார் பாடசாலை. அதனால் (சைவ-வெள்ளாள) முதலாளிகள் வைத்ததே சட்டமாக இருந்தது. அது பின்னர் பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் அரசுடைமை ஆக்கப் பட்டது.\nஅதன் பிறகு அனைத்து சாதிகளை சேர்ந்த மாணவர்களும் ஏற்றுக் கொள்ளப் பட்டனர். அப்போதும் பழைய சாதிய சின்னங்கள் அகற்றப் படவில்லை. இப்போதும் அங்கே ஆறுமுக நாவலருக்கு சிலை உள்ளது. அத்துடன் தீய வழியில் பிரபலமான சாதிவெறியன் காசிப்பிள்ளை என்பவரின் பெயரில் இல்லமும் உள்ளது.\nஇதிலே வேடிக்கை என்னவென்றால், இந்துக் கல்லூரியின் பெயரைச் சொல்லித் தான் அருளினியன் மீது சேறடிக்கப் பட்டது அருளினியனையும், அவரது நூலையும் எதிர்த்தவர்கள் 90% சாதி அபிமானிகள் தான். அதற்காக, எதிர்த்தவர்கள் எல்லோரும் வெள்ளாளர்கள் என்று அர்த்தம் அல்ல.\nஇந்தியாவில் பார்ப்பனீயம் போன்று, யாழ்ப்பாணத்தில் வெள்ளாளீயம் உள்ளது. அதன் அர்த்தம், பிற சாதிகளை சேர்ந்தவர்களும், தாழ்த்தப் பட்டவர்களும், அதே மனப்பான்மையுடன் இருப்பார்கள். இன்னொருவிதமாக சொன்னால், இது அடிப்படையில் பழமைவாதம் பேணுவோரின் நவீன அரசியல் அவதாரம்.\nஏற்கனவே ஈழத்து தமிழ்த் தேசியம் பழமைவாத பிற்போக்குத் தனங்களின் மீதே கட்டப் பட்டது. உலகில் உள்ள பிற தேசியங்கள் மாதிரி, தமிழ்த் தேசியமும் தனக்கென சில புனிதங்களை கட்டமைத்து வைத்துள்ளது. மூவாயிரம் வருடங்களாக, ஈழத் தமிழினம் ஒரு DNA கூட மாறாமல் அப்படியே \"ஒரே\" இனமாக இருந்து வருகின்றது என்று நம்புகிறார்கள். அல்லது நம்ப வைக்கப் பட்டிருக்கிறார்கள்.\nஇது தான் அவர்களது கொந்தளிப்புக்கு காரணம். காலங்காலமாக நம்பப் பட்டு வரும் புராணக் கதைகள் பொய்யாக்கப் படுமென்றால், பழமைவாதிகளுக்கு கோபம் வராதா அருளினியனின் கேரள டைரீஸ் நூலில் தேசியத்தின் பெயரால் புனையப் பட்ட கற்பிதம் உடைகிறது. இதை அருளினியன் தனது தாராளவாத (லிபரல்) அரசியல் நிலைப்பாட்டில் இருந்து எழுதி இருக்கிறார்.\nஈழத் தமிழர் மத்தியில், ஒருவரது அரசியல் கொள்கைக்கும், கருத்துக்கும் மதிப்பளிக்கும் பக்குவம் இன்னமும் வரவில்லை. தனக்குப் பிடிக்காது என்றாலும் சகித்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு மதம் என்றால், தமிழருக்கு இனம் இருக்கிறது. இரண்டு சமூகங்களிலும் அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் பல கட்டுக்கதைகளை ஒன்று சேர்த்து கோட்பாடாக்கி வைத்திருக்கிறார்கள். அதன் அத்திவாரமே ஆட்டம் காணுகிறது என்றால் சும்மா இருப்பார்களா\nஈழத்தின் ஆதிக்க சாதியாக உள்ள வெள்ளாளர்கள், ஒரு உள்நோக்கிய சிந்தனை (introvert) கொண்ட சமூகம். அவர்களுக்கென்று சில இரகசியங்கள் இருக்கும். அதை வெளியில் யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஒன்றில் அந்த சாதியை சேர்ந்தவர்கள் அல்லது நெருங்கிப் பழகியவர்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.\nஅந்த இரகசியங்களை தமிழகத்து தொப்புள்கொடி உறவுகளுக்கும் சொல்ல மாட்டார்கள். இலக்கியங்களில் எழுத மாட்டார்கள். சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இந்த விடயத்தில் சாதிக்குள்ளே இருக்கும் தீவிரவாதிகள், மிதவாதிகள், பழமைவாதிகள், நவநாகரிகவாதிகள் எல்லோரும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வார்கள்.\nஈழத்து சாதிய சிந்தனைகளில் ஒன்று தோலின் நிறம். சிவப்பாக இருந்தால் வெள்ளாளர்கள், கறுப்பாக இருந்தால் தாழ்த்தப் பட்ட சாதியினர் என்பது ஒரு பொதுவான அபிப்பிராயம். சமூக விஞ்ஞானப் படி அது உண்மையல்ல. எல்லா வகையான நிறத்தவர்களும், எல்லா சாதிகளிலும் கலந்துள்ளனர். ஆனால், \"வெள்ளையாக இருந்தால் வெள்ளாளர்\" என்று நம்பும் பொதுப் புத்தி அந்த சாதியை சேர்ந்த பலரிடம் காணப் படுகின்றது.\nஇந்த கறுப்பு, வெள்ளை வேறுபாட்டை சிலர் \"அறிவியல்\" பூர்வமாக நிரூபிக்கக் கிளம்புவார்கள். அதற்கு அவர்கள் கண்டுபிடித்த கோட்பாடு \"கேரளா தொடர்பு\" ஏனென்றால், \"பொதுவாக மலையாளிகள் சிவப்பானாவர்கள்\" என்ற பொதுப் புத்தியும் நிலவுகின்றது. தாம் மலையாளிகளின் வம்சாவளியினர் என்பதாலேயே சிவப்பாக இருப்பதாக பல வெள்ளாளர்கள் நம்புகிறார்கள். தமிழ்நாட்டு தொப்புள்கொடி உறவுகளே மன்னியுங்கள்.\nஇங்கே இதை மறுப்பதற்கு நிறையப் பேர் வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மைகள். தனிப்பட்ட முறையில் பலரிடம் அவதானித்த விடயம். கேரளா வம்சாவழித் தமிழர்கள் என்பதை தாமாகவே நேரடியாக தெரிவித்தவர்களும் உண்டு. எனது அனுபவத்தில் கண்ட ஒருவரைப் பற்றிக் கூறுகிறேன்.\nஎனக்குத் தெரிந்த கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கிறார். அவருக்கு மலையகத்திலும் உறவினர்கள் உண்டு. \"எங்கள் ஊர் மலையகம் என்று சொன்னால், எல்லோரும் குறைந்த சாதியினர் என்று பலர் தவறாக நினைக்கிறார்கள்...\" என்று என்னிடம் சொல்லிக் குறைப்பட்டார்.\n\"கறுப்பர்களின் தேசத்தில் வாழ்வதற்காக வெட்கப்படும்\", சிவந்த தோல் நிறம் கொண்ட அந்தப் பெண்மணி, தனது உயர்சாதிப் பெருமிதத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக, அந்த அரபு நாட்டில் தன்னுடன் கூட வேலை செய்த கேரளாக் காரரை பிடித்து மலையாளம் பேசக் கற்றுக் கொண்டார். அவர் மலையாளத்தில் சம்சாரிக்கும் பொழுது அடையும் பெருமையை விவரிக்க வார்த்தைகள் இல்லை.\nஇப்படி மலையாள மோகம் கொண்ட பலரை என் வாழ்க்கையில் சந்தித்து இருக்கிறேன். முகநூலில் அறிமுகமான, வன்னியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், இந்த \"கேரளா தொடர்பை\" பற்றி ஆராய வெளிக்கிட்டார். அவர் அரசியலில் குதிப்பதற்கு முந்திய முகநூல் பதிவுகளிலும் கேரளா தொடர்பு பற்றிய பிரமிப்புகள் இருக்கும்.\nஅது குறித்து என்னுடனும் உரையாடினார். முடிந்தால் ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதச் சொன்னார். இப்போது அந்த நண்பர் ஒரு தீவிர தமிழ்த் தேசியவாதி. வலதுசாரி தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றின் தீவிர செயற்பாட்டாளர். ஆகையினால், ஒரு காலத்தில் தன் மனதில் அப்படியான எண்ணம் இருந்தது என்பதையே மறுப்பார்.\nநான் ஆரம்பத்தில் கூறிய மாதிரி, இந்த கேரளா கதையாடல் வெள்ளாளர் சமூகத்தினுள் ஆழமாக வேரூன்றி இருக்கும் நம்பிக்கை. அது உண்மையா, பொய்யா என்பதும் பெரும்பாலானோருக்கு தெரியாது. ஆனால், சிவப்பு நிறத் தோல் என்ற தொன்மத்தை (Myth) நிறுவுவதற்கு, அவர்களுக்கு கேரளாவை விட்டால் வேறு வழியும் தெரியாது.\nஉண்மையில் நானும் அந்தக் கதைகளுக்கு ஆதாரம் இல்லையென்று தான் நம்பினேன். நூலகத்தில் இருந்த இலங்கையின் பழைய ஆவணங்களை புரட்டிக் கொண்டிருந்த நேரம், அந்தத் தகவல் தற்செயலாக தென்பட்டது. ஒரு காலத்தில், யாழ் குடா நாட்டிற்கும் கேரளாவுக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்துள்ளது. எழுபதுகளில், சிறிமாவோ ஆட்சிக் காலத்தில் தான் அந்தத் தொடர்பு அறுந்தது. அதாவது, இலங்கை அப்போது ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடைவிதித்து சுயசார்புப் பொருளாதாரத்தை முன்னெடுத்தது.\nயாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதியை வலிகாமம் என்று அழைப்பார்கள். அந்தப் பிரதேசத்தில் தான் புகையிலை தோட்டங்களும் அதிகம். புகையிலை உற்பத்தியாளர்களில் 90% வெள்ளாள விவசாயிகள் தான். இது ஒன்றும் இரகசியம் அல்ல. அந்தப் பிரதேசத்தில் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இன்றைக்கும் யாழ் குடாநாட்டின் பெருமளவு விவசாய நிலங்கள் வெள்ளாளர்களுக்கு சொந்தமானவை.\nநீண்ட காலமாக கேரளாவுடன் தொடர்பு வைத்திருந்த புகையிலை விவசாயிகள், இலங்கை அரசின் தேசியமயமாக்கல் காலகட்டத்தின் பின்னர், தென்னிலங்கையில் மட்டுமே சந்தைப் படுத்த முடிந்தது. அனேகமாக இதற்குப் பின்னர் தான், கேரளாவுடன் தொடர்பு வைத்திருந்த மலையாளிகளும், தம்மை யாழ்ப்பாணத் தமிழர்களாக மாற்றிக் கொண்டிருப்பார்கள். இது ஒரு சாதாரணமான சமுதாய மாற்றம்.\nஇப்போது எழும் பிரச்சினை என்னவென்றால், ஈழத் தமிழ்த் தேசிய அரசியல் தலைவர்கள், இனத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கோட்பாட்டை உருவாக்கி, அதை நடைமுறைக்கும் கொண்டு வந்து விட்டார்கள். \"சிங்களவர்கள் எல்லோரும் ஓரினம், தமிழர்கள் எல்லோரும் ஓரினம். இரண்டும் மூவாயிரம் வருடங்களுக்கு மேலாக இனத் தூய்மை பேணி வருகின்றன.\" என்ற கற்பனையை போதித்து வந்தார்கள்.\nஇப்போது யாராவது வந்து, \"சிங்களவர், தமிழர் தனித் தனி இனங்கள் அல்ல. இரண்டுமே கலப்பினங்கள் தான்\" என்று உண்மையை சொல்லி விட்டால் என்ன செய்வது. தாங்கள் இவ்வளவு காலமும் கட்டிக் காத்து வந்த பொய் அம்பலமாகிறது என்ற ஆத்திரத்தில் துள்ள மாட்டார்களா\nநிச்சயமாக. அதை மறைப்பதற்காக, \"ஈழத் தமிழரை பிரிக்க சதி நடக்கிறது\" என்று கூப்பாடு போடுவார்கள். ஆனால், \"சிவப்பு, கறுப்பு நிற வேறுபாடு\" பார்க்கும் கதைகளை, தொடர்ந்தும் தமது சாதிக்குள்ளே மட்டும் இரகசியமாக வைத்திருப்பார்கள்.\nLabels: சாதியம், யாழ்ப்பாணம், வெள்ளாளர்கள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n25 செப். 2017 பொது வாக்கெடுப்பு; குர்திஸ்தான் சுதந்திரத் தனி நாடாகுமா\n25 செப்டம்பர், திங்கட்கிழமை நடக்கவுள்ள, சுதந்திர குர்திஸ்தானுக்கான பொது வாக்கெடுப்பு பற்றிய சில குறிப்புகள்.\nஈராக்கில் இருந்து பிரிவதற்கான பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மையானோர் \"ஆம்\" என்று வாக்களிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இது பல தசாப்த கால குர்திய தேசியவாதிகளின் கனவு. இன்று நனவாகப் போகிறது. உண்மையிலேயே குர்திஸ்தான் தனி நாடாக இருக்க முடியுமா அது ஐ.நா. அங்கத்துவம் பெற முடியுமா அது ஐ.நா. அங்கத்துவம் பெற முடியுமா இந்தக் கேள்விகளுக்கு யாரிடமும் பதிலில்லை.\nகடந்த இருபதாண்டுகளாக குர்திஸ்தான் தன்னாட்சிப் பிரதேசமாக இருந்து வருகின்றது. சதாம் ஹுசைன் குவைத் மீது படையெடுத்த காலத்தில் இருந்து, ஐ.நா. மேற்பார்வையின் கீழான சர்வதேச விமானப் படையினரின் ரோந்து காரணமாக, ஈராக் இராணுவம் கட்டுப்பட்டை இழந்திருந்தது.\nஅமெரிக்க இராணுவமும் குர்திஸ்தானில் தரையிறங்கிய பின்னர் தான், சதாம் ஹுசைன் ஆண்ட ஈராக் மீது படையெடுத்தது. அதற்கான \"நன்றிக் கடனாக\", அமெரிக்க ஆக்கிரமிப்புக் காலத்திலும், குர்திஷ் பெஷ்மேர்கா படையணிகள் ஆயுதங்களுடன் நடமாட அனுமதிக்கப் பட்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, குர்திஸ்தான் பிராந்தியம் ஏறக்குறைய தனி நாடு போன்றே நிர்வகிக்கப் பட்டது. இருப்பினும், அது ஈராக்கின் ஒரு பகுதியாகவே தொடர்ந்தும் இருந்தது.\nகுர்திஸ்தான் பெயரில் தனிக்கொடி, தனியான நிர்வாக அமைப்புகளும், அரசாங்கமும் உருவாகி இருந்தன. அதற்கென தனியாக \"குர்திஷ் தேசிய இராணுவம்\" கூட இருந்தது. இருந்தாலும் அதை யாரும் தனிநாடாக கருதவில்லை, அல்லது அங்கீகரிக்கவில்லை. அங்கேயும் ஈராக் பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் நடக்கும். குர்திஷ் பாரளுமன்ற உறுப்பினர்கள் பாக்தாத்தில் இருந்தனர். வெளிவிவகார கொள்கை உட்பட பல விடயங்களில் பாக்தாத்தில் உள்ள மத்திய அரசு மேலாண்மை செலுத்தியது.\nகுர்திஸ்தான் சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு தேசியவாதிகளின் இறுதி இலக்கு என்றே பரப்புரை செய்யப் படுகின்றது. இருப்பினும் அதற்குமப்பால் சில விடயங்கள் உள்ளன. கிர்குக் எண்ணைக் கிணறுகள் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை நீண்ட காலமாக தீர்க்கப் படவில்லை. ஈராக்கில் பெருமளவு எண்ணை எடுக்கப் படும் பிரதேசங்களில் அதுவும் ஒன்று. அதில் கிடைக்கும் வருமானத்தை பங்கிடுவதில் பிரச்சினைகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்னர், குர்திஸ்தான் அரசு எண்ணை உற்பத்தியை தடை செய்தது. அதற்கு பதிலடியாக, ஈராக் அரசு குர்திஷ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை எழுபது சதவீதமாக குறைத்தது. இந்த இழுபறிப் போட்டி தான், பொது வாக்கெடுப்பில் வந்து நிற்கிறது.\nஇன்று வரைக்கும், ஈராக் மத்திய அரசு குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பை அங்கீகரிக்கவில்லை. வாக்கெடுப்பில் பெரும்பான்மையானோர் சுதந்திரத்திற்காக வாக்களித்தால், அடுத்ததாக என்ன நடக்கும் என்பது கேள்விக்குறி வாக்கெடுப்பின் முடிவை வைத்து, குர்திஸ்தான் தனி நாடாவதாக பிரகடனப் படுத்தப் படுமா வாக்கெடுப்பின் முடிவை வைத்து, குர்திஸ்தான் தனி நாடாவதாக பிரகடனப் படுத்தப் படுமா ஈராக்குடனான தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப் படுமா ஈராக்குடனான தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப் படுமா சுதந்திர குர்திஸ்தானை ஏனைய நாடுகள் அங்கீகரிக்குமா\nகுர்திஸ்தான் தனி நாடாக பிரகடனப் படுத்தால், இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என ஈராக் அரசு அறிவித்துள்ளது. அப்படியானால், அது மீண்டும் ஒரு யுத்தத்திற்கு வழி வகுக்கலாம். இங்கே குறிப்பிடப் பட வேண்டிய விடயம், ஈராக் தேசிய இராணுவம் எந்தளவு பலமானது என்பதே. இரண்டொரு வருடங்களுக்கு முன்பிருந்த ஈராக் இராணுவம் மிகவும் பலவீனமாக இருந்தது.\n2014 ம் ஆண்டுக்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் இருந்த, ஐ.எஸ்.(ISIS) என்ற இயக்கம், மிகக் குறுகிய காலத்திற்குள் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றி பாக்தாத்தை நோக்கி முன்னேறி இருந்தது. குறிப்பாக, சுன்னி-முஸ்லிம் பிரிவை சேர்ந்த அரேபிய சமூகத்தவரின் \"ஏக பிரதிநிதி\" என்று அறிவித்துக் கொண்ட ஐ.எஸ்., ஈராக்கில் ஒரு தனிநாட்டை உருவாக்கி வைத்திருந்தது.\nஐ.எஸ். முன்னேறிக் கொண்டிருந்த நேரம், பின்வாங்கி தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்த ஈராக் இராணுவம் தன்னை மீண்டும் பலப்படுத்திக் கொள்ள சிறிது காலம் எடுத்தது. ஈரானின் மேற்பார்வையின் கீழ் பயிற்சி பெற்ற ஈராக் இராணுவம், தன்னைத் தயார் படுத்திக் கொண்டு ஐ.எஸ். மீது தாக்குதல் தொடுத்து இழந்த பிரதேசங்களை கைப்பற்றி விட்டது. இதிலே இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். போரில் ஈடுபட்டது ஈராக் இராணுவம் மட்டுமல்ல.\nஷியா முஸ்லிம் அரேபியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் துணைப்படைகளின் உதவியின்றி ஈராக் இராணுவம் போரில் வெற்றி பெற்றிருக்க முடியாது. அந்த துணைப்படைகள் ஈராக் அரசுக்கு கட்டுப்படுவதில்லை. அது மட்டுமல்ல, இலட்சிய வெறியுடன் போரிடுவார்கள். ஆகவே, குர்திஸ்தான் மீது படையெடுப்பு நடந்தால்,குர்தியர்கள் ஒரு பலமான எதிரியை சந்திக்க வேண்டி இருக்கும். அண்மைக்கால போரியல் அனுபவம் மிக்க ஈராக்கி இராணுவத்தை மட்டுமல்லாது, ஷியா துணைப் படைகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அவர்களுக்கு ஈரானின் ஆதரவு இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.\nகுர்திஸ்தான் சுதந்திரத்தை அங்கீகரிக்க மாட்டோம் என அயல் நாடுகளான ஈரானும், துருக்கியும் அறிவித்து விட்டன. அந்த இரண்டு நாடுகளிலும் குர்திய மொழி பேசும் சிறுபான்மையினர் வாழ்வது மட்டுமல்லாது, அவர்களும் தனி நாட்டுக்காக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆகவே ஈராக்கில் குர்திஸ்தான் தனிநாடானால், தமது நாட்டுக்குள்ளும் பிரச்சினை உண்டாகும் என்று அஞ்சுகின்றனர். அவற்றை விட \"சர்வதேச சமூகம்\" எனக் கருதப் படும் அமெரிக்காவும், பிரான்சும் கூட அங்கீகரிக்க மாட்டோம் என அறிவித்து விட்டன.\nமத்திய கிழக்கு பிராந்தியத்தில், குர்திஸ்தானின் ஒரேயொரு நட்பு நாடு இஸ்ரேல் மட்டுமே. இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் குர்திய படையணிகளுக்கு பயிற்சியளிப்பது இரகசியம் அல்ல. அது நீண்ட காலமாக நடக்கிறது. குர்திஸ்தான் தேசியவாதிகளும், குர்திஷ் மக்களையும், யூதர்களையும் ஒப்பிட்டுப் பேசுவதும் புதிய விடயம் அல்ல.\n\"யூதர்களுக்கும், குர்தியருக்கும் பொது எதிரிகளாக அரேபியர் இருப்பதாக\" அரசியல் பேசுவது சகஜமானது. குர்தியர்கள் மத்தியில் யூத மதத்தை பின்பற்றுவோரும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதை இங்கே குறிப்பிட வேண்டும். என்ன தான் இருந்தாலும், இஸ்ரேலின் நட்புறவு குர்திஸ்தான் சுதந்திரத்திற்கு எந்தளவு உதவும் என்பது கேள்விக்குறி தான்.\nஅமெரிக்கா தனது வழமையான இரட்டை வேடத்தை இங்கும் அரங்கேற்றுகிறது. பிள்ளையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது மாதிரி நடந்து கொள்கிறது. ஒரு பக்கம் குர்திஸ்தான் தேசியத்தை ஆதரிப்பது போன்று நடந்து கொள்ளும். அதே நேரம், ஈராக் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும். இருபதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை பதிலீடு செய்த அமெரிக்க ஏகாதிபத்தியம் அப்போது ஏற்பட்ட காலனிய குடியரசுகளின் எல்லைகளை மாற்ற விரும்பவில்லை. இதை அமெரிக்க அரசு வெளிப்படையாகவே அறிவித்து விட்டது.\nஈராக்- குர்திஸ்தான் தனி நாடானால், அங்கு சிறுபான்மை மொழி பேசும் இனங்களாக உள்ள அரேபியரும், துருக்கியரும் எதிர்காலம் குறித்து அச்சப் படுவது இயல்பு. அதே நேரம், மொழியால் குர்தியர் ஆனாலும் மதத்தால் மாறுபட்ட யேசிடி மக்களும் சுதந்திரத்திற்கு எதிராகவுள்ளனர். அனேகமாக பொது வாக்கெடுப்பில் விழும் எதிர் வாக்குகள் அவர்களுடையவையாக இருக்கும். குர்திஸ்தான் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான குர்தியர்களும் பொது வாக்கெடுப்பை எதிர்க்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், ஆட்சியாளர்கள் தமது ஊழலை மறைப்பதற்காக தேசிய வெறியை தூண்டி விடுகிறார்கள் என்பதே.\nஏற்கனவே, குர்து மொழி பேசும் மக்களுக்குள் பல உள்ளக முரண்பாடுகள் உள்ளன. தேசியவாதப் போர்வை முரண்பாடுகளை மூடி மறைப்பதால், அவை வெளியே தெரிய வருவதில்லை. அங்கேயும் பிரதேசவாதம் இருக்கிறது. சமூகப் பிரிவுகள் உள்ளன. இனக்குழு அரசியலும் நடக்கிறது. குர்திஷ் அரச தலைவராக உள்ள மசூத் பர்சானி, செல்வாக்கு மிக்க பர்சானி குலப் பிரிவை சேர்ந்தவர். அவர் தனது \"இனத்தவருக்கு\" மட்டும் பதவிகள் கொடுப்பதாக முறைப்பாடுகள் உள்ளன.\nஇருபது வருடங்களுக்கு முன்னர், பர்சானி KDP என்ற இயக்கத்தின் தலைவர். அப்போது, KDP க்கும் அதற்கு அடுத்த பலமான இயக்கமான PUK க்கும் இடையில் சகோதர யுத்தம் நடந்தது. பின்னர் ஒரு மாதிரியாக சமரசம் செய்து கொண்ட பின்னர் தான், இன்றுள்ள குர்திஸ்தான் அரசு உருவானது. அப்போதும் இப்போதும் KDP இன் ஆதரவுத் தளம் பெரியது. குறிப்பாக, பழமைவாதிகள் அதை ஆதரிக்கிறார்கள். சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில், பர்சானி சில விட்டுக் கொடுப்புகள் செய்து, ஈராக் அரசுடன் ஒத்துழைத்த சம்பவங்களும் நடந்துள்ளன.\nதேசியவாதிகளின் உணர்ச்சி அரசியல் காரணமாக, அங்கு யாரும் குர்திஸ்தான் தனி நாடாவதை எதிர்க்கவோ, விமர்சிக்கவோ முடியாத நிலைமை உள்ளது. ஹலாப்ஜா இனப்படுகொலையை சொல்லியே பொது வாக்கெடுப்புக்கு ஆதரவு திரட்டப் படுகின்றது. ஈராக்கை சதாம் ஹுசைன் ஆண்ட காலத்தில், 1988 ம் ஆண்டு, ஹலாப்ஜா என்ற குர்திஷ் பிரதேசத்தில் ஈராக்கிய படைகள் நச்சு வாயுக் குண்டுகளை வீசின. இந்தத் தாக்குதலில் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள்.\nஅன்றிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு வருடமும் ஹலாப்ஜா படுகொலைகள் நினைவுகூரப் படுவதுண்டு. அன்று இனப்படுகொலையில் பலியான சொந்தங்களுக்கு இன்றைய பொது வாக்கெடுப்பு அர்ப்பணிக்கப் படுகின்றது. ஆனால், பொது வாக்கெடுப்பின் முடிவில் குர்திஸ்தான் என்ற சுதந்திர நாடு உருவாகும் என்பது நிச்சயமில்லை. சிலநேரம், பாக்தாத் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேலதிக உரிமைகளை பெற்றுக் கொள்வதாகவும் அமையலாம்.\nLabels: ஈராக், குர்திஸ்தான், தனி நாடு, வாக்கெடுப்பு\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nயேசிடி : சாதியம் பேணும் \"ஈராக்கின் இந்துக்கள்\", அழிந்து வரும் புராதன மதம்\nஆர்மேனியாவில் உள்ள யேசிடி ஆலயம்\nஈராக்கில், கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத மதங்களுக்கு காலத்தால் முந்திய யேசிடி மதத்தை பின்பற்றும் மக்களைப் பற்றி, நீண்ட காலமாக உலகம் அறிந்திருக்கவில்லை. ஏன், மத்திய கிழக்கிலும், அந்த மக்களின் தேசமான ஈராக்கிலும் பலருக்கு அவர்களைப் பற்றித் தெரியாது. 2014 ம் ஆண்டு, ஐ.எஸ். அல்லது ISIS என்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கம், அந்தப் பிரதேசத்தை ஆக்கிரமித்து யேசிடிக்களை படுகொலை செய்த பின்னர் தான், உலகின் கவனம் அவர்கள் மேல் திரும்பியது.\nவட ஈராக்கில் வாழும், குர்திய மொழி பேசும் இந்தோ - ஆரிய இன மக்கள். அவர்கள் பின்பற்றும் யேசிடி மதம் இஸ்லாத்திற்கு முந்தியது. அரேபியப் படையெடுப்புகள் காரணமாக, இன்றைய ஈராக் முழுவதும் இஸ்லாமிய மயமாகிய போதிலும், யேசிடி மக்கள் புராதன மத நம்பிக்கைகளை கைவிடவில்லை. பெரும்பாலான குர்தியர்கள் காலப்போக்கில் இஸ்லாமியராக மதம் மாறிய போதிலும், இவர்கள் மட்டும் தமது பழைய மதத்தை பின்பற்றினார்கள்.\nஉதாரணத்திற்கு இப்படி ஒன்றைக் கற்பனை செய்து பார்ப்போம். தமிழர்களில் பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்களாக, அல்லது இஸ்லாமியராக மாறி விட்ட பின்னர், சில ஆயிரம் பேர் மட்டும் இந்துக்களாக தொடர்ந்தும் இருக்கின்றனர். இதே மாதிரியான நிலைமை தான் ஈராக்கி - குர்திஸ்தானில் உள்ளது. இதுவே அண்மைக் காலத்தில் அங்கு நடந்த அரசியல் பிரச்சினைகளின் அடித்தளமும் ஆகும்.\nபொதுவாக, ஈராக்கில் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில், யேசிடிகள் பற்றிய அறியாமை நிலவுகின்றது. அவர்கள் பேய், பிசாசை வழிபடுவதாக பலர் நம்புகிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. யேசிடி மதத்தில் பிசாசு, அல்லது சாத்தான் என்ற ஒன்று கிடையாது. அதை ஓரளவுக்கு இந்து மத நம்பிக்கையுடன் ஒப்பிடலாம். \"இந்து\" என்பது கூட, இந்தியாவில் இருந்த புராதன மதங்களுக்கான பொதுப் பெயர் தான். ஆகவே, யேசிடியையும் அந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பதில் தவறில்லை என நினைக்கிறேன்.\nயேசிடிக்கள் தினந்தோறும் சூரிய வணக்கம் செய்ய வேண்டும். ஆகையினால், அவர்களை \"ஒளியின் குழந்தைகள்\" என்றும் அழைப்பார்கள். அதே நேரம், ஏழு அல்லது எட்டு தெய்வங்களையும் வழிபடுகிறார்கள். மயில் தெய்வம் மிகவும் முக்கியமானது. அதைப் பற்றி ஒரு புராணக் கதையும் உள்ளது. இறைவன் ஆதாம் என்ற முதல் மனிதனை படைத்து விட்டு, அனைத்து ஜீவராசிகளையும் வணங்குமாறு சொன்னாராம். ஆனால், மயில் மட்டும் மறுத்து விட்டதாம். அந்தக் கதை கூட பிற்காலத்தில் வந்ததாக இருக்கலாம். அதாவது, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதப் பரம்பலுக்கு எதிர்வினையாக உருவாகி இருக்கலாம். ஏனென்றால், \"ஆதாமுக்கு அடிபணியாத மயில் தேவதைக் கதை\" இன்றைக்கும் யேசிடிகளின் மதப் பெருமிதங்களில் ஒன்று.\nஆச்சரியப் படத் தக்கவாறு, யேசிடிக்கள் இன்று வரைக்கும் சாதியக் கட்டமைப்பை பேணி வருகின்றனர். இதுவும், அவர்களுக்கு இந்திய இந்துக்களுடன் உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது. திகைக்காதீர்கள் நான் சரியாகத் தான் எழுதி இருக்கிறேன். அது சாதி அமைப்பு தான். குறிப்பாக மூன்று வகையான பெரிய சாதிப் பிரிவுகள் உள்ளன. பூசாரிகள் சாதி. இந்தியாவில் பிராமணர்கள் மாதிரி, யேசிடிகள் மத்தியிலும் பூசாரிகள் சாதியில் பிறந்த ஒருவர் மட்டுமே கோயில் பூசாரி ஆகலாம். அதற்கு அடுத்த படியாக கோயில்களுக்கான பல்வேறு பணிவிடைகள் செய்வோர் தனியான சாதியாக உள்ளனர். மூன்றாவது சாதியாக உடல் உழைப்பாளிகள் உள்ளனர்.\nசாதிகளுக்குள் உட்பிரிவுகள் உள்ளன. அதாவது, இந்தியாவில் பிராமணர்களுக்கு இடையில் ஐயர், ஐயங்கார், ஆச்சாரி என்றெல்லாம் கோத்திரங்கள் இருப்பதைப் போன்றது. இவற்றை விட, வர்க்க வேறுபாடுகள் தனியானவை. அது எல்லா சாதிகளிலும் ஊடுருவி உள்ளது. வர்க்கப் பிரிவினையானது நவீன காலத்திற்கு உரியது என்பதால், ஒவ்வொரு சாதியிலும் இரண்டு வர்க்கங்கள் இருக்கலாம்.\nஇங்கே குறிப்பிடப் பட வேண்டிய முக்கியமான விடயம்: திருமணம். யேசிடிகள் தத்தமது சாதிக்குள் மட்டுமே திருமணம் செய்து கொள்வார்கள். அதற்குள்ளும் குலம், கோத்திரம், வர்க்க வேறுபாடுகளை பார்ப்பதுண்டு. மேலும் ஒருவர் யேசிடி தாய், தந்தையருக்கு பிறப்பதால் மட்டுமே அந்த மதத்தை சேர்ந்தவராக இருக்கலாம். யாரும் மதம் மாறி வர முடியாது.\nநான் மேலே குறிப்பிட்ட தகவல்களை நினைவில் வைத்திருங்கள். ஏனென்றால், அண்மைக் கால அசம்பாவிதங்கள், எவ்வாறு யேசிடி சமூகத்தை பாழ்படுத்தியது என்பதைப் புரிந்து கொள்ள அது உதவும். மிகக் கடுமையான சமூக- மதக் கட்டுப்பாடுகளை பின்பற்றிய யேசிடிகள், யுத்த அனர்த்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப் பட்டனர். அண்மைய யுத்தமானது தீராத வடுக்களை ஏற்படுத்தினாலும், இன்னொரு பக்கத்தில் சமூக சீர்திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளது. அது பற்றிப் பின்னர் பார்ப்போம்.\nஈராக்கில் யேசிடிகளின் வாழ்விடமான சின்ஜார் மலைப் பிரதேசம், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. வடக்கே இஸ்லாமிய குர்தியர்கள், தெற்கே இஸ்லாமிய அரேபியர்கள். இரண்டுக்கும் நடுவில் தனித் தன்மை பேணும் யேசிடிக்கள். இது எவ்வளவு கடினமான விடயம் என்று சொல்லத் தேவையில்லை. யேசிடிகள் மொழி அடிப்படையில் குர்தியர்கள். ஆகையினால், குர்திஸ்தான் பாதுகாப்புப் படையான பெஷ்மேர்கா வீரர்கள் தமது பிரதேசத்தை காவல் காப்பதை ஏற்றுக் கொண்டிருந்தனர்.\nஅதே நேரம், யேசிடி பிரதேசத்தில் கணிசமான அளவு அரேபியர்கள் வாழ்ந்தனர். அவர்களது வீடுகளும் அருகருகே இருந்தன. யேசிடிகளும், அரேபியரும் ஒரே பள்ளிக்கூடங்களில் படித்தார்கள். ஒரே இடத்தில் சேர்ந்து வேலை செய்தார்கள். மற்றைய சமூக வணிகர்களின் கடைகளில் பொருட்களை வாங்கினார்கள். பண்டிகைக் காலங்களில் ஒருவருக்கொருவர் உணவு பரிமாறிக் கொண்டனர். இவ்வாறு சகோதர உணர்வுடன், மிகவும் அன்னியோனியமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், 2014 ம் ஆண்டு நடந்த ஐ.எஸ். படையெடுப்பு எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது.\nஅப்போது ஐ.எஸ். இயக்கம் ஈராக்கின் மொசுல் நகரை கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. குர்திய பெஷ்மேர்கா காவல் காப்பதால், தமது பிரதேசத்திற்கு ஐ.எஸ். வர மாட்டாது என்று யேசிடி மக்கள் நம்பினார்கள். ஆனால், நடந்ததோ வேறு. ஒரு நாள் இரவோடு இரவாக ஐ.எஸ். போராளிகள் யேசிடி கிராமங்களுக்குள் ஊடுருவினார்கள். காலையில் எழுந்து பார்த்தால், காவல் கடமையில் இருந்த பெஷ்மேர்கா வீரர்களை காணவில்லை. தமது சொந்த இனத்தவர்களே தமக்கு துரோகம் செய்து விட்டனர் என்பதை உணர அதிக நேரம் எடுக்கவில்லை.\nஐ.எஸ்., யேசிடி கிராமங்கள், நகரங்களை கைப்பற்றியதும், சிலர் தற்காப்பு நடவடிக்கையாக தம்மிடம் இருந்த துப்பாக்கிகளை எடுத்து சுட்டனர். இந்த சண்டைகள் நடந்து கொண்டிருந்த குழப்பகரமான சூழ்நிலையை பயன்படுத்தி, ஏராளமானோர் சின்ஜார் மலைகளின் மேல் ஓடித் தப்பினார்கள். அங்கு உணவு, தண்ணீர் இன்றி பலர் உயிரிழந்தனர். நாட்கணக்காக எந்தவொரு உதவியும் வரவில்லை. பழமைவாதிகளின் குர்திஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇறுதியில், சிரியாவில் இருந்த PKK/YPG குர்திய படையணிகள் வந்து தான் காப்பாற்றினார்கள். அவர்கள் ஒரு பாதை அமைத்து, அதன் வழியாக யேசிடி மக்களை சிரியாவில் உள்ள தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு கொண்டு சென்றனர். இங்கே ஒரு கேள்வி எழலாம். ஏன் ஈராக்கி குர்திஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஈராக்கி குர்திஸ்தான் அரசியல் தலைமையானது பழமைவாத- தேசியவாதிகளின் கைகளில் உள்ளது. ஆகவே, ஒரு பிற்போக்கான- பழைமைவாத அரசாங்கம், \"வேற்றினமாக நடத்தப்பட்ட\" யேசிடிகளுக்கு உதவ மறுத்ததில் வியப்பில்லை.\nசின்ஜார் மலையில் PKK/YPG போராளிகள்\nஒரே மொழி பேசும், ஒரே இனத்தை சேர்ந்த மக்களாக இருந்தாலும், அவர்களுக்கு இடையில் மத வெறுப்புணர்வும் இருந்துள்ளது. அதாவது, இஸ்லாமிய குர்தியர்கள் யேசிடி குர்தியர்களை வெறுத்தனர். குர்தியர்கள் என்றால் இஸ்லாமியர் மட்டுமே என்பதும், ஒரே மொழி பேசினாலும் யேசிடிகள் வேறு இனம் என்பது போலவும் நடந்து கொண்டனர். இது ஈழத்தில் தமிழர் - முஸ்லிம் வெறுப்புணர்வு போன்றது.\nஅதற்கு மாறாக, PKK/YPG இயக்கத்தினர், மதச்சார்பற்ற சோஷலிசவாதிகள். அதனால் தான் தக்க சமயத்தில் வந்து உதவினார்கள். (பார்க்க: அமெரிக்காவின் \"மனிதாபிமான வான் தாக்குதல்\" - அம்பலமாகும் பொய்கள் ) இன்றைக்கும் சின்ஜார் மலைப் பகுதி, PKK போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதனால், யேசிடிகளின் பிரதேசம், எதிர்கால அரசியல் உரிமை கோரல்களுக்கு காரணமாக வாய்ப்புண்டு.\nஐ.எஸ். கைப்பற்றிய யேசிடி கிராமங்கள், நகரங்களில் அகப்பட்டுக் கொண்டவர்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள். ஆயிரக் கணக்கான ஆண்கள் சுட்டுக் கொல்லப் பட்டு, புதைகுழிகளுக்குள் போட்டு மூடப் பட்டனர். பெண்கள் அடிமைகளாக விற்கப் பட்டனர். இளம் பெண்கள் மட்டுமல்லாது, குழந்தைகளுடன் இருந்த திருமணமான பெண்களும் பண வசதி படைத்த ஐ.எஸ். முக்கியஸ்தர்களால் அடிமைகளாக வாங்கப் பட்டனர். அவர்கள் பாலியல் அடிமைகளாகவும், வீட்டு வேலையாட்களாகவும் கொடுமைப் படுத்தப் பட்டனர்.\nஅந்த வீடுகளில் இருந்த அரேபியப் பெண்களும் யேசிடி பெண்கள் மீது இரக்கப் படவில்லை. அவர்கள் உணவு கொடுக்காமல், தண்ணீர் கொடுக்காமல், இன்னும் அதிகமாக கொடுமைப் படுத்தினார்கள். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, தமது கணவன் பாலியல் அடிமையை வைத்திருப்பதால் ஏற்பட்ட பொறாமை. இரண்டு, யேசிடிகள் மனிதர்களே அல்ல என்ற மதம் சார்ந்த வெறுப்புணர்வு.\nதற்போது யுத்தம் முடிந்து, ஐ.எஸ். வசம் இருந்த பிரதேசங்களை ஈராக்கிய இராணுவம் கைப்பற்றி விட்டது. அதனால், ஆயிரக் கணக்கான யேசிடி பெண்களுக்கு விடுதலை கிடைத்தது. இருப்பினும் இன்னும் சிலர், குறைந்தது ஆயிரம் பேராவது, சிரியாவில் சுருங்கி வரும் ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருக்கலாம். சிலர் அடிமைகளாக சவூதி அரேபியாவுக்கு கொண்டு செல்லப் பட்டிருக்கலாம்.\nஐ.எஸ். எதற்காக யேசிடிகளை அடிமைகளாக்கியது அதற்கு அவர்கள் பின்பற்றிய கடும்போக்கு மதவாதம் முக்கியமான காரணம். ஒரு இஸ்லாமிய தேசத்தினுள், கிறிஸ்தவர்களும், யூதர்களும் மட்டுமே சிறுபான்மை மதத்தவராக அங்கீகரிக்கப் படலாம். அதற்காக அவர்கள் ஒரு வரியை கட்டி வந்தால் போதும் என்று குரான் சொல்கிறது. ஆனால், யேசிடி போன்ற \"குரானுக்கு அப்பாற்பட்ட மதத்தவர்களை\" என்ன செய்வது என்று சொல்லப் படவில்லை.\nஇது குறித்து ஐ.எஸ். தனது இஸ்லாமிய அறிஞர்களிடம் ஆலோசனை கேட்டது. அவர்கள், இஸ்லாமிய மதம் தோன்றிய காலத்தில், புராதன மதங்களை பின்பற்றிய மக்கள் எவ்வாறு நடத்தப் பட்டனர் என்பதை சுட்டிக் காட்டி உள்ளனர். அதாவது, \"அவர்கள் ஒன்றில் இஸ்லாமியராக மதம் மாற வேண்டும், அல்லது கொல்லப் படலாம், அடிமைகளாக விற்கப் படலாம்.\" 1500 வருடங்களுக்கு முந்திய அரேபியாவில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை, ஐ.எஸ். நவீன உலகத்தின் கண்களுக்கு முன்னால் நிகழ்த்திக் காட்டியது.\nதற்போது ஐ.எஸ். பிடியில் இருந்து மீட்கப் பட்டுள்ள யேசிடி பெண்கள், ஈராக்கி குர்திஸ்தானில் உள்ள அகதி முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். பலர் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த கால கசப்பான அனுபவங்கள் காரணமாக மறு திருமணம் செய்வதற்கு அஞ்சுகின்றனர். மிகவும் பழைமைவாத கட்டுப்பாடுகளை கொண்ட யேசிடி சமூகத்தில் இது ஒரு வரலாற்றுத் திருப்புமுனை.\nஏனெனில், சிறுவயது முதலே கற்பை வலியுறுத்தி வரும் சமூகம் அது. திருமணம் செய்யும் வரையில் ஒரு பெண் (ஆணும் தான்) கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. திருமணம் முடித்த தம்பதிகள் மணமுறிவு பெறுவதை நினைத்துப் பார்க்க முடியாது. அவ்வாறான பழைமைவாத சமுதாயத்தில், ஐ.எஸ். கொடூரர்களால் பாலியல் அடிமைகளாக வைத்திருந்து கொடுமைப் படுத்தப் பட்ட பெண்களை என்ன செய்வது\nஇது தொடர்பாக உள்ளூரிலும், வெளிநாடுகளில் இருந்தும் கடுமையான அழுத்தம் கொடுக்கப் பட்டது. இறுதியில் தலைமை மதகுருவானவர் பாதிக்கப் பட்ட பெண்களை மீண்டும் மதத்தில் சேர்த்துக் கொள்ள இணங்கினார். அதற்காக புனித நீர் தெளித்து தூய்மைப் படுத்தும் சடங்கு நடைபெற்றது. இது அந்த மதத்தைப் பொறுத்தவரையில், ஒரு நவீன தோற்றப்பாடு எனலாம். ஏனெனில், வழமையாக வேறு மதத்திற்கு மாறியவர்களை கூட மீண்டும் சமூகத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.\nஒரு தடவை, 2007 ம் ஆண்டு, ஒரு பருவ வயது யேசிடி இளம்பெண், இஸ்லாமிய குர்திய இளைஞனுடன் காதல் வசப் பட்டு கூட்டிக் கொண்டு ஓடி விட்டாள். சில மாதங்களின் பின்னர், அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக பிரிந்து வந்துள்ளாள். ஆனால், அவளை ஏற்றுக் கொள்ள குடும்பத்தினரே மறுத்து விட்டனர். அவளது மைத்துனர்களால், பட்டப் பகலில், பலர் கூடிப் பார்த்திருக்க, கல்லால் அடித்து கௌரவக் கொலை செய்யப் பட்டாள்.\nஐ.எஸ். பிரதேசத்தில், பாலியல் அடிமைகளாக சொல்லொணா கொடுமைகளை அனுபவித்த பெண்களில் சிலர், தாமாகவே முன்வந்து இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்குக் காரணம், இஸ்லாமியராக மதம் மாறிய பின்னர் அவர்கள் அடிமைகளாக நடத்தப் படவில்லை. சாதாரண \"இஸ்லாமிய தேசப் பிரஜையாக\" வாழ முடிந்தது.\nஇருப்பினும், ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு, தப்பியோட முனையக் கூடாது என்றும், அவர்களுக்கு பொறுப்பான முல்லா சுட்டிக்காட்டும் ஒருவரைத் தான் திருமணம் முடிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு இருந்தது. இன்று இஸ்லாமியராக மதம் மாறிய யேசிடி பெண்கள், திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்கிறார்கள். சிலநேரம், அவர்களது பிள்ளைகளே \"யேசிடிகள் பிசாசை வணங்குவோர்\" என்று சொல்கின்றன.\nயேசிடி சமூகத்தினரின் இன்னொரு பிரச்சினை, அது தற்போது விரைவாக அழிந்து கொண்டிருக்கும் மதமாக உள்ளது. கனடா உட்பட, பல மேற்கத்திய நாடுகள் ஆயிரக் கணக்கான யேசிடிகளுக்கு அகதி அந்தஸ்து கொடுத்து அழைத்துச் சென்றுள்ளன. ஏற்கனவே, ஜெர்மனியில் மிகப்பெரியதொரு புலம்பெயர்ந்த யேசிடிகள் சமூகம் உள்ளது. அவர்கள் பெரும்பாலும் பல வருடங்களுக்கு முன்னர் துருக்கியில் இருந்து சென்று குடியேறியவர்கள். அண்மைக் காலம் வரையில் ஈராக்கில் மட்டுமே குறிப்பிடத் தக்க யேசிடி சமூகம் பெரும்பான்மையாக இருந்து வந்துள்ளது. சிரியா, துருக்கி, ஆர்மேனியா, ஜோர்ஜியாவில், இன்னமும் யேசிடிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.\nயேசிடிகள் புலம்பெயர்வதற்கு முக்கிய காரணம், அந்தப் பிரதேசத்தில் யாரையும் நம்ப முடியாது என்பது தான். \"ஒரே மொழி பேசும்\", \"சொந்த இனமான\" (இஸ்லாமிய) குர்தியர்களைக் கூட நம்பத் தயாராக இல்லை. பெஷ்மேர்கா வீரர்கள் காட்டிக் கொடுத்த துரோகம் காரணமாகத் தான், அவர்களது பிரதேசத்தை ஐ.எஸ். ஆக்கிரமிக்க முடிந்தது. அதே காலத்தில், இன்னொரு அதிர்ச்சியையும் சந்தித்தனர்.\nநேற்று வரையில் சகோதரர்கள் போன்று பழகிய அயலவர்களான அரேபியர்கள், ஐ.எஸ். வந்தவுடன் அவர்களுக்கு பின்னால் திரிந்தார்கள். ஒரு சில அரேபியர்கள் பாதுகாப்பு வழங்கியதை மறுக்க முடியாது. ஆனால், பெரும்பான்மையானோர் ஐ.எஸ்.க்கு காட்டிக் கொடுத்ததுடன், சொத்துக்களையும் சூறையாடினார்கள். அந்தப் பிரதேசத்தில், இனப் பிரச்சினை எந்தளவு ஆழமாக வேரூன்றி உள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதனால், எதிர்காலம் நிச்சயமற்றது என்பதை உணரும் யேசிடிகள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வதே பாதுகாப்பு என்று நினைக்கிறார்கள்.\nஇதனுடன் தொடர்புள்ள முன்னைய பதிவுகள்:\nஅமெரிக்காவின் \"மனிதாபிமான வான் தாக்குதல்\" - அம்பலமாகும் பொய்கள்\nயேசிடி மதமும், அடக்கப்பட்ட கடவுளின் மக்களும்\nLabels: ஈராக், குர்தியர்கள், குர்திஸ்தான், யேசிடி மதம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\nஈராக் தொழிலாளர் எழுச்சி, கலவரத்தில் முடிந்த வேலைநிறுத்தப் போராட்டம்\nஈராக் உழைக்கும் மக்களின் எழுச்சி. துறைமுகத் தொழிலாளரின் பொது வேலை நிறுத்தம். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. அரச அலுவலகங்கள் ப...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nதிருடப்பட்ட இந்து சமுத்திரத் தீவு - ஆவணப்படம்\n\"டியாகோ கார்சியா\", இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க கண்டத்திற்கும் நடுவில் உள்ள சின்னஞ்சிறிய தீவு. பிரிட்டிஷ் காலனியான தீவுவாசிகள் ஆப்பி...\n\"இனப்பிரச்சினை தீர்க்காது வைத்திருப்பது அரசியல் லாபத்திற்கே ஆகும்\" - நேர்காணல்\nஇலங்கையில் வெளிவரும் தேசம் (ஓகஸ்ட் 2018) பத்திரிகையில் பிரசுரமான எனது நேர்காணல். \"இனப்பிரச்சினைகளை தீர்க்காது வைத்திர...\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nமசிடோனியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த நாட்டின் பெயர் என்னவென்பது தொடர்பாக நீடித்த சர்ச்சை ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nபாசிசம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் - ஓர் அறிமுக...\n\"வெள்ளையாக இருந்தால் வெள்ளாளர்கள்\": ஈழத்தின் சாதிய...\n25 செப். 2017 பொது வாக்கெடுப்பு; குர்திஸ்தான் சுதந...\nயேசிடி : சாதியம் பேணும் \"ஈராக்கின் இந்துக்கள்\", அழ...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mbarchagar.com/2017/02/01/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%95/", "date_download": "2018-11-16T07:10:54Z", "digest": "sha1:INJGIGAZK46QFVNGWWNC2PIW4F74RBKI", "length": 9688, "nlines": 95, "source_domain": "mbarchagar.com", "title": "அஷ்ட பைரவர்கள் தம்பதி சகிதமாக காட்சி தரும் கோவிள்கள் – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nஅஷ்ட பைரவர்கள் தம்பதி சகிதமாக காட்சி தரும் கோவிள்கள்\nதிசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று\nஅழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும்\nஇந்த பைரவர்கள் காட்சி தருகிறார்கள் அவை\nஅஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில்\nவிருத்தகாலர் கோவிலில் அருள் செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர்.\nநவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள்.\nஇவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.\nஅஷ்டபைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில்\nகாமாட்சி கோவிலில் அருள்செய்கிறார்.ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில்\nசுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி\nவடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான காமாட்சி விளங்குகிறாள்.\nஅஷ்டபைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசிமாநகரில்\nதுர்க்கை கோவிலில் அருள் செய்கிறார்.மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில்\nசெவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக\nசப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.\nஅஷ்டபைரவ மூர்த்திவடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில்\nகாமாட்சி கோவிலில் அருள் செய்கிறார்.கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி\nகிரக தோசத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த\nகன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.\nஅஷ்டபைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசிமாநகரில் பீம\nசண்டி கோவிலில் அருள்செய்கிறார்.குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன்\nகிரக தோசத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த\nகன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.\nஅஷ்டபைரவ மூர்த்திவடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசிமாநகரில் லாட்\nபசார் கோவிலில் அருள்செய்கிறார்.கருடனைவாகனமாக கொண்டவர். நவகிரகங்களில்\nசந்திரகிரக தோசத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக\nசப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.\nஅஷ்டபைரவ மூர்த்திவடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத\nபைரவ கோவிலில் அருள் செய்கிறார்.சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது\nகிரக தோசத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த\nகன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.\nஅஷ்டபைரவ மூர்த்திவடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில்\nத்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார்.நாயை வாகனமாக கொண்டவர்.\nநவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி\nவடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\nஸ்ரீ துர்க்கை அம்மன் போற்றி →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pmgg.org/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-11-16T08:36:00Z", "digest": "sha1:PZIECEUPZIILNHYD7E4NNRNRIVSTBLR2", "length": 15366, "nlines": 50, "source_domain": "pmgg.org", "title": "“தகுதியானவர்களிடம் அரசியல் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டல் மாத்தரமே அதன் உரிய பெறுமதியினையும், உயரந்த பிரயோசனத்தையும் நாம் காண முடியும்” NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான். | pmgg", "raw_content": "\n“தகுதியானவர்களிடம் அரசியல் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டல் மாத்தரமே அதன் உரிய பெறுமதியினையும், உயரந்த பிரயோசனத்தையும் நாம் காண முடியும்” NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்.\n“ ஒரு பொருள் அல்லது சாதனம் யாருடைய கைகளில் இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அதன் பெறுமதியும் பிரயோசனமும் அமைகிறது. அரசியல் அதிகாரமும் அவ்வாறானதே. அரசியலின் பெறுமதியினையும் அதன் மூலமாக அதிகூடிய பிரயோசனங்களையும் நாம் அடைந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்குரியவர்களை நாம் தெரிவு செய்து அரசியல் அதிகாரத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் தெரிவித்தார்.\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யினால் காத்தான்குடி பிரதேசத்தில் நடாத்தப்பட்டு வரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களின் தொடரில், (தாருஸ்ஸலாம் )ஐந்தாம் வட்டாரத்திற்கான தேர்தல் பிரச்சாரக்கூட்டம் காத்தான்குடி -6 அமானுள்ளாஹ் வீதி சந்தியில் நடைபெற்றது. NFGG யின் 2ம் வட்டார வேட்பாளர் இல்மி அஹமட் லெப்பை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், NFGG சார்பில் உள்ளுராட்சி சபைத்தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர். இப்பிரச்சாரக்கூட்டத்தில் பிரதான உரையினை ஆற்றும் பொழுதே பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n“ நாம் நாளாந்தம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் பலவிதமான பயன்பாடுகள் காணப்படுகின்றன. ஆயினும் அவற்றை உபயோகிக்கின்றவர்களைப் பொறுத்தே அவற்றின் பெறுமானங்களும், உச்ச பயன்பாடுகளும் தீர்மானிக்கப்படுகின்றன. உதாரணமாக. .ஒரு பேனா ஒரு குழந்தையின் கையில் இருக்கும் போது அதன் விழைவு வேறு. அதுவே ஒரு எழுத்தாளர், சிந்தனையாளர், அல்லது ஆராய்ச்சியாளரின் கையில் இருக்கும் போது அதன் விழைவுகள் வேறானது.\nஅதுபோலவே ஒரு கத்தி வைத்தியரின் கையில் இருக்கவும் முடியும்; கொலைகாரனின் கையில் இருக்கவும் முடியும். வைத்தியரின் கையிலிருக்கும் கத்தி உயிர்களைப் பாதுகாக்கும். ஆனால், கொலைகாரனின் கையிலிருக்கும் கத்தி உயிர்களைப் பாதுகாக்கும்.\nஅரசியல் என்பதும் இவ்வாறுதான் நோக்கப்படுதல் வேண்டும். அது தகுதியானவர்களின், தரமானவர்களின், இறையச்சமுடையவர்களின் கைகளில் ஒப்படைக்கப்படும் பொழுதே அது மக்கள் நலனுக்கான அரசியலாக மாறுகின்றது. மாறாக அது மோசமான அரசியல்வாதிகளின் கைகளில் ஒப்படைக்கப்படும் பொழுது, அது தனிநபர் அரசியலாகவும், கொள்கைகளற்ற சுயநல அரசியலாகவுமே மாறுகின்றது.\nஎனவே எமது கடந்த கால உள்ளுராட்சி மன்றங்களை நாம் எப்படியானவர்களின் கைகளில் ஒப்படைந்திருந்தோம் என்பதினை மக்கள் சிந்தித்துணர வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம்.நாம் வாக்களித்து பெற்றுக்கொடுத்த அரசியல் அதிகாரம் என்கின்ற பொருள் கடந்த காலங்களில் நூறு வீதம் மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டதா அல்லது தனிநபர் அபிவிருத்திகளுக்காகவும், சுரண்டல்களுக்காகவும், பாரிய மோசடிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டதா என்பதில் மக்கள் இம்முறை மிகத்தெளிவாக இருக்க வேண்டும்.\nஇந்த உள்ளுராட்சி அதிகாரம் என்பது மக்களாகிய எமது சொத்தாகும். இதனை நாம் கடந்த காலங்களில் சிலரிடம் ஒப்படைத்திருந்தோம், இவர்கள் எந்தளவு தூரம் இந்த அதிகாரத்தினைப் பயன்படுத்தி, எமது பிரச்சனைகளில் எதனை முழுமையாக தீர்த்திருக்கிறார்கள் என்கின்ற கேள்வியினை இப்பொழுது ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுப்பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் கடந்த காலங்களில் மிகப்பிழையானவர்களின் கைகளில் நாம் அதனை ஒப்படைத்திருந்ததை உறுதியாக கண்டு கொள்ள முடியும்.\nஉதாரணமாக எமது ஊரின் மிக நீண்ட கால பிரச்சனையான குப்பை பிரச்சனைக்கு கூட ஒரு முழுமையான தீர்வினை பெற்றுத்தர முடியாது, குப்பைகளை வீதிகளில் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்த வரலாறுகளையே இன்றும் முன்னாள் தவிசாளர் பிரச்சார மேடைகளில் கூறிவருகிறார். குப்பைகளை வீதியில் கொட்டி ஆர்ப்பாட்டம் செயவதற்கு நமக்கு உள்ளுராட்சி மன்றங்களோ, தவிசாளர்களோ தேவை கிடையாது. எமது அன்றாக பிரச்சனைகளுக்கான மிகச்சரியான தீர்வுகளை முன்வைக்கின்ற ஆழுமையான தலைமைகளே இன்றைய தேவைகளாகும். எனவே உள்ளுராட்சி அதிகாரம் என்கின்ற பொருளினை மிகச்சரியாகவும், அமானிதமாகவும் , உச்ச பயனை அடையக்கூடிய வகையிலும் பயன்படுத்தக்கூடியவர்களின் கைகளிலேயே இம்முறை ஒப்படைக்க வேண்டும்”\nஇப்பிரச்சாரக்கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில் 5ம் வட்டாரத்தில் போட்டியிடுகின்ற அல்ஹாஜ் இர்சாத் அவர்களின் வேட்பாளர் அறிமுகமும் இடம்பெற்றதுடன், நிகழ்வில் பிரதேச பிரமுகர்கள், NFGG செயற்குழு உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nகருத்துக்களை இங்கே பதியவும் Cancel reply\nஉங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..\n* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.\nமுஸ்லிம் அரசியல் என்ற அமானிதம் பாழ் படுத்தப் படுகின்றது.\nஜூம்ஆ ஒரு அழகிய தலைமைத்துவக் கட்டமைப்பு.\nமுஸ்லிம் சிவில் சமூக தலைமைகளை கலந்தாலோசித்த பின்னரே முஸ்லிம் அரசியல் குழுக்கள் கொள்கைப் பிரகடனங்களை செய்தல் வேண்டும்.\nஇலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதமும் கலாநிதி ரொஹான் குணரட்னவும் -\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\nபரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த மன்னார்- மறிச்சுக்கட்டி மக்களின் காணிகள் மீள வழங்கப்படவேண்டும்: வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின்\nமன்னார் பொந்தீவுக் கண்டல் காணி விவகாரம் குறித்த ஒரு பல்கோணப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.drumsoftruth.com/2012/07/25.html", "date_download": "2018-11-16T07:09:29Z", "digest": "sha1:4HZ2KYBXLLZZ6N6EI5KG6A4X6A6TCH4H", "length": 5367, "nlines": 150, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: உணவே மருந்து ( 25 )", "raw_content": "\nஉணவே மருந்து ( 25 )\nநோயற்ற வாழ்வுக்கு இணையற்றது இயற்கை உணவு\nஇயற்கை உணவில் முதலிடத்தைப் பிடிப்பது தேங்காயும் வாழைப் பழங்களும் ஆகும்.\nஇவை இரண்டின் சிறப்பு என்னவென்றால் இவை இரண்டைமட்டும் சாப்பிட்டு நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கிமும் பெற்று வாழமுடியும் என்பதே\nஎத்தகைய உடலுழைப்புக்கும் ஈடு கொடுக்கும்\nஇவை மலிவானதும் எங்கும் கிடைப்பதுமாக இருப்பதால் கிடைக்காது என நினைக்கவேண்டியது இல்லை\nவீட்டைவிட்டு வெளியே போனால் இயற்கை உணவு பற்றிய கவலையே இல்லாமல் இவற்றைத் தேவையான அளவு கொண்டுசெல்ல முடியும்.\nஆகவே மனித உணவில் தேங்காய் வாழைப்பழத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை\nவிவசாயம் ( 31 )\nஉணவே மருந்து ( 27 )\nஎனது மொழி ( 57 )\nஎனது மொழி ( 56 )\nஎனது மொழி ( 55 )\nபல்சுவை ( 6 )\nவிவசாயம் ( 30 )\nஎனது மொழி ( 54 )\nஇயற்கை ( 10 )\nஉணவே மருந்து ( 26 )\nவிவசாயம் ( 29 )\nபிற உயிரினங்கள் ( 2 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 11 )\nஎனது மொழி ( 53 )\nவிவசாயம் ( 28 )\nஎனது மொழி ( 52 )\nமரம் ( 9 )\nநாம் யார் தெரியுமா ( 11 )\nவிவசாயம் ( 27 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 10 )\nஎனது மொழி ( 51 )\nஉணவே மருந்து ( 25 )\nஉணவே மருந்து ( 24 )\nஉணவே மருந்து ( 23 )\nஉணவே மருந்து ( 22 )\nவிவசாயம் ( 26 )\nமரம் ( 8 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 9 )\nகூடங்குளமும் நானும் ( 4 )\nஇயற்கை ( 9 )\nஇயற்கை ( 8 )\nஇயற்கை ( 7 )\nஎனது மொழி ( 50 )\nஎனது மொழி ( 49 )\nஎனது மொழி ( 48 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/category/news/page/66/", "date_download": "2018-11-16T08:24:00Z", "digest": "sha1:II4KHBGJXKFJRQFRQZAIYFHPY4J43WVA", "length": 16053, "nlines": 62, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Tamilnadu News | Today News in Tamilnadu | Latest News in Tamilnadu | Tamilnadu Politics News | Today Headlines | Politics | Current Affairs | Breaking News | World News - Inandout Cinema", "raw_content": "\nஅடுத்தடுத்து சாதனை செய்த தல படம். இணையத்தை தெறிக்கவிட்ட தல ரசிகர்கள்\nவிவேகம் படத்திற்கு அடுத்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரிக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத். இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா நடிக்க இருக்கிறார். பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து இவரும் தல அஜீத்துடன் 4 வது முறையாக இணைந்துள்ளார். […]\nசர்ச்சைக்கு பயந்து அந்தர் பல்டி அடித்த ஜக்கி வாசுதேவ். வறுத்தெடுக்கும் பொது மக்கள்\nஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆன்மிக குரு என சொல்லிக்கொள்ளும் ஜக்கிவாசுதேவ், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் ஒன்றும் காப்பர் உருக்காலை தொழில்நுட்பத்தில் வல்லுநர் கிடையாது. ஆனால், எனக்குத் தெரியும் இந்தியாவுக்கு அதிகப்படியான காப்பர் தேவைப்படுகிறது. ஒருவேளை நாம் தேவையான அளவு, காப்பர் தயாரிக்கவில்லையென்றால், கட்டாயம் சீனாவிடமிருந்துதான் வாங்க வேண்டும். சுற்றுச்சூழல் மீதான அத்துமீறல்களை சட்டப்படி அணுக வேண்டும். பெரிய அளவிலான தொழிலை முடக்குவது பொருளாதாரத் […]\nமீண்டும் ட்ராபிக் போலீசிடம் மாட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஜெய். விவரம் உள்ளே\nநடிகர் ஜெய் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஆகும். அவர் நடிப்பில் ஜருகண்டி மற்றும் பார்ட்டி ஆகிய படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இவர் சமீபகாலமாக அதிக படியான சர்ச்சைகளிலும் மற்றும் விமர்சனத்திலும் சிக்கிடுகிறார். சில மாதங்களுக்கு முன்னதாக குடிபோதையில் மகிழுந்து ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தி சர்ச்சர்களில் சிக்கினார். அதற்க்கு அவர் மீது பலரும் பெரும் விமர்சனம் செய்தனர். சமீபத்தில் காவல் துறையிடம் சிக்கியது போல் தற்பொழுதும் ஜெய் மறுபடியும் மாட்டிகொண்டார். தற்போது இவர் […]\nநடிகர் பிரகாஷ் ராஜை கொல்ல திட்டம் – திடுக்கிடும் தகவல் அம்பலம்\nசென்னை: நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய அரசின் திட்டங்களையும், பிரதமர் மோடியை அடிக்கடி விமர்சித்தும் கருத்து தெரிவித்து வருகிறார். மேலும் #JustAsking என்ற அமைப்பு மூலம் பொதுமக்கள் பிரச்னை குறித்து கேள்வி அரசுக்கு எழுப்பி வருகிறார். இந்நிலையில், மூட நம்பிக்கைகளுக்கும், இந்துத்துவா வலதுசாரி கொள்கைகளுக்கு எதிராக எழுதி வந்த கர்நாடக பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 2017 செப்டம்பர் 5ம் தேதி மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்படடார். இச்சம்பவம் நாடு முழுவுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிரகாஷ் ராஜ் பாஜகவை விமர்சித்தும் […]\nஇணையத்தில் வைரலான நடிகர் சிம்பு. மாஸ் காட்டிய ரசிகர்கள். விவரம் உள்ளே\nஇயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அரவிந்த்சாமி, ஐஷ்வர்யா ராஜேஷ் என திரை பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் படம் தான் செக்க சிவத்த வானம் [ CCV ] . இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கி தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் A.R. ரஹ்மான் இசையமைக்கிறார். நடிகர் சிம்பு இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பரபரப்பாக நடித்து வந்தார். அவர் படப்பிப்பில் சரியாக கலந்துகொள்வதில்லை என்ற […]\nகிருஷ்ணா, பிந்துமாதவி நடிக்கும் கழுகு-2\nசென்னை: நடிகர் கிருஷ்ணா, பிந்துமாதவி, தம்பிராமையா, கருணாஸ் ஆகியோர் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளிவந்த படம் கழுகு, கதை மற்றும் திரைக்கத்தை எழுதி சத்யா சிவா இயக்கி இருந்தார். இப்படம் நடிகர் கிருஷ்ணாவுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகிறது. இதன் அறிவிப்பு இன்று வெளியானது. படத்தை ஜிகே ஸ்டுடியோ சார்பில் திருப்பூர் பி.ஏ.கணேசன் தயாரிக்கிறார். முதல் பக்கத்தின் போலவே 2ம் பக்கத்திலும் கதாநாயகனாக கிருஷ்ணாவும், […]\n80 வருடம் தக்கவைத்த சாதனையை நூலிழையில் தவறவிட்ட ஜெர்மனி. விவரம் உள்ளே\nரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி, ஆசிய கண்டத்தை சேர்ந்த தென்கொரியாவை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் ஜெர்மனி அணி களம் கண்டது. இந்த போட்டி தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ஜெர்மனி கருதப்பட்டது. ஆனால் தென்கொரியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஜெர்மனி அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தென்கொரியா அணியின் கோல்கீப்பர் […]\nஇணையத்தில் வைரலாக துல்கர் சல்மான் படத்தின் முன்னோட்ட காணொளி. காணொளி உள்ளே\nஅகர்ஷ் குரானா இயக்கத்தில் துல்கர் சல்மான், இர்பான் கான், மிதிலா பலாக்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் கார்வான். சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை கிடைத்தது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரைலர் வெளியானது முதல் இணையத்தில் வைரலாக பரவ தொடங்கியது. கார்வன் திரைப்படத்தின் முன்னோட்ட காணொளியை தற்போது வரை 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த காணொளியை […]\nநான் இவருடைய மிகப்பெரிய ரசிகன் – இமைக்கா நொடிகள் இயக்குனர் அஜய் ஞானமுத்து\nடிமாண்டி காலனி படத்திற்கு பிறகு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம்தான் இமைக்கா நொடிகள் ஆகும். கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில் வெளிவவிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று வெகு விமர்சையாக […]\n400 கோடி பொருட்செலவில் உருவாகும் சங்கமித்ரா படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்\nஇயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகை திஷா பதானி, ஜெயம்’ ரவி மற்றும் ஆர்யா ஆகியோர் நடிப்பில் உருவவிருக்கும் பிரம்மாண்ட திரைப்படம்தான் சங்கமித்ரா. இந்த படத்தின் கதை 8ம் நூற்றாண்டில் நடப்பது போல் அமைக்கப்பட்டது. படத்தை மிகபிரமாண்டமாக ரூ.400 கோடி செலவில் ஸ்ரீதேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதத்தில் படப்பிடிப்புகள் தொடங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், இதன் படப்பிடிப்புகள் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், சங்கமித்ரா படத்தின் ஷூட்டிங்கை வரும் ஆகஸ்டில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://4varinote.wordpress.com/category/jeyakanthan/", "date_download": "2018-11-16T08:03:15Z", "digest": "sha1:5NWC7FKZSMYL2SIWD5JZ7XUTX2FSN766", "length": 17358, "nlines": 488, "source_domain": "4varinote.wordpress.com", "title": "Jeyakanthan | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nஜெயகாந்தன் – எழுத்திலும் பேச்சிலும் எப்போதும் இருக்கும் தெளிவும் வீச்சும் ஒரு வசீகரிக்கும் கம்பீரம். இவர் கதைகள் திரைப்படமாக்கப்பட்டபோது அவரே திரைக்கதை வசனம் மற்றும் பாடல்களையும் எழுதினார். உரைநடை போல அமைந்த பாடல் வரிகள் இவர் ஸ்டைல்\nஎந்த முடிவும் எடுக்க முடியாமல் நிற்கும் ஒரு பெண் பழைய நினைவுகளை அசைபோடும் நிலை பற்றி இவர் எழுதிய ஒரு பாடல். சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்தில் MSV இசையில் வாணி ஜெயராம் பாடும் பாடல். https://www.youtube.com/watch\nஒரு உண்மை சம்பவத்தை வைத்து அக்கினிப் பிரவேசம் என்று சிறுகதை எழுதினார். அது பரபரப்பாக பேசப்பட்டது . அவரே அதை மையமாக வைத்து சில நேரங்களில் சில மனிதர்கள் என்று ஒரு நாவலாக எழுதினார் . அதில் ‘சிறுகதை ஆசிரியரை’ ஒரு கதைப் பாத்திரமாக உலவவிட்டார் .சிறுகதை அதை சுற்றி ஒரு நாவல் அதற்கு ஒரு திரைக்கதை பின் இதன் Sequel ஆக கங்கை எங்கே போகிறாள் என்று ஒரு நாவல் – இப்படி இந்த களம், கதைமாந்தர்களுடன் ஒரு நெடுநாள் உறவுடன் இருந்த ஒரு படைப்பாளி பாடலையும் கதையின் தொடர்ச்சியாக பார்த்ததில் வியப்பில்லை.\nஇந்த வேதனையில் இருந்து மீள்வாளோ\nநூறு முறை இவள் புறப்பட்டாள்\nவிதி நூலிழையில் இவள் அகப்பட்டாள்\nமழை என்றால் செழிப்பு ஆனால் இவள் என்ன சொல்கிறாள்\nபருவ மழை பொழிய பொழிய\nஇவள் பருவ மழையாலே வாழ்க்கை\nமழை பெய்ததானால் பாலைவனமான அவள் வாழ்வு பற்றி வலியுடன் சொல்லும் வார்த்தைகள் இது கதையின் முக்கிய நிகழ்வான அந்த மழை நாளைப்பற்றி தெளிவான வரிகள். ‘இவள் பருவ மழை’ என்னும் நயம்\nதொடர்ந்து ஒரு Introspection – எதனால் இந்த தனிமரம் போன்ற நிலை என்று யோசிக்கிறாள்\nசிறு வயதில் செய்த பிழை\nதிரைப்படம் இந்த பாடலுடன் முடிவடையும் (அந்த நாட்களில் படத்தின் இறுதியில் வரும் ஒரு இசையை MSV இந்தப்பாடலின் இறுதியில் சேர்த்திருப்பார் கவனியுங்கள் )\nகடைசியில் Inception படத்தில் வரும் Totem போல சில வரிகள்\nஒரு மழை நாளில் நடந்த நிகழ்வு, தனிமரமான கதை , அவள் சிறு வயதில் செய்த பிழை, என்று எல்லாம் சொல்லி சட்டென்று ‘இவள் மறுபடியும் உயிர்ப்பாளோ மலரெனவே முகிழ்ப்பாளோ’ என்று ஒரு நன்னம்பிக்கை முனையை விவரித்து கதையை தொடர ஒரு lead கொடுக்கும் திறமை….\nசூப்பர் ஸ்டாருக்கு வைரமுத்து எழுதிய ‘பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா’ என்ற வரிகள் இவருக்கும் பொருத்தமாகவே இருக்கும்.\nஇந்தப் பாடல் ஒரு சூப்பர் காம்போ இசை, பாடகர், பாடல் வரி, அனைத்தும் சொல்ல வந்த சிசுவேஷனுக்குக் கன கச்சிதமாகப் பொருந்தும். அது தான் ஒரு பாடலின் முழு வெற்றி. பாட்டு தனித்து இனிமையாக இருந்து பாடல் வரிகள் குப்பையாக இருந்தாலோ அல்லது பாடல் முழுதும் நன்றாகவே இருந்து காட்சி அமைப்பு சொதப்பலாக இருந்தாலோ பயனில்லை. இந்தப் பாடலுக்கு வாணி ஜெயராம் குரல் ஒரு asset இசை, பாடகர், பாடல் வரி, அனைத்தும் சொல்ல வந்த சிசுவேஷனுக்குக் கன கச்சிதமாகப் பொருந்தும். அது தான் ஒரு பாடலின் முழு வெற்றி. பாட்டு தனித்து இனிமையாக இருந்து பாடல் வரிகள் குப்பையாக இருந்தாலோ அல்லது பாடல் முழுதும் நன்றாகவே இருந்து காட்சி அமைப்பு சொதப்பலாக இருந்தாலோ பயனில்லை. இந்தப் பாடலுக்கு வாணி ஜெயராம் குரல் ஒரு asset பாடல் வரிகள் கதாசிரியர் எழுதியதால் முழுக் கதையவே பாடல் சொல்லிவிடுகிறது.\n//பருவ மழை பொழிய பொழிய\nஇவள் பருவ மழையாலே வாழ்க்கை\nஇவள் வாழ்வை தொலைத்தது ஒரு மழை மாலையில் தான் என்று நினைக்கிறேன்.\n//சிறு வயதில் செய்த பிழை\nஅந்த காலத்தில் இந்த மாதிரி தவறுகள் எல்லாம் பெரிய தவறு. பிறந்த குலமும் அப்படி. இப்பொழுது இது எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.\nமேலே குறித்த 3 கதைகளையும் பல வருடங்களுக்கு முன்பு படித்தேன். Believed to be based on a true story.படம் பார்த்தது உங்கள் பதிவுக்கு பின்னர்- big thanks to You tube.\nஇதே வகையில் மற்றொரு படம் நினைவுக்கு வருகிறது – சிறை – அதுவும் லக்ஷ்மி நடித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/international/video-missing-womans-body-found-inside-23-ft-long-python-in-indonesia/", "date_download": "2018-11-16T08:36:36Z", "digest": "sha1:3IMQZU4GUVQ6522DCXXJ73N5AM272WG2", "length": 12168, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நெஞ்சை பதற வைக்கும் வீடியோ: மலைப்பாம்பின் உடலில் காணமல் போன பெண்ணின் சடலம்! - VIDEO: Missing woman’s body found inside 23-ft-long python in Indonesia", "raw_content": "\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nநெஞ்சை பதற வைக்கும் வீடியோ: மலைப்பாம்பின் உடலில் காணமல் போன பெண்ணின் சடலம்\nபெரிய வயிறுடன் நகர முடியாமல் அந்த பகுதியில் வந்து ஒதுங்கியுள்ளது.\nஇந்தோனேஷியாவில் காணமல் போன பெண்ணின் சடலத்தை 23 அடி நீள மலைப்பாம்பின் உடலின் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காண்போரை பதற வைத்துள்ளது.\nஇந்தோனேஷியாவில் பழங்குடியினர் வசித்து வரும் பகுதியில் 54 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு காணமல் போனார். அந்த பகுதி மக்கள் அனைவரும் அரை தொடர்ந்து தேடி வந்துள்ளனர். இந்நிலையில், அந்த பகுதியில் இருக்கும் காய்கறி தோட்டம் ஒன்றில் 23 அடி நீளம் மலைப்பாம்பு ஒன்று பெரிய வயிறுடன் நகர முடியாமல் அந்த பகுதியில் வந்து ஒதுங்கியுள்ளது.\nஇதை பார்த்த பொதுமக்கள் ,மலைப்பாம்பை கொன்று அதன் வயிற்றை கிழித்துள்ளனர். அப்போது தான் அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்துள்ளது. அந்த பாம்[பின் வயிற்றில் காணமல் போன பெண்னின் உடல் சிதைந்த நிலையில் கிடந்துள்ளது. இதைப் பார்த்த மக்கள் மற்றும் பெண்ணின் உறவினர்கள் அழுதப்படியே அந்த பெண்ணில் உடலை பாம்பின் வயிற்றில் இருந்து எடுத்து இறுதி சடங்கு செய்துள்ளனர்.\nஇந்தோனேஷியாவின் மலைப்பகுதியில் அதிகப்படியான மலைப்பாம்பு சுற்றி வருவதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் பதற்றத்துடனே வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகள், பெண்கள் மலைப்பாம்பின் அச்சத்தால் மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வரவே அச்சப்பட்டு இருக்கின்றன.\nஇந்தோனேசியா விமான விபத்து : 189 பயணிகளும் உயிரிழந்திருக்கலாம் என தகவல்\nஇரவு 9 மணிக்கு மேல் பெண்களுக்கு ஹோட்டலில் உணவு கிடையாது.. புதிய உத்தரவு\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018: ‘செபக் டக்ரா’ போட்டியில் இந்திய ஆண்கள் அணிக்கு வெண்கலம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018: இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்\nஇன்று தொடங்கும் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடர்\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 400 பேர் பலி\nநிலநடுக்கத்தால் ஆடிய மசூதி: கண்ணை கூட திறக்காமல் தொழுகையை தொடர்ந்த இஸ்லாமியக் குரு\nமதிய உணவு சாப்பிட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருக்கு பேரதிர்ச்சி 7 லட்சம் செலுத்த சொன்ன ஹோட்டல்\nநண்பனை கொன்ற முதலையை பழிவாங்க 300 முதலைகளை வெட்டி சாய்ந்த இளைஞர்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nகடல் காற்று மெதுவாக வீசுவதால் 3 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும்\nசக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியல் 66வது இடம் பிடித்த இந்தியா\nமுதல் இரண்டு இடங்களைப் பிடித்தது சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி நாட்டு பாஸ்போர்ட்கள்\nவிசா – ஃப்ரீ ஐரோப்பிய தேசமான செர்பியாவிற்கு உங்களை வரவேற்கிறோம்\n30 நாட்கள் எந்த விசாக் கட்டணமும் இல்லாமல் செர்பியாவின் அழகை நீங்கள் ரசிக்கலாம்.\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nகஜ புயல் Live Updates : மாநில பேரிடர் மேலாண்மையின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு – முக ஸ்டாலின்\n’பத்மாவத் ராணி’யை டைனோசர் உடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nகஜ புயல்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரண தொகை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2017/03/05/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-11-16T08:07:31Z", "digest": "sha1:RZ5GZYNIS47WRP6WVSTMFFN4UNAKYLYO", "length": 22203, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "சொல்லப் பட வேண்டிய உண்மைகள்", "raw_content": "\nஎன்றென்றும் வழிகாட்டும் புரட்சி சென்னையில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\nகோவையில் 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்\nடெங்கு, பன்றிகாய்ச்சலால் அதிகரிக்கும் மரணங்கள் – கோவையில் அரசு மருத்துவமனையில் மேலும் 5 பேர் பலி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»சிறப்புப் பகுதிகள்»சொல்லப் பட வேண்டிய உண்மைகள்\nசொல்லப் பட வேண்டிய உண்மைகள்\nகடந்த ஆறு மாத காலத்தில் ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை அவ்வப்போது பார்த்து வந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சி பற்றிய பொதுக் கருத்தாக ஏழை மக்களின் வாழ்வு இப்படிப் பொது வெளியில் விவாதிக்கப்படுவது சரியல்ல, அந்த தொலைக்காட்சியின் வருவாய் அதிகரிப்பதற்குத்தான் இந்நிகழ்ச்சி பயன்படும் என்ற விமர்சனம் இருக்கிறது.வெளிச் சமூகத்திற்கு வர வழியில்லாத, தன் குடும்பத்தில் தனக்கு மட்டுமே பிரச்னை என நினைத்துக் கொண்டிருக்கும் பல பெண்களுக்கு ‘அது உண்மையில்லை தமிழகம் முழுவதும்‘ வீட்டுக்கு வீடு வாசல்படி’ என தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ளும் முறையிலும், அதைத் தாண்டிய வகையில் தங்களுக்குள் பேசிக் கொள்ள வாய்ப்பளித்து பொது சிந்தனை உருவாக்கும் விசயமாகவும் இந்நிகழ்ச்சி இருக்கிறது என எனக்குத் தோன்றியது. அதே நேரம் இது மட்டுமே இதன் சாதனையா என்பதையும் யோசித்துப் பார்க்கிறேன்.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் நான் பணி செய்த காலத்தில் ‘கனவல்ல நிஜம்’ போன்ற நிகழ்ச்சிகள் ஒளி பரப்பப்பட்டிருந்தாலும் அவை இந்த அளவுக்கு மக்களைச் சென்றடைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சி மக்களை பரவலாக சென்றடைந்து வருவதைக் காண்கிறேன்.குடும்பப் பிரச்னைகளில் மிகப் பொதுவான அம்சமாக ஆண்களின் குடிப் பழக்கம் மிகப் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் தான் எவ்வளவு கொடுமைக்காரனாக இருந்தாலும் பெண்டாட்டி அதை சகித்துக் கொண்டு தன்னுடன் வாழ்ந்தே தீர வேண்டும் என்பதே பொதுவான ஆண் புத்தியாக வெளிப்படுவதையும் பார்க்க முடிகிறது.மிகச் சமீபத்தில் ஒரு கணவன் கூலி வாங்கி கொலை செய்து விட்டு சிறைக்கு சென்று விட்டான். இந்நிலையிலும் வருடக் கணக்கில் இரு குழந்தைகளை வைத்துக் கொண்டு வேலைக்கு சென்று குடும்பத்தை பராமரித்து வந்தவர் மனைவி. தாய் அறிய அவர் குடும்பத்திற்கு சகோதர முறையில் உதவி வந்த நண்பருடன் அந்தப் பெண் போனில் பேச நினைத்ததைக் கூட அவனால் தாங்க முடியவில்லை. “அடிப்பேன் உதைப்பேன் இங்கு கொண்டு வந்து விட்டுப் போய்விடுவேன்” என்று அவ்வளவு வன்மத்துடன் தன் நிலையை அங்கு அழுத்தமாக பதிகிறான் கணவன். அனுசரித்துப் போக அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்படுகிறாள் மனைவி.இது போன்று ஆணாதிக்க மனநிலையை களையவோ, அதற்கான சமூக அமைப்பின் அடிப்படை பற்றிய புரிதல் ஏற்படவோ, அதை பாதுகாத்து வருவது போன்ற காவல்துறை நடவடிக்கை பற்றிய விமர்சனங்களுக்கோ வாய்ப்பின்றி , அது ஒரு குற்றம் என்பதே மனதில் பதியாத கணவனை நம்பி அவனுடன் அந்தப் பெண் மீண்டும் தன் அடிமைத்தன சூழல் மாறாமல் குடும்பத்திற்கு திரும்ப செல்வதையும் பார்க்கிறோம்.மாதர் அமைப்புகளுக்கு பெண்கள் சென்று விழிப்புணர்வு பெறுவதையும், ஒன்றுபட்டு போராடும் உணர்வடைவதையும் திட்டமிட்டு தடுக்கும் நடவடிக்கையாகவும் இந்நிகழ்ச்சி அமைகிறது என்ற எண்ணம் ஏற்படுவதையும் தடுக்க இயலவில்லை. முகநூல் பக்கத்தில் சமீபத்திய பதிவொன்றில் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது சில முஸ்லீம் அமைப்புகள் கண்டனம் பதிந்திருப்பதாகப் படித்தேன். ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்த ஒரு பெண் முத்தலாக் முறையை ஒழித்து விடுங்கள் என கதறியதே அதற்கு காரணமாக கூறப்பட்டது.அந்நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். கோவையை சேர்ந்த ஸ்வப்னா எனும் இஸ்லாமிய சகோதரி அதே சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டவர்தான். ஆனாலும் வாழ்வில் அவர் பட்ட துன்பங்களே அவர் அப்படி வேண்டுகோள் விடுப்பதற்குக் காரணமாக அமைந்தது.வரதட்சணை கொடுமை , மாமனார் தவறாக நடக்க முயன்று அதற்கு சம்மதித்தால் அங்கு வாழலாம் எனும் நிர்ப்பந்தம், அதை ஏற்காத நிலையில் மாமனாரிடம் அடிஉதை போன்ற பல கொடுமைகளை சந்தித்தும் அவர் தன் கணவரைப் பற்றி கூறும் ஒவ்வொரு பொழுதிலும் அவர் கண்களில் சிரிப்பு.\nஅது கணவர் மேல் அவர் கொண்ட அழகிய காதலை பறைசாற்றியது. ஆனால் வாழ முடியாத சூழலில் ஜமாத்தார் பஞ்சாயத்தில் பிரிவதும் சேர்வதுமான வாழ்வில் தாங்க இயலாத மற்றொரு கொடுமை சேர்ந்தது.தாய்மையடைந்த அவரை எந்த விதத்திலும் கவனிக்கத் தயாராயில்லாத கணவர் குழந்தை பிறந்த பின் அவரை பாலியல் ரீதியாக படுத்திய பாடு… அதையெல்லாம் அந்தப் பெண் வெட்கம் விட்டு சொன்னபோது பார்த்த எவராலும் தாங்கியிருக்க இயலாது. பாலியல் உறவு அந்தப் பெண்ணிற்கு உயிராபத்து விளைவிக்கும் என மருத்துவர் எச்சரித்த நிலையிலும் விடாமல் அணுகி நெருக்கடி தந்ததும், அதை விடவும் அதை குழந்தை பார்த்தால் பரவாயில்லை எனும் நிலை எடுத்து கணவன் அவளை அணுகியதும், பாலியல் உறவைக் கூட போன் கேமராவில் பதிவு செய்வாரோ எனும் அச்சம் ஏற்படும் அளவு அவர் தனது ஒவ்வொரு செயலையும் போனில் ரெகார்ட் செய்ததும் அந்தப் பெண்ணின் நியாயமான மனக்குமுறலாக நம்மை பதறச் செய்தது.இந்நிலையில் தான் அவர் முத்தலாக் பற்றிய அவரின் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார். அதனுடன் நான்கு திருமணம் வரை செய்ய உள்ள அனுமதி காரணமாக அடுத்த பெண்ணின் வாழ்வு பாதிக்குமே எனும் அச்சத்திலிருந்து எழுந்த கதறலாகவும் அது இருந்தது.நான் பார்த்தவரை சட்டப்படி கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டிய பல அம்சங்கள் அவரின் பிரச்னையில் இருக்கிறது. நியாயம் தேடும் ஜமாத் அமைப்பாக இருந்தால் அவரின் கோரிக்கையை பரிசீலிப்பதுடன் அவர் கணவர் குடும்பத்தார் மீது சட்டப்படி வழக்கு தொடுத்து கைது நடவடிக்கை எடுக்க வைக்கவும் காவல்துறையை அணுகி முயற்சி செய்ய வேண்டும்.இஸ்லாமிய சட்டப்படி ஒரு ஆண் நான்கு திருமணம் செய்ய அனுமதியிருப்பதாகச் சொல்லிக்கொண்டு அந்த நபர் அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த முடியாத வகையில் காவல்துறை நடவடிக்கைக்கு ஜமாத்தார் வழிகாட்டியிருந்தால் உன்னதமாக இருந்திருக்கும். அதற்கு வழியில்லாமல் போகிறபோதுதான், ஜமாத் நடக்கும் போது பெண்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் நியாயம் பெற்று மற்ற பெண்களாவது பாதிக்கப்படாமலிருக்கும் விதத்தில் செயல்படலாமே என்பதுதான், அந்தப் பெண் இது போன்ற டிவி நிகழ்ச்சிகளை நம்பி செல்வதற்கும் மாதர் சங்கத்தை அணுகுவதற்குமான அடிப்படை.பெண் மீதான வன்முறை களைய இந்த மகளிர் தினத்தில் குரலெழுப்புவொம் இப்படிப்பட்ட உருக்க நிகழ்ச்சிகள் தேவையா இல்லையா என்ற கேள்வி தங்களை நோக்கி வருவதைத் தடுக்க வேண்டுமானால், இத்தகைய ஊடக வெளிப்பாடுகள், வெறும் சமரசங்களாக முடியாமல், பெண்ணுக்கான நியாயத்திற்காக, ஆணாதிக்க எதிர்ப்புச் சிந்தனைகள் வலுப்பெறுவதற்காகத் தோள்கொடுக்கட்டும்.\nPrevious Articleஅசையா சொத்துக்களே இல்லை என்று சொன்ன அதிமுக கவுன்சிலருக்கு ரூ. 4 கோடியில் சொத்துக்கள்\nNext Article ஆயுதமாய் ஒரு ஆவணம்: கக்கூஸ்\nதுக்கம் என்பது இறந்தவர்களுக்கு அல்ல…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nஎன்றென்றும் வழிகாட்டும் புரட்சி சென்னையில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/sayeesha-celebrates-rakshabandan/", "date_download": "2018-11-16T07:43:58Z", "digest": "sha1:H2P4F2Z4YOLIXSCMAIAWJNAVQNENSX2R", "length": 8155, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "என் சகோதரர்களில் சிறந்தவர் விஜய் அண்ணா தான் - சாயீஷா ! ரக்ஷா பந்தன் ஸ்பெஷல் ! - Cinemapettai", "raw_content": "\nHome News என் சகோதரர்களில் சிறந்தவர் விஜய் அண்ணா தான் – சாயீஷா \nஎன் சகோதரர்களில் சிறந்தவர் விஜய் அண்ணா தான் – சாயீஷா \nசாயீஷா வனமகன் படம் வாயிலாக தமிழில் என்ட்ரி கொடுத்தவர். இதற்கு முன்பே தெலுங்கில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம் நடித்தவர். தற்பொழுது தமிழில் ஜூங்கா, கஜினிகாந்த், கடை குட்டி சிங்கம் என்று வரிசையாக இவர் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகியுள்ளது. அதுமட்டுமன்றி சூர்யாவின் படம் என்று கோலிவுட்டில் ஏகத்துக்கு பிஸி அம்மணி.\nஇந்நிலையில் இவர் ரக்ஷா பந்தன் தினத்தை இயக்குனர் விஜய்யுடன் கொண்டாடியுளார். இந்த போட்டோவையும் தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nதனது மகள் கையை பிடித்து நடந்து செல்லும் தல அஜித் வைரலாகும் வீடியோ.\nபெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி\nமெர்சலுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை பகீர் கிளப்பும் கலைஞர்.\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nசில்லரை காசுகளை சேர்த்து வைத்து ஐபோன் வாங்கிய இளைஞர். குவியும் பாராட்டுக்கள்.\nவிஷால் தொடங்கும் டிவி சேனல்.. அரசியலுக்கு வழி தேடுகிறாரா\nபடுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் இவர். பகீர் கிளப்பும் பிரபல நடிகை.\nகிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2018/08/07124902/1182292/tiruvannamalai-arunachaleswarar.vpf", "date_download": "2018-11-16T08:23:57Z", "digest": "sha1:CDHHYBHJHZLSOHHMXTOE2EX3WJ32ZWOS", "length": 34277, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவண்ணாமலையில் தீ மிதி விழா || tiruvannamalai arunachaleswarar", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதிருவண்ணாமலையில் தீ மிதி விழா\nதிருவண்ணாமலையில் மட்டும் தீ மிதி விழா நடைபெறுகிறது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு இருப்பதாக அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வரலாறு வருமாறு:-\nதிருவண்ணாமலையில் மட்டும் தீ மிதி விழா நடைபெறுகிறது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு இருப்பதாக அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வரலாறு வருமாறு:-\nஅண்ணாமலையார் அக்னியில் இருந்து தோன்றியவர். தீ பிழம்பாக இருந்து பிறகு சிவனடியார்களின் நலனுக்காக மலையாக மாறியவர். இந்த தத்துவத்தை அடிப்படையாக கொண்டு திருவண்ணாமலையில் எத்தனையோ திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. அதில் ஆடி மாதம் நடைபெறும் ஆடிப்பூரம் உற்சவமும் ஒன்று.\nமற்ற சிவாலயங்களில், சக்தி தலங்களில் ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு அலங்காரங்கள் செய்து மட்டுமே வழிபடுவார்கள்.\nஆனால் திருவண்ணாமலையில் வீதிஉலா, தீர்த்தவாரி, வளைகாப்பு அலங்காரம் ஆகியவற்றோடு அன்று இரவு தீ மிதிக்கும் விழாவும் நடைபெறும். தமிழ்நாட்டில் வேறு எந்த பழமையான சிவாலயத்திலும் தீ மிதி விழா நடத்தப்படுவதில்லை. ஆனால் திருவண்ணாமலையில் மட்டும் தீ மிதி விழா நடைபெறுகிறது. இது திருவண்ணாமலை தலத்துக்கே உரிய தனித்துவமான சிறப்புகளில் ஒன்றாகும்.\nஆடி மாதத்தில் இந்த உற்சவத்தை 10 நாட்கள் கோலாகலமாக நடத்துவார்கள். இந்த ஆண்டு நாளை மறுநாள் (சனிக்கிழமை) இந்த உற்சவம் தொடங்குகிறது. 10 நாட்களும் காலையிலும், மாலையிலும் அஸ்திரதேவர் (சூலம்) எடுத்துச் செல்லப்பட்டு பராசக்தி வடிவில் மாடவீதி உலா நடைபெறும். 10-வது நாள் அதாவது வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) ஆடிப்பூரம் தினத்தன்று காலை முதல் நள்ளிரவு வரை திருவண்ணா மலை ஆலயமே கோலாகலமாக இருக்கும்.\nஅன்று மதியம் 12 மணியில் இருந்து 1 மணிக்குள் உச்சிகாலத்தில் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் அம்பாளுக்கு தீர்த்தவாரி நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வளைகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அன்று இரவு 12 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை தீமிதித்தல் விழா நடைபெறும். உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு மிகப்பெரிய நெருப்பு குண்டம் அமைக்கப்பட்டு இந்த விழா நடைபெறும். உண்ணாமுலை அம்மன் பராசக்தியாக வந்து தீ குண்டத்தில் எழுந்தருள்வாள்.\nஇறைவன் தீயில் இருந்து தோன்றியவர் என்று லலிதா சகஸ்ரநாமத்தில் ஒருவரி உண்டு. அதை பிரதிபலிப்பது போல இந்த தீ மிதி விழா நடைபெறும். இதன் பின்னணியில் ஒரு வரலாறு இருப்பதாக அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வரலாறு வருமாறு:-\nஒரு தடவை சிவபெருமானின் கண்களை பார்வதி தேவி தனது கைகளால் விளையாட்டாக மூடினார். இதனால் பிரபஞ்சம் அனைத்தும் இருளில் மூழ்கியது. உயிரினங்கள் அனைத்தும் தவித்தன. எல்லாவித தொழில்களும் நின்று போனது. உடனே அனைவரும் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர்.\nஅப்போது சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணை திறந்தார். இதனால் மீண்டும் பிரபஞ்சம் ஒளிபெற்றது. ஏழுஉலகிலும் இருள் விலகியது. அப்போதுதான் பார்வதிதேவிக்கு தனது தவறு தெரிய வந்தது. உடனே அவர் இதற்கு பிராயசித்தமாக, தனது பாவம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அதற்கு சிவபெருமான் பூலோகம் சென்று தவம் இருக்கும்படி உத்தரவிட்டார்.\nஅதை ஏற்று பார்வதிதேவி மாங்காடு வந்தார். தீயை மூட்டி கடும் தவம் இருந்தார். பிறகு அங்கிருந்து காஞ்சீபுரம் சென்றார். அங்கு கம்பா நதிக்கரையோரத்தில் மணலை குவித்து லிங்கமாக உருவாக்கி பூஜை செய்து தவம் இருந்தார். காமாட்சியின் தவத்தை சோதிக்க நினைத்த சிவன் கம்பா நதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தினார். உடனே காமாட்சி அந்த மணல் லிங்கத்தை தனது மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டார். இதனால் கம்பா நதி இரண்டாக பிரிந்து லிங்கத்தை சுற்றி ஓடியது.\nஇதையடுத்து சிவபெருமான் பார்வதிக்கு காட்சி கொடுத்தார். அப்போது பார்வதியிடம் அவர், “உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள் தருகிறேன்” என்றார். அதற்கு பார்வதி, “உங்களை இனி என்றென்றும் பிரியாத வரம் வேண்டும். அப்படி பிரியாமல் இருக்க வேண்டுமானால் உங்களில் பாதியை, உங்கள் இடதுபாகத்தை எனக்கு தந்து அருள வேண்டும். இது தவிர எனக்கு வேறு எந்த வரமும் வேண்டாம்” என்று கூறினார். உடனே சிவபெருமான் காஞ்சீ புரத்திற்கு தெற்கே ஒரு நகரம் ஒளிமயமாக திகழும். அந்த நகரை நினைத்தாலே முக்தி கிடைக்கும். அத்தகைய சிறப்புடைய அந்த தலத்துக்கு சென்று தவம் இருந்தால் உனக்கு இடது பாகத்தை தந்து அருள்வேன் என்றார்.\nஅதை ஏற்று பார்வதி தேவி காஞ்சீபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டார். அவருடன் முருகரும் சென்றார். வழியில் பார்வதி தேவி ஒரு இடத்தில் தங்கினார். அந்த இடத்தில் வாழை இலையால் பந்தல் அமைத்து கொடுத்து பார்வதி தேவிக்கு முருகபெருமான் உதவினார். இன்றும் அந்த இடம் வாழைப்பந்தல் என்று அழைக்கப்படுகிறது. அதுபோல அந்த பகுதியில் பார்வதியின் தாகம் தீர்ப்பதற்காக முருகப்பெருமான் தனது வேலை செலுத்தி ஒரு ஆறு உருவாக்கினார். அந்த ஆறு இன்றும் சேயாறு என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த இடங்களை கடந்துதான் பார்வதிதேவி திருவண்ணா மலைக்கு சென்று அடைந்தார். முதலில் வடக்கு வீதிக்கு சென்று அண்ணாமலையாரை வழிபட்டார். பின்னர் தலேச்சுரம் எனும் மலை பகுதியை அடைந்தார். அந்த பகுதியில் கவுதமரும் அவரது மனைவி அகலிகையும் மகன் சதானந்தரும் மடம் அமைத்து வசித்து வந்தனர். அவர்கள் பார்வதியை வரவேற்று வணங்கினார்கள். பார்வதிதேவி சிவபெருமானை நோக்கி தவம் இருப்பதற்கு அவர்கள் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தனர்.\nபார்வதி தேவி அமைத்த தவச்சாலையில் 7 கன்னியர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். 8 பைரவர்கள் நான்கு திசைகளையும் காத்தனர். அவர்களுக்கு மத்தியில் கூர்மையான ஊசி முனையில் ஒருகால் பெருவிரலை ஊன்றி பார்வதிதேவி தவம் மேற்கொண்டார். அந்த சமயத்தில் தேவர்கள் வந்து தங்களை மகிஷாசூரன் துன்புறுத்துவதாக முறையிட்டனர். அதை கேட்ட பார்வதி துர்க்கையை அனுப்பி மகிஷாசூரனை வதம் செய்தார். (இதிலிருந்துதான் நவராத்திரி விழா தோன்றியது. விரைவில் இன்னொரு அத்தியாயத்தில் இதுபற்றி விரிவாக காணலாம்)\nபார்வதியின் தவம் அதன் பிறகும் நீடித்தது. அதன் பிறகு ஒருநாள் கண்களில் நீர் பெருக திருவண்ணாமலை மலையை பார்வதி தேவி வலம் வந்தார். (இந்த நிகழ்வில் இருந்துதான் திருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது) பார்வதியை கவுதம முனிவர்களும் அவரது சீடர்களும் வாத்தியங்கள் முழங்க பின் தொடர்ந்தனர்.\nபார்வதி தேவி அக்னி திசையில் வந்து மலையை பார்த்து வணங்கினார். பிறகு மேற்கு திசை நோக்கி நடந்தார். அப்போது சிவபெருமான் ரிஷப வாகனத்தில் தோன்றி பார்வதிதேவிக்கு காட்சி கொடுத்தார். பிறகு பார்வதிதேவி வாயு திசை, ஈசான திசை கடந்து கிழக்கு திசைக்கு வந்தார். அங்கும் சிவபெருமான் காட்சி கொடுத்தார். அதோடு அம்பாளை தனது இடப்பாகத்தில் ஈசன் சேர்த்துக் கொண்டார். இதன் மூலம் சிவசக்தியாக அவர்கள் காட்சி அளித்தனர். அதாவது சிவனும், பார்வதியும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோலமாக தோன்றினார்கள்.\nஇரண்டு பேரும் ஓருடலாக மாறினார்கள். ஒரு பக்கம் சிவனின் சிவந்த சடை, மறுபக்கம் பார்வதியின் கொன்றை மாலை. ஒரு பக்கம் புஷ்ப மாலை, மறுபக்கம் சூலம். ஒரு புறம் பச்சை நிறம், மறுபக்கம் பவள நிறம். ஒரு பக்கம் சிவனின் அகன்ற மார்பு, மறுபக்கம் பார்வதியின் கச்சை அணிந்த கோலம், ஒரு பக்கம் புலித்தோல் ஆடை, மறுபக்கம் சேலை என்ற அழகான வடிவுடன் அர்த்தநாரீஸ்வரராக இருந்தனர்.\nசிவன் பெரிதா, சக்தி பெரிதா என்ற சர்ச்சை தேவை இல்லை. ஒன்று இல்லாமல், இன்னொன்று இல்லை என்பதை தெரியப்படுத்த இந்த நிகழ்வு நடந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் தற்போதுள்ள பவழக்குன்று மலையில்தான் கவுதம மகரிஷியின் குடில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பவழக்குன்று மலையில் உள்ள கோவில் கருவறையில் அர்த்தநாரீஸ்வர் வடிவம் உள்ளது.\nஇதன் மூலம் அர்த்தநாரீஸ்வரர் தோன்றிய புனித தலமாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது. இதை பக்தர்களுக்கு உணர்த்தவே ஆடி மாதம் ஆடிப்பூரம் தினத்தன்று தீமிதித்தல் விழா மிக சிறப்பாக ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருவதாக திருவண்ணாமலை ஆலய சிவாச்சார்யர்களில் ஒருவரான ரமேஷ் சிவாச்சார்யார் தெரிவித்தார். ஆலயங்களில் தீ மிதித்தலுக்கு ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு காரணத்தை சொல்கிறார்கள். ஆனால் திருவண்ணாமலையில் தீ மிதி விழா நடத்துவதில் தனி தத்துவம் அடங்கி உள்ளது.\nசிவபெருமானுக்கு மொத்தம் 8 வடிவங்கள் உண்டு. அதில் ஒரு வடிவம் அக்னி வடிவம். இந்த அக்னி வடிவத்தில்தான் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். தீயில் இருந்து தோன்றிய அண்ணாமலையாரை நாம் சென்றடைய வேண்டுமானால் பராசக்தியான உண்ணாமலை அம்மனின் அருள் வேண்டும். பராசக்தி கருணை பார்வை பார்த்தால்தான் நாம் ஈசனின் பாத கமலங்களில் சரண் அடைய முடியும்.\nநாமெல்லாம் சாதாரண ஜீவ ஆத்மாக்கள். பரமாத்மாவான ஈசனை அதாவது அக்னி வடிவில் இருக்கும் அண்ணாமலையானிடம் சென்றடைய வேண்டுமானால் அம்பாள் நமக்கு உதவ வேண்டும். அந்த உதவியைதான் தீ மிதித்தல் தினத்தன்று உண்ணாமலை அம்மன் நமக்கு செய்கிறாள். அதாவது தீ குண்டத்தில் அன்னை பராசக்தி எழுந்து அருள்பாலிக்கிறார். அந்த தீயின் மீது பக்தர்கள் நடந்து செல்லும்போது முக்திக்கான பாதை கிடைக்கிறது. இதனால்தான் திருவண்ணாமலை சுற்றுப்பகுதி வட்டாரத்தில் இந்த தீ மிதித்தலை, “தீ-விரத-சத்திநிபாதம்” என்று சொல்வார்கள்.\nஉண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு நடைபெறும் தீமிதித்தலில் திருவண்ணாமலை சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 7-8 கிராம மக்கள் பங்கேற்று தீ மிதிப்பார்கள். அவர்கள் அனைவரும் குயவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். வேறு யாரும் அன்று தீ மிதிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். திருவண்ணாமலை தலத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாக இந்த தீமிதித்தல் விழா நடந்து வருகிறது. சுமார் 300 பேர் தீ மிதிப்பார்கள்.\nஉண்ணாமலை அம்மனை வேண்டி விரதம் இருந்து அவர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள். அன்றைய தினம் அவர்களுக்கு சந்தனம் பூசி பரிவட்டம் கட்டி சிறப்பு செய்யப்படும்.\ntiruvannamalai | shiva | arunachaleswarar | திருவண்ணாமலை | அண்ணாமலையார் வரலாறு | சிவன்\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nவரும் 18ஆம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் - சென்னை வானிலை மையம்\nஅரசு ரகசியங்களை வெளியிட்ட ஜுலியன் அசாஞ்சே மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு\nதாதா தொழிலில் மீண்டும் குதித்தது வடகொரியா - அதிபயங்கர போராயுதம் பரிசோதித்து மிரட்டல்\nபுயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\nகஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு\nபுயல் காற்று காரணமாக சென்னை- திருச்சி ஏர் இந்தியா விமான சேவை ரத்து\nகார்த்திகை தீபத்திருவிழா 2-ம் நாள்: தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா\nமுக்கிய முடிவெடுக்க உகந்த நேரம் எது\nதிருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்\nஅண்ணாமலையார் வரலாறு: கால் மாற்றி அமர்ந்த நந்தி\nஅண்ணாமலையார் வரலாறு: விநாயகரின் முதல் படை வீடு\nதிருவண்ணாமலை: ஆற்றல் தரும் அக்னிலிங்கம்\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்\nபழ.நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆடலாம்- கங்குலி\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2018/08/01153747/1180920/hindu-god-worship.vpf", "date_download": "2018-11-16T08:24:01Z", "digest": "sha1:U5GNHYE2XMZTDVLBRBB3VEXOQ3QBOH2W", "length": 2875, "nlines": 14, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: hindu god worship", "raw_content": "\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் |\nஇந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளையும் ஒவ்வொரு முறையில் வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் எந்த கடவுளை எப்படி வணங்க வேண்டும் என்று பார்க்கலாம்.\n* பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை வணங்கும் போது, சிரசின் மேல் 12 அங்குலம் கைகளை உயர்த்தி வணங்க வேண்டும். மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகளைக் குவித்து வணங்கினாலே போதுமானது.\n* குருவை வணங்கும் போது, நெற்றிக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.\n* தந்தையை வணங்கும் போது, வாய்க்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.\n* தாயை வணங்கும் போது, வயிற்றிற்கு நேராக கை வைத்து வணங்க வேண்டும்.\n* மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும் போது, ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். அதாவது பூமியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குதல் முறையாகும். அதே போல் பெண்கள் மேற்கண்டவர்களை வணங்கும்போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aalayangal.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-11-16T08:25:14Z", "digest": "sha1:EU623RIX2AZ6MQVYGTUXH3XG5RQ3O63M", "length": 18838, "nlines": 155, "source_domain": "aalayangal.blogspot.com", "title": "ஆலயம் கண்டேன்: கரபுரநாதர்", "raw_content": "\nஆங்கிலத்தில், ஆலயம் கண்டேன் என்ற பெயரில், நான் தரிசித்த சில சிறப்பான ஆலயங்களை பற்றி, என் சிறு அறிவில் எட்டிய அளவிற்கு எழுதி வந்தேன். அதையே தமிழில் எழுதும் படி பலர் என்னை ஊக்குவித்தனர். எனவே ஆங்கிலத்துடன் தமிழிலும் இந்த சிறிய முயற்சி. இதில் ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்து உங்கள் மேன்மையான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன்.\nசென்னை - வேலூர் மார்கத்தில் காவேரிபாக்கத்துக்கு அருகே உள்ளது திருப்பாற்கடல். இங்குள்ள கரபுரநாதர் ஆலயத்தை அப்பர் தன் காப்பு திருத்தாண்டகத்தில் வைப்பு தலமாக பாடியுள்ளார்.\nஆலயத்தை பற்றிய குறிப்புக்கள் ஆங்கிலத்தில் இதோ\nஅப்பர் பாடிய பாடல் வருமாறு\nதெண்ணீர் புனற் கெடில வீராட்டமும்\nஉண்ணீரார் ஏடகமும் ஊறல் அம்பர்\nஉறையூர் நறையூர் அரண நல்லூர்\nவிண்ணார் விடையான் விளமர் வெண்ணி\nஇத்தலத்திற்கு மற்றுமொரு சிறப்பும் உண்டு. இங்குள்ள முருகன் அருணகிரிநாதரால் பாடப் பெற்றவராகும். அப்பாடல் இதோ:\nஇக்கோவிலின் தொன்மையையும் பழமையையும் விளக்க 1926ம் ஆண்டு அச்சடிக்க பட்ட ஒரு லட்சதீப விழா மடலை காட்டினார் அர்ச்சகர். அதிலிருந்த தகவல்கள் இதோ:\nகார்சொரியும் பாலாற்றின் களிபெய்தும் பஞ்சதரு பார்பொழியும் செந்நெற் பாலிக்கும் - தார்கேழில் திருகரபுரத்தீசன் தீபமஹோத்சவத்திற்காப் பெருச்சாளி யூர்தியை பேணு\nஒலி கடல் சூழ்ந்த உலகிற்கு ஒரு மாமணி யென விளங்கும் நாவலோங்கிய மா பெருந்தீவினுள் தொன்மை நலன்கவின் குமரி கண்டத்திலே முத்தமிழ் சீவணி மூவா நலந்தரும் ஒண்டமிழ் நாட்டில் தண்டகன் முதலா தண்டாசிறப்பின் பண்டை மன்னர் பற்பலர் ஆண்ட தொண்டை நாட்டின் கண்ணே முத்திதரு நகர் எழிலின் முதன்மையானதும், எல்லா உலகங்கட்கும் இறைவியாகிய உமையம்மையாரே திருகாமகோட்டதில் எழுந்தருளி இருந்து உயிர்களிடத்து அருளைக் கொண்டருளிய காமகண்ணியார் என்னும் பெயரோடு பொருந்தி முப்பத்திரெண்டாம் வனத்தருளியுள்ள கம்பையாற்றின் கண் ஒப்புயர்வற்ற ஒரு மாவின் கீழ் மணல் லிங்கமூர்த்தியை எழுந்தருளப் பண்ணி பூசிக்கும் பொழுது அம்மையின் அன்பை விளக்கும் பொருட்டு எம்பெருமான் ஏவிய வெள்ளத்துக்கு ஆற்றாது அச்சிவளிங்கபெருமானை தழுவிக் கொள்ள அவர் குழைந்தருளி முலைதழும்பும் வளைத்தழும்பும் கொண்டு வீற்றிருக்க பெற்றதும், துண்டிரன், தண்டகன், தொண்டைமான்கள், பல்லவர்கள், சோழர்கள், சாளுக்கியர்கள், விஜயநகரத்து அரசர்கள் முதலிய பல்லோர்களால் ஆளப்பட்டதும் இன்றைக்கு 4300 ஆண்டுகளுக்கு முன் காஞ்சி மண்டலத்தை சோழன் திருமாவளவனாகிய கரிகாற் பெருவளத்தான் நாடாகி நகரம் ஸ்தாபிக்க பட்டதும் பழைய கல்வெட்டுகளிலும், சங்க நூல்களிலும் கடற்கச்சி என்று சிறப்பிக்க பட்டதுமான காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்ட தொண்டை மண்டலத்து இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய படுவூர் கோட்டத்து தனியூரான அவனி நாராயண சதுர்வேதி மங்கலம் என்கிற காவேரிபாக்கதிற்கு தெற்கில் இரண்டு மைல் தூரத்தில் உள்ள திருபாற்கடல் என வழங்கும் கரபுரத்தில் மிகவும் பழமையுற்றதும் மூவர் தேவாரத்தில் வைப்பு தலமாக பாடப்பட்டதும் ,மதுரை கொண்ட கோபரகேசரிவர்மன், பார்த்திவேந்திர பல்லவன், இளங்கோ வேளார்பூதி முதலிய பல அரசர் காலத்து கல்வெட்டுகள் அமைக்க பெற்றதும், ஈழத்தரையின் போரில் வெற்றி கொண்ட காரிமங்கலமுடையார் முதலிய நால்வரால் திருப்பணி முதலிய செய்யப்பட்டதும் அடியார்கள் இடர்கள் நீக்கியாளும் பொருட்டு திருக்கோயில் கொண்டு எழுந்தருளி நின்ற ஸ்ரீ அபிதகுஜாம்பாள் வாமபாகத்தில் அமர்ந்த திருகரமுடைய நாயனார்.\nஇதிலிருந்து இக்கோவிலின் தொன்மையையும், காலத்தையும், நாம் நன்கு அறியலாம்.\nஇக்கோவிலின் தொன்மையையும் பழமையையும் விளக்க 1926ம் ஆண்டு அச்சடிக்க பட்ட ஒரு லட்சதீப விழா மடலை காட்டினார் அர்ச்சகர். அதிலிருந்த தகவல்கள் சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..\nSuper Article Bro இதுவும் உங்களுக்கு உதவியாக இறுக்கும் நீங்கள் வளர வாழ்த்துக்க்கள் தமிழ் படங்களை பார்க்க 25 website Tamil Movies Website\nநம்ம பட்டர்ஃப்ளை சூர்யா அனுப்பிய சுட்டியில் இருந்து இங்கே வந்தேன்.\nசின்ன ஒரு விண்ணப்பம்: இந்த வேர்டு வெரிஃபிகேஷனை தூக்கிட்டால் பின்னூட்டம் இடும் அன்பர்களுக்கு வசதி.\nநன்றி திருமதி. துளசி. வோர்ட் வேரிபிகேஷன் நீக்கப்பட்டு விட்டது.\nSuper Article Bro இதுவும் உங்களுக்கு உதவியாக இறுக்கும் நீங்கள் வளர வாழ்த்துக்க்கள் தமிழ் படங்களை பார்க்க 25 website Tamil Movies Website\nதுளசி டீச்சர் வந்தாச்சா.. என்ஜாய்..\nஆடி மாதச்சிறப்பினைப் பற்றி கூகிளில் தேடுங்கால்\nகரபுர நாதர் கோவிலைக் கண்டு மிக மகிழ்ந்தேன்.செ\nகூடவே தொண்ணூறு ஆண்டுகட்கு முன் அச்சடிக்கப்பட்ட மடலா இது \nதமிழ் நடை அக்காலத்தே மணிப்பிரவாளம் என்று கேள்விப்பட்டு இருந்தேன்.\nஇது தூய தமிழாக இருக்கிறதே \nநல்ல செய்திகள் அடங்கிய பதிவு.\nஅருமையான ஆலயம் ..பகிர்வுக்குப் பாராட்டுக்கள்\nஇதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\nஇந்த உங்கள் துப்பாக்கி அது இடம் பற்றி அதிக தகவல் கொடுக்கிறது அற்புதமாக இருக்கிறது உங்கள் முதல் வருகைக்கு ஆகிறது. கோயில் மதுரை ரயில் 8 கிலோமீட்டர் தென் அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில் இறைவன் சுப்ரமணிய ஆறு படை வீடுகளில் ஒன்று. நீங்கள் சாமுண்டி கோயில் மேலும் எழுத முடியும் என்றால் கூட அது மிகவும் வாசகர் பெரும் பொருள் இருக்கும்.\nவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமிக்க நன்றி. இன்னும் பல அறிய தகவல்களை இந்த வலைப்பூவின் மூலம் தர முயற்சி செய்கிறேன்.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 February 2017 at 6:46 am\n'கூவம் நதிக்கரை கோவில்கள் அழிகின்றன'என்னும் தலைப்பில், இன்றைய தினமலரில் உங்கள் நூல் வெளியீடு பற்றி்ய செய்தியைப் படித்தேன். உங்களுடைய நூல் குறித்து என்னுடைய அகரமுதல மின்னிதழில்( www.akaramuthala.in ) வெளியிட விரும்புகின்றேன்.\nதங்கள் புத்தகம் பற்றிய குறிப்புகள், புத்தகத்தில் உள்ள அணிந்துரை முதலான கருத்துரைகள் ஆகியவற்றையும் புத்தகத்தின் அட்டைப் பக்கத்தையும் எனக்கு thiru2050@gmail.com மின்வரியில் அனுப்பி வைக்க வேண்டுகின்றேன்.\nஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி\nஅவர்கள் உண்மைகள் மதுரை தமிழ் கை அவர்களுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/sep/16/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3001435.html", "date_download": "2018-11-16T07:10:38Z", "digest": "sha1:EGOWPBPE5NF46JUEVGRRSVP7YGKNGT6E", "length": 11231, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nஅண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி\nBy DIN | Published on : 16th September 2018 05:19 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவிழுப்புரத்தில் விளையாட்டுத் துறை சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா சைக்கிள் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.\nவிழுப்புரம் விளையாட்டரங்கில் மாவட்ட அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 13 வயதுக்கு உள்பட்டோருக்கு ஒரு பிரிவாகவும் (பெண்கள் 13கி.மீ, ஆண்கள் 15 கி.மீ தொலைவு இயக்க வேண்டும். 15 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும் (பெண்கள் 15 கி.மீ, ஆண்கள் 20 கி.மீ தொலைவு இயக்க வேண்டும்). 17 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும்\n(பெண்கள் 15 கி.மீ, ஆண்கள் 20 கி.மீ தொலைவு இயக்க வேண்டும், என இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.\n300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.\nஅனைத்து பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 13 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியாக முதல் பரிசாக தலா ரூ.100ம், இரண்டாவது பரிசாக தலா ரூ.75-ம், மூன்றாம் பரிசாக தலா ரூ.50-ம் வழங்கப்பட்டது.\nஇதேபோல, 15 வயதுக்கு உள்பட்ட இருபாலருக்கும் முதல் பரிசாக தலா ரூ.125-ம், இரண்டாவது பரிசாக ரூ.100-ம், மூன்றாம் பரிசாக ரூ.75-ம், 17வயதுக்கு உள்பட்ட மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.150-ம், இரண்டாவது பரிசாக ரூ.125-ம், மூன்றாவது பரிசாக ரூ.100-ம் வழங்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன் பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.\nபோட்டிகளில் பங்கேற்று, முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு தகுதிச் சான்று வழங்கப்பட்டது.\nபரிசுத் தொகையை உயர்த்த கோரிக்கை..\nமுன்னாள் முதல்வர் அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு அவரது நினைவாக ஆண்டு தோறும் சைக்கிள் போட்டிகள் விளையாட்டுத் துறை சார்பில், மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது.\nஇதில், மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு பங்கேற்கின்றனர். இவர்களுக்கு தொடக்க காலத்திலிருந்தே மிகவும் குறைந்த தொகையே பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. பரிசுத்தொகையானது குறைந்த பட்சம் ரூ.50 முதல் அதிக பட்சம் ரூ.150 மட்டுமே வழங்கப்படுகிறது.ஆண்டு தோறும் பல்வேறு மாற்றங்கள், விலைவாசி உயர்வு இருந்தபோதும், மாற்றமில்லாமல் ஆரம்ப காலத்திலிருந்தே இதே பரிசுத் தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. பரிசுத் தொகை ஊக்கப்படுத்த மட்டுமே என்றாலும், அந்த தொகையும் கௌரவமானதாக இருக்க வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றனர் மாணவர்கள்.\nஇது குறித்து, விளையாட்டுத் துறையினரிடம் கேட்டபோது, அண்ணா பிறந்த நாளில், மாணவர்களை ஊக்கப்படுத்த இப்போட்டிகள் நடத்தப்படுகிறது. இதற்காக ரூ.3,125 செலவினத்தொகை ஒதுக்குகின்றனர். இருபாலருக்கும் 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தி, தலா ரூ.50 முதல் ரூ.150 வரை மூன்று ரொக்கப் பரிசு வழங்குகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் இதே நடைமுறைதான் உள்ளது. விளையாட்டுத் துறை கூடுதல் நிதி ஒதுக்கினால், பரிசுத் தொகையும் உயர்த்தி வழங்கப்படும் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tubemate.video/videos/detail_web/zSvBxqvufX4", "date_download": "2018-11-16T07:29:47Z", "digest": "sha1:YQ3LFSGRHUGRMHRB6OAM6CY6TYCHF7JF", "length": 4066, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "வாழ்வில், அற்புத குணம் கொண்ட ராசிக்காரர்கள் இவங்கதானாம்! - Smashing TV - YouTube - tubemate downloader - tubemate.video", "raw_content": "வாழ்வில், அற்புத குணம் கொண்ட ராசிக்காரர்கள் இவங்கதானாம்\nரிஷப ராசியில் பிறந்தவரா, உங்கள் வாழ்கை ஸ்பெஷல் என்ன\nகுருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிக்கப் போகுது யோகம். - Smashing TV\nசெவ்வாய் திசை யாருக்கு யோகம் \nPusam nakshatra secrets-பூசம் நட்சத்திரக்காரர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய ரகசியம்\nஇரண்டு திருமணம் நடக்கும் ராசி வியப்பூட்டும் காரணம் இதுதான்.. - Smashing TV\nஉலகின் முதல் மொழி தமிழ் இல்லை தெரியுமா முனைவர் ராஜேஸ்வரி செல்லையா | Rajeshwari Exclusive Interview\nஎந்த ராசியை எந்த ராசி கவரும் | channel art india\nஇந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா கோடீஸ்வர யோகம் இதற்குத் தானாம் - Smashing TV\nகருணாநிதி பற்றி சில ரகசியங்கள்\nஉங்களின் ராசியை மட்டும் சொல்லுங்க எந்த ராசிக்கு உங்கள ரொம்ப புடிக்கும்னு சொல்லுறோம் - Smashing TV\nஇந்த 6 ராசிக்காரர்கள் பூமியை எப்படி ஆள்வார்கள் தெரியுமா..\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள் …செய்தால் நடப்பதே வேறு.\nவாழ்கையில் உச்சத்திற்கு செல்பவர் நீங்கள் தான்\nமீனத்திற்கு கண்கள்…விருச்சிகத்திற்கு உதடுகள் – 12 ராசிக்காரர்களுக்கும் இதெல்லாம் கவர்ச்சியாம்\nதிருமண வாழ்க்கை எந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தரும்\nஇந்த 5 ராசியில் ஒருத்தரா நீங்க.. அப்டினா செம்ம கெத்து தான் பாஸ்.. அப்டினா செம்ம கெத்து தான் பாஸ்..\nகிரிவலம் செல்லும் போது நாம் செய்யும் மாபெரும் தவறு என்ன தெரியுமா..\nஇரண்டே வார்த்தைகளில் ஒவ்வொரு ராசிக்காரரைப் பற்றியும் நாங்க சொல்லவா - Smashing TV\nஉங்கள் ராசிப்படி இவர்கள் தான் உங்கள் துணையாம் - Smashing TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naangamthoon.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-11-16T07:09:23Z", "digest": "sha1:LXBPRZBADH2IALNZX2V2LBK5E3VKZ6QK", "length": 11291, "nlines": 103, "source_domain": "naangamthoon.com", "title": "முதல் நாள் வசூல், புதிய மைல்கல் விஜயின் சர்கார்", "raw_content": "\nமுதல் நாள் வசூல், புதிய மைல்கல் விஜயின் சர்கார்\nமுதல் நாள் வசூல், புதிய மைல்கல் விஜயின் சர்கார்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’. ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் இணைந்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.\nசர்கார் படம் மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. வெளியான அனைத்து தியேட்டர்களிலும் சிறப்பான வரவேற்பை பெற்று உள்ளது. தமிழ்நாட்டை தவிர, தென்னிந்தியாவில் வெளியான பகுதிகளில் குறைந்தபட்சம் ஐந்து நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட் விற்பனை தொடங்கி விட்டது.\nகேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கார்த்திகா தியேட்டரில் நேற்று அதிகாலை முதல் 24 மணி நேரத்திற்கு ஒரு இடைவிடாத படம் போடப்பட்டு சாதனை புரிந்து உள்ளது. கேரளாவில் மட்டும் சர்கார் 400 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. தமிழ் நாட்டில் 650 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் 190 தியேட்டர்களிலும் + 50 காட்சிகளும் திரையிடப்பட்டு உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மொத்தம் 350 தியேட்டர்களில் சர்கார் வெளியாகி உள்ளது.\nமுதல் காட்சி காலை 7 மணிக்கு மேல் தான் என்று அறிவித்தாலும், பல்வேறு திரையரங்குகளில் காலையிலேயே திரையிடப்பட்டன. முதல் நாள் ‘சர்கார்’ திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலுமே அனைத்து காட்சிகளுக்குமே டிக்கெட் விற்றுத் தீர்ந்தன. இதனால் முதல் நாள் வசூல் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nவிநியோகஸ்தர்களே எதிர்பாராத விதமாக முதல் நாள் மொத்த வசூலில் சுமார் 30 கோடியை கடந்திருக்கிறது ‘சர்கார்’. இதற்கு முன்பாக எந்தவொரு தமிழ் படமுமே, முதல் நாளில் இவ்வளவு பெரிய வசூல் செய்ததில்லை என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.\nமேலும், சென்னையில் முதல் நாள் வசூலில் 2 கோடியை கடந்து சாதனை புரிந்திருக்கிறது. முதல் நாள் வசூலில் 2 கோடியை கடந்த முதல் படம் ‘சர்கார்’ என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக முதல் நாளில் ‘காலா’ வசூலித்த 1.76 கோடியே சாதனையாக கருதப்பட்டது.\nமும்பையில் பல்வேறு திரையரங்குகளில் 12 காட்சிகள் வரை திரையிடப்பட்டதாக இந்தி திரையுலகின் வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் 152 இடங்களில் திரையிடப்பட்டு சுமார் 2.31 கோடி வசூல் செய்திருக்கிறது. பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் ‘கபாலி’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்திருக்கிறது ‘சர்கார்’.\nதமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என பல சாதனைகளை முறியடித்து வசூலில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது ‘சர்கார்’.\nஅமெரிக்கா – இங்கிலாந்தில் சுமார் ரூ. 8 கோடி வசூல் செய்து உள்ளது.\nவிராட் கோலி சாதனையை முந்தினார் ரோகித் சர்மா\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மத்திய-மாநில அரசுகள் பயன் – அருண் ஜெட்லி\nபேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு -விசாரணை தீவிரம்\nமீடூ விவகாரத்தில் ஆதாரம் கேட்க கூடாது – ராதிகா ஆப்தே\nபேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு -விசாரணை தீவிரம்\nமீடூ விவகாரத்தில் ஆதாரம் கேட்க கூடாது – ராதிகா ஆப்தே\nகுளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 ம் தேதி கூடுகிறது\nவிண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனையை-இஸ்ரோ தலைவர் சிவன்\nமுதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது- பிரதமர் மோடி\nரபேல் வழக்கில் விசாரணை முடிவடைந்தது – தீர்ப்பை ஒத்திவைப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட்\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு\nகஜா புயல்:7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nஅதிமுக-பா.ஜனதா ஆட்சிகளை வீழ்த்துவோம் – மு.க.ஸ்டாலின்\nபாசனத்துக்காக பொருந்தலாறு அணை திறப்பு: முதலமைச்சர் உத்தரவு\nஜெயலலிதா புதிய சிலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் திறப்பு\nமீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்றுநோய் கருத்தரங்கு\nஆசிய பசிபிக் இறகு பந்து சர்வதேச போட்டி மதுரையைச் சேர்ந்த…\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2005/12/10/arrest.html", "date_download": "2018-11-16T07:14:39Z", "digest": "sha1:4FUGX2JCMJPYMRL7R36IH6DU7ZULVSB5", "length": 13277, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிச்சைகாரிகள் போல் நடித்து நகை அபேஸ்: 2 பெண்கள் கைது | 2 Womens arrested for gold theft - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பிச்சைகாரிகள் போல் நடித்து நகை அபேஸ்: 2 பெண்கள் கைது\nபிச்சைகாரிகள் போல் நடித்து நகை அபேஸ்: 2 பெண்கள் கைது\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nபிச்சைக்காரிகள் வேடத்தில் வீட்டுக்குள் புகுந்து, நகையை கொள்ளை அடித்த கர்ப்பிணி உள்பட 2 பெண்கள் சென்னையில் கைதுசெய்யப்பட்டனர்.\nசென்னை எழும்பூர் பகுதியில் பிச்சை எடுப்பது போல நடித்து இரண்டு இளம் பெண்கள் கைக்குழந்தையுடன் சென்று வீடுகளில்நுழைந்து திருடிச் சென்றுவிட்டனர்.\nஎழும்பூர் காஜாமைதீன் தெருவில் வசிக்கும் இளங்கோவன் என்பவர் வீட்டில் அவரது மனைவி கதவை சாத்தி விட்டு பக்கத்துவீட்டுக்கு சென்றிருந்தார். இதை தெரிந்து கொண்ட பிச்சை எடுக்க வந்த பெண்களில் ஒருத்தி வீட்டுக்குள் புகுந்தாள்.இன்னொருத்தி வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டாள். வீட்டுக்குள் புகுந்த பெண், பீரோவில் இருந்த 1 சவரன் நகையைஎடுத்துக் கொண்டு வந்தவுடன் இருவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.\nஇதை தொடர்ந்து இந்த இரண்டு பெண்களும் எழும்பூர் நாரயண நாயக்கன் முதல் தெருவில் வசிக்கும் உசேன் சேட் என்பவர்வீட்டுக்கு சென்று பிச்சை கேட்டனர். அங்கு வீட்டில் தனியாக இருந்த சேட் மனைவியிடம் முதலில் தண்ணீர் தாருங்கள், பிறகுசாப்பாடு தாருங்கள் என்று கேட்டுள்ளனர்.\nஇரக்கப்பட்ட சேட் மனைவி தண்ணீர் கொண்டு வர வீட்டினுள்ளே சென்ற நேரத்தில் பீரோவில் இருந்த 4 சவரன் தங்க செயினைஎடுத்துக் கொண்டு 2 பிச்சைக்கார பெண்களும் மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர்.\nஇந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் கிடைத்த கமிஷனர் நடராஜ், இணை கமிஷனர் சுந்தரமூர்த்தி, துணை கமிஷனர்திருஞானம், உதவி கமிஷனர் முரளி ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், ஆறுமுகம் ஆகியோர்தலைமையில் தனிப்படை அமைத்து நகைகளுடன் தப்பிய பெண்களை பிடிக்க உத்தரவிட்டார்.\nதனிப்படை போலீசார் நகைகளை திருடிச் சென்ற 2 பெண்களையும் சென்னை நகர் முழுவதும் வலை வீசி தேடி கடைசியாகசென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகிலுள்ள அல்லிக்குளம் பகுதியில் அந்த பெண்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.\nகைதான பெண்கள் பெயர் சரிதா (வயது 28), பழனியம்மா (வயது 33) என்றும், இவர்கள் சேலத்தை சேர்ந்தவர்கள் என்றும்விசாரணையில் தெரிய வந்தது. 2 பெண்களும் திருமணமானவர்கள். பழனியம்மாள், 2 வயது பெண் குழந்தையை கையில்வைத்திருந்ததுடன், 8 மாத கர்ப்பிணியாகவும் உள்ளார்.\nஇவர்கள் 2 பேரும் பிச்சை எடுப்பது போல நடித்து மேலும் பல இடங்களில் திருடி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவேபோலீசார் தொடர்ந்து இவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2017/10/31/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-11-16T08:05:43Z", "digest": "sha1:UVQZIUZUGZEXZLOWNZREPLJT5LWX7IIL", "length": 10873, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "மழை: அவசரகால தொலைபேசி எண்கள் அறிவிப்பு", "raw_content": "\nஎன்றென்றும் வழிகாட்டும் புரட்சி சென்னையில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\nகோவையில் 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்\nடெங்கு, பன்றிகாய்ச்சலால் அதிகரிக்கும் மரணங்கள் – கோவையில் அரசு மருத்துவமனையில் மேலும் 5 பேர் பலி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»காஞ்சிபுரம்»மழை: அவசரகால தொலைபேசி எண்கள் அறிவிப்பு\nமழை: அவசரகால தொலைபேசி எண்கள் அறிவிப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைக்காலத்தில் அவசர உதவிகோரி தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் 4 வருவாய் கோட்டங்களும். 13 வட்டங்கள். 633 ஊராட்சிகள். 17 பேருராட்சிகள். 9 நகராட்சிகள் ஆகிய பகுதிகளோடு சென்னை மாநகராட்சியின் 3 மண்டலங்களும் உள்ளடக்கியதாகும், இதில் ஏற்கனவே 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டில் வடகிழக்குப் பருவமழையினால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அளவுகோலாகக் கொண்டு மாவட்டம் முழுமைக்குமான வெள்ளத்தினால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளின் வரைபடம் வட்டம். பேருராட்சி மற்றும் நகராட்சியளவில் தயாரிக்கப்பட்டுள்ளது\nகாஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பேரிடர் காலங்களில் சுலபமாக தொடர்பு கொள்வதற்கு பின்வரும் எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nதொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி – அலைபேசி எண்கள்\nகட்டணமில்லாத் தொலைபேசி எண் 1077, மாவட்ட பேரிடர் மேலாண்மை மைய எண்கள் 044-27237107. 044-27237207, வாட்ஸ் அப் எண்கள் 9445051077. 9445071077, கோட்ட அளவிலான தொடர்பு எண்கள் காஞ்சிபுரம் 9445164756, செங்கல்பட்டு 9790930878, தாம்பரம் 9962228549, மதுராந்தகம் 9444480048.\nPrevious Articleவிடிய, விடிய கனமழை ஆபத்தான நிலையில் நந்திவரம் ஏரி.\nNext Article கழிவு நீரை விடுவதற்காக கொரட்டூர் ஏரிக்கரையை உடைத்த அதிகாரிகள் மாநகராட்சி செயலுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nராயல் என்பீல்டு தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது : மாவட்ட ஆட்சியரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு…\nகாஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்\nதீக்கதிரின் இன்றைய விரைவுச் செய்திகள்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nஎன்றென்றும் வழிகாட்டும் புரட்சி சென்னையில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/40220-bigg-boss-promo-2.html", "date_download": "2018-11-16T08:35:43Z", "digest": "sha1:KMKVKAPLR5HGM6B2EWLPYB4QVLWZYUB5", "length": 7799, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "இந்த வாரம் வெளியேறப்போவது மும்தாஜா? - பிக்பாஸ் ப்ரோமோ2 | Bigg boss promo 2", "raw_content": "\nபுயல் பாதிப்புகள் குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் ராஜ்நாத் சிங்\nஇயல்பை விட குறைவான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மைக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்\nகஜா புயல்: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nகஜா புயல் முழுமையாக கரையைக் கடந்தது\nஇந்த வாரம் வெளியேறப்போவது மும்தாஜா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 - வது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. வீட்டில் வழக்கம் போல் இன்று நாமினேஷன் நாள். அதில் ஜனனி மும்தாஜை சொல்கிறார், மும்தாஜ் ஜனனியை சொல்கிறார், வைஷ்ணவி மகத்தை நாமினேட் செய்கிறார், காரணம் அவர் மரியாதை குறைவாக இருக்கிறார் என்கிறார்.\nஎன் மைண்ட்ல யாருமே வரல என்கிறார் ஐஸ்வர்யா. அநேகமாக இந்த வாரம் எலிமினேஷனுக்கு வைஷ்ணவி நாமினேட் செய்யப்படுவார் என்றே தோன்றுகிறது. பிக்பாஸ் சொல்வது போல், பொறுத்திருந்து பார்ப்போம்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n சிம்பு - வெங்கட் பிரபு செய்யும் அட்ராசிட்டி\nபாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு ஹெச்ஐவி\nஇன்று முதல் காவிரி ஆணைய கூட்டம்... தமிழகத்தின் கோரிக்கைகள் என்னென்ன\n#BiggBoss Day 14: போலித்தனம் தரும் பரிசு\nடைரக்டரை செருப்பால் அடித்தேன் - மும்தாஜ்\nசிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கிறார் பிக்பாஸ் விஜயலட்சுமி\nபிக்பாஸுக்குப் பிறகு விஜியின் முதல் படம் \n1. இன்னொரு பூமியை கண்டுப்பிடித்த விஞ்ஞானிகள்\n2. கஜா Live update: எதிர்கட்சிகள் பாராட்டும் வகையில் செயல்பட்டுள்ளோம்: ஜெயக்குமார்\n3. 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\n4. 6 மணி நேரத்தில் கஜா வலுவிழக்கும்\n5. கஜாவின் அமைதியைக் கண்டு அசர வேண்டாம்- எச்சரிக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்\n6. புயல் பாதிப்பு பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: முதல்வர் உத்தரவு\n7. கஜா புயல்: அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ரத்து\nவைரலாகும் தீபிகா - ரன்வீர் திருமண படங்கள்\nகஜா புயல்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் பாராட்டு\nஎங்கள் கட்சி தோற்றால் அரசியலுக்கு சந்நியாசம் - முதல்வர் மகன் சவால்\nஅரிய கலை நூல்களை பதிப்பிக்க விரும்புவோரா\nமு.க.ஸ்டாலின் யாகம்... சிக்கலில் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகிகள்\nஆப்கானிஸ்தான் தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/author/456-jayavel-b", "date_download": "2018-11-16T08:26:38Z", "digest": "sha1:6RM7ZGNQOCGDSA37XDLMSHPYPNWKFET7", "length": 13742, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\nவண்டலூர் பூங்காவில் வாக்கிடாக்கி - காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கஜா அலர்ட்\nஉத்திரமேரூர் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட பத்தாம் நூற்றாண்டு முருகன் சிலை\n`கஜா’ புயலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் - காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா\nமணல் எடுப்பதற்கான தடை இன்றோடு முடிவடைந்தது - பாலாறு விவகாரத்தில் அடுத்தது என்ன\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\n`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை\nகேள்வி கேட்டால் சிறை... ஊழல்களை மறைக்கவா கைது நடவடிக்கை\nஎந்த இழப்பிலிருந்தும் மீண்டு வரமுடியும்\nகசடு கழிவு நீர் மேலாண்மைத் திட்டம் - கலக்கும் கருங்குழி பேரூராட்சி...\n“ஹரிணி கிடைக்கலைன்னா மூணு பேரு உசுரும் போவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125411-vaikasi-festival-started-in-thiruchendur-subramanya-swamy-temple.html", "date_download": "2018-11-16T07:24:26Z", "digest": "sha1:AWEKGVJGHISQ264YYTKZBWJ5ASEB3O2T", "length": 21366, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா இன்று தொடக்கம்..! | Vaikasi festival started in Thiruchendur Subramanya Swamy temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:40 (19/05/2018)\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா இன்று தொடக்கம்..\nதிருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி வசந்த திருவிழா இன்று தொடங்கியது. இத்திருவிழாவின் 10-ம் நாளான வரும் மே 28-ம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.\nதிருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி வசந்த திருவிழா இன்று துவங்கியது. இத்திருவிழாவின் 10-ம் நாளான வரும் மே 28-ம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.\nமுருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா, வசந்த திருவிழாவாக இன்று (19.05.18) துவங்கியது. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களில் இதுவும் ஒன்று. இதை முன்னிட்டு, இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உச்சிக்கால தீபாராதனைக்குப் பிறகு சுவாமி ஜெயந்திநாதர், திருக்கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி, வசந்த மண்டபத்தை அடைகிறார்.\nமாலையில் ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைக்குப் பிறகு 11 முறை வசந்த மண்டபத்தை வலம் வரும் வைபவம் நடைபெறுகிறது. பின்னர், சுவாமி தங்கத்தேரில் எழுந்தருளி கிரிவலம் வந்து கோயிலை அடைகிறார். 10 நாள்களும் தினமும் உச்சிக்கால பூஜைக்குப் பின் சுவாமி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளலும், பூஜைகளுக்குப் பின்னர், தங்கத்தேரில் எழுந்தருளி திருக்கோயிலை அடைவதும் நடைபெறுகிறது.\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஇத்திருவிழாவின் 10-ம் நாளான வரும் மே 28-ம் தேதி, வைகாசி விசாகத் திருவிழாவன்று, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் மற்றும் மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன.\nமாலை 6.30 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துக்குப் பிறகு முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. பின்னர், மகாதீபாராதனையைத் தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானை அம்பிகைகளுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி கிரிவலம் வந்து திருக்கோயிலை அடைவதுடன் வைகாசி வசந்தம் மற்றும் விசாகத் திருவிழா நிறைவு பெறுகிறது. விசாகத் திருவிழாவை முன்னிட்டு வரும் மே 27 முதல் 29-ம் தேதி வரை, 3 நாள்கள் பூஜைக் காலங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\ntrichendurதிருச்செந்தூர்வைகாசி விசாகம்subramaniya swamy templeசுப்பிரமணியசுவாமி கோயில்\nஅறுபடை வீடு தெரியும்... ஈசன் அருள்பாலிக்கும் அட்ட வீரட்ட தலங்கள் தெரியுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/world/135770-is-climate-change-and-its-effects-real.html?artfrm=read_please", "date_download": "2018-11-16T07:37:02Z", "digest": "sha1:GGJUZ6ODQATPP5YFO2NYCXYG5LMKZBNI", "length": 26929, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "வறட்சி ஓர் ஆண்டு... வெள்ளம் அடுத்த ஆண்டு... பூமி சரியா இருக்கா? | Is climate change and its effects real", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:10 (03/09/2018)\nவறட்சி ஓர் ஆண்டு... வெள்ளம் அடுத்த ஆண்டு... பூமி சரியா இருக்கா\nஅப்படியெல்லாம் ஒன்றும் ஆகவில்லை. பூமியில் எல்லாம் சரியாகத்தானிருக்கிறது என்போரும் உண்டு. உண்மையில் எல்லாம் சரியாக இருக்கிறதா\nபுவியின் அமைப்புக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டிருக்கும் காலநிலை மாற்றம் இயற்கையானது என்றாலும் புவியின் இந்த எதிர்பாராத மாற்றங்களுக்கு அறிவியலின் வளர்ச்சிப் பாதையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட இடங்களை அடைய வேண்டும் என்ற நோக்கமும் உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபடுதல் போன்றவையும் காரணம்தான்.\nஅப்படியெல்லாம் ஒன்றும் ஆகவில்லை. பூமியில் எல்லாம் சரியாகத்தானிருக்கிறது என்போரும் உண்டு. உண்மையில் எல்லாம் சரியாக இருக்கிறதா. இல்லை என்பதற்கான சில தரவுகள் இங்கே.\nதொழில்துறை புரட்சியின் ஆரம்பத்தில் (1750 ல்) 280 ppm ல் இருந்த கார்பன் டை ஆக்சைடு 2017 ன் ஆரம்பத்தில் 406 ppm ஆக (CO2) அதிகரித்தது.\nசராசரியாக வெளிக் காற்றில் கார்பன் டை ஆக்சைடின் அளவு 250 - 350 ஆக இருக்கும். கார்பன் டை ஆக்சைடு உலர்ந்த காற்றை விட 60% அதிக அடர்த்தி கொண்ட ஒரு நிறமற்ற வாயுவாகும். கார்பன் டை ஆக்சைடு, அமெரிக்காவில் 2014 இன் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளில் 81 சதவிகிதம் ஆனது. புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் சில இரசாயன எதிர்வினைகள் இந்த வற்றாத, நிறமற்ற வாயுவை உருவாக்குகின்றன-இது வளிமண்டலத்தில் வெப்பத்தை உண்டாக்குகிறது.\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nபுதைபடிவ எரிபொருளைக் குறைத்தல், வளிமண்டல CO2 ஐ குறைப்பதற்கான ஒரு வழி. கார்பன் டை ஆக்சைடு செறிவுகளைக் குறைப்பதற்கான மிகச் சிறந்த நடவடிக்கைகளில் எரிசக்தி திறன், கார்பன் பிடிப்பு மற்றும் சந்தை அடிப்படையிலான கட்டுப்பாடுகள்.\nநாவில் வறட்சி ஏற்பட்டாலே நம்மால் தாங்க முடிவதில்லை, ஆனால் வளிமண்டல வறட்சியால் எத்தனை பாதிப்புகள் நிகழ்கின்றன. நீர் ஆவியாதல் மற்றும் மழைப்பொழிவுகளுக்கு இடையே ஏற்படும் ஏற்றத்தாழ்வு அதிகரித்து வரும் வெப்பநிலைகளின் விளைவு உலக மற்றும் மனித ஆரோக்கியம், உணவு கிடைப்பது, விலங்குகள் மண் மீது பேரழிவு போன்ற தாக்கத்தை ஏற்படுத்தலாம்.\npalmer drought serverity index(PDSI) என்ற அளவீட்டினால் வறட்சி அளவிடப்படுகிறது. இது வளிமண்டல வல்லுநரான வெய்ன் பால்மர் உருவாக்கியது, இவர் 1965 ம் ஆண்டு அமெரிக்க வளிமண்டலவியல் பணியகத்தின் கிளைமேடாஜி அலுவலகத்துக்கான தனது முறையை வெளியிட்டார். பால்மர் வறட்சி குறியீடு மண்ணின் ஈரப்பதத்தின் மாதிரி அடிப்படையில் அமைந்துள்ளது. ஒரு வறட்சியை நேரடியாகத் தடுக்க இயலாது. நீர்ப் பாதுகாப்பு மற்றும் திட்டமிடல் வறட்சித் தாக்கங்களைக் குறைப்பதற்கான வழியாகும். எனினும், சீரான மழை மற்றும் ஆவியாதல், வறட்சியைக் குறைக்கும்.\nஉலகளாவிய கடல் மட்டங்கள் கடந்த நூற்றாண்டில் 19 சென்டி மீட்டர் உயர்ந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 20 ம் நூற்றாண்டு சராசரியானது வருடத்துக்கு சுமார் 1.7 மில்லி மீட்டர் ஆகும்; 1993 முதல் சராசரியான விகிதம் கிட்டத்தட்ட இரு மடங்காக உள்ளது. அதாவது ஆண்டுக்கு 3.2 மில்லி மீட்டர். பனி உறைதல் மற்றும் வெப்பமடையும் கடல் மேலும் கடல் மட்டத்தை உயர்த்தி தண்ணீர் அதிகரிப்பதை உணர்த்தும். உலகளாவிய கடல் மட்டமும் குறுகிய காலநிலை நிகழ்வுகள் மற்றும் புவியியல் காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், வெப்பநிலையே இதன் முக்கியக் காரணமாக உள்ளது.\nகடல் மட்டங்கள் 20 ம் நூற்றாண்டு முழுவதும் தொடர்ச்சியாக உயர்ந்தன.\nNOAA (National Oceanic And Atmospheric) தேசியக் கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் NOAA என்பது அமெரிக்க வணிகத் துறைக்குள்ளேயே இன்னோர் அமெரிக்க விஞ்ஞான அமைப்பு ஆகும், அது கடல் மற்றும் சூழ்நிலைகளின் நிலைமைகள் மீது கவனம் செலுத்துகிறது. வெப்பத்தின் அளவினை °F( டிகிரி பாரன்ஹீட்) அல்லது ° C (டிகிரி செல்சியஸ்) என்று அளவிடப்படுகிறது. 2016 இதுவரை பதிவு செய்யப்பட்ட வெப்பமான ஆண்டு, உலகளாவிய சராசரி வெப்பநிலை 1.69 °f , 20 ம் நூற்றாண்டின் சராசரிக்கு மேல்.\nவெப்பநிலை என்பது உலகளாவிய காலநிலை மாற்றத்தின் ஒப்பீட்டளவில் நேரடியான விளைவு மட்டுமல்ல. இது வறட்சி , சூறாவளி, காட்டுத்தீ மற்றும் வாழ்விடங்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற மற்ற நிகழ்வுகளை இயக்கச் செய்கிறது. மனித ஆரோக்கியம் மற்றும் நீர் கிடைக்கும் தன்மை ஆகியவை வெப்பநிலையுடன் இணைக்கப்பட்டுள்ளன. கிரீன்ஹவுஸ் வாயுக்களைக் குறைப்பது உலகளாவிய வெப்பநிலையைக் குறைப்பதற்கான எளிதான வழி என்கின்றனர்.\nSea Surface Temperature (SST) கடல் மேற்பரப்பு வெப்பநிலை:\nகடல் மேற்பரப்பு வெப்பநிலை °C (டிகிரி செல்சியஸ்) என்று அளவினால் அளவிடப்படுகிறது. 2016 ம் ஆண்டு சராசரி வெப்பநிலை கடந்த நூற்றாண்டின் சராசரியை விட 0.75°c ஆக இருந்தது.\nநமது கடல்கள் வெப்பத்தை உறிஞ்சும், அவ்வாறு உறிஞ்சப்படும் வெப்பமானது கடல் வாழ்வையும், மீன் வளர்ப்புகளையும் பாதிக்காது. அதிக கடல் மேற்பரப்பு வெப்பநிலை மேலும் வளிமண்டல நீர் நீராவி உருவாக்க , இதையொட்டி அதிக நீராவி தீவிரமான வானிலை நிகழ்வுகள் வறட்சி மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும். புயல் ஆபத்தை ஏற்படுத்தும், முக்கியமாகக் கடலின் உள்ளே இருந்து 20% ஆக்சிஜன் கொடுக்கும் பவளப்பாறைகள் அழிந்துவிடும்.\nஇயற்கைக்கு எதிராக மனிதன் செயல்படுத்தும் ஒவ்வொரு வினைக்கும் உடனடியாக எதிர்வினையை இயற்கை தந்துவிடுகிறது.\n’கப்பல் அதன் ஆயுள் முடிந்தபின் என்னவாகும்’- நம்பமுடியாத ஓர் அத்தியாயம் #ShipBreakingStories\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n``எள்ளு மட்டுமே ரெண்டு, மூணு ஏக்கருக்குப் போட்டுருக்கேன்'' - விஜி சந்திரசேக\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்\nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/11158/2018/09/sooriyan-gossip.html", "date_download": "2018-11-16T07:53:59Z", "digest": "sha1:BFBVZH7DA45NQ7AH743KHMNUYHW5ZJHM", "length": 11216, "nlines": 170, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இன்றைய ராசி பலன்கள்... - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.\nமேடம் - நல்ல செய்தி\nகன்னி - குடும்ப ஒற்றுமை\nமகரம் - உடல் உபாதை\nஉங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனின் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.\nகஜா முதல் நாடாளுமன்ற தடால் புடால் வரை..... SOORIYAN FM SOORIYA RAAGANAGAL\nசூரியன் இசையமைப்பாளர் ஜூலியனின் மனதை மயக்கும் இசைக்கலவை \nதாமரை இலை முட்டை பொரியல் சாப்பிட்டு இருக்கீங்களா \nசுவையாக இறைச்சி சமைக்க போறிங்களா அப்போ இந்த காணொளியை பாருங்கள் \nசெலவே இல்லாமல் உங்கள் வீட்டை அழகு படுத்த இதோ ஒரு வழி \nகல்யாணம் மட்டும் வேண்டாம் மகனே \nகார்த்தியின் தேவ் திரைப்பட Trailer \nரஜினி அஜீத் படங்களோடு மோதும் சிம்பு படம் ; தியேட்டர்கள் கிடைக்குமா\nவிஷாலுடன் சன்னி லியோன் ; அதிர்ச்சியில் திரையுலகம்\nமனித சிறுநீரில் இதையும் தயாரிப்பார்களா\nபுன்னகையுடன் சிறுமியை அணைத்த ஹிட்லரின் புகைப்படம்..... இப்போது மற்றுமொருவருக்கு சொந்தமானது\nமாசுப்பாட்டில் இருந்து கருவில் உள்ள சிசுவைக் காக்க, முதலில் இதைச் செய்யுங்கள்.....\nரன்வீர் - தீபிகாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகின....\nதல - அஜித்தின் அடுத்த படத்தை இயக்கபோவது யார்\nபிரபல Fashion designer படுகொலையும் - பின்ணணியும்\nபழங்குடி பெண்ணாக அவதாரம் எடுக்கும் நிக்கி கல்ராணி\nவழக்கில் சிக்கிக்கொண்டார் 'தளபதி' விஜய் - தொடரும் 'சர்கார்' சர்ச்சைகள்.\nRubik's Cube விளையாட்டில் உலக சாதனை படைத்த 13 வயது சிறுவன்\nதளபதியின் 63 படக்குழுவினர் ரசிகர்களுக்கு தந்துள்ள இரட்டை சந்தோஷம்\nகொங்கனி பாரம்பரிய முறையில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணம்...\nவானில் தோன்றிய மர்மப் பொருளால் அதிர்ச்சியில் உறைந்த விமானிகள்...\nபேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்\nமயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....\nமீ டூ சினிமாவுலகை சுத்தப்படுத்தும் ; இலியானா\nஅந்த ஏழு பேரைத் தெரியாதவரெல்லாம் அரசியல் செய்வதா ; ரஜினியை வறுத்தெடுத்த கஸ்தூரி\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்\nவானில் தோன்றிய மர்மப் பொருளால் அதிர்ச்சியில் உறைந்த விமானிகள்...\nமயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....\nதனது காதல் மனைவியை விவாகரத்துச் செய்த விஷ்ணு விஷால்....\n26 அடி நீளமுள்ள பிரம்மாண்ட புழு கண்டுபிடிப்பு... எங்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/6800", "date_download": "2018-11-16T08:03:36Z", "digest": "sha1:W57QOMSEQYF5SGJH62LEJFB2BSDT3ILM", "length": 7198, "nlines": 105, "source_domain": "kadayanallur.org", "title": "10th pass outs (supported by Infosys foundation) |", "raw_content": "\nகடையநல்லூர் பள்ளிவாரியாக 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் முழு விபரம் \nகுற்றாலத்தில் சீசன் களை கட்டியது – ஆர்ப்பரிக்கும் அருவிகள்\nகுவைத்தில் நடைபெற்ற “ஓதுவோம் வாருங்கள்” சிறப்பு நிகழ்ச்சி\nசத்யமேவ் ஜயதே நிகழ்ச்சியில் தோன்றிய காதல் திருமண ஜோடியில் ஒருவர் சுட்டுக்கொலை\nதுபாயில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstig.com/technology/news/63287/Signs-that-make-you-realize-that-your-smartphone-will-explode", "date_download": "2018-11-16T07:39:06Z", "digest": "sha1:DMLDXRERQBKLKKZOOHLMI5K7BFNXQFZ4", "length": 11528, "nlines": 136, "source_domain": "newstig.com", "title": "உங்கள் ஸ்மார்ட்போன் வெடிக்கப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் - News Tig", "raw_content": "\nNews Tig தொழில்நுட்பம் செய்திகள்\nஉங்கள் ஸ்மார்ட்போன் வெடிக்கப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nதற்சமயம் வெளிவரும் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டவையாக உள்ளது, ஆனாலும் சில ஸ்மார்ட்போன்களில் பல்வேறு பிரச்சணைகள் உள்ளது. குறிப்பாக சம்சாம், ஐபோன் போன்ற ஸ்மார்ட்போன் வெடிப்பதால் அதை உபயோகிக்க சற்று யோசிக்க வேண்டி உள்ளது.\nஇப்போது வெளிவரும் சில ஸ்மார்ட்போன்களில் பேட்டரி சார்ந்த பல்வேறு பிரச்சணைகள் ஏற்படுகிறது, குறிப்பாக போன் தயாரிப்பாளர்கள் தங்களின் போன்கள் மக்களிடம் அதிக வரவேற்பு பெற வேண்டும் என்பதற்காக, மிக விரைவில் சார்ஜ் ஆகும், அதிக நேரம் சார்ஜ் நீடிக்கும் போன்ற அறிவிப்புகள் வெளியிடுகின்றனர்.\nஆனால் குறிப்பிட்ட நேரம் வரை தான் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்ய வேண்டும், மேலும் பாதுகாப்புடன் பேட்டரியைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்மார்ட்போன்களில் குறிப்பிட்ட அப்ளிகேஷன்கள் மட்டும் பயன்படுத்துவது மிகவும் நல்லது, நீங்கள் ஸ்மார்ட்போனில் பல அப்ளிகேஷன்களை உபயோகம் செய்வதால் மெமரியை வெறுமனே அடைத்துக்கொண்டிருக்கும், மேலும் அந்த அப்ளிகேஷன்கள் பின்புறத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். இதனால் உங்கள் ஸ்மார்ட்போன் கணிசமாக வெப்பமடையும், பின்பு பேட்டரியும் பாதிக்கப்படும்.\nஉங்கள் ஸ்மார்ட்போனை வேறு சார்ஜர் கொண்டு பயன்படுத்தும்போது, கண்டிப்பாக ஸ்மார்ட்போன் சூடாகும். சில நேரங்களில் வெடிப்பதற்கு\nகூட வாய்புள்ளது. மேலும் குறிப்பிட்ட நேரம் வரை தான் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய வேண்டும், இல்லையென்றால் பேட்டரி செயல் இழந்துவிடும்\nஅல்லது சில சமயம் வெடிப்பதற்கு வாய்புள்ளது.\nஸ்மார்ட்போன் அதிக நேரம் உபயோகம் செய்தால், கண்டிப்பாக ரீ-ஸ்டார்ட் செய்யவேண்டும், இதன் மூலம் ஸ்மார்ட்போனில் செயல்படும் அப்ளிகேஷன்கள் மூடப்பட்டுரேம்-க்ளீன் ஆவதால் ஸ்மார்ட்போனின் செயல்திறன் அதிகமாகும். குறிப்பாக ஸ்மார்ட்போனை அவ்வப்போது ரீ-ஸ்டார்ட் செய்யவில்லை என்றால், கண்டிப்பாக ஸ்மார்ட்போன் சூடாகும்.\nபொதுவாக ஸ்மார்ட்போனில் இன்டர்நெட், விடியோ போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்தினால் கணிசமாக வெப்பமடையும், அதன்பின்பு வெடிப்பதற்கும் வாய்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் மக்கள் அதிக நேரம் 4ஜி டேட்டாவை பயன்படுத்துகின்றனர், இதன் மூலம் விரைவில் சார்ஜ் காலியாகும்\nநிலை உள்ளது, அதன்பின்பு பேட்டரி சூடாகவும் வாய்ப்பு உள்ளது. எனவே தேவையில்லாத நேரத்தில் மொபைல் டேட்டாவை ஆஃப் செய்து\nஉங்கள் ஸ்மார்ட்போனில் தேவையான அளவு மெமரியை மட்டும் பயன்படுத்துவது மிகவும் நல்லது, குறிப்பாக தேவையில்லாத போட்டோ, , ஆப் போன்றவற்றை டெலிட் செய்வதால் பேட்டரி பாதுகாப்பாக இருக்கும், அதன்பின்பு வெடிப்பதற்கும் வாய்ப்பு இல்லை.\nடியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்\nPrevious article இந்த உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்பது தெரியுமா\nNext article சினிமா வாய்ப்பு இல்லேன்னா என்ன இது இருக்கே அசராத ஜனனி ஐயர்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nபாதுகாப்புக்கு வந்த போலீசை அரெஸ்ட் பண்ண வந்ததாக புரளியைக் கிளப்பிய சன் பிக்சர்ஸ் .\nஅப்பல்லோவில் ஜெயலலிதாவை பார்த்தவர்கள் யார் சசிகலா பரபரப்பு வாக்குமூலம்\nஐந்தே நாட்களில் முழங்கால் மற்றும் மூட்டு வலியை குணமாக்கும் அற்புத பானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://siva.forumta.net/f18-forum", "date_download": "2018-11-16T08:10:42Z", "digest": "sha1:F2DGGFNUCO2Z4GE5BJLQDOPMEDX7MMB3", "length": 4289, "nlines": 89, "source_domain": "siva.forumta.net", "title": "அழகுக் குறிப்புகள்", "raw_content": "\n» கார் கவிழ்ந்து எம்.எல்.ஏ., காயம்\n» வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்\n» வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்\n» ஒ‌வ்வொ‌ரு சரும‌த்‌தி‌ற்கு ஒ‌வ்வொரு வகை\n» 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\n» குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\n» இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி\n» டெஸ்ட் போஸ்டிங் பி siva\n» மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்\n» தினம் ஒரு திருக்குறள்\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: வெள்ளி மலர் :: அழகுக் குறிப்புகள்\nஒ‌வ்வொ‌ரு சரும‌த்‌தி‌ற்கு ஒ‌வ்வொரு வகை\nஇய‌ற்கை ‌முறை‌யிலான அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--ஆலோசனைகள்| |--தமிழ்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--தகவல் மலர்| |--செய்திகள்| |--பொதுஅறிவு| |--விளையாட்டு| |--தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--வணிக மலர்| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| |--வெள்ளி மலர் |--ஆன்மீகம் |--வழிபாடு |--கவிதைகள் |--சமையல் குறிப்புகள் |--அழகுக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://tamilfocus.com/ta/cinema/731", "date_download": "2018-11-16T08:11:52Z", "digest": "sha1:4VR6CJ5JZSTSZR7OY2FCRQERAZA2Y5KV", "length": 4078, "nlines": 64, "source_domain": "tamilfocus.com", "title": "பிக்பாஸிலிருந்து வெளியேறியதும் திருமணம் செய்த டேனியல்", "raw_content": "\nபிக்பாஸிலிருந்து வெளியேறியதும் திருமணம் செய்த டேனியல்\nபிக்பாஸில் இருந்து நேற்று எலிமினேட் ஆனவர் தான் டேனியல். வீட்டில் எப்போதுமே கலகலப்பாக இருக்கும் ஒரு நபர். ஆனால் எலிமினேஷன் நாமினேஷனில் இவரது பெயரும் இருந்ததால் இவரை மக்கள் வெளியேற்றி விட்டனர். ஆனால் அதுவும் நல்லது தான் போல என்று டேனி தற்சமயம் நல்லதொரு காரியத்தை புரிந்துள்ளார்.\nஅவர் நீண்டகாலமாக காதலித்து வந்த காதலி குட்டுவை திருமணம் செய்ய உள்ளாராம். தற்போது இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nமேலும் தமிழ் செய்திகளுக்கு ...\nநான்கு ஆண்டுகளாக எனக்கு வாய்ப்புகள் இல்லை \nசமந்தாவுடன் கடினமாக இருக்கிறது - பிரபல நடிகர் \nதிடீரென்று வைரலாகும் நடிகர் விக்ரமின் நியூ லுக் வீடியோ \nஉங்கள் உடலின் இந்த இடத்தில மச்சம் உள்ளதா\nஆசிரியையுடன் கட்டிப்பிடித்து அத்துமீறிய சக ஆசிரியர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1198050.html", "date_download": "2018-11-16T07:16:40Z", "digest": "sha1:2WBRYYQB7GDHY6XCATGCZC66LNU7WKVU", "length": 13058, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பெருகிவரும் வன்முறை எதிரொலி – ஈராக்கின் பஸ்ரா நகரில் ஊரடங்கு உத்தரவு..!! – Athirady News ;", "raw_content": "\nபெருகிவரும் வன்முறை எதிரொலி – ஈராக்கின் பஸ்ரா நகரில் ஊரடங்கு உத்தரவு..\nபெருகிவரும் வன்முறை எதிரொலி – ஈராக்கின் பஸ்ரா நகரில் ஊரடங்கு உத்தரவு..\nஈராக் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பஸ்ரா மாகாணத்தின் தலைநகர் பஸ்ராவில் உள்கட்டமைப்புகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், அரசு சேவைகள் கிடைக்கப்பெறாமல் புறக்கணிக்கப்படுவதாகவும், ஊழல் மலிந்து விட்டதாகவும் கூறி அந்த நகரை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த மூன்றாம் தேதி போராட்டத்தில் குதித்தனர்.\nதொர்ந்து ஆறுநாட்களாக நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தின்போது பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த மோதலில் பலர் உயிர் இழந்தனர்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் பஸ்ரா நகரில் அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். அரசு செய்தி சேனல் நிறுவனத்துக்கும் தீவைக்கப்பட்டது.\nஅதுமட்டும் இன்றி நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தை துண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புபடை வீரர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, தடியடியும் நடத்தினர்.\nஇந்த மோதலில் போராட்டக்காரர்கள் 3 பேர் உயிர் இழந்தனர். இதன் மூலம் அங்கு கடந்த திங்கட்கிழமை முதல் நடந்து வரும் வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில், போராட்டம் மேலும் தீவிரமடையாமல் தடுக்கும் வகையில் இன்று மாலை 4 மணியில் இருந்து பஸ்ரா நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், இதை பொருட்படுத்தாத பஸ்ரா நகர மக்கள் தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபல குரலில் அசத்தும் சிறுவன்..\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\nபாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெறுங்கள் – ஹக்கீம்…\nவவுனியாவில் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-16T07:20:38Z", "digest": "sha1:23QFREA2YAF7T4G7TMUA5JMAPGHYTHWR", "length": 9329, "nlines": 172, "source_domain": "www.thinakaran.lk", "title": "இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் | தினகரன்", "raw_content": "\nHome இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்\nநிதி மோசடி; காமினி செனரத் உள்ளிட்ட மூவருக்கு பிணை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூவரும் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.குறித்த மூவரும் கடந்த நவம்பர் 13 ஆம் திகதி, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தங்களது சட்டத்தரணிகளுடன் சரணடைந்திருந்தமை...\nமஹிந்தவின் பிரதானி உள்ளிட்ட மூவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூவருக்கு எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.குறித்த...\nசபாநாகயர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித்...\nதமிழ்நாட்டை நோக்கி கஜா; வடக்கு பாடசாலை விடுமுறை\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கைகஜா புயல் காரணமாக வட...\nபிரேரணையை மீண்டும் கொண்டு வந்து பெயர் கூறி வாக்கெடுக்கவும்\nசபாநாயகர், ஐ.தே.மு., த.தே.கூ. கட்சி பிரதிநிதிகள் சந்திப்பில்...\nஅருகாமை நட்சத்திரத்தில் வேற்றுக் கிரகம் கண்டுபிடிப்பு\nஎமது சூரியனுக்கு நெருக்கமான நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கிரகம் ஒன்றை...\n2 தொன் தங்க நாணயங்களை பதுக்கியவருக்கு ஈரானில் தூக்கு\nஇரண்டு தொன் அளவு தங்க நாணயங்களை வைத்திருந்த நாணய வர்த்தகர் ஒருவருக்கும்...\n25 ஆண்டுகளுக்குள் மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப உறுதி\nஇன்னும் 25 ஆண்டுகளுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும்...\nமெலனியா டிரம்புடன் மோதல்: பாதுகாப்பு அதிகாரி விலகல்\nஅமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்புடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து...\nஅமெரிக்க காட்டுத் தீ: தொடர்ந்து 100 பேர் மாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கட்டுக்கடங்காது எரியும் காட்டுத்...\nமரணம் காலை 09.40 வரை பின்னர் சுப யோகம்\nஅவிட்டம் பகல் 11.46வரை பின்னர் சதயம்\nஅஷ்டமி காலை 09.40வரை பின்னர் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/awards/01-poet-vaali-gets-anna-award.html", "date_download": "2018-11-16T07:58:11Z", "digest": "sha1:WZBUQRAIKO3E2MN4UDRIY4RYEU62GCU5", "length": 10674, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கவிஞர் வாலிக்கு அண்ணா விருது: பையனூர் விழாவில் ராம.நாராயணன் வழங்கினார் | Poet Vaali gets Anna award | கவிஞர் வாலிக்கு அண்ணா விருது - Tamil Filmibeat", "raw_content": "\n» கவிஞர் வாலிக்கு அண்ணா விருது: பையனூர் விழாவில் ராம.நாராயணன் வழங்கினார்\nகவிஞர் வாலிக்கு அண்ணா விருது: பையனூர் விழாவில் ராம.நாராயணன் வழங்கினார்\nசென்னை: இந்த ஆண்டிற்கான அண்ணா விருது கவிஞர் வாலிக்கு வழங்கப்பட்டது.\nஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பேரறிஞர் அண்ணா விருது வழங்குவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விருதிற்கு கவிஞர் வாலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசென்னை அருகே உள்ள பையனூரில் இந்த விருது வழங்கும் விழா சிறப்பாக நடந்தது. இதற்கு கலைஞானம் முன்னிலை வகித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கவிஞர் வாலிக்கு பேரறிஞர் அண்ணா விருதை வழங்கி கௌரவித்தார். இந்த விழாவில் பெப்சி' தலைவர் வி.சி.குகநாதன் கவிஞர் வாலியை வாழ்த்திப் பேசினார்.\nமேலும், இதில் கவிஞர்கள் பூவை செங்குட்டுவன், மு.மேத்தா, காமகோடியன், யார் கண்ணன், நா.முத்துக்குமார், கபிலன், விவேகா, ஆண்டாள் பிரியதர்ஷினி தாமரை, வசனகர்த்தா லியாகத் அலிகான், ஆஞ்சனேயா புஷ்பானந்த், டி.துரைராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வாலியை வாழ்த்தி கவிதை மழை பொழிந்தனர்.\nஇதில் நடிகர்கள் சத்யராஜ், கரண், ராஜேஷ், நடிகை தேவயானி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். முன்னதாக வசனகர்த்தா கே.குணா வரவேற்புரை ஆற்றினார். இறுதியாக டைரக்டர் எழில் நன்றியுரை வாசித்தார்.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: anna award அண்ணா விருது கவிஞர் வாலி கவிஞர் வாலிக்கு அண்ணா விருது ராமநாராயணன் வழங்கினார் poet vaali gets anna award rama narayanan gave the award\nமீண்டும் பள்ளி ஆசிரியையாக அவதாரம் எடுக்கும் ஜோதிகா: அடுத்த வாரமே படப்பிடிப்பு ஆரம்பம்\nசர்கார்: எதிர்பார்த்த பிரச்சனை ஒன்று, ஆனால் விஸ்வரூபம் எடுத்த பிரச்சனை வேறு\nப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க வைரலாகும் மாற்றுத்திறனாளி விஜய் ரசிகரின் உருக்கமான வீடியோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.aialife.com.lk/ta/our-products/savings/aia-smartbuilder-gold.html", "date_download": "2018-11-16T08:26:12Z", "digest": "sha1:D5XOVWCTTKPOJLSRR36XIVJ7KQKPRPBH", "length": 33898, "nlines": 240, "source_domain": "www.aialife.com.lk", "title": "AIA SmartBuilder Gold", "raw_content": "\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஉங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு மற்றும் நிதி முகாமைத்துவ அளவுகளைப் பொறுத்து எங்களினுடைய காப்புறுதி உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் கண்டறியுங்கள்\nஉங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்\nநீங்கள் நினைத்து வைத்துள்ள உங்களது மகிழ்ச்சிக்கும், அபிலாஷைகளுக்குமான சரியான நேரம் இதுவாகும்\nநாங்கள் உங்களை விட அதிகமான அக்கறையையே உங்களின் குடும்பத்தின் மீது செலுத்திப் பராமரிப்போம்.\nநீங்கள் மேலும் சுறுசுறுப்பான வாழ்வை வாழ்வதற்கு வெகுமதியளிக்கும், உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த உதவி புரியும் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட நலத்திட்டமாகும்.\nநீங்கள் முக்கியமானதாகக் கருதும் விடயங்கள் எவை\nவாழ்க்கையிலுள்ள அனைத்துச் சவால்களையூம் பாருங்கள்.\nஉங்களுக்கு தொழில் ஒன்றின் பின்னரான வாழ்க்கையைப் பற்றி பயமிகுந்த சிந்தனையிருக்கலாம். ஆனால் அதை நாம் ஒன்றாக இணைந்தே திட்டமிடுவோம்.\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடு என்பதை விடுத்து, நாம் தினமும் எதிர்கொள்ளும் சுகாதாரச் சவால்கள் உலகின் ஏனைய நாடுகளுடன் வேறுபட்டதாக இல்லை.\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றாகவுள்ள சிறப்பான எழுத்தறிவு வீதத்தினைக் கொண்டுள்ள நாட்டில் பட்டம் ஒன்றைப் பெறுவது பல இலங்கையர்களுக்கு கடினமாகவும், தடையாகவும் உள்ளது.\nகடந்த 3 தசாப்தங்களாக நாம் பல மில்லியன் இலங்கை மக்களுக்கு சேவையாற்றிய நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nநாம் நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nஇலங்கையிலுள்ள எமது AIA தலைவர்கள்\nதனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்தை ஏற்படுத்தல்\nஎம்மனைவருக்கும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் கனவுகளும் உள்ளன\nநாம் பெற்றுள்ள விருதுகளே எமது செயற்திறனுக்கும், மேலாண்மை ஆற்றலுக்கும் சிறப்பான சான்றாகும்.\nAIA பற்றிய செய்திகளும் தகவல்களும்\nஎங்கள் AIA குடும்ப சேர ஆர்வமா உனக்கு என்று ஒரு பங்கு இருக்கும்.\nஉங்களின் சகல விசாரணைகளுக்கும் உயர் திறன் கொண்ட வாடிக்கையாளர் சேவையூடன் உதவி வழங்க தயாராக உள்ளோம்\nஉங்களை எமது வேண்டிதொரு கிளைக்கு வரைவேற்கிறௌம்\nவாடிக்கையாளர் தேவைகளை அறிந்து கொள்ள, தீர்வூகாண முன்னோக்கி செல்லல்\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nதிங் - வெள்: மு.ப 8.00 தொடக்கம் பி.ப 8.00 வரை\nவசதியான முறையில் தொடர்பு கொள்வோம்\nநீங்கள் இதனை எங்கு கொள்வனவு செய்யலாம்\nAIA வெல்த் பிளேனர் இடமிருந்து.\nகட்டுப்பணம் செலுத்தும் தவணை கால எல்லை\n04 (வருடாந்த அடிப்படையில் மாத்திரம்) அல்லது 06 வருடங்கள்\n10, 15 அல்லது 20 வருடங்கள்\nகுறைந்தபட்ச டாப் - அப்ஸ் ( Top-up)\nஇது எவ்வாறானதொரு காப்புறுதித் திட்டம்\nமிகப் பெரிய ஒரு தொகையை நீங்கள் இன்னும் 10இ 15 அல்லது 20 ஆண்டுகளில் பெற்றுக் கொள்ளும் போது அதை கொண்டு செய்ய இயலுமானவைகளை கற்பனை செய்து பாருங்கள். உங்கள் பிள்ளைகள் சிறந்த உயர்க்கல்வினை பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்த பயன்படுத்தலாம் அல்லது அவர்களது கோலாகலமான திருமண கொண்டாட்டம் அல்லது உங்களுக்கு புத்தம் புதிய வாகனம் எதுவாகவூம் இருக்கலாம். அல்லது வசதியான பணிஓய்வினை பாதுகாப்பதற்காகவூம் இருக்கலாம்.\nஎமது தேவைகள் வித்தியாசமானவைஇ நாம் விரும்பும் வாழ்க்கையை பெற்றுக் கொள்ள கடுமையாக பணியாற்றுகின்றௌம். உங்கள் சேமிப்புகளை அதிகரித்து அதன் இலாபங்களை அதிகப்படுத்திக் கொள்ள உங்களுக்கான வாய்ப்பே இதுவாகும்.\nதற்போது யூஐயூ ளுஅயசவடிரடைனநசபுழடன உடன் உங்கள் பணத்தை முதலீடு செய்து அதனை வேகமாக வளர்ச்சியடையச் செய்யலாம். அதனால் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்த தயாராக இருப்பீர்கள்.\nஎம்மை தொடர்பு கொள்ள எம்மை தொடர்பு கொள்ள\nதொடர்பில் இருக்க தொடர்பில் இருக்க\nநண்பருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nபதிவிறக்கம் சிற்றேடு பதிவிறக்கம் சிற்றேடு\nநிதி பாதுகாப்பை பெறுவதற்கான ஸ்மார்ட் வழி.\nஒரு ஸ்மார்ட் முடிவு வழிவகுக்கும் மகிழ்ச்சிகரமான வாழ்நாட்களுக்கு\nபார்க்கவும் நன்மைகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன\nகட்டுப்பணம் செலுத்தும் குறுகிய காலத்திற்கு நீண்டகால பாதுகாப்பு\nகட்டுப்பணம் செலுத்தும் குறுகிய காலத்திற்கு நீண்டகால பாதுகாப்பு\nநீங்கள் 4 தொடக்கம் 6 ஆண்டுகள் மட்டுமே கட்டுப்பணம் செலுத்த வேண்டும். நீங்கள் 20 ஆண்டுகள் வரையான பாதுகாப்பை பெறுவீர்கள்.\nமுதிர்வின் போது பாரிய மொத்த தொகை\nமுதிர்வின் போது பாரிய மொத்த தொகை\nஉங்களது முழுமையான முதிர்வூ அனுகூலத்தினை மொத்த தொகையாக ஒரே தடவையில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது அதனை மாதாந்த வருமானமாக 10-30 ஆண்டுகளுக்கு பெற்றுக் கொள்ளலாம்.\nகவர்ச்சியான விசுவாச வெகுமதி திட்டம்\nகவர்ச்சியான விசுவாச வெகுமதி திட்டம்\n10வது காப்புறுதி ஆண்டு ப+ர்த்தியின் உங்களது வருடாந்த அடிப்படை கட்டுப்பணத்தின் 250மூ வரையிலான தொகையை விசுவாச வெகுமதியாக நீங்கள் தெரிவூ செய்யூம் கட்டுப்பண செலுத்தும் நிபந்தனைகள் மற்றும் காப்புறுதி நிபந்தனைகளுக்கு ஏற்ப பெறுவீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் தவணைகளை முறையாக உரிய காலத்தில் செலுத்துவது மட்டுமே.\nஉங்களுக்கு மரணம் சம்பவித்தால் உங்கள் குடும்பத்திற்கு ஆயூள் காப்புறுதி அனுகூலம்.\nஉங்களுக்கு மரணம் சம்பவித்தால் உங்கள் குடும்பத்திற்கு ஆயூள் காப்புறுதி அனுகூலம்.\nஎதிர்பாராத வகையில் உங்களது மரணம் ஏற்படுமானால்இ உங்களில் தங்கியிருப்போர் உடனடி ஆயூள் அனுகூலத்தை பெறுவார்கள் (முதலாவது காப்புறுதி ஆண்டில் உங்கள் மரணம் சம்பவித்தால் உங்கள் வருடாந்த அடிப்படை கட்டுப்பணத்தின் 120மூ த்தினை பெறுவார்கள்)\nநீங்கள் அருகில் இல்லாத போதிலும் உங்கள் குடும்பத்தால் பயன்படுத்தக்கூடிய நிதியம்\nநீங்கள் அருகில் இல்லாத போதிலும் உங்கள் குடும்பத்தால் பயன்படுத்தக்கூடிய நிதியம்\nகட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதியில் நீங்கள் மரணித்தால் அல்லது முழுமையான அல்லது நிரந்தரமாக அங்கவீனம் அடைந்தால் யூஐயூ உங்கள் சார்பாக உங்களிள் அடிப்படை கட்டுப்பணத்தைச் செலுத்துவதை தொடரும். எனவே உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் உருவாக்கிய நிதியத்தின் நன்மைகளை உங்கள் குடும்பம் பெற்றுக்கொள்ளும்.\nஅவசரத் தேவையொன்றின் போது மீளப்பெறக்கூடிய நெகிழ்வூத் தன்மை\nஅவசரத் தேவையொன்றின் போது மீளப்பெறக்கூடிய நெகிழ்வூத் தன்மை\nஉங்களுடைய கட்டுப்பணக் காலத்தின் போதுஇ ஒரே தடவையிலான மீளப்பெறுகையாகஇ உங்களுடைய நிதியத்திலிருந்து 15மூ வரை எடுக்க முடியூம்.(கட்டுபணம் செலுத்தும் காலத்தின் பின்னர்)\nஉங்களுக்கு மேலதிக மன நிம்மதி வேண்டுமா\nவிபத்து மரண அனுகூலம் - தெரிவிற்கு உரியது\nவிபத்துக் காரணமாக உங்களுக்கு மரணம் சம்பவித்தால் அல்லது விபத்துக் காரணமாக உங்களால் தொழில்புரிய இயலாமல் போனால் உங்கள் குடும்பத்திற்கு தேவையான நிதிப் பாதுகாப்பினை வழங்கி அவர்களின் வாழ்க்கை முறை பராமரிக்கப்படுவதை நாம் உறுதி செய்வோம்.\nவிதிகள் மற்றும் நிபந்தனைகள் சுருக்கமாக\nஆயுள் காப்புறுதி செய்யப்பட்டவர்(ஆயுள் காப்புறுதிதாரர்) காப்புறுதியின் உரிமையாளர் அல்லாத பட்சத்தில் காப்புறுதித் திட்டத்தால் வழங்கப்படும் அனுகூலங்கள் காப்புறுதி உரிமையாளருக்கே ஏற்புடையதாக இருக்கும், அதேவேளை காப்புறுதியானது காப்புறுதி செய்யப்பட்டவருக்கே ஏற்புடையதாக இருக்கும். இப்;பக்கமானது இத்திட்டத்தின் விளக்க நோக்கங்களுக்காக மாத்திரமே, இக்காப்புறுதித் திட்டத்துடன் தொடர்புடைய முழுமையான விபரங்களைத் தெரிந்து கொள்ள தயவு செய்து காப்புறுதித் திட்ட ஆவணத்தைப் பார்க்கவும்.\nவிரிவான விதிகள் மற்றும் நிபந்தனைகள்\nவிரிவான விதிகள் மற்றும் நிபந்தனைகள்\nஒப்பந்தத்தை இரத்துச் செய்யக்கூடிய கால அவகாசம்\nநீங்கள் இக்காப்புறுதித் திட்ட ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொண்ட நாளில் இருந்து (14) நாட்களுக்குள் எங்களுக்கு திருப்பி அளித்தல் மூலமாக இக்காப்புறுதித் திட்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்யலாம். அதன் பின்னர் நாங்கள் உங்கள் காப்புறுதித் திட்டத்துடன் தொடர்புடைய செலவினங்களைக் கழித்ததன் பிற்பாடாக உங்களுடைய கட்டுப்பணங்களை உங்களிடம் திருப்பிச் செலுத்துவோம்.\nஇக்காப்புறுதித் திட்ட ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து அனுகூலங்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான விலக்களிப்புகள்\nஆயுள் காப்புறுதிதாரர் முதலாவது காப்புறுதி வருடத்தின் போதோ அல்லது மீள்நிறுவலின் போதோ தற்கொலை செய்து கொண்டால் (அச்சமயத்தில் சித்தசுவாதீனம் அற்றவராகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ);\nநாங்கள், நீங்கள் செலுத்திய கட்டுப்பணங்களை உங்களது காப்புறுதித் திட்டத்துடன் தொடர்பான செலவினங்களைக் கழித்ததன் பிற்பாடு உங்களுக்குச் செலுத்துவோம்; அல்லது\nகாப்புறுதித் திட்டமானது 3ம் நபருக்கு மாற்றப்படும் போது, காப்புறுதித் திட்டத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை மீட்பதற்கு வேறு எந்தவொரு வழியும் இல்லை என்பதை 3ம் நபர் நிரூபிக்கும் பட்சத்தில் அவருக்கு நாங்கள் கொடுப்பனவைச் செலுத்துவோம் (காப்புறுதிதாரர் இறக்கும் போது வேறு ஏதேனும் வகையில் செலுத்தப்படக் கூடியதான தொகையை விட அதிகமாக இருத்தல் ஆகாது)\nஏதேனும் போர், ஆக்கிரமிப்பு, வெளிநாட்டு எதிரிகளின் செயற்பாடு, படை நடவடிக்கைகள் அல்லது யுத்தச் செயற்பாடுகள், சிவில் யுத்தம், படைக்கலகம், கலவரம், வேலை நிறுத்தம், மக்கள் கிளர்ச்சிக்குச் சமமான சிவில் அமைதியின்மை, இராணுவப் புரட்சி, கிளர்ச்சி, கலகம், இராணுவப் புரட்சி அல்லது அதிகார அபகரிப்பு, அரசாங்கத்தைப் பலாத்காரமாக அகற்றுவதை நோக்கமாகக் கொண்டதோ அல்லது அதை பயங்கரவாதம்\nஅல்லது வன்முறை மூலமாக அவ்வாறாக அகற்றுவதற்குப் பாதிப்பளிக்கும் வகையில் செயற்படுகின்ற ஏதேனும் ஒர் நிறுவனத்துடன் தொடர்புடைய அல்லது அந்நிறுவனம் சார்பாக செயல்படுகின்ற ஏதேனும் ஒரு நபருடைய ஏதேனும் ஒரு செயல் ஆகியற்றில ; ஆயுள் காப்புறுதிதாரர் ஈடுபாட்டுடன் பங்கேற்றால் அல்லது பங்கேற்க முயற்சி செய்வதன் விளைவாக ஆயுள்\nகாப்புறுதிதாரரின் இறப்பு நிகழ்ந்தால் மட்டுமே கையளிப்புப் பெறுமதியை நாங்கள் செலுத்துவோம்.\nமரண இழப்பீட்டுக் கோரிக்கைக்கான காரணமானது மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டுக்குறி (AIDS) ஆகவோ மனித நோயெதிர்த்திறனழித் தீநுண்மம (HIV) ஆகவோ இருந்தால் நாங்கள் உங்களது மரணத்திற்கான அறிவித்தலைப் பெறும் திகதியில் அது நடைபெற்றதாக இருந்தால் மட்டுமே முதலீட்டுக் கணக்கின் மீதியை நாங்கள் செலுத்துவோம்.\nமுதல் மூன்று காப்புறுதி வருடங்களின் போது உங்களினுடைய\nகட்டுப்பணங்களை இறுதித் திகதியில் செலுத்த மாட்டீர்கள் எனில் நீங்கள் மேலதிகமாக முப்பது (30) நாட்கள் கட்டுப்பணங்களைச் செலுத்துவதற்காகப் பெறுவீர்கள்.\nகாப்புறுதி ஆரம்பிக்கப்பட்டதன் பிற்பாடு மேலதிக சுகாதார அனுகூலங்களை அனுபவிப்பதற்காக 3 மாதங்கள் தாமதிப்புக் காலமாக இருக்கும். அன்ஜியோபிலாஸ்டி அனுகூலத்திற்காக இக்காலம் 12 மாதங்களாக இருக்கும்.\nஒவ்வொரு வருடமும் நிறுவனத்தினால் பிரகடனப்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட ஒரு வீதமானது முதலீட்டுக் கணக்கில் பங்குலாபத்தை வைப்புச்செய்வதற்கு அடிப்படையாக அமையும். கடந்த ஆண்டுக்கு பொருந்தக்கூடிய வருடாந்த பங்குலாப வீதம் நடப்பு ஆண்டின் முதல் ஆறு (6) மாதங்களுக்குள்\nபிரகடனப்படுத்தப்படும். குறிப்பிட்ட வருடத்திற்குரிய ‘வருடாந்த பங்குலாப வீதம்’ அறிவிக்கப்படும் வரை, ‘உத்தரவாதம் அளிக்கப்பட்ட வருடாந்த பங்குலாப வீதம்’ முதலீட்டுக் கணக்கின் அடிப்படையிலான எந்த அனுகூலத் தொகையையும் கணக்கிடுவதற்குரிய அடிப்படையாகப் பயன்படுத்தப்படும்.\nஅடுத்த ஆண்டுக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்ட பங்குலாப வீதமானது நடப்பு ஆண்டின் இறுதி மூன்று (3) மாதங்களுக்குள் பிரகடனப்படுத்தப்படும்.\nஉங்களினுடைய காப்புறுதியானது கையளிப்புப் பெறுமதியை அடைந்ததன் பிற்பாடு முதலீட்டுக் கணக்கின் மீதியில் இருந்து உங்களால் 15% வரை எடுக்க முடியும்.\nஉங்கள் தெரிவுக்கு மேலும் சில\nAIA SAVINGS PLAN நீங்கள் காப்புறுதித் திட்டத்துடன் சிறந்த முதலீட்டுத் தெரிவுகளையும் மேற்கொள்ளக் கூடியவாறான இரட்டிப்பு நன்மைகளை உங்களுக்கு வழங்குகின்றது.\nபல்வேறு காப்புறுதி அனுகூலங்களைக் கொண்டுள்ள சேமிப்புத் திட்டமான AIA savings plus gold இனை உங்களினதும் உங்கள் அன்பிற்குரியவர்களினதும் ஆபத்தான சுகயீனம், வைத்தியசாலை அனுமதி, சத்திரசிகிச்சை மற்றும் இன்னும் பல தேவைகளின் போதான பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்துகின்றோம்.\nஉங்கள் பிள்ளையின் எதிர்காலக் கல்வியை AIA Education Plan ஊடாக முன்கூட்டியே திட்டமிடலாம். அத்துடன் உங்கள் பிள்ளையின் கடவுச்சீட்டிற்கு பிரகாசமானதொரு எதிர்காலமும் உள்ளது.\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thihariyanews.com/category/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-16T07:29:49Z", "digest": "sha1:ECNMN24P4WHCXKPMZO3MTJ6KYHYHZTMA", "length": 19226, "nlines": 76, "source_domain": "www.thihariyanews.com", "title": "அயலூர் | Thihariya News", "raw_content": "\nதிஹாரிய மல்வத்தை Nippon Ceramica வர்த்தக நிலையத்தில் தீ\nதாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா\nபாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்\nதிஹாரிக்கு புதிய பாடசாலை : நிதி திரட்டும் நிகழ்வு (Photos)\nதிஹாரியில் தங்கத்திலான புத்தர் சிலையுடன் 4 பேர் கைது\nகோலா “சுப்பர் வோய்சஸ்” பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான போட்டி நிகழ்ச்சி\nஜம்மியதுஷ் சபாப் நிறுவனத்தின் அனுசரணையுடன், நாம்புளுவை கோலா கழகம் நடாத்தும் “சுப்பர் வோய்சஸ்” சிறந்த குரலாற்றல் மிக்க மாணவர்களை இனம்காணும் நிகழ்ச்சி அண்மையில் கம்பஹா மாவட்டத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. கிராமப்புற பாடசாலை மாணவர்களின் திறமைகளை நாடளாவிய ரீதியில் வெளிக்காட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டி நிகழ்ச்சி கடந்த ஒக்டோபர் மாதம் 04ஆம், 11ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் கம்பஹா, மினுவாங்கொட, களனி மற்றும் நீர்கொழும்பு வலயங்களுக்கிடையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தகது.\tRead More »\nமைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து இன்று கஹடோவிடவில் பொதுகூட்டம்\nபொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரிக்கும், பிரச்சாரக்கூட்டம் ஒன்று இன்று கஹடோவிட சந்தியில் நடைபெறவுள்ளது. மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரனாயக்க, ஹிருனிகா பிரேமசந்திர, சரத் பொன்சேகா உட்பட பலர் கலந்துகொள்ளவிருப்பதாக ஏற்பட்டுக் குழு அறிவித்துள்ளது.\tRead More »\nகம்பஹா மாவட்டத்திலேயே ஆகக்கூடுதலான வாக்காளர்கள் பதிவு\n2014ஆம் ஆண்டுக்கான வேட்பாளர் பெயர் பட்டியலின் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் விபரங்களின் படி கம்பஹா மாவட்டத்திலேயே ஆகக்கூடுதலான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 16,37,53,058 ஆகும். அவ்வாறே ஆகக்குறைந்த வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள மாவட்டம் வன்னியாகும் வன்னி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2,53,058. 2014ஆம் ஆண்டுக்கான வேட்பாளர் பெயர் பட்டியலின் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1,50,44490 ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டின் போதே ...\tRead More »\nஇன்று ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கஹட்டோவிட்டாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅத்தனகல்லைப் பிரதேச சபையின் குப்பை கூளங்களினால் பிரதேச சூழல் மாசடைவதாக தெரிவித்து கஹட்டோவில் இன்று ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கஹட்டோவிட்ட ஹிஜ்ரா மாவத்தை மற்றும் மாளிகாவத்தை மாவத்தை ஆகிய பிரதேசங்களை அண்மித்த பகுதியில் அத்தனகல்லைப் பிரதேச சபையால் ஊர்வாரியாக சேகரிக்கப்படுகின்ற கூளங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. இதனால், இப்பிரதேசத்தில் பாரியளவில் நீர் மாசடைவதாகவும், நுளம்புப் பெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் பல முறை உரிய அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இருப்பினும், உரிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படாததனால் எழுந்துள்ள சுகாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ...\tRead More »\nமாக்கோலை முஸ்லிம் அநாதை நிலையத்திற்கு வந்த பிக்குகளால் பதற்றம்\nமாவனல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் அநாதைகள் நிலையத்திற்கு இன்று பிக்குகள் திடீரென சென்றதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் குர்பான் இற்கு மாடு பலியிடப்பட்டுள்ளதாக தெரிவித்து, மல்வானை உலஹிடிவேல பிரதேசத்தில் அமைந்துள்ள மாக்கோலை முஸ்லிம் அநாதை நிலையத்திற்கு சென்ற பிக்குகள், அநாதை நிலையத்தை பரிசோதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் அங்கு பதற்றநிலை நிலவி வருவதாகவும் அப்பிரதேசத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 20 பிக்குமார் இன்று மாலை மாக்கோலை முஸ்லிம் அநாதை ...\tRead More »\nநிட்டம்புவ சுவிஸ் கோல்ட் ஹவுஸ் கொள்ளை முயற்சி முறியடிப்பு\nநிட்டம்புவையில் இடம்பெறவிருந்த கொள்ளை முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. நிட்டம்புவ சுவிஸ் கோல்ட் ஹவுஸ்சை கொள்ளையிடச் சென்ற ஆயுதமேந்தியவர்களே இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். முழு முக தலைக்கவசம் அணிந்து வந்த கொள்ளையர்கள் 6 பேர் நேற்று மாலை குறித்த தங்க நகைக் கடைக்குள் புகுந்தபோது.கடையின் பணியாளர்கள் மற்றும் ஏனைய மூவர் இவர்களைப் பிடித்துள்ளனர். எனினும் எஞ்சிய மூவர் தப்பிச்சென்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அவர்களையும் கைது செய்ய தொடர்ந்து நடவடிக்கைகள் முன்னைடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\tRead More »\n“தமிழ் நாய்களே வெளியே செல்லுங்கள்” யாழ் அணிமீது கம்பஹா அணியின் ஆதரவாளர்கள் தாக்குதல்\nதேசிய இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய கிரிக்கெட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்ற கம்பஹா வருகைதந்த யாழ்ப்பாணத்து அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று காலை நடைபெற்றிருந்த காலிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் அணி அம்பாந்தோட்டை அணியினை வெற்றி கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து கம்பஹா அணியுடன் அரையிறுதி போட்டி ஆரம்பமாகியிருந்த நிலையில் யாழ்ப்பாண அணி வெற்றிபெறுமென்ற அச்சத்தில் போட்டியை பார்வையிட்டுக் கொண்டிருந்த கம்பஹா அணியின் ஆதரவாளர்கள் தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக விளையாட்டு மைதானத்தில் நின்றிருந்த வீரர்கள் மீதே வெளியிலிருந்து கற்கள் மற்றும் கழிவு பொருட்கள் ...\tRead More »\nபிரதம பொலிஸ் பரிசோதகரை கன்னத்தில் அறைந்த சாரதி – நிட்டம்புவ பிரதேசத்தில் சம்பவம்\nபிரதம பொலிஸ் பரிசோதகர் ஒருவரை கன்னத்தில் அறைந்த பஸ் சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் நிர்வாகப் பிரிவு பிரதம பொலிஸ் பரிசோதகர் எல்.ஆர். விதாரண மீது, தனியார் பஸ் சாரதியொருவர் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 5ம் திகதி சிவில் உடையில் நிட்டம்புவ பிரதேசத்தில் மோட்டார் வாகனமொன்றில் பயணித்த பொலிஸ் அதிகாரி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற முறையில் தனியார் பஸ் சாரதி வாகனத்தைச் செலுத்துவதனை ...\tRead More »\n40,000 கிலோ கழிவு தேயிலை கம்பஹாவில் மீட்பு\nசவூதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்து 1கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை சம்பாதிக்கும் நோக்கில், கம்பஹா நெதும்கமுவ களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் கிலோகிராம் கழிவு தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்ட செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த கழிவு தேயிலை மீட்கப்பட்டுள்ளது. கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், கண்டி மற்றும் நுவரெலியா பிரதேசங்களில் கொள்வனவு செய்த கழிவு தேயிலையை 20 கிலோ கிராம் பெட்டிகளில் பொதியிட்டு, இலங்கை தேயிலை என அவற்றின் மீது குறியீடு இட்டு விற்பனை செய்ய முயன்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ...\tRead More »\nஎமது கிராம இளைஞர்களின் நிதானம் அசம்பாவிதத்தைத் தடுத்தது – கஹட்டோவிட்ட பிரதேச மக்கள்\nகம்பஹா மாவட்ட, கஹட்டோவிட்ட கிராமத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஒரு சம்பவத்தின் போது, அப்பிரதேச முஸ்லிம்கள் நிதானமாக செயற்பட்டதனால், இனவாதிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டதாவது, நேற்று மாலை 5.00 மணியளவில் கஹட்டோவிட்டாவிலுள்ள கையடக்கத் தொலைபேசி திருத்தும் கடையொன்றுக்கு அயல் கிராமத்தைச் சேர்ந்த இரு பெரும்பான்மை சகோதரர்கள் பிரவேசித்துள்ளனர். தொடர்பற்ற முறையில் இனத்துவேஷத்தைக் கக்கக் கூடியவாறு வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளனர். பின்னர், வீதி வழியே முஸ்லிம்களை ஆத்திரமூட்டக் கூடிய முறையில் வார்த்தைகளை பிரயோகித்தவாறு சன நடமாட்டமுள்ள இடங்களில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். ...\tRead More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/24-actress-shriya-deepa-metha-cooking-with-stella.html", "date_download": "2018-11-16T07:39:24Z", "digest": "sha1:4KQHRC34GBYKWNJRULJO6CIVVN7L24EF", "length": 10334, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கவர்ச்சி இல்லை-போணியாகாத ஷ்ரியா படம் | Shriya's maiden English movie in trouble | கவர்ச்சி இல்லை-போணியாகாத ஷ்ரியா படம் - Tamil Filmibeat", "raw_content": "\n» கவர்ச்சி இல்லை-போணியாகாத ஷ்ரியா படம்\nகவர்ச்சி இல்லை-போணியாகாத ஷ்ரியா படம்\nகவர்ச்சி போதாது என்ற காரணத்திற்காக ஷ்ரியா நடித்துள்ள முதல் ஆங்கிலப் படம் விற்பனையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளாம்.\nஇந்தியாவின் தீபா மேத்தா ஆங்கிலப் படங்களை இயக்குவதில் பிரபலமானவர். இவரது சகோதரரான அசோக் மேத்தா இயக்கியுள்ள ஆங்கிலப் படம்தான் குக்கிங் வித் ஸ்டெல்லா. இதன் நாயகி ஷ்ரியா.\nஷூட்டிங் முடிந்து படம் முழுவதுமாக தயாராகி ஒரு வருடமாகிறது. ஆனால் இன்னும் படத்தைக் காணோம். என்ன ஏது என்று விசாரித்தால், படத்தில் ஏகப்பட்ட ஐட்டங்கள் இல்லாததால் விற்பனையாகவில்லையாம்.\nதீபாவின் முந்தைய படங்களான ஃபயர், எர்த், வாட்டரில் இருந்தது போல் இதில் எந்த சர்ச்சையான விஷயங்களும் இல்லை. கவர்ச்சி பாடலோ, காட்சியோ கூட இல்லை.இதனால் படத்தை வாங்க பெரும் தயக்கம் காணப்படுகிறதாம்.\nஅதேசமயம், இது தீபா மேத்தாவின் இயக்கத்தில் உருவான படம் கிடையாது. தயாரிப்பு மட்டுமே அவர். இதனால்தான் அவரது டிரேட் மார்க் ஐட்டங்கள் எதுவும் இதில் இல்லையாம்.\nஆனால் ஏதாவது இருந்தால்தானே வாங்க முடியும் என விநியோகஸ்தர்கள் கூறுகிறார்களாம்.\nபொல்லாப்பாக படம் எடுத்தாலும் சிக்கல், எடுக்காவிட்டாலும் சிக்கலா...\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.. \"மெர்சல்\" அறிவிப்பு வெளியானது\nகாற்றின் மொழி முதல்நாள் முதல்காட்சிக்கு ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகம்: மாணவிகள் மகிழ்ச்சி\nஇந்த பொங்கல் தல பொங்கல் மட்டும் அல்ல பேட்ட பொங்கலும் கூட: போஸ்டர் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2005/08/29/lorry.html", "date_download": "2018-11-16T07:17:02Z", "digest": "sha1:TB4ZNFVN6U5W22HM5ZATIAJCXYH4QNK4", "length": 9801, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடுச் சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரசாயன லாரி! | Chemical lorry crates panic - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நடுச் சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரசாயன லாரி\nநடுச் சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரசாயன லாரி\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nரசயானப் பொருளை ஏற்றி வந்த லாரியிலிருந்து திடீரென வெண்புகை கிளம்பியதால் கரூர் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nகாரைக்காலைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றிலிருந்து ரசாயனப் பொருளை ஏற்றிக் கொண்டு அந்த லாரி ஈரோடு சென்றது.கரூர் புறநகர்ப் பகுதியில் லாரி சென்றபோது திடீரென லாரியின் டேங்கரில் இருந்து ரசாயன வெண்புகை கிளம்பியது.\nஇதையடுத்து பீதியடைந்த ஓட்டுனர் லாரியை நடுச் சாலையில் நிறுத்தி விட்டு கீழே குதித்தார். பின்னர் தீயணைப்புப்படையினருக்குத் தகவல் தரப்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து வெண்புகையைக் கிளப்பிய ரசயானப் பொருள்மீது தண்ணீர் ஊற்றி அதை குளிர்வித்தனர்.\nஅதிக வெப்பம் காரணமாக புகை கிளம்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/11/09170308/1014638/Demonetisation-is-Man-Made-Disaster--Thirunavukkarasar.vpf", "date_download": "2018-11-16T07:07:42Z", "digest": "sha1:5NKVZ2YC5UEHJ4ZTGGFVSWXSYDIOM5A5", "length": 11233, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்திய பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் - திருநாவுக்கரசர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்திய பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் - திருநாவுக்கரசர்\nரூபாய் நோட்டு மாற்ற விவகாரம் நாட்டு மக்கள் ​மீது பிரதமர் நரேந்திர மோடி நடத்திய தாக்குதல் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார்.\nரூபாய் நோட்டு மாற்ற விவகாரம் நாட்டு மக்கள் ​மீது பிரதமர் நரேந்திர மோடி நடத்திய தாக்குதல் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி எதற்காக இந்த நடவடிக்கையை அமல்படுத்தினாரோ அதில் அவர் தோல்வி அடைந்து உள்ளதாகவும் அவர் கூறினார். சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு ரூபாய் நோட்டு மாற்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்ட 2 ஆம் ஆண்டு நினைவு தினத்தை காங்கிரஸ் கட்சியினர் இன்று கறுப்பு நாளாக அனுசரித்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், மோடி அரசால் சீர்குலைக்கப்பட்ட பொருளாதாரத்தை, காங்கிரஸ் அரசு விரைவில் சீரமைக்கும் என்று தெரிவித்தார்.\nராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு\nஇலங்கையில் உச்சகட்ட குழப்பம் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.\nவனவிலங்குகள் பாதுகாப்பு தூதராக குட்டி யானை நியமனம்\nஜிம்பாபே நாட்டு வனவிலங்குகளின் பாதுகாப்பு தூதராக, மையோ என்ற குட்டியானை நியமனம் செய்யப்பட்டுள்ளது.\n\"மனோஜ் பாண்டியன் குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை\" - ராஜாசெந்தூர்பாண்டியன்\nஜெயலலிதா மரணம் குறித்து மனோஜ் பாண்டியன் கூறும் குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.\nசிலைகள் கரைப்பது தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிரானது - எக்ஸ்னோரா நிர்மல்\nகடலில் விநாயகர் சிலைகளை கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடுவதாகவும், இது தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிரானது என சுற்றுச்சூழல் ஆர்வலர் எக்ஸ்னோரா நிர்மல் தெரிவித்துள்ளார்.\n3 வயது சிறுமியை 110 அடி ஆழ போர்வெல்லில் இருந்து பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்\nபீகார் மாநிலம் முன்ஜர் பகுதியில் 110 அடி ஆழ் குழாய் கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது பெண் குழந்தையை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.\nதமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜனவரி முதல் வாரம் கூடுகிறது...\nதமிழக சட்டப்பேரவை வரும் ஜனவரி முதல் வாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்குகிறது.\n\"உங்கள் ஓட்டுக்களை விற்காதீர்கள்\" - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிவுரை\n\"சாதி கலவரத்துக்கு அரசியல்வாதிகளே காரணம்\" - கமல்\n\"மத்திய சென்சார் போர்டு சரியாக பணியாற்றவில்லை\" - தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்\n\"முன்பே ஏன் சர்ச்சை காட்சிகளை நீக்கவில்லை\" - தம்பிதுரை\nதிமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nவரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக ஸ்டாலினை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சந்தித்தார்.\n\"சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு இல்லை\" - அமைச்சர் செங்கோட்டையன்\nசிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு நிகழ்ந்ததாக வெளிவந்த செய்தியை, பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\nசர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு விஜயிடம் கூறினேன் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nசர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டதால், சர்கார் திரைப்பட பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டதாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136159-perarivalan-will-come-out-soon-says-arputhammal.html", "date_download": "2018-11-16T07:24:10Z", "digest": "sha1:3OI7ETPDCNO3DWWXLANE6UADFVOI7T6L", "length": 22317, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "`ஒரு வாரத்துக்குள் என் மகன் அறிவு என் கையில் இருப்பான்' - நம்பிக்கையுடன் அற்புதம்மாள் | Perarivalan will come out soon says arputhammal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:19 (06/09/2018)\n`ஒரு வாரத்துக்குள் என் மகன் அறிவு என் கையில் இருப்பான்' - நம்பிக்கையுடன் அற்புதம்மாள்\n‘ஒரு வாரத்துக்குள் என் மகன் என்னிடம் வருவான் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ எனப் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை 1999-ம் ஆண்டு குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து ஜெயலலிதா முதல்வராக இருந்த ஆட்சிக் காலத்தில், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலைசெய்வது என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு மத்திய அரசு மூன்று நாள்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும், இல்லையெனில் பேரறிவாளன் உட்பட அனைவரையும் தமிழக அரசு விடுதலைசெய்யும் எனவும் கூறியிருந்தார்.\nஆனால், இவர்களின் விடுதலையை மறுத்த மத்திய அரசு (அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ்), தமிழக அரசின் தீர்மானத்தை எதிர்த்து 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இதனிடையே. ``தாங்கள் 20 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளோம். எனவே, தங்களை விடுதலைசெய்ய வேண்டும்'' என வலியுறுத்தி குற்றம் சுமத்தப்பட்ட 7 பேரும் தமிழக அரசுக்குக் கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கையைப் பரிசீலித்த தமிழக அரசு, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுவிக்க மத்திய அரசின் ஒப்புதல் கேட்டு, கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை கடிதம் எழுதியது. ஆனால், தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இந்நிலையில், இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூடுதல் ஆவணத்தை வழங்கியது. இதை உச்ச நீதிமன்றமும் ஏற்றது.\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஇது தொடர்பான வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது. இது தொடர்பாகத் தமிழக ஆளுநருக்கு, அரசு பரிந்துரை செய்யலாம் என உத்தரவிட்டது.\nஉத்தரவுக்குப் பிறகு நம்மிடம் பேசிய பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், “இன்று வந்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, விடுதலைசெய்வது தொடர்பாக அறிவிக்க வேண்டும். இத்தனை நாள்களாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என மாநில அரசு கூறிவந்தது. ஆனால், இன்று என் மகனை விடுதலைசெய்யும் உரிமையை உச்ச நீதிமன்றமே தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. நாளை நானும் எங்கள் வழக்கறிஞரும் முதல்வரை நேரில் சந்தித்து இது தொடர்பாகக் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். ஒரு வாரத்துக்குள் என் மகன் அறிவு என் கையில் இருப்பான் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் நான் நிறைய பேருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். உலகில் உள்ள பலரும் எங்களுக்காகக் குரல் கொடுத்தனர். முகம் தெரியாதவர்கள்கூட என் மகன் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்தனர். அனைவருக்கும் மிக்க நன்றி. இது தொடர்பாக விரைவில் தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரை செய்ய வேண்டும். அரசின் கோரிக்கையை ஆளுநர் ஏற்க வேண்டும். விரைவில் என் மகனை விடுதலைசெய்ய வேண்டும்” என உருக்கமாகப் பேசினார்.\n''ஷோபியாவின் செல்போன் முடக்கப்பட்டது... பாஸ்போர்ட் முடக்கம் நடைபெறுகிறது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/site/ebook-store/ebook_list.php?CatBookId=132&sortid=3", "date_download": "2018-11-16T07:49:13Z", "digest": "sha1:LKK3P2WET4A2Q2HYE4OOMJ2F4V4I2SLD", "length": 43635, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஇந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும் பெண்கள் அறிவுமிக்கவளாக,அன்பு நிறைந்தவளாக, நேசப் பார்வை கொண்டவளாக, சுதந்திரம் உள்ளவளாக, நம்பிக்கை அளிப்பவளாக, பண்பு மிக்கவளாக தங்களை உருவாக்கிக் கொண்டால், இந்த உலகம் பெண்களை மிகப்பெரும் சக்தியாகப் போற்றும். அப்படிப்பட்ட பெண்களுக்கு ஆண்களும், அவர்களது குடும்பத்தாரும் நம்பிக்கையான சூழ்நிலையை அமைத்துக் கொடுத்தால் நிச்சயம் குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். பெண்கள் மன மகிழ்ச்சியோடு இருந்தால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். இதற்காக கோபம், சந்தேகம், மன அழுத்தம், பொருளாதாரம் போன்ற சிக்கலான சூழ்நிலைகளைக் கடந்து பெண்கள் முன்னேற வேண்டியுள்ளது. இப்படி, பெண்களின் மனநிலையை அறிந்து, அவர்களிடத்தில் சிக்கிக் கிடக்கும் மன அழுத்தங்களை விலக்கி, அவர்களின் இதயத்தை இலகுவாக்குகிறார் சுவாமி சுகபோதானந்தா. அவள் விகடன் இதழ்களில் ‘பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ் பெண்கள் அறிவுமிக்கவளாக,அன்பு நிறைந்தவளாக, நேசப் பார்வை கொண்டவளாக, சுதந்திரம் உள்ளவளாக, நம்பிக்கை அளிப்பவளாக, பண்பு மிக்கவளாக தங்களை உருவாக்கிக் கொண்டால், இந்த உலகம் பெண்களை மிகப்பெரும் சக்தியாகப் போற்றும். அப்படிப்பட்ட பெண்களுக்கு ஆண்களும், அவர்களது குடும்பத்தாரும் நம்பிக்கையான சூழ்நிலையை அமைத்துக் கொடுத்தால் நிச்சயம் குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். பெண்கள் மன மகிழ்ச்சியோடு இருந்தால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். இதற்காக கோபம், சந்தேகம், மன அழுத்தம், பொருளாதாரம் போன்ற சிக்கலான சூழ்நிலைகளைக் கடந்து பெண்கள் முன்னேற வேண்டியுள்ளது. இப்படி, பெண்களின் மனநிலையை அறிந்து, அவர்களிடத்தில் சிக்கிக் கிடக்கும் மன அழுத்தங்களை விலக்கி, அவர்களின் இதயத்தை இலகுவாக்குகிறார் சுவாமி சுகபோதானந்தா. அவள் விகடன் இதழ்களில் ‘பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ்’ தொடராக வந்தபோதே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த தன் உணர்வு கட்டுரைகள், இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் வீற்றிருக்கிறது. பெண்களின் மன இறுக்கத்தையும், மனதில் ஏற்படும் சந்தேக நோயையும் விளக்கி, பெண்களின் வாழ்க்கையைப் பண்படுத்தும் பயனுள்ள நூல் இது\n‘அழகு’ என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே அதில் ஒளிந்துள்ள உற்சாகத்தை நாமும் உணர முடிகிறது. உணவு, உடை, இருப்பிடத்துக்கு அடுத்தபடியாய் வாழ்க்கையின் நான்காவது தேவை ஆரோக்கியம். அதிலும் அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம் கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி இன்றைய நவநாகரிக உலகில் அழகை ஆராதிக்காத ஆத்மாக்களே இல்லை. ‘அழகு’ என்கிற வார்த்தைதான் உலகை ஆள்கிறது. உடல் அழகை மேன்மேலும் உயர்த்துவதற்கான வழிகள் ஆங்காங்கே கிடைத்தாலும், அவற்றில் ஆரோக்கியம் இருப்பதில்லை. ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் அழகையும் விரும்புவது இயல்புதானே இன்றைய நவநாகரிக உலகில் அழகை ஆராதிக்காத ஆத்மாக்களே இல்லை. ‘அழகு’ என்கிற வார்த்தைதான் உலகை ஆள்கிறது. உடல் அழகை மேன்மேலும் உயர்த்துவதற்கான வழிகள் ஆங்காங்கே கிடைத்தாலும், அவற்றில் ஆரோக்கியம் இருப்பதில்லை. ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் அழகையும் விரும்புவது இயல்புதானே இதன் அடிப்படையில், ரசாயனக் கலவை இல்லாத இயற்கை வஸ்துகளின் மூலம் இனிக்கும் இளமையான தோற்றத்தைப் பெறும் அற்புதத் தகவல்களைத் தாங்கி வந்துள்ளது இந்த நூல். தலைமுடி தொடங்கி புருவம், கன்னம், கழுத்து, பாதம் வரையிலான உடல் உறுப்புகள் அனைத்தும் அசாத்தியமான அழகைப் பெறுவது சாத்தியமா இதன் அடிப்படையில், ரசாயனக் கலவை இல்லாத இயற்கை வஸ்துகளின் மூலம் இனிக்கும் இளமையான தோற்றத்தைப் பெறும் அற்புதத் தகவல்களைத் தாங்கி வந்துள்ளது இந்த நூல். தலைமுடி தொடங்கி புருவம், கன்னம், கழுத்து, பாதம் வரையிலான உடல் உறுப்புகள் அனைத்தும் அசாத்தியமான அழகைப் பெறுவது சாத்தியமா ‘சாத்தியமே’ என்ற பதிலை, சுவாரஸ்யமிக்க செய்முறைகளுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர் ராஜம் முரளி. ‘அவள் விகடனி’ல் ‘அழகே... ஆரோக்கியமே...’ என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அனைத்துத் தரப்பு மக்களும் மிக எளிதாக செய்து பார்க்கும் வழிமுறைகள் இதில் உள்ளன. அழகுடன் பழகும் அற்புத வாய்ப்புக் கிடைக்காதா ‘சாத்தியமே’ என்ற பதிலை, சுவாரஸ்யமிக்க செய்முறைகளுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர் ராஜம் முரளி. ‘அவள் விகடனி’ல் ‘அழகே... ஆரோக்கியமே...’ என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அனைத்துத் தரப்பு மக்களும் மிக எளிதாக செய்து பார்க்கும் வழிமுறைகள் இதில் உள்ளன. அழகுடன் பழகும் அற்புத வாய்ப்புக் கிடைக்காதா என ஏங்குபவர்களுக்கும், அழகை அரவணைக்க ஆசைப்படுபவர்களுக்கும் இந்த நூல் அற்புதமானப் பொக்கிஷம்.\nபார்லர் போகாமலே பியூட்டி ஆகலாம்\nஇன்றைய வாழ்க்கையில் அழகுக்கு நாம் அதிகமாகவே ஓர் அந்தஸ்தை வழங்கி இருக்கிறோம். இயற்கையாக உள்ள அழகுக்கு மேலும் மெருகூட்ட அனைவரும் பியூட்டி பார்லர்களை நோக்கிப் படையெடுக்கிறோம். அதிக விலை கொடுத்து அறிமுகமில்லாத செயற்கை க்ரீம்களையும், லோஷன்களையும் வாங்கிப் பூசிக்கொண்டு இயற்கை அழகைக் கெடுத்துக்கொள்வதைவிட, இயற்கையாக விளைந்த மூலிகை, மருந்துப் பொருட்கள், அஞ்சறைப் பெட்டி அழகு சாதனங்கள் போன்றவற்றின் மூலமாக முகத்தைப் பொலிவடையச் செய்து மூலிகைகளின் மூலம் அழகை உங்கள் முன் மண்டியிடச்செய்ய முடியும். முகத்தில் பருக்கள் வராமல் தடுப்பது எப்படி; முகத்திலுள்ள எண்ணெய்ப் பிசுபிசுப்பால் நாம் அடையும் நன்மை என்ன; அலர்ஜி, அல்சர் ஆகியவற்றுக்கான காரணம்தான் என்ன; மோர் ஒரு மருந்தாவது எப்படி; வில்வ இலையைக் கொண்டு உடலின் வில்லங்கத்தைப் போக்குவது எப்படி; துளசியைக்கொண்டு நம் உடல் உறுப்புகளை தூய்மைப்படுத்துவது எப்படி; புறக்கண்ணில் ஏற்படும் கருவளையத்தைப் போக்குவது எவ்வாறு போன்ற பலவித நுணுக்கங்கள் இந்த நூலில் இருக்கின்றன. அதிகச் செலவில்லாமலேயே அழகை அதிகரித்துக் கொள்வது எப்படி; எந்தெந்தப் பொருளை எப்படிப் பயன்படுத்த\nபழகிய பொருள்... அழகிய முகம்\nமனைவி, தாய், மருமகள், அண்ணி, அதிகாரி என்று வீட்டிலும் வெளியிலும் பொறுப்புகளை ஏற்று திறம்படச் செய்பவள் இன்றைய பெண். தன்னை எப்போதும் மலர்ச்சியான தோற்றத்தில் வைத்துக்கொள்வது அவளுக்கு அவசியமான ஒன்று. அதற்கு உதவுவதுதான் இந்தப் புத்தகம். அன்றாடம் சமையலுக்குப் பயன்படும் பொருள்களைக் கொண்டு, உடலை ஆரோக்கியமாகவும், புறத்தோற்றத்தை எப்போதும் அழகு மிளிர வைத்துக்கொள்ளவும் பாரம்பரிய அழகுக் குறிப்புகளைத் தருகிறார் ராஜம் முரளி. ''மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கத்தால் நம்முடைய பாரம்பரிய வழக்கங்களை ஒவ்வொன்றாக மறந்து வருகிறோம், அவற்றின் மகத்துவம் புரியாமலேயே அழகு விஷயமும் அப்படித்தான் ஆகிவிட்டது. அந்தக் காலத்துப் பெண்கள், தங்களை அழகுபடுத்திக்கொள்ள அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பொருட்களைத்தான் பயன்படுத்தினார்கள். இளமை, அழகுக்கு உத்தரவாதம் தரும் அந்தப் பொருட்கள் நம் கைக்கு பழக்கப்பட்டவைதான் என்றாலும் எதை எதை எதோடு எந்த அளவில் சேர்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது விஷயம் அழகு விஷயமும் அப்படித்தான் ஆகிவிட்டது. அந்தக் காலத்துப் பெண்கள், தங்களை அழகுபடுத்திக்கொள்ள அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பொருட்களைத்தான் பயன்படுத்தினார்கள். இளமை, அழகுக்கு உத்தரவாதம் தரும் அந்தப் பொருட்கள் நம் கைக்கு பழக்கப்பட்டவைதான் என்றாலும் எதை எதை எதோடு எந்த அளவில் சேர்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது விஷயம்'' என்கிறார் ராஜம் முரளி. தன் குடும்பத்தின் மூத்த தலைமுறைகளிடமிருந்து கற்றுக்கொண்ட கைப்பக்குவங்கள் ஏராளம். அந்த ரகசியங்களை எடுத்துச்\n‘‘உங்களுக்குக் கல்யாணம் ஆனப்போ, நான் எங்கே இருந்தேன்”, ‘‘இறந்துபோனவங்களை மண்ணுக்குள் புதைச்சா, அவங்க எப்படி மேல போவாங்க”, ‘‘இறந்துபோனவங்களை மண்ணுக்குள் புதைச்சா, அவங்க எப்படி மேல போவாங்க” - இப்படி குழந்தைகள் அறிவுபூர்வமாக கேள்விகள் எழுப்பும்போது நம்மால் அவர்களுக்குப் புரிகிறமாதிரி பதில்கள் தர முடிவது இல்லை. ஆண் குழந்தைகள் புத்திசாலித்தனமாகப் பேசினால் ‘அறிவாளி’ என்றும், அதுவே பெண் குழந்தைகள் என்றால் ‘வாயாடி’ என்றும் நாமே பிரிவினை செய்துவிடுகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் பெண்கள் பேசுவதைக் காட்டிலும் எழுதுவதற்கு நல்ல தளம் கிடைத்து, அதை நன்றாகவே பயன்படுத்திக்கொள்கின்றனர். தனது பால்யகாலம்தொட்டு தற்போது வாழும் வாழ்க்கை வரையிலான அனைத்து சம்பவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் படம்பிடித்து நம் முன்னே திரைப்படமாகக் காண்பிக்கிறார் நூல் ஆசிரியர் ப்ரியா தம்பி. போகிறபோக்கில் சம்பவங்களைச் சொல்லிச் சென்றாலும் ஒரு விஷயம் ஒருவருக்கு மயிலிறகால் வருடுவதுபோலவும் அதுவே வேறொருவருக்கு ஊசியால் குத்துவதுபோலவும் இருப்பது, இவரது எழுத்து வன்மையின் எடுத்துக்காட்டு. எந்த ஒளிவுமறைவும் இன்றி உள்ளது உள்ளபடி பகிர்ந்ததால் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப் பெற்ற ‘பேசாத பேச்செல்லாம்...’ தொடர், இப்போது புத்தகமாக வெளிவருகிறது. புத்தகம் படித்து முடிக்கும்போது உங்களை நீங்களே எடைபோட்டுப் பார்த்துக்கொள்ள முடியும்.\nஇன்றைய தேதியில் பலருக்கும் 'தலையாய' பிரச்னையாக இருப்பது தலைமுடியை பாதுகாப்பது தான். இந்தப் பிரச்னை பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் பொதுவானதுதான். இயந்திரங்களின் உலகமாகிவிட்ட தற்கால சூழலில் மாசு கலந்த காற்றும் நீரும் தலைமுடிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கின்றன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதைப்போல மாசு மற்றும் தூசியிலிருந்து தலைமுடியைக் காப்பாற்ற... என்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது என்று தெரியாமல் எத்தனையோ பேர் தவிக்கின்றனர். சிலருடைய ஆலோசனையைக் கேட்டு இருந்த முடியை இழந்தவர்களும் உண்டு. அமேசான் காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட அபூர்வ மூலிகைக் கதைகளை நம்பி காசையும் முடியையும் இழந்தவர்களுக்கும் இங்கே பஞ்சமில்லை. எனில், இந்த பிரச்னைக்கு என்னதான் தீர்வு `கூந்தல் என்சைக்ளோபீடியா' என்கிற இந்தப் புத்தகம் அதற்கான முழுமையான தீர்வைச் சொல்கிறது\nஉயிர்வளியாக, உணவாக, மருந்தாக, நிழலாக, கோடிக் கணக்கான சிற்றுயிர்களுக்கு வாழ்விடமாக, இன்னும் எத்தனை எத்தனையோ பயன்களைத் தருவதோடு, கண்ணுக்கு இனிமை செய்து, உள்ளத்துக்கு உவப்பையும் அளிப்பவை மரங்கள். விதை போட்டவருக்கு மட்டுமே என்றில்லாமல், தலைமுறைகள் பல தாண்டியும் ஒரு தவம்போல உலகத்துக்குச் சேவை புரிபவை இவை. வீட்டுக்கு ஒரு தோட்டம் என்பதோடு, வாசல்தோறும் ஒரு மரம் வளர்க்கவேண்டிய அவசர அவசியம் இன்று உருவாகியிருக்கிறது. 2016-ம் ஆண்டின் இறுதியில் தமிழகத்தைத் தாக்கிய வர்தா புயல் காரணமாக லட்சக்கணக்கான மரங்களை இழந்திருக்கிறோம். ஒரு பைசா கூட செலவே இல்லாத ஆக்சிஜன் தொழிற்சாலையாக விளங்கி, நமக்குச் சுவாசம் அளித்துவந்த ஒப்பற்ற உயிர்கள் அவை. 2 டிகிரி அளவுக்கு வெப்பநிலையையும் குறைத்து இயற்கை ஏசியாகவே திகழ்ந்தவை அவை. இச்சூழலில் ஆர்வம் பெருகினாலும்கூட, செடிகள் வளர்ப்பது குறித்த சந்தேகங்களை யாரிடம் கேட்பது என்று அறியாமல் இருப்பவர் பலர் உண்டு. அவர்களின் குழப்பங்கள் தீர்த்து தெளிவு பெறச் செய்யவே 'கார்டனிங்' எனும் இந்த நூல். விதைகள் நட்டு, தண்ணீர் ஊற்றினால் செடிகள் வளர்ந்துவிடும் என்ற எண்ணத்தை மாற்றி, செடிகள் வளர்ப்பதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா, இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கிறதா என்று வியக்கவைக்கும் அளவுக்கு பல்வேறு தகவல்கள் இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன. தோட்டக்கலை நிபுணர் சூர்யநர்மதாவும் பத்திரிகையாளர் ஆர்.வைதேகியும் இணைந்து எழுதிய இந்த நூல் தோட்டக்கலை பற்றிய முழுமையான வழிகாட்டியாக அமையும். தோட்டக்கலை நிபுணர் சூர்யநர்மதாவின் ஆலோசனையில், நேரடி கண்காணிப்பில் பல தோட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நூலில் வெளிப்பட்டுள்ள அவரது ஆழ்ந்த அனுபவக் கருத்துகள் செழிப்புடன் செடிகள் வளர்க்க நிச்சயம் உதவும்\nபூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்.. வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்.. வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்.. உண்மைதான் ரகசியங்கள் நம் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கும்வரை அவை ஆச்சரியமான அதிசயங்கள்தான் எப்போது அவை நம் கண்களுக்கு புலப்படுகிறதோ, அப்போது அவை அழகான அதிசயங்களாக நம்மை பிரமிக்க வைத்துவிடும். அதுவும் பிரபலமானவர்களின் அழகு ரகசியங்கள் நமக்கு ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் தந்து, நம்மையும் அழகுபடுத்திக் கொள்ளத் தூண்டும். அப்படி நமக்கு ஏற்கெனவே அறிமுகமான சில பிரபலங்களின் அழகு ரகசியங்களை இங்கே அணிவகுத்துத் தந்திருக்கிறோம். அவள் விகடன் இதழில் தொடர்ந்து வெளியான அழகின் ரகசியம் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த‌ நூல். சினிமா, இசை, நடனம் என்று பல்வேறு துறைகளில் பிரபலமான 42 பெண்மணிகள், தங்கள் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் காரணமான விஷயங்களை மிகவும் ஆர்வத்துடன் விளக்கிச் சொல்கிறார்கள். பளிச் என்று மின்னலைத் தோற்கடிக்கும் அழகோடு வலம் வரும் பிரபலங்களைப் பார்க்கும்போது, எப்படிப்பா அவங்க ஸ்கின் மட்டும் பளபளனு மின்னுது.. எப்போது அவை நம் கண்களுக்கு புலப்படுகிறதோ, அப்போது அவை அழகான அதிசயங்களாக நம்மை பிரமிக்க வைத்துவிடும். அதுவும் பிரபலமானவர்களின் அழகு ரகசியங்கள் நமக்கு ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் தந்து, நம்மையும் அழகுபடுத்திக் கொள்ளத் தூண்டும். அப்படி நமக்கு ஏற்கெனவே அறிமுகமான சில பிரபலங்களின் அழகு ரகசியங்களை இங்கே அணிவகுத்துத் தந்திருக்கிறோம். அவள் விகடன் இதழில் தொடர்ந்து வெளியான அழகின் ரகசியம் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த‌ நூல். சினிமா, இசை, நடனம் என்று பல்வேறு துறைகளில் பிரபலமான 42 பெண்மணிகள், தங்கள் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் காரணமான விஷயங்களை மிகவும் ஆர்வத்துடன் விளக்கிச் சொல்கிறார்கள். பளிச் என்று மின்னலைத் தோற்கடிக்கும் அழகோடு வலம் வரும் பிரபலங்களைப் பார்க்கும்போது, எப்படிப்பா அவங்க ஸ்கின் மட்டும் பளபளனு மின்னுது.. அவங்க என்னதான் உபயோகிப்பாங்களோ அது என்னனு தெரிஞ்சா நானும் வாங்கி அழகுபடுத்திப்பேனே\nவிண்வெளிப் பயணம் என்பது மனித குலச் சாதனை. புவி ஈர்ப்பு அற்ற நிலையில் மிதந்து, நடந்து, சில நாட்கள் விண்வெளியில் வாழ்வது இதற்கு அத்தியாவசியம். இந்த விண்வெளிப் பயணத்தில் பெண்களும் சாதனை புரிந்ததைப் பற்றியே இந்த நூல். இதில் ஆண்கள் சாதனை படைத்தது அதிசயமே அல்ல; ஆனால், பெண்கள் தங்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, எட்டாத தூரத்தில் இருக்கும் சாத்தியங்களையும் எட்டிப் பிடித்து, ஆணுக்கு நிகராக சாதனை புரிந்தது சாதனையிலும் சாதனை; அதிசயத்திலும் அதிசயம். அப்படிப்பட்ட வீர சாகசங்கள் புரிந்த வீராங்கனைகளைப் பற்றிச் சுவையாக எழுதி இருக்கிறார் நூல் ஆசிரியர் பசுமைக்குமார். விண்வெளிக்குச் சென்ற முதல் பெண், அதிலேயே முதல் அமெரிக்கப் பெண், விண்வெளியில் நடந்த முதல் பெண், நடந்த முதல் அமெரிக்கப் பெண், விண்வெளிக்குச் சென்ற முதல் ஆசிரியை, முதல் அமெரிக்க யூத இனப் பெண், முதல் பிரிட்டிஷ் பெண், முதல் கருப்பு இனப் பெண், முதல் ஜப்பான் பெண், முதல் கனடா பெண், விண்வெளியில் அதிக காலம் பயணம் செய்த பெண்மணி, முதல் இந்தியப் பெண், 3 முறை பயணம் செய்த பெண், 606 முறை பூமியைச் சுற்றிய பெண், 5 மாதம் குடியிருந்த பெண்... என எத்தனையோ சாதனைப் பெண்களைப் பற்றி எழுதியிருக்கிறார். பெண்களின் பெருமையைத் தெரிந்துகொள்வதும், முன்னேறத் துடிக்கும் பெண்கள் தங்கள் உற்சாகத்தை வளர்த்துக்கொள்வதும், அணைந்துவிடாமல் காத்துக்கொள்வதும் மட்டும் அல்லாமல் ஆண்களும் தங்கள் முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தும் வகையில் இந்த நூல் வழிகாட்டும் என்பதில் ஐயம் இல்லை. விண்ணை அளந்துதான் பார்ப்போமே\n‘‘இந்த வாழ்க்கை, ஓட்டப்பந்தயம் மாதிரி வெரட்டிக்கிட்டே இருக்கு. நாமளும் பின்னங்காலு பிடரியில அடிக்கிற வேகத்துல ஓடிட்டே இருக்கோம். எதுக்கு... யாருக்காக இப்புடி ஓடுறோம்னு தெரியாமலே ஓடிட்டே இருக்கோம். ஒரு எடத்துல நிக்கறப்பதேன்... அதப்பத்தி எல்லாம் யோசிக்க நேரங் கெடைக்குது’’ - வடிவேலு அவர்கள் என்னிடம் இந்த வார்த்தைகளைப் பகிர்ந்த நிகழ்வு இப்போதும் நினைவில் இருக்கிறது. அனுபவ முத்துக்களாக வெளிப்படும் அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளும் நிஜமாகவே நெகிழத்தக்கவை; நம்மை நெறிப்படுத்தக்கூடியவை. ஒவ்வொரு குடும்பத்தின் தாய்மார்களையும் தனது உடன்பிறந்த பிறப்புகளாகப் பாவித்து, தன் வாழ்க்கை அனுபவங்களையும், தன் உறவுகள் குறித்த நிகழ்வுகளையும் எடுத்துச் சொல்லி, ‘உங்களில் நான் ஒருவன்’ என்பதை உண்மையான அக்கறையோடு வடிவேலு நிரூபித்திருக்கிறார் இந்தப் புத்தகத்தில். ஒவ்வொரு குடும்பமும் ஆனந்தத்தின் இருப்பிடமாக இருக்க வேண்டும் என்கிற அக்கறையில் உணவு தொடங்கி நாம் உண்ணும் உணவு வரையிலான அத்தனை விஷயங்களையும் ஆத்மார்த்தமாக நம்மோடு பகர்கிறார் வடிவேலு. செவாலியே சிவாஜி கணேசனுக்குப் பிறகு தமிழ் சினிமா உலகின் தரமான - தங்கமான அடையாளம் வடிவேலுதான். உடல்மொழியிலும் வட்டார வழக்கிலும் நெஞ்சைச் சிலிர்க்கவைக்கும் நகைச்சுவை அவதாரமான வடிவேலு, விகடன் பிரசுரத்துக்காக வழங்கும் இரண்டாவது புத்தகம் இது. நிதானம், பொறுமை, சகிப்புத்தன்மை உள்ளிட்ட அடிப்படைக் கூறுகள் தொடங்கி மாமியார் - மருமகள் பிரச்னைகள் வரை இந்தப் புத்தகத்தில் வடிவேலு சொல்லி இருக்கும் கருத்துகள் அவ்வளவு அற்புதமானவை. தமிழ்ப் பேசும் அத்தனை பேரின் இல்லங்களிலும் - உள்ளங்களிலும் நிறைந்திருக்கும் பாசக்காரராக இந்தப் புத்தகத்தின் மூலம் மறுபடியும் நிரூபித்திருக்கிறார் வடிவேலு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/31313/", "date_download": "2018-11-16T07:33:25Z", "digest": "sha1:ZW7DWWC7HJ5JKCAB2VIXOGRQKFQZNTZD", "length": 11067, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "விடுவிக்கப்படும் மயிலிட்டித்துறைமுகம் மக்கள் பயன்பாட்டிற்கேற்றவாறு புனரமைக்கப்பட வேண்டும் – சுவாமிநாதனிடம் டக்ளஸ் கோரிக்கை – GTN", "raw_content": "\nவிடுவிக்கப்படும் மயிலிட்டித்துறைமுகம் மக்கள் பயன்பாட்டிற்கேற்றவாறு புனரமைக்கப்பட வேண்டும் – சுவாமிநாதனிடம் டக்ளஸ் கோரிக்கை\nயாழ். வலிகாமம் வடக்கின் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் காணப்படும் மயிலிட்டி துறைமுகத்தை மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவிதத்தில் புனரமைத்துத் தரவேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅத்துடன் மயிலிட்டி துறைமுகத்தை மக்கள் பாவனைக்கு ஒப்படைப்பதற்கு படையினர் இணங்கியுள்ளதற்கு தமது வரவேற்பைத் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளர்h.\nஎதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி குறித்த துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில காணிகளை விடுவிப்பதற்கு படைத்தரப்பு இணங்கியுள்ளதானது கடற்தொழில் ஈடுபடும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமயிலிட்டித்துறைமுகத்தை படையினர் விடுவிப்பதுடன் தையிட்டி வடக்கு ஜே/249 கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட 54 ஏக்கர் காணியை மக்களின் பாவனைக்காக விரைவில் கையளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஉயர் பாதுகாப்பு வலயம் புனரமைக்கப்பட மயிலிட்டித்துறைமுகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு :\nஇவ்வருடம் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 525 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை – பழனி திகாம்பரம்\nஉமா ஓயா திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக வெளிநாட்டு நிபுணர்களின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் – ஜனாதிபதி\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayaltimes.com/showNews.aspx?tNewsId=6831", "date_download": "2018-11-16T08:32:32Z", "digest": "sha1:NXWEYBR2HWDWJMSCRMNX73KDHFOMMNLD", "length": 12643, "nlines": 123, "source_domain": "kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\n தைக்கா தெருவைச் சார்ந்த கரடி சாமு காக்கா அவர்கள் மாமி ஜனாபா: மர்ஜான் அவர்கள்\nமரண அறிவிப்பு : ஆறாம்பள்ளி தெருவைச் சேர்ந்த ஹாஜி பிரபு S.N. ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள்...\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nஆறாம்பள்ளி தெருவைச் சேர்ந்த ஹாஜி பிரபு S.N. ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் இன்று (19/02) அதிகாலை 3 மணி அளவில் சென்னையில் வைத்து வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுவூன்.\nஅன்னார், ஹாஜி பிரபு ஜெய்னுல் ஆப்தீன் ஆலிம், புல்லாளி ஷாதுலி ஹாஜியார் அவர்களின் பேரனும், மர்ஹூம் பிரபு சாமு நெய்னா ஹாஜி அவர்களின் மகனும், மர்ஹூம் S.E செய்யது இஸ்மாயில் ஹாஜி அவர்களின் மருமகனாரும், முஹம்மது ரிழா, சாமு நெய்னா, நவ்பல் இஸ்மாயில், மர்ஹூம் இர்பான் ஷாதுலி ஆகியோர்களின் வாப்பாவும், காமில் காதர் சாகிப் அவர்களின் மாமனாரும், பிரபு ஷாதுலி, பிரபு சுஐபு, பிரபு ஜரூக் ஆகியோர்களின் சகோதரரும், மர்ஹூம் டாக்டர் அபூபக்கர், மர்ஹூம் S.E. ஜெய்னுல் ஆப்தீன் ஹாஜி, நியாஸ், தமீம் ஹாஜி ஆகியோர்களின் மச்சானும், மாஹூம் அன்வர் ஹாஜி, S.H. நுருல் அமீன் ஹாஜி, மர்ஹூம் பவுஸ் ஹாஜி அவர்களின் சகளையும், பிரபு நூஹ் நெய்னா ஹாஜி அவர்களின் சகோதரரின் மகனும், புல்லாளி சுஹைல் ஹாஜி அவர்களின் மருமகனும் ஆவர்கள்.\nஅன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் சென்னை ஆலந்தூரில் வைத்து இன்று (19/02) மாலை 4 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படும்.\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nமரண அறிவிப்பு காயல்பட்டணம் தைக்கா தெருவைச் சார்ந்த ஜனாபா சேகு பாத்திமா அவர்கள்\n தீவுத் தெருவைச் சேர்ந்த எச்.எல்.முத்து கதீஜா பீவி அவர்கள்\n தைக்கா தெருவைச் சார்ந்த கரடி சாமு காக்கா அவர்கள் மாமி ஜனாபா: மர்ஜான் அவர்கள்\n மொகுதூம் தெருவைச் சார்ந்த எமது அட்மின் ஜஹாங்கிர் தாயார் ஹாஜியானி சுல்தான் பீவி அவர்கள்\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nவல்ல இறைவன் இவரது வாழ்க்கையில் எல்லா சிறப்புகளையும் வழங்குவானாக ஆமீன்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசந்தோஷ் டிராப்ஃபி கால்பந்து போட்டியில் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க வீரர் தமிழக அணிக்காக விளையாடுகிறார்\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nமரண அறிவிப்பு : அப்பா பள்ளி தெருவை சேர்ந்த அரஃபா நாச்சி அவர்கள்...\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-54-33/2015-08-03-06-56-12/30348-07-04-1931", "date_download": "2018-11-16T07:52:47Z", "digest": "sha1:PZ5WAA56RG6U445OK2YS5WY5SP4MPS3S", "length": 12991, "nlines": 104, "source_domain": "periyarwritings.org", "title": "காரைக்குடியில் 07.04.1931 அன்று நடைபெற்ற செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\n12 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்தியை எதிர்க்கிறோம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nஇராஜாஜி 1 குடிஅரசு இதழ் 7 விடுதலை இதழ் 3 காந்தி 1 இந்து மதம் 2 தாழ்த்தப்பட்டோர் 1 பார்ப்பனர்கள் 3 கல்வி 1 காங்கிரஸ் 3\nகாரைக்குடியில் 07.04.1931 அன்று நடைபெற்ற செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\n1. புதிதாக கோயில்களும், சத்திரங்களும், வேதபாடசாலைகளும், பசு மடங்களும் அமைக்கக் கூடாது. இதுவரை ஏற்பட்டுள்ளவைகளை பொதுப் பள்ளிக்கூடங்களாகவும், மாணவர்களின் விடுதிகளாகவும், குழந்தைகளுக்கு பாலுதவும் ஸ்தாபனங்களாகவும், எல்லா மக்களுக்கும் சமமாய் பயன்படும்படி மாற்றிவிடவேண்டும்.\n2. கலப்பு மணம் செய்யப்பட வேண்டும்.\n3. விதவைகள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும்.\n4. சாரதா சட்டம் அமுலுக்கு வர வேண்டும்.\n5. பெண்களுக்கு சொத்துரிமை ஏற்படுத்த ஒரு கமிட்டியை ஏற்படுத்த வேண்டும். அதற்காக சட்டசபையில் ஒரு மசோதா சீக்கிரத்தில் கொண்டு வரப்பட வேண்டும்.\n6. பெண்களுக்கு விலை கொடுக்கும் பழக்கம் ஒழிக்கப்பட வேண்டும்.\n7. கலியாணம் ஒரே நாளில் புரோகிதரின்றி சுறுக்கமாக நடைபெற வேண்டும்.\n8. பல்லாவரத்து தீர்மானங்கள் பண்டிதர்களின் மனமாறுதலை காண்பிப்பதால் அவைகளைப் போற்றுகின்றது.\n9. ஜாதி வித்தியாசம், தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக, ஆர்.கே.ஷண்முகம் அவர்களால் இந்திய சட்டசபையில் கொண்டு வந்திருக் கும் மசோதாவை பாராட்டுவதுடன், கராச்சியில் எல்லா பொதுஸ்தலங்களிலும் எல்லா வகுப்பாருக்கும் சம உரிமை உண்டு என்கின்ற தீர்மானத்தில் கோயில் களும் சேர்க்கப்பட்டிருக்குமென நம்பி, அதைப் பாராட்டுகின்றது.\n10. இப்பகுதியில் ஆதிராவிடர்கள் முதலியவர்களுக்கு இடையூறுகள் பல செய்யாமல் சாதகமாயிருக்கும் வல்லம்பர், கள்ளர், மறவர், அகமடியர், செட்டிமார்கள் முதலிய வகுப்பினரைப் போற்றுகின்றது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடம் பகைமை கொண்டு, கொடுமை விளைவிப்பவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களை இம்மகாநாடு கண்டிக்கின்றது. இந்த ஜில்லா போலீஸ் உத்தியோகத்துக்கு, வைதீக உணர்ச்சியாவது ஜாதிப்பற்றாவது இல்லாத ஓர் பார்ப்பனரல்லாதாரை நியமனம் செய்யும்படியாக அரசாங்கத் தாரை வற்புறுத்துகின்றது.\nஇப்பகுதியில் ஆதிதிராவிடர்களை கொடுமைப் படுத்தியதாகச் சொல்லப்படும் குறைபாடுகளை விசாரித்து, அரசாங்கத்தாருக்கு அறிவிக்க அடியில் கண்ட கனவான்களடங்கிய கமிட்டி யொன்று நியமிக்கப்பட்டது. கமிட்டி கனவான்கள் :- உயர்திருவாளர்கள் ராமநாதபுரம் ராஜா, செட்டி நாட்டு குமாரராஜா, எஸ். முருகப்பா, எஸ்.ஆர்.எம். வெங்கடாசலம்,. எஸ்.ராமச் சந்திரன்.\n11. ஜில்லாபோர்டு, தாலூகா போர்டு, முனிசிபாலிட்டி ஆகிய பொது ஸ்தாபனங்களில், கள்ளர்,வல்லம்பர், முகமதியர், ஆசாரிமார், பெண் மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியவர்களுக்கு ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட வேண்டுமெனவும், அரசாங்கத்தார் இதில் தலையிடவேண்டுமெனவும் இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.\n12. ஐந்து கோயில் தேவஸ்தான வறும்படியை படிப்புக்கும் வைத்திய சாலைக்கும் பயன்படுத்தவேண்டுமென டிரஸ்டிகளை கேட்டுக் கொள் ளுகின்றது.\n13. ஆதிதிராவிட ஹோம் கட்டுவதற்காக 10,000ரூபாயும் 13 ஏக்கரா நிலமும் ஒருகனவானால் அளிக்கப்பட்டும் அஸ்திவாரம் போடப்பட்டும் முனிசிபாலிட்டியார் அதைப்பற்றி கவனியாதிருப்பதற்காக வருந்துவ தோடு, உடனே அதைப்பற்றி கவனிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளுகிறது.\n14. குடி அரசையாவது, குமரனையாவது தினசரியாக்க வேண்டு மென கேட்டுக்கொள்ளுவது.\n15. சிவகெங்கை ஜமீனில் வெள்ளாமை யில்லாத நிலங்களுக்கும், அதிக வரியுள்ள நிலங்களுக்கும் வரியைக் குறைப்பதற்கு அரசாங்கத்தார் ஒரு கமிட்டியை நியமிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகின்றது. ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களை பிரேரேபித்தும், ஆதரித்தும் பேசிய கனவான்கள் : - திருவாளர்கள் :- பள்ளத்தூர் மு. அ. அருணாசலம், டிலி. அருணாசலம், சொ. முருகப்பா , ஆர்.வி. சாமினாதன், பெ.ரி.சி. மெய்யப்பா, சி.மு.ரு. நாராயணன், சாமி சிதம்பரனார், கி.அ.பி. விஸ்வ நாதன், நீலாவதி, ராமாமிர்தம்மாள், சு.ப. முத்தையா, அ.கா. சொர்னனாதன், ராம. சுப்பிரமணியம், நா. வீரப்பன், அ. பொன்னம்பலனார், ஜீவானந்தம், கஞ்சமலைமூர்த்தி, ராமச்சந்திரன், அ.ரு.சு.ப. வேடப்பா, எஸ்.வி. லிங்கம், கே. அழகிரிசாமி முதலியவர்கள் ஆவார்கள்.\nகாரைக்குடியில் 07.04.1931 அன்று நடைபெற்ற செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-16T07:50:35Z", "digest": "sha1:GNBHI6NJZIXJ56KROGTSHJOZZOLVSNNF", "length": 8037, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "செங்கயல் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on May 9, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 4.கண்ணகி கோயிலைக் காண வந்தார்கள் அலம் வந்த மதிமுகத்திற் சில செங்கயல் நீர் உமிழப் பொடியாடிய கருமுகில்தன் புறம்புதைப்ப அறம்பழித்துக் கோவலன்றன் வினையுருத்துக் குறுமகனாற் கொலையுன்ன காவலன் றன் இடஞ்சென்ற கண்ணகிதன் கண்ணீர்கண்டு மன் னரசர் பெருந்தோன்றல் உண்ணீரற் றுயிரிழந்தமை மாமறையோன் வாய்கேட்டு மாசாத்துவான் தான்றுறப் பவும் மனைக்கிழத்தி உயிரிழப்பவும் எனைப் பெருந் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடித்தோழி, அயர்ந்த, அற்று, அலம், இழை மீமிசை, உள்நீர், காவற்பெண்டு, குறுமகன், கோமகள், சிலப்பதிகாரம், செங்கயல், சேயிழை, சேய், திறம், புக்கு, புதைப்ப, பெருந்தோன்றல், மாமறையோன், மிசை, மீ, முகில்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on August 26, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஊர்காண் காதை 15.செல்வர்,அரசர் வீதி வையமும்,சிவிகையும்,மணிக்கால் அமளியும் உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும், சாமரைக் கவரியும்,தமனிய அடைப்பையும் கூர்நுனை வாளுங் கோமகன் கொடுப்பப் பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் 130 பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து, செம்பொன் வள்ளத்துச் சிலதிய ரேந்திய அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கிப் பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும் நறுமலர் மாலையின் … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அடைப்பை, அமளி, உய்யானம், ஊர் காண் காதை, ஊர்காண் காதை, எட்டுக்கு, எண்வகை இடம், கடிந்து, கண்ணார், கவரி, காவி, கிளவி, கொழுங்கடை, கோமான், சிலதியர், சிலப்பதிகாரம், சிவிகை, செங்கயல், செவ்வாய், செவ்வி, தமனியம், தீந்தேறல், தேறல், நகைபடு, நுதல், நுனை, புலவி, புல்லுதல், பொற்றொடி, மடந்தையர், மதுரைக் காண்டம், மாந்தினர், வறிதிடம், வறிது, வள்ளம், வியர், வையம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://siva.forumta.net/t41-topic", "date_download": "2018-11-16T07:19:41Z", "digest": "sha1:YUERYLZXVVXLVJ3KXR2RZQW7LWTOKJ2E", "length": 6912, "nlines": 110, "source_domain": "siva.forumta.net", "title": "காரக்குழம்பு.", "raw_content": "\n» கார் கவிழ்ந்து எம்.எல்.ஏ., காயம்\n» வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்\n» வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்\n» ஒ‌வ்வொ‌ரு சரும‌த்‌தி‌ற்கு ஒ‌வ்வொரு வகை\n» 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\n» குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\n» இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி\n» டெஸ்ட் போஸ்டிங் பி siva\n» மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்\n» தினம் ஒரு திருக்குறள்\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: வெள்ளி மலர் :: சமையல் குறிப்புகள்\nபுளி கரைசல்-1 எலுமிச்சம் பழம் அளவு உருண்டை புளயை ஊறவைத்துது கரைத்துக் கொள்ளவும்.\nமஞ்சள் பொடி, மிளகாய் பொடி, உப்பு\nஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பெருங்காயம், கடுகு, வெந்தயம் ஆகியவற்றை மேலே குறிப்பிட்டுள்ள வரிசைப்படி ஒன்றொன்றாக சேர்த்துக் கொள்ளவும்.\nபூண்டு, வெங்காயம் நன்று வதங்கிய பின் தக்காளி, காய்கறி ஆகியவற்றை வதக்கவும்.\nமஞ்சள் பொடி, மிளகாய் பொடி ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.\nபின்னர் புளிக்கரைசல், உப்பு ஆகியவற்றை விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.\nகுழம்பு சேர்ந்தாற் போல் வரும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.\nநீர்க்க இருப்பது போல் இருந்தால் ஒரு ஸ்பூன் அரிசி மாவை 1 கப் தண்ணீரில் கரைத்து குழம்பில் சேர்த்தால் சேர்ந்தாற்போல் ஆகிவிடும்.\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: வெள்ளி மலர் :: சமையல் குறிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--ஆலோசனைகள்| |--தமிழ்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--தகவல் மலர்| |--செய்திகள்| |--பொதுஅறிவு| |--விளையாட்டு| |--தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--வணிக மலர்| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| |--வெள்ளி மலர் |--ஆன்மீகம் |--வழிபாடு |--கவிதைகள் |--சமையல் குறிப்புகள் |--அழகுக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anmigakkadal.com/2010/12/kukai-namasivayar-at-annamalai.html", "date_download": "2018-11-16T08:06:24Z", "digest": "sha1:6LGUAWWSZFQISXNSIIRPXOVVUDQQ3YHA", "length": 9928, "nlines": 174, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): அண்ணாமலையில் அரூபமாக இருக்கும் குகை நமச்சிவாயர்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஅண்ணாமலையில் அரூபமாக இருக்கும் குகை நமச்சிவாயர்\nகுகை நமச்சிவாயர்:திருஅண்ணாமலையில் இன்றும் சூட்சுமமாக வாழ்ந்துவரும் துறவி\nபல புத்தகங்களில் அண்ணாமலை துறவிகள்,சித்தர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளன.அவர்களில் முக்கிய துறவிகளில் குகை நமச்சிவாயரும் ஒருவர்.இவரது கோவில் திரு அண்ணாமலையில் பேக்கோபுரத்துக்கு அருகில் மலை மீது அமைந்துள்ளது.அவரது 18 ஆம் தலைமுறை வாரிசுகள் இந்தக்கோவிலில் பூஜை செய்துவருகின்றனர்.\nகுகை நமச்சிவாயர் கார்த்திகை மாதம் வரக்கூடிய பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தார்.ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் இவரது குருபூஜை விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.\nநீங்கள் பூராடம் நட்சத்திரத்தில்(தனுசு ராசி) பிறந்தவரா ஆம் எனில்,குகை நமச்சிவாயரின் கோவிலில் பூஜை செய்யலாம்.ஒரு முறை உங்களது குடும்பத்தோடு பூஜை செய்ய ரூ.1000/-வரை ஆகும்.நீங்கள் விரும்பும் நாளில் எந்த நாளிலும் பூஜை செய்யலாம்.அன்று தாங்கள் தங்கள் குடும்பத்தோடு சேர்ந்து இங்கு வந்து அபிஷேகம் ஆராதனைகளில் கலந்து கொள்ளலாம்.இப்படி அடிக்கடி உங்களது பெயரில் அல்லது உங்களது பிறந்த தமிழ் மாதம் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்துவந்தால்,உங்களது நீண்ட காலப்பிரச்னைகள் தீரும் என இங்கு வரும்போது கேள்விப்பட்டேன்.\nபூராடம் நட்சத்திரம் தவிர, பிற நட்சத்திரக்காரர்களும் இந்த பூஜையினை நடத்தலாம்.இதற்கான முன்பதிவை குகை நமச்சிவாயரின் வாரிசுகளிடம் தொலைபேசி அல்லது அலைபேசியில் பேசி உறுதிபடுத்திக்கொண்டு குடும்பத்தோடு திருஅண்ணாமலை சென்று குகை நமச்சிவாயரின் அருள் பெறுக\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள்\nசெல்வ வளம் பெருகிட ஒரு சுலபமான பரிகாரம்:நிரூபிக்கப...\nநம் பாவங்களைப் போக்கும் சனிப்பிரதோஷம்\nசாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்க...\nஓராண்டு வரை நவக்கிரக தோஷம் நம்மை பாதிக்காதிருக்க ஒ...\nவீட்டில் இருக்கும் ஆவி முதலான தீய சக்திகள் வெளியேற...\nஇடுமருந்து,விஷகடிகள் நீங்கிட ஒரு சுலப பரிகாரம்\nபுற்றுநோயை வரவழைக்கும் (உணவுப்பொருட்களில் சேர்க்கப...\nதிருச்செந்தூர் முருகன் பற்றி ஒரு ஜோதிடரின் கருத்து...\nஅண்ணாமலையில் அரூபமாக இருக்கும் குகை நமச்சிவாயர்\nருத்ராட்சம் பற்றி தமிழ் வெப்துனியா\nதன்மானம் நிறைந்த தமிழர் ஒருவரின் சுபாவம்\nவிக்கிலீக்ஸ் உருவான வரலாறு தமிழில்\nசீனாவின் நிஜமுகத்தை காட்டும் ஒரு பயண நூல்\nஆன்மீக பூமி பாரதம் பற்றி\nநேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/29/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-578545.html", "date_download": "2018-11-16T07:21:38Z", "digest": "sha1:QIBXK3NJNU2GD5N6AQZKU5IWQO2M6YDO", "length": 6473, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசித் திருக்கல்யாண விழா: நாளை கொடியேற்றம்- Dinamani", "raw_content": "\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசித் திருக்கல்யாண விழா: நாளை கொடியேற்றம்\nBy dn | Published on : 29th October 2012 03:09 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 30) தொடங்குகிறது.\nஇந்த ஆண்டு ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது.\nசெவ்வாய்க்கிழமை காலை 6.40 மணிக்கு மேல் 7.20 மணிக்குள்ளாக ஸ்ரீகாந்திமதி அம்பாள் திருக்கோவிலில் கொடியேற்று விழா நடைபெறவுள்ளது. அன்று முதல் நவம்பர் 9ஆம் தேதி வரை தினமும் காலை 8 மணிக்கும், இரவு 8 மணிக்கும் ஸ்ரீகாந்திமதி அம்பாள் சந்நிதியில் இருந்து ஸ்ரீகாந்திமதி அம்பாள் வீதி உலா திருநெல்வேலி நகர் நான்கு ரதவீதிகளிலும் நடைபெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/08/2.html", "date_download": "2018-11-16T07:36:05Z", "digest": "sha1:XOCYZMKH2RCCXFL64FV4QMHEVEWT4KGI", "length": 8589, "nlines": 78, "source_domain": "www.news2.in", "title": "மெக்கானிக் 2 - திரை விமர்சனம் - News2.in", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / திரைவிமர்சனம் / மெக்கானிக் 2 - திரை விமர்சனம்\nமெக்கானிக் 2 - திரை விமர்சனம்\nSunday, August 28, 2016 சினிமா , செய்திகள் , திரைவிமர்சனம்\nநடிகர் : ஜேசன் ஸ்டதம்\nநடிகை : ஜெசிகா ஆல்பா\nஇயக்குனர் : டென்னிஸ் கேன்செல்\nஇசை : மார்க் இசாம்\nஒளிப்பதிவு : டேனியல் கோட்ஸ்சால்க்\nமெக்கானிக் முதல்பாதியில் ஜேசன் பணத்துக்காக கொலைகள் செய்வதை தொழிலாக செய்து வருகிறார். அதையே, இந்த பாகத்திலும் தொடர்கிறார். இந்த பாகத்தில் வில்லனான சாம் மூலமாக ஜேசனுக்கு மூன்று பேரை கொல்ல வேண்டும் என்று ஒரு வேலை வருகிறது. ஆனால், ஜேசனோ இந்த கொலைகளை செய்ய மறுக்கிறார். அவன் அந்த கொலையை செய்யாவிட்டால், ஜேசனை கொன்றுவிடுவதாக சாமின் ஆட்கள் மிரட்டுகிறார்கள்.\nஇதனால், ஜேசன் அவர்களை அடித்து துவம்சம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து, தீவில் தஞ்சம் புகுகிறார். அந்த தீவில் ஜெசிகா ஆல்பாவை சந்திக்கும் ஜேசன், அவள் சாம் மூலமாக தன்னை நோட்டமிட வந்தவள் என்பதை தெரிந்து கொள்கிறார். அவளிடம் சென்று விசாரிக்கையில் அவளும் அதை ஒத்துக் கொள்கிறார்.\nஇருப்பினும், இருவரும் காதல்வயப்பட்டு, நெருக்கமாகிறார்கள். இந்நிலையில், சாம், ஜெசிகா ஆல்பாவை தனது ஆட்களை வைத்து கடத்தி விடுகிறார். தான் சொன்ன மூன்று கொலைகளை ஜேசன் செய்தால் அவளை விட்டுவிடுவதாக கூறுகிறார்.\nஇறுதியில், ஜேசன், சாம் சொன்ன அந்த மூன்று கொலைகளையும் செய்து தனது காதலியை மீட்டாரா இல்லையா\nமெக்கானிக் படங்களில் ஒரு கொலையை எப்படி திட்டமிட்டு செய்கிறார்கள் என்பதில்தான் சுவாரஸ்யமே. அந்த சுவாரஸ்யத்தை இந்த படத்திலும் கொடுத்திருக்கிறார்கள். ஜேசன் கொலைகளை செய்ய திட்டம் போடும் காட்சிகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. அதேபோல், வித்தியாசமான ஆயுதங்களை அவர் பயன்படுத்தும் முறைகள் எல்லாம் பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் அனல் தெறிக்கிறது. இவருடைய நடிப்பில் எதுவும் குறை சொல்ல முடியாது என்பதுபோல் இருக்கிறது.\nஜெசிகா ஆல்பா பார்ப்பதற்கு ரொம்பவும் அழகாக இருக்கிறார். இவருக்கும் ஜேசனுக்கும் இடையிலான காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக இல்லை. என்னதான் கதை சிம்பிளாக இருந்தாலும், ஜேசனின் ஆக்ஷன் காட்சிகள் படத்தை ரொம்பவும் சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறது. இறுதியில் டாமி லீ ஜோன்ஸ் வரும் காட்சிகளும் சிறப்பாக இருக்கின்றன.\nமொத்தத்தில் ‘மெக்கானிக் 2’ அதிரடி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/vakkala-perumakkale/10097-vakkala-perumakkaley-13-02-2016.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-16T07:18:04Z", "digest": "sha1:VPK6KA3W3I5R75LUHVSX5ECN6HSFBLLZ", "length": 3720, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாக்காளப் பெருமக்களே 13/02/2016 | Vakkala Perumakkaley 13/02/2016", "raw_content": "\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 15/11/2018\nஇன்று இவர் - ஆர்.பி.உதயகுமார் - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/49175-tamil-origin-cricketer-in-south-africa-a-team.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-16T07:07:32Z", "digest": "sha1:5NHMYN5IXACMZAYMVYJNNZLADBBCRKR7", "length": 11563, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் இன்னொரு தமிழர்! | Tamil origin cricketer in South africa A team!", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nதென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் இன்னொரு தமிழர்\nதென்னாப்பிரிக்க ஏ கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களில், தமிழர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.\nஇந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பலர் பல்வேறு நாடுகளில் கிரிக்கெட் வீரர்களாக உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்க உட்பட பல நாட்டு கிரிக்கெட் அணிகளிலும் அவர்கள் விளையாடி வந்துள்ளனர். வருகின்றனர். அதில் சில தமிழர்களும் இருக்கிறார்கள்.\n(இதையும் படிங்க: தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் ஒரு தமிழ்த் தம்பி\nகுறிப்பாக வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை, கனடா அணிகளில் பல தமிழர்கள், கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.\nஅந்த வரிசையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் ஏ அணியில் இடம் பிடித்திருக்கிறார், எஸ்.முத்துசாமி. இவரது முழுப் பெயர் சீனுராம் முத்துசாமி ஏற்கனவே தென்னாப்பிரிக்க ஜூனியர் அணியில் (19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணி) ஜிவேஷன் பிள்ளை என்ற தமிழர் இடம்பெற்றுள்ள நிலையில் முத்துசாமியும் இடம்பெற்றிருப்பது தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n24 வயதான இந்த முத்துசாமி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கும் ஆல் ரவுண்டர். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர், டர்பனில் பிறந்தவர். இடது கை வீரரான இவர், முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பான ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கிறார். சுழல் பந்துவீச்சிலும் ரெக்கார்ட் வைத்துள்ளார்.\n58 போட்டிகளில் விளையாடி 2990 குவித்துள்ள முத்துசாமி அதிகப்பட்சமாக 181 ரன்கள் எடுத்துள்ளார். 58 போட்டிகளில் 104 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். டால்பின்ஸ் அணிக்காக ஆடும் அவர், கடந்த வருடத்தின் சிறந்த வீரர் விருதையும் பெற்றுள்ளார்.\n(இதையும் படிங்க: கிரிக்கெட் தமிழர்கள்: ஒரு ரவுண்ட் அப் லிஸ்ட்\nஇப்போது தென்னாப்பிரிக்க ஏ கிரிக்கெட் அணி, இந்திய போர்டு பிரசிடெண்ட் லெவன் அணியுடன் விளையாட இந்தியா வந்துள்ளது. அந்த அணியில் முத்துசாமி இடம் பிடித்துள்ளார்.\nதா.பாண்டியனிடம் வைகோ நலம் விசாரிப்பு\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு அதிமுக சவால்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுட்டி யானையை சேற்றிலிருந்து கரைமீட்ட யானைகள் - வீடியோ\nஅணிக்குத் திரும்பினார் தென்னாப்பிரிக்க ’கிரிக்கெட் தமிழச்சி’\nஎப்போதான் என்ன டீம்ல சேர்ப்பீங்க \nதனஞ்செயா சுழலில் சிக்கிச் சிதைந்த தென்னாப்பிரிக்க அணி\nமயங்க் ஏமாற்றம், விஹாரி விஸ்வரூபம்: இந்திய ஏ அணி ரன்கள் குவிப்பு\nஇலங்கை போட்டியில் டுபிளிசிஸ் காயம்\nமிரட்டினார் முகமது சிராஜ், வெற்றியை நோக்கி இந்திய ஏ டீம்\nபிருத்வி சதம், மயங்க் இரட்டை சதம்: மிரட்டும் இந்திய ஏ அணி\nஇது 11 வது முறை: தென்னாப்பிரிக்காவிடம் தொடர்ந்து சரணடையும் இலங்கை\nRelated Tags : எஸ்.முத்துசாமி , சீனுராம் முத்துசாமி , தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி , தமிழ் கிரிக்கெட்டர் , Tamil origin cricketer , Senuran Muthusamy , South africa\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதா.பாண்டியனிடம் வைகோ நலம் விசாரிப்பு\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு அதிமுக சவால்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50399-asian-games-2018-bopanna-sharan-enter-final-ankita-gets-bronze.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-16T08:37:00Z", "digest": "sha1:ZVLAQFE7ZEH5B3ICEEUCFA3VZZLD2INN", "length": 9300, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இறுதிபோட்டியில் போபண்ணா - சரண் இணை | Asian Games 2018: Bopanna-Sharan enter final, Ankita gets bronze", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nஇறுதிபோட்டியில் போபண்ணா - சரண் இணை\nஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் இரட்டையர் டென்னிசில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - திவிஜ் சரண் இணை இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது.\nஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் இரட்டையர் டென்னிஸில் இந்தியாவின் போபண்ணா - சரண் இணை, அரையிறுதியில் ஜப்பானின் ஷிம்பகுரோ - கெய்ட்டோ இணையுடன் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பு நிறைந்த இந்தப் போட்டியில் முதல் செட்டை 4-6 என இழந்த இந்திய இணை, அடுத்த 2 செட்களை 6-3, 10-8 எனக் கைப்பற்றி வெற்றியை வசமாக்கியது.\nஇறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம், ரோகன் போபண்ணா - திவிஜ் சரண் இணை குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளது. இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரஜ்னிஷ் குணேஸ்வரன், காலிறுதியில் தென் கொரியாவின் Kwon Soonwoo-வை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தார். மகளிருக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவின் அங்கிதா ரெய்னாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது,\nமாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் - பிரதமர் மோடி\nஹாலிவுட் படத்துக்காக காய்கறி விற்ற தமிழ் நடிகை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமைதிக்கான நோபல் பரிசு - டென்னிஸ் முக்வேஜா, நாடியா முராத்துக்கு அறிவிப்பு\nமேலாடையின்றி கேன்சர் விழிப்புணர்வு பாடல் - வைரலாகும் செரீனா வீடியோ\n12 லட்சம் அபராதம்.. செரினாவின் கோபத்திற்கு இதுதான் காரணமா..\nநடுவரை ‘திருடன்’ என திட்டிய செரினா - அனல் பறந்த களம்\nடீ விற்கிறார் ஆசிய வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்\nஆசிய விளையாட்டுப் போட்டி - கண்கவர் நிறைவு விழா நிகழ்ச்சிகள்\nஆசிய விளையாட்டில் இந்தியா புதிய சாதனை\nவெள்ளி வென்ற மங்கைகள்.. வெண்கலம் வென்ற வீரர்கள்..\nஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே லட்சியம் - ஆரோக்கிய ராஜிவ் பேட்டி\nகஜா புயல் பாதிப்பு: களமிறங்கிய ரஜினி மக்கள் மன்றம்\nகஜா புயல் பாதிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் - பிரதமர் மோடி\nஹாலிவுட் படத்துக்காக காய்கறி விற்ற தமிழ் நடிகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/92-others/164024-2018-06-28-09-33-16.html", "date_download": "2018-11-16T07:39:05Z", "digest": "sha1:GR6PQTG3NW5WBVBSCC63P6KWY3DE2EXU", "length": 11700, "nlines": 59, "source_domain": "www.viduthalai.in", "title": "மத்திய அரசு அவசர நிலையை மக்கள் மீது திணிக்கிறது சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவெள்ளி, 16 நவம்பர் 2018\nமத்திய அரசு அவசர நிலையை மக்கள் மீது திணிக்கிறது சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு\nவியாழன், 28 ஜூன் 2018 14:51\nசென்னை,ஜூன்28மார்க்சிஸ்ட்கம்யூ னிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர்சீதாராம் யெச்சூரி சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஇந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடன தினத்தை கடை பிடித்து, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மட்டுமே இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்க முடியும் என்ற தோற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அவசர நிலைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடந்தபோது அதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு துரோகம் இழைத்தது. ஆனால் இப்போது ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினரும்,பா.ஜ.க. வினரும் அவசர நிலையை எதிர்த்து தீவிரமாக போராடியதாகவும், ஜனநாய கத்தை மீட்டெடுத்த பெருமை தாங் களையே சாரும் என்றும் பெருமை கொள்கிறார்கள்.\nஉண்மையிலேயே ஜனநாயகத்தை மீட்டெடுத்த பெருமை நாட்டு மக்க ளையே சாரும். நிர்வாக ரீதியாக அவசர நிலையை மக்கள்மீது மத்திய அரசு திணிக்கிறது. அவசர நிலையின்போது நீதித்துறைக்கு எதிராக இந்திரா காந்தி என்ன செய்தாரோ அதையே தற் போதைய பா.ஜ.க. அரசும் செய்கிறது. மத்திய அரசு அறிவிக்கப்படாத அவசர நிலையை அமல்படுத்தியுள்ளது. அரசி யல் சாசனத்தால் ஏற்படுத்தப்பட்ட ஒவ் வொரு அமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.\nஅவசர நிலை அறிவித்தபோது அதற் கெதிரான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னணியில் இருந்து போராடியதுபோல, தற்போதைய அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்திலும்எங்களதுகட்சிமுன் னணியில்இருக்கும்.அரசியல்சாசனத் தால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை யும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க நாங் கள் தொடர்ந்து தீவிரமாக போராடு வோம். விவசாயிகளின் நிலங் களையும், பொதுமக்களின் வீடுகளையும் அழித்து சென்னை--சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பது தேவை யற்றது.\nதி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து மத்திய, மாநிலக் குழு உரிய நேரத்தில் முடிவு எடுக்கும். மாநி லத்தில் இருந்து அ.தி.மு.க.வும், மத்தி யில் இருந்து பா.ஜ.க.வும் அகற்றப் படவேண்டும். அதற்கான குறிக்கோளை எட்டும் வகையில் எங்களுடைய செயல்பாடுகள் இருக்கும். மத்திய அரசின் அரசியல் ரீதியிலான நிகழ்ச்சி நிரலை அமல்படுத்தும் வகையில் தமி ழக ஆளுநர் செயல்படுவது கண்டனத் துக்குரியது.\nபெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாக நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. ஜனநாயகம் இல்லாத சவுதி அரேபியா, ஏமன், சிரியா, ஈரான் போன்ற நாடுகள் கூட இந்தப்பட்டியலில் இந்தி யாவுக்கு அடுத்தபடியாகத்தான் உள்ளன.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/congress-mla-brings-bomb-kerala-assembly-313589.html", "date_download": "2018-11-16T08:04:54Z", "digest": "sha1:YS5JPJGKE56QQVSC7CQQZNLBZTVSJK22", "length": 12718, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரள சட்டசபைக்குள் வெடிகுண்டு எடுத்து வந்த எம்எல்ஏவால் பரபரப்பு! | Congress MLA brings bomb to Kerala assembly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கேரள சட்டசபைக்குள் வெடிகுண்டு எடுத்து வந்த எம்எல்ஏவால் பரபரப்பு\nகேரள சட்டசபைக்குள் வெடிகுண்டு எடுத்து வந்த எம்எல்ஏவால் பரபரப்பு\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nதிருவனந்தபுரம் : காங்கிரஸ் எம்எல்ஏ திருவாங்கூர் ராதாகிருஷ்ணன் கேரள சட்டசபைக்குள் சபாநாயகரிடம் கண்ணீர் புகை குண்டுகளை காண்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nமுன்னாள் உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருவாங்கூர் ராதாகிருஷ்ணன் இன்று கேரள சட்டசபைக்குள் கண்ணீர் புகை குண்டை கொண்டு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கண்ணீர் புகை குண்டை சபாநாயகரிடம் காட்டிய ராதாகிருஷ்ணன், கடந்த வாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் போராட்டக்காரர்களை போலீசார் காலாவதியான கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்துள்ளதாக தெரிவித்தார்.\nபோலீஸ் ராஜ்யம் இது தானா. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கலைக்க காலாவதியான கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் பயன்படுத்தியுள்ளனர் என்று ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இதே போன்று கேரளாவில் நடக்கும் போராட்டங்களின் போது பயன்படுத்தப்படும் வெடிகளும் காலாவதியானவையாகவே இருக்கின்றன. இதனால் சுகாதாரப் பிரச்னை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nராதாகிருஷ்ணன் சட்டசபைக்குள் கண்ணீர் புகை குண்டை கொண்டு வந்ததற்கு எல்டிஎஃப் கட்சி எம்எல்ஏக்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் இது குறித்து சட்டசபையில் பேசிய போது ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கொண்டு வந்த கண்ணீர் புகை குண்டு பயன்படுத்தும் நிலையில் இருந்திருந்தால் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் என்றார்.\nஇதனையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏ தான் கொண்டு வந்திருந்த பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை சட்டசபை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். காங்கிரஸ் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் சட்ட விதிகளை மீறி இருக்கிறாரா என்பது கண்டறிப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஸ்ரீ ராமகிருஷ்ணன் சட்டசபை உறுப்பினர்களுக்கு உறுதியளித்துள்ளார்.\n(திருவனந்தபுரம்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala assembly mla bomb thiruvananthapuram கேரள சட்டசபை எம்எல்ஏ வெடிகுண்டு திருவனந்தபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/66797/", "date_download": "2018-11-16T08:05:47Z", "digest": "sha1:J2FD2BCB42WHWJE2JX3QE5ACMHSHHGGL", "length": 10716, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கேரள பாலக்காடு அரிசி அரவை ஆலை எம்.ஜி.ஆர். நினைவிடமாகறிது,, – GTN", "raw_content": "\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nகேரள பாலக்காடு அரிசி அரவை ஆலை எம்.ஜி.ஆர். நினைவிடமாகறிது,,\nகேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரிசி அரவை ஆலை ஒன்று எம்.ஜி.ஆர். நினைவிடமாக மாற்றப்படுகிறது. பாலக்காடு மாவட்டத்தில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட அரிசி ஆலையே இவ்வாறு எம்.ஜி.ஆர். நினைவிடமாக மாற்றப்படுகிறது\nஇந்த ஆலை அமைந்துள்ள கிராமத்தில்தான் எம்.ஜி.ஆர் சிறு வயதில் வசித்த இல்லம் உள்ளதாகவும் எனவே, பழமைவாய்ந்த இந்த ஆலை எம்.ஜி.ஆர் நினைவிடமாக மாற்றப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கிராமப்புற பாரம்பரிய மையமாகவும் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த மையத்துக்கு மகோரா எனப் பெயரிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமகோரா என்பது மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் என்பதன் சுருக்கம் என்பதாகும். பாலக்காட்டின் பெருமைகளை உணர்த்தும் வகையில் புகைப்படக் காட்சியை வைப்பதுடன் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின்., தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா வாழ்க்கை தொடர்பான புகைப்படங்களையும் இந்த மையத்தில் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த மையம் வரும் சனிக்கிழமை கேரள கலாச்சார அமைச்சர் ஏ.கே.பாலனால் திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagsகேரள கலாச்சார அமைச்சர் கேரள மாநிலம் பாலக்காடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு :\nநல்லிணக்கத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் – வடகொரியா\nசுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர்கள் ஐ.தே.கவில் இணைந்து கொள்ளத் தீர்மானம்\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://old.thinnai.com/?p=604090910", "date_download": "2018-11-16T07:53:41Z", "digest": "sha1:4WAWIM2HOC2UJC4XKTNTPBSKTYHFL3V6", "length": 29914, "nlines": 796, "source_domain": "old.thinnai.com", "title": "நில அதிர்ச்சி – ஒரு அனுபவம் | திண்ணை", "raw_content": "\nநில அதிர்ச்சி – ஒரு அனுபவம்\nநில அதிர்ச்சி – ஒரு அனுபவம்\nபுதன் ( செப்டம்பர் 9,2004 ) இரவு 9மணிக்கு மின் தொடர்பு போனது. கடுமையான வெயில் வேறு பகலில் அடித்ததால், புழுக்கும் வேறு.\nசிறிய டார்ச் வைத்து குழந்தையைத் தூங்க வைத்தேன்.\nஅப்புறம், இரவு 12 மணிக்கு மின் இணைப்பு மீண்டும் வந்தது.\nஅப்புறம் அப்படியே தூங்கப் போனேன்.\nதிடாரென்று, ரொம்ப அதிர்வாக இருந்ததால், எழுந்தேன். மணி 332Am என்றது கடிகாரம்.\nதூரத்தில் உடனே ஒரு நாய் சற்று குலைத்து ஓய்ந்தது.\nநான் வசிப்பது ஒரு மூன்று தள அடுக்குமாடி குடியிருப்பு. எல்லாம், மரத்தினால் ஆனது.\nஎனக்கு உடனே உள்ளுணர்வு பூகம்பம் என்று சொன்னது. எழுந்து குழந்தை முகம் பார்த்தேன், அசந்து தூங்கிக் கொண்டிருந்தது.\nஜன்னல் வழி பார்த்தால் எந்த அரவமுமில்லை. எனக்கும், ‘Duck and Cover ‘ என்று தற்காப்பிற்கு சொல்லிக்கொடுத்த விஷயத்தை செயல்படுத்தத் தோன்றவில்லை.\nதெரியாதவர்களுக்கு, DUCK & COVER என்றால், ஏதாவது மேசை அல்லது கட்டில் அடியில் வாத்து போல் நுழைந்து தலை மேல் கையை வைத்து பாதுகாத்துக் கொள்வது.\nமனைவிக்கும் தூக்கம் கலைந்தது ‘என்ன சத்தம் ‘ என்று கேட்டாள்.\nஆனால், மனைவியிடம் யோரே அதிர அதிர மேல் மாடியில் நடந்திருப்பார் என்று சொல்லி விட்டு நேராக இண்டெர்நெட்க்குள் நுழைந்தேன்.\nwww.cnn.com பார்த்தேன் … ஜகார்த்தா வெடிகுண்டு செய்தி பிரதானமாக இருந்தது.\nஅப்போது மணி 404 ஆகிவிட்டது.\nவந்த பல தள இணைப்புகளில் நான் கிளிக் செய்தது, ‘http://quake.usgs.gov/recenteqs/index.html ‘\nஅப்பகுதியில் முழு விவரத்துடன், 3.32.29க்கு ஒர் பூகம்பம் நான் வசிக்கும் ( அமெரிக்கா – கலிபோர்னியா ) சான் ஓசே பகுதியில் என்று கூறியது. மேலும், நீண்ட விவரமும் இருந்தது, வந்த அந்த அழையா விருந்தாளி பூகம்பத்தைப் பற்றி.\nபூகம்பம் வந்தால், வெட்டவெளியில் போய் நிற்க வேண்டும் என்று தற்காப்பிற்கு சொன்னது தெரிந்தும், வெளியில் ஆட்கள் வரவில்லை என்று ஜன்னல் வழி தெரிந்ததால், என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.\nநண்பர்களுக்கு ஒரு மெயில் தட்டி விட்டு, திண்ணை வாசகரிடம் அனுபவம் பகிர்ந்து கொள்ள எழுதி உடன் அனுப்புகிறேன் இதோ.\nபின் உடன் தூங்கப் போகனும்.\nஆனால், தற்காப்பிற்கு வெளியே போய் நிற்கப் போகவில்லை.\nஇந்த மனநிலை தான், பூகம்பத்தை விட அழிவு அதிகம் தரும் தமிழகத்தில் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளுக்கு கூட எந்த தற்காப்பு நடவடிக்கையும் நாம் எடுக்காமல் இருப்பது…. \nஏனோ, திருக்குறள், ‘வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை…. ‘ ஞாபகம் வந்து போகிறது.\nசெப்டம்பர் 11 பாரதி நினைவு தினம் பாரதியின் ஆன்மீகம்\nசரித்திரப் பதிவுகள் – 1\nகார்பன் நானோ குழாய்களை தெரிந்துகொள்வோம்\nஆய்வுக் கட்டுரை: கீழப்பாவூர் கள ஆய்வும் கண்டுபிடிப்புகளும்\nஒரு கூட்டமும் அதன் மீதான காட்டமும் :காலச்சுவடு x உயிர்மை\nஇருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுவிலிருந்து மின்சக்தி உற்பத்தி [Nuclear Energy in the Twenty First Century]\nஆட்டோகிராஃப் -17 : “ஊருக்குப் போன பொண்ணு உள்ளூரில் செல்லகண்ணு கோவில் மணி ஓசை கேட்டாளே”\nஇஸ்லாம் பயங்கரவாதத்தை எதிர்க்கிறது (Islam denounces Terrorism) ஹாருன் யஹ்யாவின் ஆவணப் படம்\nவீர சாவர்க்கர் குறித்து ஒரு இடதுசாரி சிந்தனையாளரின்எதிர்வினை (ப்ரண்ட்லைன் பத்திரிகையில் (ஆகஸ்ட்-3 – 16, 2002) வெளியான கடிதம்)\nநெரூதாவும் யமுனா ராஜேந்திரனும் நானும்\nசமூக சேவையும் அரசியல் அதிகாரமும்:(அ) வை.கோ தமிழக முதல்வராகும் கட்டாயம்.\nஒரு வெங்காயம் விவகாரமான கதை.\nகடிதம் செப்டம்பர் 9,2004 – தாஜூக்கு..\nகடிதம் செப்டம்பர் 9,2004 – இந்து சமுதாயத்தை இழிவுபடுத்தும் கருணாநிதி\nகாகிதங்கள் + கனவுகள் = மீரா\nநில அதிர்ச்சி – ஒரு அனுபவம்\nசெப்டம்பர் 11 பாரதி நினைவு தினம் பாரதியின் ஆன்மீகம்\nசரித்திரப் பதிவுகள் – 1\nகார்பன் நானோ குழாய்களை தெரிந்துகொள்வோம்\nஆய்வுக் கட்டுரை: கீழப்பாவூர் கள ஆய்வும் கண்டுபிடிப்புகளும்\nஒரு கூட்டமும் அதன் மீதான காட்டமும் :காலச்சுவடு x உயிர்மை\nஇருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுவிலிருந்து மின்சக்தி உற்பத்தி [Nuclear Energy in the Twenty First Century]\nஆட்டோகிராஃப் -17 : “ஊருக்குப் போன பொண்ணு உள்ளூரில் செல்லகண்ணு கோவில் மணி ஓசை கேட்டாளே”\nஇஸ்லாம் பயங்கரவாதத்தை எதிர்க்கிறது (Islam denounces Terrorism) ஹாருன் யஹ்யாவின் ஆவணப் படம்\nவீர சாவர்க்கர் குறித்து ஒரு இடதுசாரி சிந்தனையாளரின்எதிர்வினை (ப்ரண்ட்லைன் பத்திரிகையில் (ஆகஸ்ட்-3 – 16, 2002) வெளியான கடிதம்)\nநெரூதாவும் யமுனா ராஜேந்திரனும் நானும்\nசமூக சேவையும் அரசியல் அதிகாரமும்:(அ) வை.கோ தமிழக முதல்வராகும் கட்டாயம்.\nஒரு வெங்காயம் விவகாரமான கதை.\nகடிதம் செப்டம்பர் 9,2004 – தாஜூக்கு..\nகடிதம் செப்டம்பர் 9,2004 – இந்து சமுதாயத்தை இழிவுபடுத்தும் கருணாநிதி\nகாகிதங்கள் + கனவுகள் = மீரா\nநில அதிர்ச்சி – ஒரு அனுபவம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} {"url": "http://siva.forumta.net/t42-topic", "date_download": "2018-11-16T07:40:50Z", "digest": "sha1:IM65DAYPCULTMKV7ZBPCK7HUQEODPFLH", "length": 6001, "nlines": 92, "source_domain": "siva.forumta.net", "title": "புதினா ரசம்.", "raw_content": "\n» கார் கவிழ்ந்து எம்.எல்.ஏ., காயம்\n» வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்\n» வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்\n» ஒ‌வ்வொ‌ரு சரும‌த்‌தி‌ற்கு ஒ‌வ்வொரு வகை\n» 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\n» குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\n» இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி\n» டெஸ்ட் போஸ்டிங் பி siva\n» மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்\n» தினம் ஒரு திருக்குறள்\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: வெள்ளி மலர் :: சமையல் குறிப்புகள்\nநறுக்கிய புதினா - 1 கட்டு\nமிளகு, சீரகம், ரசப்பொடி - தலா 2 டீஸ்பூன்\nதனியா - 1 மேசைக் கரண்டி\nதுவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி\nபுளி - ஒரு எலுமிச்சை அளவு\nகீறிய பச்சை மிளகாய் - 2\nவெந்த துவரம் பருப்பு - 1/2 கப்\nநெய் - 1 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nமிளகு, சீரகம், துவரம்பருப்பு, தனியா முதலியவைகளை வெறும் சட்டியில் வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ளவும்.\nபுளிக்கரைசலில் உப்பு, ரசப்பொடி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இதில் வறுத்து பொடித்தப் பொடி, புதினா ஆகியவற்றைச் சேர்க்கவும்.\nவெந்த துவரம் பருப்பை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து கொதிக்கும் ரசத்தில் ஊற்றவும். பொங்கி, நுரைத்து வரும் போது கீழே இறக்கி வைத்து, நெய்யில் கடுகு தாளித்துக் கொட்டிப் பரிமாறவும்.\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: வெள்ளி மலர் :: சமையல் குறிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--ஆலோசனைகள்| |--தமிழ்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--தகவல் மலர்| |--செய்திகள்| |--பொதுஅறிவு| |--விளையாட்டு| |--தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--வணிக மலர்| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| |--வெள்ளி மலர் |--ஆன்மீகம் |--வழிபாடு |--கவிதைகள் |--சமையல் குறிப்புகள் |--அழகுக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.4tamilmedia.com/newses/world/616-2016-08-01-04-37-14", "date_download": "2018-11-16T08:20:18Z", "digest": "sha1:QHYXCEHONVIOWAAAAPV243M3N7DEZ6QG", "length": 7853, "nlines": 142, "source_domain": "www.4tamilmedia.com", "title": "செவ்வாய்க்கிழமை சீனாவைக் கடக்கும் நிடா புயல்!:ஆரஞ்சு நிற எச்சரிக்கை", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை சீனாவைக் கடக்கும் நிடா புயல்\nPrevious Article 1400 துருப்புக்களை பதவி நீக்கி மூத்த இராணுவக் கவுன்சிலை சீரமைத்தது துருக்கி\nNext Article டெக்ஸாஸ் ஆஸ்டின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் பலி\nசீனாவின் தெற்கு மாநிலமான குவாங்டொங் இனை செவ்வாய்க்கிழமை நிடா என்ற தைபூன் புயல் கடக்கவிருப்பதாகவும் இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும் படியான ஆரஞ்சு நிற எச்சரிக்கை இனை சீன அரசு அமுல் படுத்தியிருப்பதாகவும் சீன ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.\nNMC எனப்படும் சீனாவின் வானிலை அவதான நிலையம் இந்த புயல் எச்சரிக்கையின் 4 அளவுகளில் 2 ஆவது மிகப் பெரிய அளவான ஆரஞ்சு நிற சமிக்ஞை வெளியிட்டுள்ளது. மேலும் நிடா புயல் கடக்கும் போது வலுவான காற்று வீசும் என்றும் கனமழை பெய்யும் என்றும் குவாங்டொங், ஃபுஜியான் மற்றும் ஹைனான் மாகாணங்களின் கடற்கரைப் பகுதியில் இவை இரண்டும் இணைந்து நிலப்பரப்பை துவம்சம் செய்யும் என்றும் கூட எச்சரிக்கப் பட்டுள்ளது.\nதற்போது பிலிப்பைன்ஸில் நிலை கொண்டுள்ள நிடா புயல் சீனாவின் வர்த்தக மையமான ஹொங் கொங் இனையும் தாக்கும் என்றும் கூறப்படுகின்றது. இவ்வருடம் சீனாவைத் தாக்கும் 4 ஆவது வலிமையான தைஃபூன் நிடா ஆகும். இவ்வருடம் ஜூன் மாதம் முதற்கொண்டு இன்று வரை சீனாவைத் தாக்கிய தைஃபூன் புயல்களால் 800 பேர் பலியாகி உள்ளனர். 2011 ஆம் ஆண்டுக்குப் பின் சீனாவில் அதிகம் பேர்\nபலியான இயற்கை அனர்த்தம் இதுவாகும்.\nமேலும் ஜூலை மாதத் தொடக்கத்தில் சீனாவைத் தாக்கிய தைஃபூன் நெபார்டாக் இனால் 420 000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியது உடன் ஃபுஜியான் மாநிலத்தில் மட்டும் 7.1 பில்லியன் யுவான் இழப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article 1400 துருப்புக்களை பதவி நீக்கி மூத்த இராணுவக் கவுன்சிலை சீரமைத்தது துருக்கி\nNext Article டெக்ஸாஸ் ஆஸ்டின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/modi-speaks-with-isreal-pm/", "date_download": "2018-11-16T07:08:36Z", "digest": "sha1:6PSI7UT2YSW3AW3CL76VNTEHFAOPMPSN", "length": 8239, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் மோடி. நியூயார்க்கில் சந்திப்பு.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் மோடி. நியூயார்க்கில் சந்திப்பு.\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nசபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\nகஜா புயல் எதிரொலி: சட்டக்கல்லூரி தேர்வுகள் ரத்து\nஅமெரிக்காவுக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவர்களை நியூயார்க்கில் சந்தித்து சுமார் அரை மணிநேரம் பேசினர். இந்த பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாக இருதரப்பும் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பரூதின் கூறியதாவது:\nஇந்தச் சந்திப்பின்போது இருநாட்டுத் தலைவர்களும் பரஸ்பரம் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது, பாதுகாப்புத்துறையில் கூட்டு நடவடிக்கைகள், வேளாண்துறை உள்ளிட்டவை குறித்து பேசினர். அப்போது, நீர் மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்கத் இஸ்ரேல் தயாராக இருப்பதாக மோடியிடம் நெதன்யாகு தெரிவித்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை விமர்சிக்கும் தகுதி இவர்களுக்கு உண்டா\nஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியா\nசோனியா காந்தி குடும்பத்தினரை கலிபோர்னியாவில் விமர்சனம் செய்த மோடி\nசீனா, இந்தியாவை அடுத்து 3வது மிகப்பெரிய மக்கள் தொகை உள்ள நாடு. பிரதமரின் சுவாரஸ்யமான பேச்சு\nவெள்ளை மாளிகையில் மோடிக்கு இரவு விருந்தளித்தார் ஒபாமா.\nஅமெரிக்கா சென்ற மோடிக்கு நியூயார்க் மேயர் சிறப்பான வரவேற்பு. ஐ.நா சபையில் இன்று பேசுகிறார்.\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nசபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/daily-events/2018/07/12/93867.html", "date_download": "2018-11-16T08:24:24Z", "digest": "sha1:BJCSJD6LOJWUKZ5LXXJATB7U45OPODPV", "length": 14888, "nlines": 189, "source_domain": "www.thinaboomi.com", "title": "இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் | தின பூமி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்று தேசிய பத்திரிகை தினம்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து\n'கஜா புயல்' எதிரொலி : நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nமண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nஇன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 12 ஜூலை 2018\nதிருக்கண்ணபுரம் செளரிராஜபெருமாள் விபிசன ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தல்.\nதிருவண்ணாமலை, திருவையாறு இத்தலங்களில் சிவபெருமான் விருசப சேவை.\nதிருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தெற்போற்சவம்.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nதிருப்பெரும்புதூர் மணவாள மாமுனிகள் உடையவர் கூட புறப்பாடு.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத்\nஇந்தியாவில் ஓராண்டில் 100 ஜி.பி.பி.எஸ் வேக இணையதள வசதி: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nமேற்குவங்க பெயரை மாற்றும் விவகாரம்: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்\nரண்வீர் சிங்- தீபிகா படுகோன் திருமணம் இத்தாலியில் நடந்தது\nவீடியோ : தீப்பைட் ஜிம் வெளியீடு\nவீடியோ : பா.ஜ.க. அரசு மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்\nமண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் நடைபெற்ற திருக்கல்யாண காட்சி\nசபரிமலை விவகாரம்: கேரளாவில் அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி காங். பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nவீடியோ: பழ நெடுமாறன் மேல்முறையீடு செய்வார் என நம்புகிறேன் - வைகோ\nவீடியோ: புயல் கரையை கடக்கும் நிகழ்வு சுமார் 3 அல்லது 4 மணி நேரம் நிகழக்கூடியது: பாலச்சந்திரன்\nஇன்று தேசிய பத்திரிகை தினம்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nஅரசியல் விவகாரங்களில் தலையிடும் முகநூல் பக்கங்களை முடக்கியது பேஸ்புக்\nகலிபோர்னியா காட்டுத் தீயை அணைக்க முடியாமல் அதிகாரிகள் திணறல் இதுவரை 60 பேர் உயிரிழப்பு\nபெண் பொம்மையை திருமணம் செய்த 35 வயது ஜப்பான் இளைஞர்\nமகளிர் டி-20 உலக கோப்பை: மே.இ.தீவு, இலங்கை அணிகள் வெற்றி\nஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆட முன்னாள் வீரர் கங்குலி யோசனை\nடெண்டுல்கர், லாராவை போல் கோலி சிறந்த வீரர் முன்னாள் ஆஸி. வீரர் ஸ்டீவ்வாக் புகழாரம்\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nமகளிர் டி-20 உலக கோப்பை: மே.இ.தீவு, இலங்கை அணிகள் வெற்றி\nகயானா,மகளிர் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் ...\nஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆட முன்னாள் வீரர் கங்குலி யோசனை\nகொல்கத்தா,ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வீரர் வரிசைக்கு பொறுத்தமானவர் என முன்னாள் கேப்டனும், ...\nடெண்டுல்கர், லாராவை போல் கோலி சிறந்த வீரர் முன்னாள் ஆஸி. வீரர் ஸ்டீவ்வாக் புகழாரம்\nமெல்போர்ன்,டெண்டுல்கர், லாரா போன்று விராட் கோலியும் சிறந்த வீரர் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்ஸ்டீவ்வாக் புகழாரம் ...\nபெண் பொம்மையை திருமணம் செய்த 35 வயது ஜப்பான் இளைஞர்\nடோக்கியோ,கிரிப்டன் பியூச்சர் என்ற ஒரு நிறுவனம் 16 வயது பெண் போல இருக்கிற ஒரு முப்பரிமாண உருவத்தை கற்பனையில் உருவாக்கி ...\nகலிபோர்னியா காட்டுத் தீயை அணைக்க முடியாமல் அதிகாரிகள் திணறல் இதுவரை 60 பேர் உயிரிழப்பு\nபாரடைஸ்,அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் வடபகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் பேரிடர் ...\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பழ நெடுமாறன் மேல்முறையீடு செய்வார் என நம்புகிறேன் - வைகோ\nவீடியோ: புயல் கரையை கடக்கும் நிகழ்வு சுமார் 3 அல்லது 4 மணி நேரம் நிகழக்கூடியது: பாலச்சந்திரன்\nவீடியோ: கடலுக்கு சென்ற மீனவர்கள் பத்திரமாக உள்ளனர், நடுக்கடலில் மீனவர்கள் யாரும் இல்லை - ஜெயக்குமார்\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் நடைபெற்ற திருக்கல்யாண காட்சி\nவீடியோ: கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும்: அமைச்சர் உதயகுமார்\nவெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://4varinote.wordpress.com/category/4000-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-16T07:34:26Z", "digest": "sha1:2QZIUBRZVZ7QM4CTBVWTQEZ7K2LFP4UM", "length": 40195, "nlines": 617, "source_domain": "4varinote.wordpress.com", "title": "4000 திவ்யப் பிரபந்தம் | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nபாடல்: திருப்பதி மலை வாழும்\nஅன்பெனும் அகல் விளக்கை ஏற்றிவைத்தேன், அதில்\nஎன் மனம் உருகிடவே, பாடி வந்தேன், உன்\nஏழு மலை ஏறி ஓடி வந்தேன்\nபிரபலமான இந்தப் பாடலை எழுதியவர் பெயர் தென்காஞ்சி பாரதிசாமி என்று நேற்றுதான் தெரிந்துகொண்டேன். எளிய மொழியில் மிகவும் அழகான பக்திப் பாடல்\nகுறிப்பாக, இந்த நான்கு வரிகள், ஆழ்வாரின் இன்பத் தமிழ்.\nநாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார் அருளிச் செயலில் பூதத்தாழ்வார் எழுதிய முதல் வெண்பா. அதில், திருமாலுக்கு இப்படி ஒரு விளக்கை ஏற்றிவைக்கிறார்:\nஅன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக,\nஇன்பு உருகு சிந்தை இடுதிரியா, நன்புருகி\nஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு\nஞானத் தமிழ் புரிந்த நான்.\nநான் உன்மேல் கொண்டடிருக்கிறஆர்வம்தான் நெய்,\nஎந்நேரமும் உன்னையே நினைக்கின்ற அந்தச் சிந்தனைதான் திரி…\nஇவற்றைக் கொண்டு ஞானத் தமிழின் துணையால் நான் உனக்கு ஒரு விளக்கு ஏற்றிவைத்தேன்\nஇப்போது சினிமாப் பாட்டு வரிகளை ஒருமுறை படித்துப்பாருங்கள். அழகான பாசுரத்தை இன்னும் கொஞ்சம் எளிமையாக்கி எத்துணை பேர்க்குக் கொண்டு சேர்த்துவிட்டது இந்தப் பாடல்\nஅடடா-இந்த பாடலை எழுதியவர் உளுந்தூர்பேட்டை சண்முகமோ பூவை செங்குட்டுவனோ எழுதியிருப்பார் என்று நினைத்திருந்தேன்-பெரும்பாலும் எல்லோருமே அறிந்த இந்த அற்புதமான பாடலை எழுதியவர் தென் காஞ்சி பாரதிசாமி என்பதை “வெளிச்சத்திற்கு” கொண்டு வந்ததற்காகவே உங்களை பாராட்ட வேண்டும். நன்றி. திருமலை திருமாலை வாழ்த்தி வணங்க இது நல்ல தமிழ் வார்த்தை பூக்களை கொண்ட பக்திமாலை.\nபாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி\nகங்கை போலே, காவிரி போலே,\nசின்னப் பொண்ணு, செவ்வரிக் கண்ணு,\n’செவ்வரி’க் கண் என்றால், சம்பந்தப்பட்ட நபருடைய விழியின் வெள்ளைப் பகுதியில் சிவந்த வரிகள் ஓடுகின்றன என்று அர்த்தம். அது ஒரு தனி அழகாகச் சிறப்பித்துக் கூறப்படுகிறது.\nஉதாரணமாக மகாகவி பாரதியாரைப்பற்றி வ. ரா. வர்ணித்துக் கூறும் வரிகள், ’பாரதியாரின் கண்கள் செவ்வரி படர்ந்த செந்தாமரைக் கண்கள். இமைகளின் நடுவே, அக்கினிப் பந்துகள் ஜொலிப்பனபோலப் பிரகாசத்துடன் விளங்கும். அந்தக் கண்களை எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் தெவிட்டாது.’\nகுறுந்தொகையில் ஒரு பாடல், ‘இவள் அரி மதர் மழைக்கண்’ என்று வர்ணிக்கும். இதன் பொருள், இந்தப் பெண்ணின் செவ்வரி படர்ந்த, மதர்ப்பான, குளிர்ச்சியான கண்கள்.\nகடவுளுக்குக்கூட செவ்வரி படர்ந்த கண்கள் இருப்பது தனி அழகு. பொய்கையாழ்வார் திருமாலைப்பற்றிப் பேசும்போது, ‘திறம்பாதென் நெஞ்சமே, செங்கண்மால் கண்டாய்’ என்கிறார். இங்கே ‘செங்கண்’ என்பது, கோபத்தாலோ ராத்திரி சரியாகத் தூங்காததாலோ சிவந்த கண்கள் அல்ல, செவ்வரி ஓடியதால் இயற்கையாகச் சிவந்த கண்கள் என்று கொள்வதே சிறப்பு.\nஅப்படிப்பட்ட செவ்வரிகளைக் கொண்ட இந்தப் பெண்ணின் கண் ஜாடை, தன்னுடைய ஆசைகளை மறைக்காமல் சொல்லிவிடும், டேய் ஆடவா, அதைப் புரிந்துகொண்டு இவளோடு ஆட வா என்கிறார் வாலி.\nகிட்டத்தட்ட இதேமாதிரி ஒரு பாடலை ’கண்ணதாசன் திரைப் பாடல்கள்’ தொகுப்பில் நேற்று வாசித்தேன், ‘பெண்ணுக்கு ரகசியம் ஏது தலைப் பின்னலும் பேசிடும்போது\nபொதுவாகப் பெண்களிடம் ரகசியம் தங்காது என்று சொல்வார்கள், அவர்கள் வாயைத் திறந்து சொல்லாவிட்டாலும், தங்களுடைய தலைப் பின்னலைத் தூக்கிப் போடுகிற விதத்தில்கூட விஷயம் வெளிவந்துவிடும், எதிரில் உள்ளவருக்கு அதைப் ‘படிக்க’த் தெரிந்திருக்கவேண்டும்.\nஆக, Body Language, Face Languageபோல், பெண்கள் மொழி Eye Language, Hair Language என்று பலவிதமாக நீளும். படித்துப் புரிந்துகொள்வது ஆண்களின் சமர்த்து\nபெண்ணுக்கு பேசும் மொழிகள் பல. கண்ணில் ஓடும் சிவப்பு ரேகைகளில் இருந்து தலையை அடிக்கடி கைகளால் கோதி கொள்வது வரை சங்கேத மொழிகள் பல. அப்படியிருந்தும் ஆணுக்குப் புரிவதில்லையே எதுக்கோ கோபமாக இருக்கிறாய் என்னவென்று சொல்லிவிடு என்பான் காதலி/மனைவியிடம். என்னவேண்டுமோ நேரடியாகக் கேள், சுற்றி வளைத்துப் பேசாதே எனக்குப் புரியாது என்பான்.\nநான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்பதெல்லாம் காதலில் மூழ்கியிருக்கும் போது பேசப்படுவது 🙂 நாம் பேச வேண்டியதை வாயைத் திறந்து பேசுவதே போகும் ஊருக்கு வழியைக் காட்டும்.\nபாடல்: கிண்ணத்தில் தேன் வடித்து\nபாடியவர்கள்: கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி\nஆணிப்பொன் கட்டில் உண்டு, கட்டில்மேல் மெத்தை உண்டு,\nமெத்தைமேல் வித்தை உண்டு, வித்தைக்கோர் தத்தை உண்டு,\nதத்தைக்கோர் முத்தம் உண்டு, முத்தங்கள் நித்தம் உண்டு\nவாலிக்கு ‘ஆணிப்பொன்’ என்ற பதம் மிகவும் பிடித்ததாக இருக்கவேண்டும். எம்ஜிஆருக்கு ‘அழகிய தமிழ் மகள் இவள்’ என்று எழுதும்போது, தொகையறாவை ‘ஆணிப்பொன் தேர் கொண்டு மாணிக்கச் சிலையென்று வந்தாய்’ என்று தொடங்குகிறார். இங்கே கமலஹாசனுக்கு ஆணிப்பொன்னால் கட்டில் போடுகிறார், அப்புறம் ரஜினிகாந்த் குரலில் ‘ஆணிப்பொன்னு, ஐயர் ஆத்துப்பொண்ணு’ என்று நாயகியை வர்ணிக்கிறார்.\nகாதல்மட்டுமல்ல, ‘பூங்காவியம் பேசும் ஓவியம்’ என்று தாய், மகள் உறவைச் சொல்ல வரும்போதும்கூட, ‘ஆணிப்பொன் தேரோ’ என்றுதான் நெகிழ்கிறார் வாலி.\nஆரம்பத்தில் நான் இதை ‘ஆனிப்பொன்’ என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். அப்புறம் ஒரு நண்பர்தான் ‘ஆணிப்பொன்’ என்று திருத்தினார்.\nஎந்தக் கலப்படமும் இல்லாத, சுத்தமான 24 காரட் தங்கத்தைதான் ‘ஆணிப்பொன்’ என்று அழைக்கிறோம்.\nபொதுவாகவே தமிழில் ‘ஆணி’ என்ற வார்த்தை உயர்வைக் குறிக்கிறது. ‘ஆணிமுத்து வாங்கிவந்தேன் ஆவணி வீதியிலே’ என்று கண்ணதாசன் எழுதிய பாடலைக் கேட்டிருப்பீர்கள்.\nஇன்றைக்கு நம்மிடம் ‘ஆணி’ என்று யாராவது சொன்னால், சுத்தியலால் அடித்துப் பிணைக்கும் ஓர் இரும்புத் துண்டுதான் மனத்தில் தோன்றும். ஆனால், நம்மையும் அறியாமல் இந்த ‘ஆணி’யை, உயர்வு என்ற பொருளிலும் நாம் பயன்படுத்திவருகிறோம் என்று சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்.\n‘ஆணித்தரமாகப் பேசினான்’ என்று சொல்கிறோம் அல்லவா எந்தப் பிழையும் இல்லாமல், குழப்பம் இல்லாமல், தடுமாற்றம் இல்லாமல், தெளிவாகவும் அழுத்தமாகவும் அடித்துப் பேசினான் என்று நீட்டி முழக்காமல் ‘ஆணி’த்தரம் என்று ஒரே வார்த்தையில் அதைச் சொல்லிவிடுகிறது தமிழ்.\nஇந்தப் பாடலில் வாலி சொல்லும் ‘ஆணிப்பொன் கட்டில்’ என்பது, ஆழ்வார் பாடலின் சாயல்தான். பெரியாழ்வார் குழந்தைக் கண்ணனுக்கு ஆணிப்பொன்னால் தொட்டில் போட்டார்:\nமாணிக்கம் கட்டி, வைரம் இடை கட்டி,\nஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்,\nபேணி உனக்கு பிரம்மன் விடுதந்தான்,\nரொம்ப சீரியஸாகப் பேசிவிட்டோம், கொஞ்சம் ஜாலியாக ஒரு விளக்கம் பார்ப்போமா\nஇப்போதெல்லாம் அலுவலகத்தில் வேலை செய்கிறோம் என்பதை வேடிக்கையாக ‘ஆணி பிடுங்குகிறோம்’ என்று சொல்வார்கள். அது இழிவான கேலி வார்த்தை என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.\nஆனால் அங்கே இரும்பு ஆணிக்குப் பதில் இந்த 24 காரட் ஆணியைப் பொருத்தினால், உயர்வான வேலையைச் செய்கிறோம் என்கிற அர்த்தம் வந்துவிடுகிறது 😉\nஆணிப்பொன் – இன்று நான் கற்றுக் கொண்ட புதுப் பதம். சொக்கத் தங்கம் தான் ஆணிப்பொன்\nஅப்ப, உயர்வான விஷயத்தைப் பிடுங்கி எறிந்துவிட்டு, சாதா மேட்டரைச் செய்கிறோம் என்று சொல்கிறீரா\nநோ.. நான் ஆணி பிடுங்குவதில்லை. அமைக்கிறேன்\nகடலை பிடுங்குதல் என்றால் உங்க ஊரில் என்ன அர்த்தம்ய்யா\nஆணி – இப்படிப்பட்ட விளக்கம் இப்போது தான் கேள்விப்படுகிறேன்.\nஅருமை…மிக்க நன்றி சொக்கன் சார்…\nமாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு என்ற பாடலிலும் ‘ஆணிப்பொன் ஊஞ்சலில் ஆடிக்கொண்டாடிட ஆனியிலே முகூர்த்த நாள் என்று கண்ணதாசன் வரிகள்\n//இரும்பு ஆணிக்குப் பதில் இந்த 24 காரட் ஆணியைப் பொருத்தினால்// பலே\nவேற ஒரு ஆணி பத்தி நான் முன்னாடி எழுதினது.\nஆணிமுத்து, ஆணிப்பொன், ஆணித்தரம்… ஆணி அட்டகாசம் 🙂\nTags: கண்ணாடி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி ( 2 ), நிரஞ்சன் பாரதி\nநம்முடைய நண்பர் கவிஞர் நிரஞ்சன் பாரதி @poetniranjan எழுதிய ஒரு திரைப்படப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். மங்காத்தா படத்தில் யுவன் ஷங்கர்ராஜா இசையில் வெளிவந்த பாடல் அது.\nகண்ணாடி நீ கண் ஜாடை நான்\nஎன் வீடு நீ உன் ஜன்னல் நான்\nஎன் தேடல் நீ உன் தேவை நான்\nஎன் பாடல் நீ உன் வார்த்தை நான்\nஎன் பாதி நீ உன் பாதி நான்\nஎன் ஜீவன் நீ உன் தேகம் நான்\nஎன் கண்கள் நீ உன் வண்ணம் நான்\nஎன் உள்ளம் நீ உன் எண்ணம் நான்\nஅழகான பாடல். புதிதாகத் திருமணமானவர்களுக்கான பாட்டு.\nஇந்தப் பாட்டைக் கேட்கும் போது “கண்ணாடி” என்ற சொல் எந்தன் சிந்தனையைத் தூண்டியது. எத்தனையெத்தனை கண்ணாடி பாடல்கள். கண்ணாடி தொடாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம்.\nஇந்தக் கண்ணாடி தமிழர்கள் பயன்பாட்டில் முன்பு இருந்ததா என்று முதல் கேள்வி.\nஇருந்தது என்று திருப்பாவை படிக்கையில் புரிந்தது. “உக்கமும் தட்டொளியும் தந்து” என்று ஆண்டாள் பாடியது நினைவுக்கு வந்தது. இந்த வரியில் தட்டொளி என்பது கண்ணாடியைக் குறிக்கும்.\nதட்டொளி என்பதுதான் கண்ணாடிக்கு உரிய பழைய தமிழ்ப் பெயரா என்ற ஐயத்தோடு இலக்கியங்களைத் தேடிய போது அரிய விடைகள் கிடைத்தன.\nகண்ணாடி என்ற சொல் ஐம்பெருங்காப்பியங்களிலேயே இருந்திருக்கிறது. அப்படியிருக்க பின்னாளில் ஆண்டாள் தட்டொளி என்ற சொல்லை ஏன் பயன்படுத்தினாள் என்று தெரியவில்லை. சங்க இலக்கியங்களில் கண்ணாடி பற்றியும் தேடிப்பார்க்க வேண்டும்.\nசரி.. ஐம்பெருங்காப்பியங்களுக்கு வருவோம். அதிலும் முதற் காப்பியமான சிலப்பதிகாரத்திற்கு வருவோம்.\nமுகம் பார்க்கும் கண்ணாடியை ஆடி என்றே இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.\nகோப்பெருந்தேவிக்கு அன்றைய நாள் நல்ல நாளாகவே இல்லை. கண்ட கண்ட கனவுகள். ஒன்றாவது நன்றாக இல்லை. ஏதோ ஒரு தவறு நடக்கப் போவது போல ஒரு குறுகுறுப்பு. அந்த உணர்வுகளைக் கணவனோடு பகிர்ந்து கொள்ள வருகிறாள். அப்போது அவளுடைய பணியாளர்கள் அவளுக்குத் தேவையான பொருட்களைக் கையோடு கொண்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு சினிமா நடிகையின் மேக்கப் உதவியாளர்கள் போல.\nஆடி ஏந்தினர் – கண்ணாடி ஏந்தி வந்தார்கள்\nகலம் ஏந்தினர் – அணிகலன்களை ஏந்தி வந்தார்கள்\nஅவிர்ந்து விளங்கும் அணியிழையினர் – நல்ல அணிமணி அணிந்த ஊழியப் பெண்கள்\nகோடி ஏந்தினர் – புதுத்துணிகளை ஏந்தி வந்தார்கள்\nபட்டு ஏந்தினர் – பட்டுத் துணிகளை ஏந்தி வந்தார்கள்\nகொழும் திரையலின் செப்பு ஏந்தினர் – நல்ல கொழும் வெற்றிலைப் பெட்டியை ஏந்தினர்\nவண்ணம் ஏந்தினர் – வண்ண வண்ணப் பொடிகளையும்\nசுண்ணம் ஏந்தினர் – வெண்ணிறச் சுண்ணத்தைப் பூசிக் கொள்வதற்கும் ஏந்தி வந்தார்கள்\nஅடேங்கப்பா என்னவொரு பட்டியல். அரசியோடு எப்பவும் ஒரு கூட்டம் இருந்து கொண்டேயிருந்திருக்கும் போல.\nஏந்திய பொருட்களில் முதற் பொருளாகச் சொல்லப் படுவதே ஆடிதான். அடிக்கடி முகத்தைப் பார்த்து ஒப்பனை செய்கிறவள் போல கோப்பெருந்தேவி.\nசரி. கண்ணாடி(Mirror) என்பது முகம் பார்ப்பதற்கு மட்டுமல்ல. Glass என்ற பொருளிலும் வருமே. ஆம். வருகிறது. சீவக சிந்தாமணி காட்டுகிறது அதையும். அந்தப் பாடலில் திருத்தக்க தேவர் சொற்சிலம்பமே ஆடியிருக்கிறார் என்றால் மிகையாகாது. எத்தனை கண்ணாடி வருகிறதென்று பாருங்கள்.\nகண்ணாடி யன்ன கடிமார்பன் சிவந்து நீண்ட\nகண்ணாடி வென்று களங்கண்டு நியம முற்றிக்\nகண்ணாடி வண்டு பருகுங்கமழ் மாலை மூதூர்க்\nகண்ணாடி யானை யவர்கைதொழச் சென்று புக்கான்\nரொம்பவும் விளக்காமல் நேரடியாகப் பொருள் கொடுக்கிறேன். படித்து ரசியுங்கள்.\nகண்ணாடி அன்ன கடி மார்பன் சிவந்து நீண்ட\nகண் ஆடி வென்று களம் கண்டு நியமம் முற்றிக்\nகள் நாடி வண்டு பருகும் கமழ் மாலை மூதூர்க்கண்\n(கண்) ஆடு யானையவர் கை தொழச் சென்று புக்கான்\nகண்ணாடி போன்ற மார்புடைய சீவகன் தன்னுடைய சிவந்து நீண்ட கண்களால் ஆடி (பார்வையிட்டு) போரிட்டு வென்ற போர்க்களத்தைக் கண்ட பின்னர், போர் முடிந்த பின் செய்ய வேண்டிய நியமங்களை முடித்து விட்டு, கள் நாடி வந்து வண்டுகள் பருகும் மணமிகுந்த மாலைகள் நிறைந்த பழம் பெருமை மிக்க ஊருக்குள், வெற்றியானை கொண்டோரெல்லாம் கை தொழும் வகையில் புகுந்தான்.\nஅதாவது வெற்றி பெற்ற சீவகன் தான் வென்ற ஊருக்குள் நுழைந்ததை நான்கு கண்ணாடிகளை வைத்து அழகாகச் சொல்லியிருக்கிறார் திருத்தக்க தேவர்.\nஇளங்கோவும் திருத்தக்க தேவரும் பின்னாளில் ஆண்டாளும் தொடர்ந்த பாரம்பரியத்தை பாரதியின் வாரிசான கவிஞர் நிரஞ்சன் பாரதியும் தொடர்வதுதான் சிறப்பு.\nவிருந்தினர் பதிவு : இசைவழி இலக்கணம் « நாலு வரி நோட்டு, Niranjan, and Rie are discussing.\tToggle Comments\nCSS நீ, HTML நான் என்று ஃபேஸ்புக்கில் ஒரு வாசகம் பார்த்தேன்.\nஎன் பாடலைப் பற்றி இந்த வலைப்பூவில் எழுதிய ஜீரா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. கண்ணாடி பற்றி எத்தனை தகவல்கள். ஆஹா படிக்கப் படிக்க சுவை கூடிக் கொண்டே இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://4varinote.wordpress.com/category/bharathiraja/", "date_download": "2018-11-16T07:40:31Z", "digest": "sha1:NFXEKTMIYHZ5SPHSMAEZ6YM4MVTZZSAF", "length": 16018, "nlines": 484, "source_domain": "4varinote.wordpress.com", "title": "Bharathiraja | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nநேற்று காரில் சென்று கொண்டிருந்த போது கருத்தம்மா படத்திலிருந்து “காடு பொட்டக் காடு செங்காத்து வீசும் காடு” என்ற பாட்டு ஓடியது.\nகவிஞர் வைரமுத்து எழுதி ஏ.ஆர்.ரகுமான் இசையில் இயக்குனர் பாரதிராஜாவும் பாடகர் மலேசியா வாசுதேவனும் டி.கே.கலாவும் இணைந்து பாடிய அற்புதமான பாடல் அது.\nமழை கண்டு அறியாத கரிசல் காட்டின் நிலையைச் சொல்லும் பாடல் அது. அதில் கீழ்க்கண்ட வரிகளைக் கேட்கும் போது சிந்தனை ஓடியது.\nஅது ஓடும் ரொம்ப தூரம்\nஇது போகும் ரொம்ப காலம்\nஏழ்மையைச் சொல்லும் சோக வரிகளானாலும் வளமையும் அழகும் நிறைந்த கருத்துள்ள வரிகள்.\nமாடு என்றாலே விறுவிறுப்பும் ஓட்டமும் தான். ஆனால் இங்கு மாட்டையே தத்த மாடு என்கிறார் கவிஞர்.\nவேகம் குறைந்த மாட்டைத்தான் தத்த மாடு என்பார்கள். அந்த மாடுதான் தத்தித் தத்தி கரிசல் மக்களின் உழவுக்குப் பயன்படுகிறது. அப்படியான மாட்டைப் பயன்படுத்துகிறவர்கள் வாழ்க்கையும் தத்தித் தத்தித்தான் போகிறது. அதுதான் “வாழ்க்க தத்த வாழ்க்க”.\nதத்தை என்ற சொல் கிளியைக் குறிப்பது. தத்தித் தத்தி நடப்பதால் அதற்குத் தத்தை என்று பெயர்.\nசெவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும்\nஆகா கிளி என்ற சொல் தொல்காப்பியர் காலத்திலேயே இருந்திருக்கிறது. அதை இன்றும் சிதையாமல் பயன்படுத்தி வருகிறோம். என்ன… பலர் வாயில் கிளி என்பது கிலியாக வருகிறது.\nசெக்கச் சிவந்த வாயினை உடைய கிளிக்கு தத்தை என்று மற்றொரு பெயரும் உண்டு.\nகிளியைச் சொன்னால் அடுத்து தொல்காப்பியர் எதைப் பற்றி சொல்லியிருக்க வேண்டும் ஆம். பூனையைத்தான். அதனால்தானோ என்னவோ நாமும் கிளியை வளர்த்து பூனை கையில் கொடுப்பதாக பழமொழி சொல்லிக் கொண்டிருக்கிறோம்.\nசெவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும்\nவெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும்\nவெருகு என்பதும் பூனையையே குறிக்கும். பூசை என்றும் அதற்குப் பெயர் உண்டு. மலையாளத்தின் இன்றும் தத்தம்மே என்பது கிளியையும் பூச்சா என்பது பூனையையும் குறிக்கும்.\n”தத்தம்மே பூச்சா பூச்சா” என்று மலையாளத் திரைப்படப் பாடலே உண்டு.\nஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியின் கதாநாயகன் சீவகன். அவனுக்கு பல மனைவியர். அவர்களில் ஒருத்திக்கு தத்தை என்றே பெயராம். அவளுக்குத் தத்தை என்று பெயர் இருப்பதால் தான் அவள் முதல் மனைவியாக பட்டத்தரசியாக இருந்தாள் என்று திருத்தக்கதேவர் சொல்கிறார்.\nஇன்னொரு கிளி தகவல். எல்லாக் கடவுள்களுக்கும் வாகனம் உண்டல்லவா. அதுபோல கிளியும் ஒரு கடவுளுக்கு வாகனம். எந்தக் கடவுளுக்கு என்றா கேட்கின்றீர்கள் அன்றாடம் மக்களையெல்லாம் பாடாப் படுத்தும் மன்மதக் கடவுளின் வாகனம் தான் கிளி.\nபாடல் – காடு பொட்டக் காடு\nவரிகள் – கவிஞர் வைரமுத்து\nபாடியவர்கள் – மலேசியா வாசுதேவன், டி.கே.கலா, பாரதிராஜா\nதத்தை என்பது இங்கே இந்த பெண்ணா அல்லது கிளியா \n//வேகம் குறைந்த மாட்டைத்தான் தத்த மாடு என்பார்கள்//\n//வேகம் குறைந்த மாட்டைத்தான் தத்த மாடு என்பார்கள் //\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2012/08/13/chidambaram-revive-investor-sentiment-rewrites-code-000201.html", "date_download": "2018-11-16T07:59:15Z", "digest": "sha1:5577I3FNET6BZJEWU3FZUELFWGQCXOZ4", "length": 17770, "nlines": 176, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உள்கட்டமைப்பு திட்டங்கள் முடங்கிக் கிடப்பதை முடுக்கிவிட ப.சிதம்பரம் மும்முரம்! | Chidambaram to revive investor sentiment, rewrites code to lift economy from sickbed | வளர்ச்சித் திட்டங்களில் தேக்க நிலையை அகற்ற ப.சிதம்பரம் மும்முரம்! - Tamil Goodreturns", "raw_content": "\n» உள்கட்டமைப்பு திட்டங்கள் முடங்கிக் கிடப்பதை முடுக்கிவிட ப.சிதம்பரம் மும்முரம்\nஉள்கட்டமைப்பு திட்டங்கள் முடங்கிக் கிடப்பதை முடுக்கிவிட ப.சிதம்பரம் மும்முரம்\n6000 டாலருக்கு பெண்கள், மது, போதை, உணவு இலவசம்.. தலையில் அடித்துக் கொண்ட அரசு.\nஎன் வீட்ட வித்து காசு வாங்குனது தப்பா.. கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு, கேஷ் லெஸ் மோடி கி ஜெய்..\nவருமான வரி அளவீடுகளை குறைக்க வேண்டாம்.\nமோடி அரசிற்கு காங்கிரஸ் உருவாக்கிய \"டைம் பாம்\"\nடெல்லி: நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களில் ஏற்பட்டிருக்கும் தேக்க நிலையை அகற்றுவதில் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மும்முரம் காட்டிவருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த காலாண்டில் மொத்தமே 100 கிலோ மீட்டர் தொலைவுக்குதான் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் 18 ஆயிரம் மெகாவாட் மின்னுற்பத்திக்கான திட்டங்களும் தேங்கிப் போய்கிடக்கிறது. இதைத் தொடர்ந்து நெடுஞ்சாலை பணிகள், மின் துறை, எரிசக்தி துறை ஆகியவற்றின் துறை செயலர்களுடன் ஆலோசனை நடத்திய ப.சிதம்பரம் இந்தத் துறைகளில் முடங்கிப் போய்கிடக்கும் பணிகளை விரைவுபடுத்தவும் அறிவுறுத்தியிருக்கிறார் ப.சிதம்பரம்.\nநாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவுபடுத்துதல், சுற்றுச் சூழல் அமைச்சக அனுமதிக்காக காத்திருப்பதை முடிவுக்கு கொண்டுவருதல் போன்றவற்றின் மூலம் முதலீட்டாளர்களுக்கான நம்பிக்கையை அதிகரிக்க முடியும் என்பது சிதம்பரத்தின் திட்டமாக இருக்கிறது என்கின்றனர் அதிகாரிகள்.\nமேலும் இந்த வாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தமது செயல்திட்டங்கள் குறித்த அறிக்கை ஒன்றையும் ப.சிதம்பரம் தாக்கல் செய்யக் கூடும் எனறு கூறப்படுகிறது.\nஇந்த செயல்திட்ட அறிக்கையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, முதலீட்டுக்கான சூழலை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதார மந்தநிலையை எப்படி எதிர்கொள்ள முடியும் என்பது தொடர்பாக விவரங்கள் இடம்பெறும் என்று நிதிஅமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபங்குச்சந்தையில் இறங்கும் சாப்ட்பேங்க்.. ஜப்பானில் குவியும் முதலீடுகள்..\nபெட்ரோல் விலை குறைவால் அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 3.31% ஆகக் குறைந்தது\nஅதிர்ச்சி.. டிசம்பர் 1-க்கு பிறகு இவர்கள் சமையல் எரிவாயு இணைப்பு ரத்து.. தப்பிக்க இதைப் படியுங்கள்.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/", "date_download": "2018-11-16T07:50:52Z", "digest": "sha1:MPVF5NYIZIFTLJ36EOYPLSMLG3RUI5GV", "length": 11609, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "நாவலப்பிட்டிய நகரில் வெள்ளம் - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு News Local News நாவலப்பிட்டிய நகரில் வெள்ளம்\nஅதிக மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் நாவலப்பிட்டிய நகரின் ஊடான பிரதான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநாவலபிட்டி தபால் நிலையத்துக்கு முன்னால் இருந்து பொலிஸ் நிலையம் வரையான பகுதி இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன், சில இடங்களில் சுமார் 2 அடி உயரத்திற்கு நீர் நிறைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇதேவேளை, நாவலபிட்டிய நகரில் மழை நீர் வடிந்தோடுவதற்கான வடிகாலமைப்பில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மழை காரணமாக 16632 குடும்பங்கள் பாதிப்பு\nவெள்ளத்தில் மூழ்கிய நாவலப்பிட்டி நகர்\nகலாவாவியின் மேலும் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டள்ளது\nஒன்றரைக் கொடி பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது\nஒன்றரைக் கொடி பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2.4 கிலோ தங்கத்துடன் மூவரை சுங்கத் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தத் தங்கத்தின் பெறுமதி சுமார் ஒரு கொடியே 83 லட்சம் பெறுமதியான...\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஜா புயலின் கோராத்தாண்டவம் இன்று அதிகாலை நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தெரிந்தது. பலத்த சூறாவளி காற்றுடன் மழை...\nஅரசியல் நெருக்கடியில் அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஏற்படபோகும் பேரிடி\nநாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இவ்வாறு நெருக்கடி நிலைமையினால் இழுத்தடிப்புக்கு உள்ளாகுமானால், ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...\nமைத்திரி- மஹிந்த இன்று காலை திடீர் சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இன்று காலை அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்...\nதெவரப்பெரும நாடாளுமன்றினுள் கத்தியை எவ்வாறு கொண்டுவந்தார்\nநாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற மோதலின் போது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தமை தொடர்பில் காவற்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மோதலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தம்மீது கத்தியால் தாக்க...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nநாளை நாடாளுமன்றில் நேர்மையற்ற முறையில் செயற்படுவார்களானால் வாய் மூல வாக்கெடுப்பு நடைபெறும்- மைத்திரியின் அதிரடி...\nரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் இதோ….\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/global/2016/06/160628_britain_european_commission", "date_download": "2018-11-16T08:58:39Z", "digest": "sha1:TVINK2SCLX2HOOZLK75UL4KNXTTNOFI3", "length": 7821, "nlines": 108, "source_domain": "www.bbc.com", "title": "விலகுவது பற்றி பிரி்ட்டன் வெகுவிரைவில் தெளிவுபடுத்த வேண்டும் - யுன்கர் - BBC News தமிழ்", "raw_content": "\nவிலகுவது பற்றி பிரி்ட்டன் வெகுவிரைவில் தெளிவுபடுத்த வேண்டும் - யுன்கர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவது பற்றிய நிலைமையை பிரிட்டன் வெகுவிரைவில் தெளிவுப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஷான் கிளாடு யுன்கர் தெரிவித்திருக்கிறார்.\nImage caption பிரிட்டன் விலகுவதற்கான வழிமுறையை வெகுவிரைவில் பிரயோகிக்க யுன்கர் வலியுறுத்தியுள்ளார்\nபிரஸ்ஸல்ஸிலுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பான அவசர விவாதத்தின்போது அவர் பேசியுள்ளார்.\nவிலகுவதற்கான வழிமுறையை பிரிட்டன் முறையாக பிரயோகிக்காத வரை ஐரோப்பிய ஒன்றிய ஆணையர்கள் பிரிட்டன் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தடை செய்யப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.\nபிரிட்டன் விலகுவதை ஆதரித்த முன்னணி அரசியல்வாதி நைஜல் ஃபராஜ் பேசிய போது உறுப்பினர்கள் கேலிக்கூச்சலை எழுப்பினார்கள்.\nதங்களின் அரசியல் பணித்திட்டம் தோற்றுவிட்டதை மறுக்கும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இருப்பதாக இரைச்சலுக்கு மத்தியில் பேசிய அவர் குற்றஞ்சாட்டினார்.\nஎந்தவொரு நாடாளுமன்றமும் ஒருபோதும் ஒரு பொருத்தமான பணியை செய்யவோ அல்லது உருவாக்கவோ இல்லை என்று அவர் கூறினார்.\nஅவருக்கு ஆதரவாக பேசிய பிரான்ஸ் தேசிய முன்னணியின் தலைவர் மரின் ல பென், பிரிட்டனின் இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பானது, பயம், அச்சுறுத்தல், பொய்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இருப்பதாக அவர் கூறிய ஐரோப்பிய அமைப்பின் முகத்தில் விழுந்த அறை என்று தெரிவித்தார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/suchi-leaked-incident-know-actress-samantha/", "date_download": "2018-11-16T08:05:15Z", "digest": "sha1:FN67U27M7FFLDL7ZFJH7ANIG4KQ7T3B7", "length": 8882, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "சுச்சி லீக்ஸ் சம்பவத்தில் இனி நடிகை சமந்தா..! - Cinemapettai", "raw_content": "\nHome News சுச்சி லீக்ஸ் சம்பவத்தில் இனி நடிகை சமந்தா..\nசுச்சி லீக்ஸ் சம்பவத்தில் இனி நடிகை சமந்தா..\nபிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா, நடிகர் தனுஷ் பற்றி தனது ட்விட்டரில் புகைப்பட ஆதாரங்களுடன் சில விமர்சனங்களை பதிவிட்டார். பிறகு தன் ட்விட்டரை யாரோ ‘ஹேக்’ செய்துவிட்டார்கள் என்றார். தொடர்ந்து மேலும் சில புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஅதில் தனுஷ், த்ரிஷா, ராணா, அனிருத், ஆண்ட்ரியா, ஹன்சிகா, சின்னத்திரை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, பாடகி சின்மயி போன்றவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.\nசில ஆபாச படங்களும் இருந்தன. பின்னர் தன் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று மீண்டும் அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.\nஇந்நிலையில் இதே கதையை போன்று ’ராஜூ காரி காதி 2’ என்ற தெலுங்கு படம் உருவாகி இருக்கிறது. இதில் சமந்தா பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ளார்.\nஅந்தரங்க வீடியோவால் பாதிக்கப்படும் பெண்களைப் பற்றிய கதையான இதில், நாகார்ஜுனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹாரார் காமெடி படமான இந்த படத்தை பிரசாத் வி பொட்லூரி தயாரித்துள்ளார். ஓம்கர் இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nசில்லரை காசுகளை சேர்த்து வைத்து ஐபோன் வாங்கிய இளைஞர். குவியும் பாராட்டுக்கள்.\nவிஷால் தொடங்கும் டிவி சேனல்.. அரசியலுக்கு வழி தேடுகிறாரா\nபடுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் இவர். பகீர் கிளப்பும் பிரபல நடிகை.\nகிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\nஇதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.\nடெக்கினிக்கல் டீம், பட ரிலீஸ் எப்போ என்ற தகவலுடன் வெளியானது தளபதி 63 பிரெஸ் ரிலீஸ்.\nவிஜய் சேதுபதியின் கதாபாத்திர பெயர் மற்றும் ரிலீஸ் தேதியுடன் வெளியானது சீதக்காதி பட புதிய போஸ்டர் .\nயப்பப்பா… மீண்டும் உள்ளாடையுடன் உள்ள போட்டோவை வெளியிட்ட தோனி பட நாயகி.\nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட டர்ட்டி பொண்டாட்டி வீடியோ பாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cinema/news/42773-trisha-pays-respect-in-karunanidhi-memorial.html", "date_download": "2018-11-16T08:34:21Z", "digest": "sha1:DLBTBHZER5TCYAPCSU66MHPZQBH2PBZC", "length": 10180, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "கருணாநிதி நினைவிடத்தில் த்ரிஷா மலர் அஞ்சலி | Trisha pays respect in Karunanidhi memorial", "raw_content": "\nபுயல் பாதிப்புகள் குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் ராஜ்நாத் சிங்\nஇயல்பை விட குறைவான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மைக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்\nகஜா புயல்: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nகஜா புயல் முழுமையாக கரையைக் கடந்தது\nகருணாநிதி நினைவிடத்தில் த்ரிஷா மலர் அஞ்சலி\nதிமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடிகை த்ரிஷா மலர் அஞ்சலி செலுத்தினார்.\nமுன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி நேற்று முன் தினம் காலமானதை அடுத்து நேற்றிரவு அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் 24 குண்டுகள் முழங்க மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.. இந்நிலையில் நேரில் வரமுடியாத சினிமா பிரபலங்கள் சமுக வலைதளத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டு தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.\nகடந்த இரண்டு நாட்களாக நேரில் வந்து கருணாநிதியின் உடலைப் பார்க்க முடியாதவர்கள், இன்று அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இதை தொடர்ந்து நடிகை த்ரிஷாவும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். அங்கு பத்திரிகையாளர்களிடம் பேசிய த்ரிஷா, “சினிமாத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉதயநிதி ஸ்டாலின், துரை தயாநிதி ஆகியோரை எனக்கு நன்றாகவே தெரியும். அவர்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இழப்பு, எல்லாருக்குமான இழப்பு. கவிஞர், எழுத்தாளர் எனப் பலத் திறமைகள் கொண்ட மிகப்பெரிய மனிதர். அவருடைய இழப்பை எண்ணி நீண்ட நாட்களுக்கு நாம் வருத்தப்படுவோம்” என்றார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிசிசிஐ-ல் அமைச்சர்கள் உறுப்பினராக இருக்க தடை\nமழையால் 2-வது டெஸ்ட் துவங்குவதில் தாமதம்\nஸ்டெர்லைட் பணிக்கு அனுமதி அளித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்\nகர்நாடக அணைகளில் இருந்து 1.25 லட்சம் கனஅடி நீர் திறப்பு\nகருணாநிதி தொகுதியில் ‘கைப்புள்ள...’ சசிகலா குடும்பத்திற்குள் சடுகுடு\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு: தேசிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்\nடிச. 16ல் அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு\nகருணாநிதி மறைந்து 100வது நாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மெரினா நினைவிடம்\n1. இன்னொரு பூமியை கண்டுப்பிடித்த விஞ்ஞானிகள்\n2. கஜா Live update: தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்- மத்திய அரசு\n3. 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\n4. 6 மணி நேரத்தில் கஜா வலுவிழக்கும்\n5. கஜாவின் அமைதியைக் கண்டு அசர வேண்டாம்- எச்சரிக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்\n6. புயல் பாதிப்பு பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: முதல்வர் உத்தரவு\n7. கஜா புயல்: அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ரத்து\nவைரலாகும் தீபிகா - ரன்வீர் திருமண படங்கள்\nகஜா புயல்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் பாராட்டு\nஎங்கள் கட்சி தோற்றால் அரசியலுக்கு சந்நியாசம் - முதல்வர் மகன் சவால்\nஅரிய கலை நூல்களை பதிப்பிக்க விரும்புவோரா\nகேரளாவில் கனமழை; நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி; தேசிய பேரிடர் மீட்புப்படை விரைவு\nஅ.தி.மு.க.,வில் அக்கப்போர்... அமைச்சருக்கு எதிராக போராட்டத்தை தூண்டும் மற்றொரு அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_906.html", "date_download": "2018-11-16T07:58:57Z", "digest": "sha1:2GQRYUXZUXXWRJLLMHOTYHXXPKZQZL6L", "length": 3146, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "கவர்ச்சியாக நடிப்பேன்: ஸ்ரீபிரியங்கா", "raw_content": "\nகங்காரு படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் ஸ்ரீபிரியங்கா. ஏற்கனவே அகடம் படத்திலும் நடித்துள்ளார். இவர் பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழ் பெண். சினிமா அனுபவம் பற்றி ஸ்ரீபிரியங்கா சொல்கிறார். தமிழ் பெண்கள் நடிக்க விரும்புவது இல்லை. சினிமா பற்றிய தவறான எண்ணமே இதற்கு காரணம். இப்போது எல்லா துறைகளிலும் பெண்கள் வந்திருப்பது போல் சினிமாவுக்கும் வர ஆரம்பித்து விட்டனர். கங்காரு அண்ணன் தங்கை பாசம் பற்றிய படம். பாசமலர் மாதிரியான கதை. நான் தங்கையாக வருகிறேன்.\nசாவித்திரி போல் என் கேரக்டர் பேசபபடும். எனக்கு பிடித்த நடிகர்கள் சூர்யா, ஆர்யா, சிவ கார்த்திகேயன். நடிகைகளில் ஸ்ரீதேவி, ஸ்ரீதிவ்யா பிடித்தமானவர்கள். கங்காரு எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும் கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாகவும் நடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2018/sep/16/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3001360.html", "date_download": "2018-11-16T07:36:37Z", "digest": "sha1:RO5MWCLKUE3O4SPG7F25TP3DKMR3CWK6", "length": 7529, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "அமமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nஅமமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்\nBy DIN | Published on : 16th September 2018 03:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுதுக்கோட்டை அருகேயுள்ள கட்டியாவயல் பகுதியில் அமமுக சார்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nஇதில் பங்கேற்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மேலும் பேசியது:\nதற்போது தமிழகத்தில் நடந்து வரும் மக்கள் விரோத ஆட்சி விரைவில் முடிவிற்கு வரும். 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் நமக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும். மக்கள் அமமுக பக்கம் உள்ளார்கள் என்பதற்கு சாட்சியாகவே இங்கு கூடியுள்ள மக்களின் கூட்டம் காட்டுகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் குட்கா டாக்டராக திகழ்கிறார். ஆர்.கே நகரில் நான் வெற்றிபெற்று முதல்வராகி விடுவேன் என்பதால் தான் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் விஜயபாஸ்கரும் திட்டமிட்டு நாடகம் நடத்தி தேர்தலை நிறுத்தினார்கள்.\nஅமைச்சர் விஜயபாஸ்கர்கரின் அரசியல் வாழ்வு முடிவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. இன்றோ, நாளையோ அவர் மீது நடவடிக்கை பாய காத்திருக்கிறது. ஆர்கே நகரில் புறமுதுகிட்டு ஓடிய அமைச்சர்களால் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் என்ன செய்ய முடியும். அதிமுகவிற்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று பேசினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/08/blog-post_202.html", "date_download": "2018-11-16T07:27:34Z", "digest": "sha1:JHTJHTOGXRUVN3ZAHRA7NSK4E5AGD7OV", "length": 3575, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "அரசியல் மீம்ஸ் - News2.in", "raw_content": "\nHome / காவிரி / செய்திகள் / மீம்ஸ் / அரசியல் மீம்ஸ்\n100 வது நாளில் ஜெயா அரசு -செய்தி\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/07/05/93527.html", "date_download": "2018-11-16T08:33:21Z", "digest": "sha1:GKMRV4EXITCLFTHTAOIUYIXIKT3CH6TB", "length": 19106, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "தண்ணீர் சிக்கனம், தேவை இக்கணம்! பாத்ரூம்ல ஜோடி, ஜோடியா குளியுங்க! ரஷ்ய நகர நிர்வாகம் வினோத அட்வைஸ்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்று தேசிய பத்திரிகை தினம்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து\n'கஜா புயல்' எதிரொலி : நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nமண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nதண்ணீர் சிக்கனம், தேவை இக்கணம் பாத்ரூம்ல ஜோடி, ஜோடியா குளியுங்க பாத்ரூம்ல ஜோடி, ஜோடியா குளியுங்க ரஷ்ய நகர நிர்வாகம் வினோத அட்வைஸ்\nவியாழக்கிழமை, 5 ஜூலை 2018 உலகம்\nமாஸ்கோ : ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது. தென் மேற்கு ரஷ்ய நகரமான சமராவிலும் கால்பந்து போட்டிகள் நடக்கின்றன. கால்பந்தாட்ட வீரர்களுக்கான உபசரிப்பு, மைதான பராமரிப்பு என தண்ணீருக்கான தேவை என்பது அங்கு அதிகமாக உள்ளது. எனவே தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி நகர நிர்வாகம் இந்த கோரிக்கையை மக்களுக்கு விடுத்துள்ளது. அதன்படி, அந்த நகர மக்கள், ஜோடி,ஜோடியாக குளியலை முடித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nகால்பந்தாட்ட வீரர்கள், கால்பந்தாட்டத்தை காண பல நாடுகளிலும் இருந்து வந்துள்ள ரசிகர்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே, சமரா நகர மக்கள் ஒவ்வொருவராக குளிப்பதை தவிர்த்து ஜோடியாக குளிக்கவும் என்று கேட்டுக் கொண்டுள்ளது நகர நிர்வாகம்.\nசமரா நகரில் வெப்ப நிலை சற்று அதிகமாக உள்ளதால் தண்ணீரின் தேவையும் கூடியுள்ளது. இதனை கருத்தில் கொண்டே நகர நிர்வாகம் கூடுமான வரையில் கூடுதல் தண்ணீரை திறந்து விட்டு வருகிறது. இந்த தகவலை, மாஸ்கோ டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத்\nஇந்தியாவில் ஓராண்டில் 100 ஜி.பி.பி.எஸ் வேக இணையதள வசதி: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nமேற்குவங்க பெயரை மாற்றும் விவகாரம்: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்\nரண்வீர் சிங்- தீபிகா படுகோன் திருமணம் இத்தாலியில் நடந்தது\nவீடியோ : தீப்பைட் ஜிம் வெளியீடு\nவீடியோ : பா.ஜ.க. அரசு மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்\nமண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் நடைபெற்ற திருக்கல்யாண காட்சி\nசபரிமலை விவகாரம்: கேரளாவில் அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி காங். பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nவீடியோ: பழ நெடுமாறன் மேல்முறையீடு செய்வார் என நம்புகிறேன் - வைகோ\nவீடியோ: புயல் கரையை கடக்கும் நிகழ்வு சுமார் 3 அல்லது 4 மணி நேரம் நிகழக்கூடியது: பாலச்சந்திரன்\nஇன்று தேசிய பத்திரிகை தினம்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nஅரசியல் விவகாரங்களில் தலையிடும் முகநூல் பக்கங்களை முடக்கியது பேஸ்புக்\nகலிபோர்னியா காட்டுத் தீயை அணைக்க முடியாமல் அதிகாரிகள் திணறல் இதுவரை 60 பேர் உயிரிழப்பு\nபெண் பொம்மையை திருமணம் செய்த 35 வயது ஜப்பான் இளைஞர்\nமகளிர் டி-20 உலக கோப்பை: மே.இ.தீவு, இலங்கை அணிகள் வெற்றி\nஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆட முன்னாள் வீரர் கங்குலி யோசனை\nடெண்டுல்கர், லாராவை போல் கோலி சிறந்த வீரர் முன்னாள் ஆஸி. வீரர் ஸ்டீவ்வாக் புகழாரம்\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nமகளிர் டி-20 உலக கோப்பை: மே.இ.தீவு, இலங்கை அணிகள் வெற்றி\nகயானா,மகளிர் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் ...\nஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆட முன்னாள் வீரர் கங்குலி யோசனை\nகொல்கத்தா,ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வீரர் வரிசைக்கு பொறுத்தமானவர் என முன்னாள் கேப்டனும், ...\nடெண்டுல்கர், லாராவை போல் கோலி சிறந்த வீரர் முன்னாள் ஆஸி. வீரர் ஸ்டீவ்வாக் புகழாரம்\nமெல்போர்ன்,டெண்டுல்கர், லாரா போன்று விராட் கோலியும் சிறந்த வீரர் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்ஸ்டீவ்வாக் புகழாரம் ...\nபெண் பொம்மையை திருமணம் செய்த 35 வயது ஜப்பான் இளைஞர்\nடோக்கியோ,கிரிப்டன் பியூச்சர் என்ற ஒரு நிறுவனம் 16 வயது பெண் போல இருக்கிற ஒரு முப்பரிமாண உருவத்தை கற்பனையில் உருவாக்கி ...\nகலிபோர்னியா காட்டுத் தீயை அணைக்க முடியாமல் அதிகாரிகள் திணறல் இதுவரை 60 பேர் உயிரிழப்பு\nபாரடைஸ்,அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் வடபகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் பேரிடர் ...\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பழ நெடுமாறன் மேல்முறையீடு செய்வார் என நம்புகிறேன் - வைகோ\nவீடியோ: புயல் கரையை கடக்கும் நிகழ்வு சுமார் 3 அல்லது 4 மணி நேரம் நிகழக்கூடியது: பாலச்சந்திரன்\nவீடியோ: கடலுக்கு சென்ற மீனவர்கள் பத்திரமாக உள்ளனர், நடுக்கடலில் மீனவர்கள் யாரும் இல்லை - ஜெயக்குமார்\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் நடைபெற்ற திருக்கல்யாண காட்சி\nவீடியோ: கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும்: அமைச்சர் உதயகுமார்\nவெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018\n1'கஜா புயல்' எதிரொலி : நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை 7...\n2பெண் தர மறுத்த காதலியின் தாயார் கத்தியால் குத்தி கொலை கேரளாவில் மதுரை இளைஞர...\n3பெண் பொம்மையை திருமணம் செய்த 35 வயது ஜப்பான் இளைஞர்\n4வீடியோ: கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும்: அமைச்சர் உதயகுமார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naangamthoon.com/sri-lanka-president-maithripala-sirisena-suspends/", "date_download": "2018-11-16T07:29:21Z", "digest": "sha1:BASJ3XVTY3Y3Y6NWSTUYVNYMXSN4XPB5", "length": 7641, "nlines": 97, "source_domain": "naangamthoon.com", "title": "இலங்கை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்கம்- சிறிசேனா", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்கம்- சிறிசேனா\nஇலங்கை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்கம்- சிறிசேனா\nஇலங்கை அதிபரான சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அதேவேளையில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இலங்கை அரசில் இருந்து சிறிசேனா கட்சி விலகியது. இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது\nசிறிசேனாவின் அறிவிப்பை நிராகரித்த ரனில் விக்ரமசிங்கே, தனக்கு போதுமான எண்ணிக்கை இருப்பதாகவும், உடனே நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று கோரியிருந்தார்.\nஇந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இலங்கை பிரதமராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட ராஜபக்சே, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், தற்போது நாடாளுமன்றம் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை பாராளுமன்றம் நவம்பர் 16 ஆம் தேதி வரை முடக்கி வைப்பதாக சிறிசேனா அறிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nரபேல் விவகாரம்: சீலிடப்பட்ட 3 கவரில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்\nகுளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 ம் தேதி கூடுகிறது\nவிண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனையை-இஸ்ரோ தலைவர் சிவன்\nமுதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது- பிரதமர் மோடி\nபேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு -விசாரணை தீவிரம்\nமீடூ விவகாரத்தில் ஆதாரம் கேட்க கூடாது – ராதிகா ஆப்தே\nகுளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 ம் தேதி கூடுகிறது\nவிண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனையை-இஸ்ரோ தலைவர் சிவன்\nமுதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது- பிரதமர் மோடி\nரபேல் வழக்கில் விசாரணை முடிவடைந்தது – தீர்ப்பை ஒத்திவைப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட்\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு\nகஜா புயல்:7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nஅதிமுக-பா.ஜனதா ஆட்சிகளை வீழ்த்துவோம் – மு.க.ஸ்டாலின்\nபாசனத்துக்காக பொருந்தலாறு அணை திறப்பு: முதலமைச்சர் உத்தரவு\nஜெயலலிதா புதிய சிலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் திறப்பு\nமீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்றுநோய் கருத்தரங்கு\nஆசிய பசிபிக் இறகு பந்து சர்வதேச போட்டி மதுரையைச் சேர்ந்த…\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sparktv.in/tamil/every-travel-freak-should-see-this-place/", "date_download": "2018-11-16T07:25:26Z", "digest": "sha1:XWS354P6T4L2KULG25CRTMDV6POQ5HLM", "length": 12355, "nlines": 190, "source_domain": "sparktv.in", "title": "Every Travel freak should see this place - SparkTV தமிழ்", "raw_content": "\nமணிக்கு 22கிமீ வேகத்தில் தமிழகத்தைத் தாக்க வரும் கஜா..\nஅம்பானி மகள் ஈஷா அம்பானியின் திருமணப் பரிசு இதுதான்..\nஐபோனை தூக்கிபோடுங்க.. பேஸ்புக் ஊழியர்களுக்கு உத்தரவிட்ட மார்க்..\nஆண்ட்ராய்டு-இன் புதிய அப்டேட் இவங்களுக்கு மட்டும் தான்..\nபுருவம் அடர்த்தியா வளர இதை நைட் யூஸ் பண்ணுங்க\nகுளிர் காலத்துல உங்கள் சருமம் அழகா இருக்க இத ட்ரை பண்ணுங்க\nமாதவிடாயின் போது அதிக ரத்தப் போக்கு உண்டானால் என்ன செய்யனும்\nசர்க்கரை வியாதிக்கு தவிர்க்கக் கூடாத உணவுகள்\n6 நாட்களில் ரூ.200 கோடி.. சர்கார் வசூல் அமோகம்..\nஹலோ தமன்னா மேடம்.. அடுத்தது என்ன..\nடபுள் ஹீரோ படத்தில் ஜீவா.. இந்த முறை புதிய கூட்டணி..\nஎவ்வளவு முக்குனாலும் வேலைக்கு ஆகாது.. விஜய் செல்வது என்ன..\nரன்வீர் கேட்ட அந்தக் கேள்வி.. அசராத தீபிகா..\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nவீட்டில் சகல நன்மைகள் கிடைக்க சித்தர் சொன்ன ரகசியங்கள் \nகோவிலில் நம் பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறா\nஇந்த ஒரு விஷயத்தை சனிக் கிழமை செய்தால் உங்கள் பாவங்கள் விலகும்\nஇதுல எந்த வகை உங்க சுண்டு விரல் உங்கள பத்தி ஒரு சொல்றோம்\nபயணங்கள் இந்தியாவில் இப்படியும் ஒரு இடம் இருக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க..\nஇந்தியாவில் இப்படியும் ஒரு இடம் இருக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க..\nஇன்று மனிதர்கள் தங்களது பணி வாயிலாகவும், வாழ்க்கையிலும் பல கடினமான சூழ்நிலையைச் சந்தித்து வருகின்றனர். இதனால் இளம் வயதினர் கூட அதிகளவிலான மன அழுத்தம் உடன், மன நிம்மதி இல்லாமல் உள்ளனர். இதனால் பலர் தூக்கம் இல்லாமலும், தவறான பழக்கத்திற்கும் அடிமையாகி வருகின்றனர்.\nஆனால் சில இளைஞர்கள் மன அழுத்தத்தை ஆரோக்கியமான வழியில் சரி செய்து வருகின்றனர். இதில் சில ஜிம், பைக் ரைட், சுற்றுலா, மாரத்தான் போன்றவை.\nஆனால் இதில் தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமாக இருப்பது சுற்றுலா தான். இப்படி நீங்கள் இந்தியாவை முழுவதும் சுற்ற விரும்பினால் நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய சில இடங்களையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.\nபா-ஐ ஹவுஸ் ஆப் வொர்ஷிப் (தாமரா கோவில்), டெல்லி\nடார்ஜிலிங்-இல் இருக்கும் மொம்பை ரயில், மேற்கு வங்காளம்\nலத்மார் ஹோலி, பார்சானா, உத்தரப் பிரதேசம்\nபிக்கோலா ஏரி, உதைப்பூர், ராஜஸ்தான்\nநுப்ரா பள்ளத்தாக்கு, லடாக், ஜம்மு காஷ்மீர்\nராமநாத சுவாமி கோவில், ராமேஸ்வரம்\nசந்தியா ஆர்த்தி, வாரனாசி, உத்தரப் பிரதேசம்\nசாந்தி ஸ்தூப, லே, ஜம்மு காஷ்மீர்\nரானாக்பூர் ஜெயின் கோவில், ராஜஸ்தான்\nசின்னீஸ் மீன் வலை, கொச்சி, கேரளா\nஉம்காட் நதி, டாவ்கி, மேகலையா\nமருந்து மாத்திரையைத் தூக்கி போடுங்க.. இதைப் பாலோ பண்ணுங்க போதும்..\n6 நாட்களில் ரூ.200 கோடி.. சர்கார் வசூல் அமோகம்..\nமணிக்கு 22கிமீ வேகத்தில் தமிழகத்தைத் தாக்க வரும் கஜா..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nசேலத்தில் இருந்து அருகில் அமைந்துள்ள 6 வீக்-என்ட் சுற்றுலா தளங்கள்\nவெயில் காலத்துல தவறியும் இந்த 8 ஊருக்கு போயிடாதீங்க\nஇந்த சாலைகளில் பைக் ரைடிங் போய் பாருங்க… என்ஜாய் பண்ணுங்க\nபனிமழை பொழியும் டார்ஜிலிங்… அழகான புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/19-ar-rahman-nobel-price-peace-concert.html", "date_download": "2018-11-16T08:04:40Z", "digest": "sha1:D3FSCOMPQIEC4MXH5FGEGZZ54IMQ2KKJ", "length": 10082, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நோபல் அமைதி விருது இசை நிகழ்ச்சியில் ஏ ஆர் ரஹ்மான்!! | AR Rahman in Nobel price peace concert | நோபல் அமைதி விருது இசை நிகழ்ச்சியில் ஏ ஆர் ரஹ்மான்!! - Tamil Filmibeat", "raw_content": "\n» நோபல் அமைதி விருது இசை நிகழ்ச்சியில் ஏ ஆர் ரஹ்மான்\nநோபல் அமைதி விருது இசை நிகழ்ச்சியில் ஏ ஆர் ரஹ்மான்\nநார்வேயில் நடக்கும் 'நோபல் பரிசு விருது இசை விழா'வில் இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி இடம்பெறுகிறது.\nஆண்டுதோறும் அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவரைக் கவுரவிக்க, மாபெரும் இசை நிகழ்ச்சி நடப்பது வழக்கம். சீனாவின் ஜனநாயக தலைவர் லீ ஜியாபோ (Liu Xiaobo) இந்த ஆண்டு அமைதி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஅவரைக் கவுரவிக்கும் விதத்தில், இந்த ஆண்டு இசை நிகழ்ச்சி வரும் டிசம்பர் 11-ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடக்கிறது.\nஸ்பெக்ட்ரம் அரங்கில் நடக்கும் இந்த இசை நிகழ்ச்சியை பிரபல நடிகர் டென்ஸல் வாஷிங்டன் தொகுத்து வழங்குகிறார்.\n9 இசை வல்லுநர்கள் பங்கேற்கும் இந்த கவுரவத்துக்குரிய நிகழ்ச்சியில் ஆஸ்கர் நாயகன், நம்ம ஊர் ஏ ஆர் ரஹ்மானும் பங்கேற்கிறார். பேரி மணிலோ, எல்விஸ் காஸ்டெல்லோ, ஹர்பி ஹன்காக், ஜெமிரோக்வாய் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் தங்கள் பங்களிப்பைத் தரவிருக்கிறார்கள்.\nஇந்திய அளவில் எந்த இசையமைப்பாளருக்கும் இதுவரை கிடைக்காத கவுரவம் இது.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: a r rahman ஆஸ்லோ ஏ ஆர் ரஹ்மான் டென்ஸல் வாஷிங்டன் நோபல் அமைதி விருதி இசை நிகழ்ச்சி densel washington nobel price peace concert oslo\nரிலீஸுக்கு முன்பே விஜய் தேவரகொண்டாவின் படத்தை வெளியிட்டு தமிழ் ராக்கர்ஸ் அட்டூழியம்\nரன்வீர் சிங் தீபிகா படுகோனுக்கு இன்று டும் டும் டும்\nபரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு 'மெகா கூட்டணி' அமைத்த தனுஷ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/topics/sourav-ganguly", "date_download": "2018-11-16T08:09:03Z", "digest": "sha1:HEA77J64TL3YRP44DKCLVNQG463WLCVJ", "length": 20144, "nlines": 192, "source_domain": "tamil.samayam.com", "title": "sourav ganguly: Latest sourav ganguly News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n”என்னவளே..” பாடலை பாடிய கிராமத்து பெண்ணு...\nரன்வீர் சிங் - தீபிகா படுக...\nகேரளாவில் நஷ்டத்தை தந்த ‘ச...\nசென்னையில் நாளுக்கு நாள் க...\nஅதிக ஹீரோக்களுடன் நடித்த ஒ...\nHarbhajan Singh: ரஜினி, அஜித், விஜய்யின்...\nIPL 2019: சென்னை சூப்பர் க...\n‘டான்’ ரோகித் தலைமையில் மற...\nபென் ஸ்டோக்ஸ், உனத்கத்தை க...\nஎன்ன ‘தல’ தோனியோட ஒப்பிடாத...\nஉலக அழகிகளும் அவர்களின் சர்ச்சை மிகுந்த ...\nஆணின் திருமண வயதைக் குறைக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nஇன்றைய (16-11-2018) பெட்ரோல் டீசல் விலை ...\nஇன்றும் பெட்ரோல் விலை உயர்...\nகோடீஸ்வர முதல்வரிடம் ஒரு கார்கூட இல்லையாம்\nஇந்தோனேசியா விமான விபத்தில் காதலனைப் பறிகொ...\nகிராமத்துக் குயிலின் பாடலைப் பாராட்டிய ஏ.ஆ...\n75 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவ...\nரயிலில் அடிபட்ட இரண்டு புலிக்குட்டிகள் பலி...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்\nசாக்கடையை அள்ளும் போலீஸ் - விஜய் ..\nஜோதிகா வெர்ஷனில் வெளியான ஜிமிக்கி..\nVideo : சர்வதேச விருதுகளைக் குவித..\nஉலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் ..\nசாருஹாசனின் தாதா 87: ஒரு நிமிஷம் ..\nஅரைகுறையாக காதலித்து என்ன நடக்குத..\nஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நட்பே து..\nஇவர் தான்பா இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர்.... : கங்குலி\nகொல்கத்தா: கடந்த 5- 10 ஆண்டுகளில் இந்தியாவின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் சகா தான் என முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் ஆபத்தில் உள்ளது: பிசிசிஐ தலைமைக்கு ‘தாதா’ கங்குலி கடிதம்\nஇந்திய கிரிக்கெட் ஆபத்தில் இருப்பதாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஇந்த சாதனையும் விட்டு வைக்காத ‘கிங்’ கோலி.... விரைவில் பட்டியலில் சேர்கிறார்\nபுதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, விரைவில் சச்சின், தோனி உள்ளிட்டோருடன் சாதனைப்பட்டியலில் இணையவுள்ளார்.\nமொதல்ல இத செய்யுங்க தம்பி......ஜாகிர் கானிடம் சிறப்பு கோரிக்கை வச்ச கங்குலி\nபுதுடெல்லி: முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளார் ஜாகிர் கானிடம், முன்னாள் கேப்டன் கங்குலி கோரிக்கை வைத்துள்ளார்.\nநாங்க முன்ன வச்ச கால.... எப்பவும் பின்ன வைக்க மாட்டோம்: கங்குலி\nகொல்கத்தா: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டி-20 போட்டி திட்டமிட்டது போல கொல்கத்தாவில் நடக்கும் என கொல்கத்தா கிரிக்கெட் போர்டு தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஇன்னும் ரொம்ப நாள் இல்லை, ‘டான்’ ரோகித்துக்கு கங்குலி ஆறுதல்\nமும்பை: இந்திய டெஸ்ட் அணியில் ரோகித் சர்மாவை தேர்வாளர்கள் புறக்கணிப்பது சரியல்ல என முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஅதுக்கெல்லாம் இவரு சரிப்பட்டு வரமாட்டாரு.... ஓரமா போக சொல்லுங்க....: கங்குலி\nபுனே: கிரிக்கெட் கால்பந்து போல விளையாட்டு அல்ல, அதனால் பயிற்சியாளர்கள் பின் சீட்டில் அமர்வது தான் நல்லது என முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஇப்போதைக்கு இவர் தான் ‘சீனியர்’: பாக்., எதிராக ‘தல தோனி படைத்த சாதனை\nதுபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்று போட்டியில், இந்திய வீரர் தோனி, முன்னாள் வீரர் டிராவிட் சாதனையை முறியடித்தார்.\nஆசிய கோப்பையை வெல்லப்போறது இவங்க தான்...: அடிச்சு சொல்லும் கங்குலி\nஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியை முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கணித்துள்ளார்.\nஎவ்வளவு பட்டாலும் மாறாத கோலி, இந்த விஷயத்துல இன்னும் நிறைய கத்துக்கணும்...: கங்குலி ‘அட்வைஸ்’\nகேப்டனாக கோலிக்கு வீரர்களின் திறமையை கண்டறிந்து அணியில் வெளியே கொண்டுவருவது அவசியம் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதப்புவாரா..... வெளியேறுவாரா........ ரவி சாஸ்திரியிடம் விசாரணை நடத்த கமிட்டி திட்டம்\nஇங்கிலாந்தில் இந்திய அணியின் படுமோசமான செயல்பாடு குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் விசாரணை நடத்த பிசிசிஐ., நிர்வாகிகள் குழு திட்டமிட்டுள்ளது.\nஇவருக்கு..... இவரு எவ்வளவோ பராவாயில்ல போலயே.....: கங்குலி\nபயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கேப்டன் கோலியில் பதில் எவ்வளவோ பராவாயில்ல என முன்னாள் இந்திய கங்குலி தெரிவித்துள்ளார்.\nமனுஷனா இல்ல மெஷினா இவன்.... : மறுமடி மும்மூர்த்திகளுடன் சேர்ந்த மிரட்டல் ‘கிங்’ கோலி\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் முதல் இன்னிங்சில் 49 ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் விராட் கோலி சர்வதேச அளவில் மற்றொரு மைல்கல்லை எட்டினார்.\nGanguly: பேட்டிங் சொதப்பலுக்கு பங்கரும், ரவி சாஸ்திரியும் பொறுப்பு ஏற்பார்களா\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் மட்டும் சிறப்பாக பேட்டிங் செய்ய மற்றவர்கள் ஏன் சொதப்பிக் கொண்டே இருக்கின்றனர் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் விளக்கமளிக்க வேண்டும் என கங்குலி விமர்சித்துள்ளார்.\nஇவர சேக்காத ரவி சாஸ்திரிக்கு இப்ப புரிஞ்சிருக்கும்..... : செம்ம காண்டான கங்குலி\nஇந்தியா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உடனான சந்திப்பு பின் பேட்டிங் பயிற்சியாளராகும் எண்ணத்தை டிராவிட் கைவிட்டதாக முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.\nவடேகர் மரணத்துக்கு ஜாம்பவான் சச்சின் உள்ளிட்டோர் இரங்கல்\nமுன்னாள் இந்திய கேப்டன் அஜித் வடேகரின் மரணத்துக்கு ஜாம்பவான் சச்சின் உள்ளிட்ட வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nBCCI President : அடுத்து நம்ம தாதா தான் இந்திய கிரிக்கெட்டுக்கு டான் - பிசிசிஐ தலைவராக நியமிக்க அதிக வாய்ப்பு\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி (46) இந்திய கிரிக்கெட் நிர்வாக குழுவுக்கு (பிசிசிஐ) தலைவராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nஎன் பெயரில் போலி இன்ஸ்டா கணக்கு: கங்குலி புகார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் கணக்கு போலியானது என்று அறிவித்துள்ளார்.\nSourav Ganguly: ஜெயிச்சாலும் கோலி..... தோத்தாலும் கோலியா..... : கங்குலி சொன்ன அட்வைஸ்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும் என்று முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதத்தளித்த ‘தல’ தோனி , தியாகம் செஞ்ச ‘தாதா’ கங்குலி\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி, ஆரம்ப காலத்தில் தனது இடத்தை தக்கவைக்க தவித்த போது கங்குலி தனது இடத்தை விட்டுக்கொடுத்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.\nஎப்பொழுதும் தமிழ் சமயம் App இணைப்பில் இருக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://middleeast.tamilnews.com/tag/13000-refugees-sahara-desert-feisty-48-degrees-celsius-tamil-news/", "date_download": "2018-11-16T07:28:31Z", "digest": "sha1:IHZMEMFQLK5ZOOEBTAZXSOEJQPNM4QQG", "length": 5799, "nlines": 85, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "13000 refugees Sahara desert feisty 48 degrees Celsius tamil news Archives - MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nகொளுத்தும் வெளியில் துப்பாக்கி முனையில் அகதிகளை அழைத்து சென்ற கொடூரம் \n13000 refugees Sahara desert feisty 48 degrees Celsius tamil news கடந்த 14 மாதங்களில் அல்ஜீரியா அரசு சுமார் புலம்பெயர்ந்தோர் 13,000 பேர்களை கொதிக்கும் சஹாரா பாலைவனத்தில் துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்று நிர்கதியாக விட்டுவிட்டு வந்துள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ...\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/news/southasia/519/20171107/48678.html", "date_download": "2018-11-16T08:44:57Z", "digest": "sha1:UNOY7T3FDCARQKW2Z277VE6KMLZUWQE5", "length": 3307, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "சீன-இந்திய உறவு பற்றிய இந்தியாவுக்கான சீனத் தூதரின் கருத்து - தமிழ்", "raw_content": "சீன-இந்திய உறவு பற்றிய இந்தியாவுக்கான சீனத் தூதரின் கருத்து\nசீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு மற்றும் சீன-இந்திய உறவு என்ற தலைப்பிலான ஆய்வுக்கூட்டத்தை விவேகானந்தா எனும் இந்திய புகழ்பெற்ற சர்வதேச நிதியமும், சீன ஆய்வமும், நவம்பர் 6ஆம் நாள் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன. இந்தியாவுக்கான சீனத் தூதர் லுவோ ஸௌஹுய் இதில் உரை நிகழ்த்தினார்.\nசீனாவின் வளர்ச்சி, சீனாவின் வெளிநாடுகளுடனான தொடர்பு, சீன-இந்திய உறவு ஆகியவற்றுக்கு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் எடுத்துக்கூறினார்.\nமேலும், விவேகானந்தா சர்வதேச நிதியத்தின் தலைவர் குப்தா, சீன ஆய்வகத்தின் இயக்குநர் காங்ட் முதலியோர் உரை நிகழ்த்திய போது, இந்திய-சீன உறவின் மீது பெரும் எதிர்பார்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ilankainet.com/2014/12/blog-post_47.html", "date_download": "2018-11-16T07:42:54Z", "digest": "sha1:QGKOZU2I5E4ONVUGT3E6OADR4IIMZSPV", "length": 23314, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ரிஷாத் பதியுதீன் முடிவு கட்சியின் முடிவல்ல\" : ஹிஸ்புல்லா", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nரிஷாத் பதியுதீன் முடிவு கட்சியின் முடிவல்ல\" : ஹிஸ்புல்லா\nஇலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் அக்கட்சிக்குள் முரண்பாடு தோன்றியுள்ளது. ஏற்கனவே அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் எடுத்த முடிவு கட்சியின் ஒட்டுமொத்த முடிவு அல்ல என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் துணை அமைச்சருமான எம. எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுடன் இடம் பெற்றிருந்த சந்திப்புகளில் கட்சியினால்முன் வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகள் தொடர்பாக சாதகமான பதில்கள் கிடைத்துள்ள நிலையில், தான் உட்பட ஒரு பகுதியினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கே ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன் வைத்திருந்த முதலாவது கோரிக்கையின் பேரிலே கிழக்கு மாகாண சபை உறுப்பினரான எஸ். எச். அமீர் அலி தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சில நாட்களுக்கு முன்னர் நியமனம் பெற்றிருந்தார் என்றும் சுட்டிக்காட்டிய அவர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பது என்ற அவரது நிலைப்பாடு நியாயமானது அல்ல என்றார்.\nஇத்தகைய தீர்மானத்தை எடுப்பது என்றால் அதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிய அவர் துறந்திருக்க வேண்டும் என்றும் ஹிஸ்புல்லாஹ் கூறுகின்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த சந்தர்ப்பத்தில் சமூகம் தொடர்பான பல்வேறு பட்ட கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் அவர் கூறுகிறார். அதில் மிகவும் முக்கியமான கோரிக்கைதான் அமீர் அலிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கொடுக்கப்படப் வேண்டுமென்பதும் அதனடிப்படையில் அது ஜனாதிபதியால் வழங்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஅவ்வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வேலை செய்து கொண்டிருக்கும் போதுதான் திடீரென பொது வேட்பாளர் மைத்திரிபாலவை ஆதரிப்பதற்கான தீர்மானத்தை ரிஷாத் பதியுதீன் அறிவித்தார் என ஹிஸ்புல்லா கூறுகிறார். கட்சியின் சார்பில் மைத்திரிபால சிறிசேனவுடனோ அல்லது அவருடன் செயற்படும் எந்த தலைவர்களுடனோ எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம் பெற்றதாக நாங்கள் அறியவில்லை எனவும் அவர் கூறுகிறார்.\nதனது நிலைப்பாட்டுக்கு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களில் ஒரு தரப்பு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமஹிந்தருடன் இணைகின்றார் மைத்திரியின் மகள் சத்துரிகா\nஜனாதிபதி மைத்திரிபாலவின் மகள் சத்துரிகா சிறிசேன, மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்கவுள்ள பொதுஜன பெரமுனவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எ...\nஇந்நாட்டின் அரசியல்வாதிகளை உச்ச நீதிமன்றில் முழங்காலிட - வைப்பேன் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு சபதம்.\nஇலங்கையில் இடம்பெறும் அரசியல் யாப்பு மீறல்கள், மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு எதிராக தனி மனிதனாக செயற்பட்டு வருகின்றார் சட்டத்த...\n வடிவேல் சுரேஸை கேலி செய்யும் ஊடகவியலாளர்கள்\nஜனாதிபதி பிரதமரை பதவி நீக்கம் செய்து மஹிந்த ராஜபக்சவை புதிய பிரமராக நியமித்தபோது, பெரிதும் ஊடகங்களால் பேசப்பட்ட நபராக வடிவேல் சுரேஸ் காணப்பட...\nபுலிகளின் பின்கதவு விளையாட்டை போட்டுடைத்தார் ரணில் விக்கிரமசிங்கே.\nதேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் என ரணில் வி...\nஐக்கிய தேசியக் கட்சிக்கு கையை விரித்த மஹிந்த தேசப்பிரிய.\nஜனாதிபதியால் பாராளுமன்று கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது தொடர்பாக கலந்துரையாட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் நேற்று தேர்தல் கொம...\nஐ.தே.கட்சியினுள் சஜித்துக்கு தலையிடியாக மாறும் சம்பிக்க மற்றும் ராஜித\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் மாற்றம் வேண்டும் என்ற கருத்து நீண்டகாலமாக நிலவி வரும் நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்...\nஓய்வூதியம் அற்றுப்போன 71 பாராளுமன்ற உறுப்பினர்களும் யார் தெரியுமா\nபாராளுமன்றின் ஆயுட்காலம் ஐந்து வருடங்கள். அவ் ஐந்து வருடங்களையும் பூர்த்தி செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆயுட்காலம் வரை ஓய்வூதியம் ...\nசஜித் பிறேமதாஸ பிரதமர் வேட்பாளர், ஐக்கிய தேசியக் கட்சியிலுள் வலுக்கும் எதிர்ப்பு.\nநாடாளுமன்ற பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரமதேச பெயர் முன் மொழியப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் அகில வி...\nஐ.தே.கட்சியின் பிரதமர் ஒருவரை நியமிக்க மைத்திரி தயார். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மறுப்பு.\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்குமாயின் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை தவிர்த்து வேறு ஒருவரின் பெயரை பரிந்துரைக்குமாறு ஜனாதிப...\nஜனாதிபதி அரசியல் யாப்பை மீற மாட்டாராம். பாராளுமன்ற தீர்ப்பை ஏற்கவும் தயாராம்.\nஇன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதிக்கும் கட்சித் தலைவர்களுக்குமிடையே ஆரம்பமான விசேட சந்திப்பு சற்று முன்னர் நிறைவு பெற்றுள்ளது. சந்திப்பின் முட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.samooganeethi.org/index.php/category/educational-services/readers-letter/item/1142-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-11-16T08:02:00Z", "digest": "sha1:MNX4FDW6IBZS53VGKNR5PY2QUTOACMHJ", "length": 5497, "nlines": 112, "source_domain": "www.samooganeethi.org", "title": "காஜா மைதீன்", "raw_content": "\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\n2019 பொதுத் தேர்தல் இந்திய ஜனநாயகத்துக்கும் எதிர்கட்சிகளுக்கும் இருக்கும் இறுதி வாய்ப்பு...\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nபிப்ரவரி மாத தலையங்கம் முஸ்லிம் சமூகம் கவனிக்க மறந்த பகுதியை நினைவூட்டியுள்ளது. நவீன வழிமுறைகளக் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும், தனி மனிதனிலும் சீரழிவை ஏற்படுத்தும் அறிவு மற்றும் கலாச்சார ரீதியான சூழ்ச்சிகளை சமூகத்தைற்காக களமாடுகிறோம் என்று இஸ்லாமிய இயக்கங்களும் கண்டு கொள்ளாமல் இருப்பது பெரும் ஆபத்து. வரும் காலங்களிலாவது விழிப்புணர்வோடு முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை எதிர்காலத் தலைமுறையை கருவறுக்கும் திட்டங்களை கண்டுபிடித்து சமூகத்தின் எதிர்காலத்தை காப்பதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக. ஆமீன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/rowthiram-pazhagu/20851-rowthiram-pazhagu-21-04-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-16T08:35:40Z", "digest": "sha1:NERANHA6SU3QUXHF4DXQJPL4MSUYU5FD", "length": 3673, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரௌத்ரம் பழகு - 21/04/2018 | Rowthiram Pazhagu - 21/04/2018", "raw_content": "\nரௌத்ரம் பழகு - 21/04/2018\nகஜா புயல் பாதிப்பு: களமிறங்கிய ரஜினி மக்கள் மன்றம்\nகஜா புயல் பாதிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 15/11/2018\nஇன்று இவர் - ஆர்.பி.உதயகுமார் - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/47724-chennai-airport-could-soon-lose-fourth-busiest-tag-to-hyderabad.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-16T07:58:48Z", "digest": "sha1:253TYAEBL76GW4QX5SREVUD4ZJV6PK4R", "length": 13537, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விரைவில் சென்னையை முந்த உள்ளது ஹைதராபாத்..! | Chennai airport could soon lose fourth busiest tag to Hyderabad", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nவிரைவில் சென்னையை முந்த உள்ளது ஹைதராபாத்..\nசென்னை விமான நிலையத்திற்கும் வந்து செல்லும் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறைவை சந்தித்துள்ளதால் விரைவில் சென்னையை ஹைதரபாத் முந்த உள்ளது.\nஎப்போதும் பரபரப்பாக காணப்படும் விமான நிலையங்கள் பட்டியலில் சென்னை தற்போது 4-வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது டெல்லி. அதற்கு அடுத்தப்படியாக இருப்பது மும்பை மற்றும் பெங்களூரு. விமான நிலையத்திற்கு வந்து செல்லும் விமான இயக்கத்தின் அடிப்படையில் ஹைதராபாத் தற்போது 5-வது இடத்தில் உள்ளது. அதேசமயம் விமான நிலையத்திற்கு வந்த செல்லும் பயணிகள் அடிப்படையில் பார்த்தால் 6-வது இடத்தில் உள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் கொல்கத்தா விமான நிலையம் 5-வது இடத்திலும், விமானங்கள் இயங்கும் அடிப்படையில் 6-வது இடத்திலும் உள்ளது.\nஇந்திய விமான நிலைய ஆணையம் சார்பில் சமீபத்தில் தரவு அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், சென்னை விமான நிலையத்தை விட ஹைதராபாத் விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஏப்ரல் வரை, 13.8 லட்சம் உள்நாட்டு பயணிகள் ஹைதராபாத் விமான நிலையத்தில் பயணம் செய்திருப்பதாகவும், அதேசமயம் சென்னை விமான நிலையத்தில் 13.5 லட்ச உள்நாட்டு பயணிகள் மட்டுமே பயணம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.\nகடந்த 1 வருட காலத்தில் ஹைதராபாத் விமான நிலையத்தில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் சென்னையை பொறுத்தவரை 13.7 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இதன்மூலம் விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் அடிப்படையில் ஹைதராபாத் விமான நிலையம் விரைவில் சென்னை மற்றும் கொல்கத்தாவை முந்திவிடும் என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் சர்வதேச பயணிகள் அடிப்படையில் சென்னை 4-வது இடத்தில் தொடர்வதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.\nகடந்த மூன்று வருடத்திற்கு முன்னதாக பரபரப்பாக காணப்படும் விமான நிலையங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பெங்களூருவிற்கு விட்டுத் தந்து 4-வது இடத்திற்கு பின்தங்கியது சென்னை. தற்போது அந்த இடத்திற்கும் ஹைதராபாத் போட்டி போட்டுக் கொண்டு வருகிறது.\nசென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, மற்ற விமான நிலையங்களை விட உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பிரச்னை சென்னை விமான நிலையத்தில் உள்ளதாக தெரிவித்தார். அத்தோடு மட்டுமில்லாமல் எதிர்கால திட்டம் எதுவும் இல்லாததும் இதற்கு ஒரு காரணம் என அவர் குறிப்பிட்டார். பரபரப்பான நேரத்தில் விமான நிலையங்களை நிறுத்தி வைக்க போதிய இடம் இல்லாததும் ஹைதராபாத் போன்ற இடத்திற்கு அவை செல்வதற்கான காரணம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.\nமணப்பாறை வங்கி லாக்கரில் துப்பாக்கிகள்: காவல்துறை ஆய்வு\nபோலி பாஸ்போர்ட் விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளருக்கு தொடர்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n2019ஆம் ஆண்டு ஐபிஎல் சென்னை அணி - சிம்டாங்காரனாய் வரும் ஹர்பஜன்\nமாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணமல்ல - மத்திய அரசு\nடெல்லியில் காற்று மாசு குறைந்தது\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\nஒரே இடத்தில் அருகருகே அண்ணா, கருணாநிதி சிலை - திமுக\n'கஜா' புயலின் நிலை என்ன - வெதர்மேன் பிரதீப்பின் விளக்கம்\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமணப்பாறை வங்கி லாக்கரில் துப்பாக்கிகள்: காவல்துறை ஆய்வு\nபோலி பாஸ்போர்ட் விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளருக்கு தொடர்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50507-army-officer-skips-home-for-relief-work-in-kerala.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-16T08:13:31Z", "digest": "sha1:ERTYRJUR56ZL6LF4P7ECA3AK5HUKGHQM", "length": 18587, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரள வெள்ளம் காட்டிய ஹீரோ இவர்..! | Army officer skips home for relief work in Kerala", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nகேரள வெள்ளம் காட்டிய ஹீரோ இவர்..\nநூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இப்படியொரு பேரிடர் வரும் என கேரள மக்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். பெருமழையில் மிகப்பெரிய வீடுகளும் சரிந்து விழுந்த காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைத்தது. மீளாத் துயரில் சிக்கிக் கொண்ட கேரள மக்களை காக்க பல்வேறு தரப்பினரும் தங்களது கரங்களை நீட்டினார்கள். கேரள மக்களும் தங்களை தாங்களே காத்துக் கொள்ள களத்தில் இறங்கினார்கள். தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மீட்பு பணிகளில் மும்மரமாக ஈடுபட்டனர். அனைத்தரப்பு மீட்புப்படைகளையும் மிஞ்சும் வகையில் கேரள மீனவர்கள் களத்தில் இறங்கி அசத்தினர்.\nமீட்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை ராணுவ வீரர்களின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது. மீட்பு பணிகளின் போது அவர்கள் மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் குறித்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. பொதுவாகவே, ஒரு ராணுவ வீரருக்கு ஓய்வு என்பதே அவ்வளவு எளிதில் இருக்காது. அந்த வகையில், கேரளாவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் விடுமுறையில் சொந்த மாநிலத்திற்கு சென்றவர், நேராக வீட்டிற்கு செல்லாமல் முழுவீச்சில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். தனது சொந்த மாநிலம் இப்படியொரு பேரிடரில் ஆட்பட்டிருக்கும் போது ஒரு ராணுவ வீரர் எப்படி வீட்டில் உறவினர்களுடன் ஓய்வு எடுப்பார். கேரளாவின் செங்கனூர் பகுதியைச் சேர்ந்த மஜ் ஹேமந்த் ராஜ் தான் அந்த ராணுவ வீரர். இவர் ஜெய்ப்பூரில் உள்ள சப்த சக்தி கமாண்டோ தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்காக தனது சொந்தமாநிலமாக கேரளாவிற்கு கடந்த வாரம் புறப்பட்டு வந்துள்ளார். ஆனால் அவர் இன்னும் வீட்டிற்கு செல்லாமல் மக்களோடு, மக்களாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.\nசெங்கனூர் பகுதியில் தான் மேற்கொண்ட மீட்புப் பணிகள் குறித்து ராணுவ வீரர் ஹேமந்த் ராஜ் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ஹேமந்த் ராஜ் பேசுகையில், “ஆகஸ்ட் 18ம் தேதி கொச்சி செல்வதற்காக டெல்லி விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது கேரளாவில் மழை வெள்ளத்தின் கோர தாண்டவ காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்த்தேன். நான் செல்லவிருந்த கொச்சி விமானமும் ரத்து ஆனது. என்னுடைய குடும்பத்தினர், உறவினர்கள் நிவாரண முகாம்களில் இருப்பதை அறிந்து கொண்டேன். என்னுடைய கிராமமும் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது.\nஅதன்பிறகு கேரளா செல்லும் ஏதேனும் ஒரு விமானத்தில் என்னை ஏற்றுவிடுங்கள் என்று வலியுறுத்தினேன். எப்படியோ ஒரு வழியாக டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வந்து சேர்ந்தேன். பின்னர், அங்கிருந்து ஐஏஎஃப் ஏர் கிராப்ட் மூலம் செங்கனூர் வந்தடைந்தேன். நான் ராணுவ சீருடையில் இருந்த நேரத்தில், விடுமுறையில் இருந்த சில வீரர்கள் என்னை அணுகினார்கள். நாங்கள் 5 அல்லது 6 பேர் சேர்ந்து ஒரு குழுவை அமைத்துக் கொண்டோம். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களும் எங்களது டீமில் இருந்தார்கள். சில சமூக ஆர்வலர்களும் இருந்தனர்.\nஎல்லோரும் சேர்ந்து உள்ளூர் மீனவர்களிடம் இருந்து சில படகுகளை பெற்றோம். அதன் மூலம் மீட்புப் பணிகளை தொடங்கினோம். பணிகள் நடக்க, நடக்க எங்களின் குழுவில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 30 பேர் வரை எங்களுடன் மீட்பு நடவடிக்கைகளில் இணைந்து கொண்டனர். இந்த உதவியை நாங்கள் அதிகாரப்பூர்வமாக செய்யவில்லை. எந்த ராணுவ அதிகாரியும் உதவி செய்யுமாறு என்னிடம் கேட்கவில்லை. எனினும் நாங்கள் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் என்பதால், எங்களால் உதவிட முடியும் என எங்களுக்கு தெரியும். அதேபோல், உள்ளூரில் நான் மிகவும் பழக்கப்பட்டவன் என்பதும் எனக்கு உதவியாக இருந்தது.\nசுமார் 7 நாட்களுக்கு தூக்கமே இல்லாமல் ஒரு கட்டுப்பாட்டு அறையை இயக்கினோம். இதில் மாணவர்கள் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் எங்களுக்கு எண்ணிற்கு உதவிகேட்டு போன் செய்தார்கள். மாணவர்கள் மட்டும் உதவவில்லை என்றால் எங்களால் அந்த கட்டுப்பாட்டு மையத்தை இயக்கி இருக்க முடியாது. அவர்கள் முதுகெலும்பாக இருந்து செயல்பட்டார்கள். உள்ளூர் பகுதி மாணவர்கள் என்பதால் எந்த இடம் என்பதை உடனடியாக புரிந்து கொண்டு சொன்னார்கள். மாணவர்கள் சொல்ல சொல்ல களத்தில் நாங்கள் பணிகளை மேற்கொண்டோம்” என்றார்.\nவீட்டில் உள்ளவர்களை சென்று பார்த்தீர்களா என்று கேள்விக்கு, “ஓணம் பண்டிகைக்கு ஒரு சர்பரைஸ் பயணமாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். ஆனால், எனது வீட்டிற்கு இன்னும் நான் செல்லவில்லை. வெள்ளப் பெருக்கு தற்போது குறைந்து புனரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. என்னுடைய பணிகள் தற்போது இங்கு முக்கியமானதாக உள்ளது. ஏனெனில் மக்களுக்கு இன்னும் உதவி தேவைப்படுகிறது” என்றார்.\nநூற்றுக்கணக்கானோரின் உயிரை காப்பாற்றிய ராணுவ வீரர் ஹேமந்த் ராஜின் பணியை பாராட்டி ராஜஸ்தான் பாதுகாப்பு அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை போட்டுள்ளது.\nவெள்ளி வென்றார் தங்க மங்கை ஹிமா தாஸ்\nஎம்ஜிஆர் படப்பிடிப்பு தளம் : திறந்துவைத்தார் முதலமைச்சர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலை செல்ல முயன்ற ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nகஜா பாதிப்பு: நள்ளிரவு முதல் மீட்பு பணிகள், முகாம்களில் 81 ஆயிரம் பேர்\nசனல்குமார் கொலை வழக்கு : குற்றவாளி ஹரிகுமார் தற்கொலை\nசனல்குமார் கொலை வழக்கு சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றம்\n ஒரு வாரமாக அல்லல்படும் முதியவரின் உடல்\n98 % மார்க் எடுத்த 96 வயது கேரள அம்மாவுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி\nஐம்பது அடி கட்-அவுட் சேதம் - விஜய் ரசிகர் மன்றத்தின் மீது புகார்\n“சபரிமலை பிரச்னை பாஜகவிற்கு பொன்னான வாய்ப்பு” - ஸ்ரீதரன் பேச்சால் சர்ச்சை\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெள்ளி வென்றார் தங்க மங்கை ஹிமா தாஸ்\nஎம்ஜிஆர் படப்பிடிப்பு தளம் : திறந்துவைத்தார் முதலமைச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/31272-tamil-girl-student-touch-ladak-5345-meter-peek.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-16T07:23:24Z", "digest": "sha1:6FP527MZDUIKKLKU6RXN6BPZPVFBMHSN", "length": 9732, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "5,345 மீட்டர் உயர லடாக் சிகரத்தைத் தொட்டு சாதனை படைத்த தமிழக மாணவி | Tamil girl student touch ladak 5345 meter peek", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\n5,345 மீட்டர் உயர லடாக் சிகரத்தைத் தொட்டு சாதனை படைத்த தமிழக மாணவி\nஇந்திய அளவில் மலையேறுதல் போட்டியில் பங்கேற்று 5,345 மீட்டர் உயரமுள்ள லடாக் சிகரத்தை தொட்டு சாதனை படைத்த தமிழக மாணவிக்கு அவர் சொந்த ஊரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கே.என்.பாளையத்தை சேர்ந்த ராஜா வைரமணி தம்பதியின் மகள் காயத்ரி, கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார். கல்லூரியில் எ‌ன்சிசி படையிலுள்ள காயத்ரி, இந்திய அளவில் நடைபெற்ற போட்டியில், கூடாரம் அமைத்தல், ரிவர் கிராசிங், தடை தாண்டுதல், மலையேற்றம் உள்ளிட்டவைகளில் சிறப்பிடம் பெற்றுள்ளார்.\nஅதைத் தொடர்ந்து, ஹிமாச்சலப் பிரதேசம், லடாக் சிகரத்தில் ஏற, காயத்ரிக்கு 20 நாட்கள் பயிற்சியளிக்கப்பட்ட‌து. அதைத்தொடர்ந்து, கடுமையான பனிப்பொழிவையும் தாண்டி 17,825 அடி உயரத்தில் உள்ள லடாக் சிகரத்தைத் தொட்டு சாதனை படைத்தார். மலையேறுதல் மட்டுமின்றி ஓட்டப்பந்தயம், உயரம் ‌தாண்டுதல் உள்ளிட்டவைகளிலும் தங்கப் பதக்கம் வென்ற காயத்ரி, அரசு ஊக்கமளித்தால் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கிலும் விளையாடுவேன் என்கிறார்.\nநெடுவாசலில் 174 நாளாக நடந்து வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்\nபாசன பருவ சாகுபடி: அணைகளை திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாகை, புதுக்கோட்டையில் 'கஜா' புயல் கோரத்தாண்டவம் \nகரையை கடந்த ‘கஜா’ புயலின் கண் - இனி எதிர் திசையில் வீசும் காற்று\n65 கி.மீ தொலைவில் கஜா புயல் - முழுவீச்சு மீட்புப்பணியில் தமிழக அரசு\nஅதிகரிக்கும் ‘கஜா’ வேகம் - தீவிர புயலாக மாறுகிறது\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nதொடங்கியது ‘கஜா’ புயலின் தாக்கம் - திருவாரூர், நாகையில் பலத்த மழை\n'கஜா' புயலில் இருந்து கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயார்\n'கஜா' புயலின் நிலை என்ன - வெதர்மேன் பிரதீப்பின் விளக்கம்\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநெடுவாசலில் 174 நாளாக நடந்து வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்\nபாசன பருவ சாகுபடி: அணைகளை திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50030-public-stopped-train-accident-avoided.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2018-11-16T07:50:44Z", "digest": "sha1:QEYSTGHUAT52AOOJ5DN2JLZ4B5A26Z3J", "length": 9362, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சைகை காட்டி ரயிலை நிறுத்திய பொதுமக்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு | Public stopped train: Accident avoided", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசைகை காட்டி ரயிலை நிறுத்திய பொதுமக்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு\nகன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் அவ்வழியாகச் சென்ற ரயிலை பொதுமக்கள் சைகை காட்டி நிறுத்தியதில் அதிர்ஷ்ட வசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் திங்கள்சந்தை அருகே இரணியல் ரயில் தண்டவாளத்தில் திடீரென பக்கவாட்டுச் சுவர் உடைந்து விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. அதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சைகை காட்டி ரயிலை தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.\nதகவலறிந்த ரயில்வே துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மண்சரிவு காரணமாக நாகர்கோவில் திருவனந்தபுரம் ரயில் தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.\n\"விமர்சிப்பது எளிது; கட்டமைப்பது கடினம்\" : மவுனம் கலைத்த தலைமை நீதிபதி\nகன்னியாகுமரியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்: மக்கள் அவதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகஜா புயல் முன்னெச்சரிக்கை - ரயில் சேவைகளில் மாற்றம்\nஓடும் ரயிலில் திருடியது எப்படி - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்\nரயில் படியில் அமர்ந்து போன் பேசிய பயணி : செல்போனை பறித்த கும்பல்\nரயிலில் சிகரெட் பிடித்தவரை தட்டிக்கேட்ட கர்ப்பிணி கழுத்தை நெறித்து கொலை\nவிடுமுறை கொடுக்காததால் கைகலப்பில் குதித்த காவலர்கள்\nதீபாவளி: மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு\nரயில் கொள்ளையில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 14 நாள் காவல்\nதண்டவாளத்தில் விரிசல்: விபத்தைத் தவிர்க்க 3 கி.மீ ஓடிய ’தங்க மனசுக்காரர்’\nஎன்ஜின் இல்லாத இந்தியாவின் அதிவேக ரயில்..\nRelated Tags : ரயில் , ரயில் விபத்து தவிர்ப்பு , பொதுமக்கள் , Train , Train accident\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"விமர்சிப்பது எளிது; கட்டமைப்பது கடினம்\" : மவுனம் கலைத்த தலைமை நீதிபதி\nகன்னியாகுமரியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்: மக்கள் அவதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-16T07:13:55Z", "digest": "sha1:QTDUBVAWCMY5R3QDICXR4ZWQQXROVGEY", "length": 8562, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சவுதி அரேபியா", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nமர்மம் விலகும் வரை சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் கிடையாது - ஜெர்மனி திட்டவட்டம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை: ஒப்புக்கொண்டது சவுதி\nசவுதி அரேபியாவில் முதல்முறையாக பெண் செய்தி வாசிப்பாளர் நியமனம்\n”கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது” : சவுதி அரேபியா திட்டவட்டம்\nமுதன்முறையாக விமானங்களில் பணியாற்ற சவுதி பெண்களுக்கு அழைப்பு\nபெண்ணுடன் உணவருந்திய இளைஞர் கைது\nசாத்தான் மீது கல்லெறியும் சடங்கு\nஹஜ் பயணிகளுக்கு நோய் தொற்றா - சவுதி அரசு விளக்கம்\nஏமனில் சவுதி படைகள் வான்வழித் தாக்குதல்: 29 சிறுவர்கள் உயிரிழப்பு\nகனடா உறவை முறித்துக் கொண்டது சவுதி அரேபியா\nமேடைக்கு ஓடி சென்று பாடகரை கட்டிப்பிடித்த சவுதி ரசிகை கைது\nபாட்டுப் பாடியவாறு கார் ஓட்டிச்செல்லும் சவுதி பெண்\nசவுதியில் பெண்கள் ஆடைகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு...\nமர்மம் விலகும் வரை சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் கிடையாது - ஜெர்மனி திட்டவட்டம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை: ஒப்புக்கொண்டது சவுதி\nசவுதி அரேபியாவில் முதல்முறையாக பெண் செய்தி வாசிப்பாளர் நியமனம்\n”கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது” : சவுதி அரேபியா திட்டவட்டம்\nமுதன்முறையாக விமானங்களில் பணியாற்ற சவுதி பெண்களுக்கு அழைப்பு\nபெண்ணுடன் உணவருந்திய இளைஞர் கைது\nசாத்தான் மீது கல்லெறியும் சடங்கு\nஹஜ் பயணிகளுக்கு நோய் தொற்றா - சவுதி அரசு விளக்கம்\nஏமனில் சவுதி படைகள் வான்வழித் தாக்குதல்: 29 சிறுவர்கள் உயிரிழப்பு\nகனடா உறவை முறித்துக் கொண்டது சவுதி அரேபியா\nமேடைக்கு ஓடி சென்று பாடகரை கட்டிப்பிடித்த சவுதி ரசிகை கைது\nபாட்டுப் பாடியவாறு கார் ஓட்டிச்செல்லும் சவுதி பெண்\nசவுதியில் பெண்கள் ஆடைகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு...\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/39992", "date_download": "2018-11-16T07:49:00Z", "digest": "sha1:ETA53QTOPSASHTTPBSREIHU7H6TS2VBD", "length": 10465, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "குக்கை கௌரவித்த இந்திய வீரர்கள் | Virakesari.lk", "raw_content": "\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nநான் தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவர் இல்லை ரவிசாஸ்திரி- விராட் கோலி\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nகுக்கை கௌரவித்த இந்திய வீரர்கள்\nகுக்கை கௌரவித்த இந்திய வீரர்கள்\nஎனது இறுதி டெஸ்டில் அரைசதம் பெற்றது குறித்து மகிழச்;சியடைந்துள்ளேன் அதேவேளை இன்னமும் அதிக ஓட்டங்களை பெறாதது ஏமாற்றமாகவும் உள்ளது என அலைஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.\nதனது கிரிக்கெட் வாழ்வின் இறுதிடெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலைஸ்டர் குக் துடுப்பெடுத்தாடுவதற்காக மைதானத்திற்குள் நுழைந்தவேளை இந்திய அணியினர் அவரிற்கு மரியாதை அணித்தனர்\nஇது குறித்தும் குக் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.\nஎனக்கு அளிக்கப்பட்ட வரவேற்கு காரணமாக நான் ஓட்டங்களை பெறவேண்டும் என விரும்பினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎனக்கு இந்திய அணியினர் மரியாதை வழங்கியது சிறந்த விடயம்,ஆனால் நீங்கள் துடுப்பாட்டம் குறித்து கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என தெரிவித்துள்ள குக் முதல் போட்டியாகயிருந்தாலும் இறுதிப்போட்டியாகயிருந்தாலும் துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தவேண்டியது முக்கியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஎனக்கு கிடைத்த மரியாதை மற்றும் வரவேற்பு காரணமாக நான் துடுப்பாட்டத்தில் இன்னமும் அதிகமாக கவனம் செலுத்தினேன் எனவும் குக் தெரிவித்துள்ளார்.\nநான் தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவர் இல்லை ரவிசாஸ்திரி- விராட் கோலி\nஇந்திய கிரிக்கெட்டில் நான் தெரிவித்த பல விடயங்களை அதிகம் நிராகரித்தவர் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரிதான்\n2018-11-16 12:01:41 ரவிசாஸ்திரி- விராட் கோலி\n46 ஓட்ட முன்னிலையில் இலங்கை\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 103 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 303 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-11-15 17:58:25 இங்கிலாந்து கிரிக்கெட் கண்டி\nகராத்தே கலையின் “கியோஷி” உயர்நாமமான அன்ரோ டினேஸுக்கு\nஅன்ரோ டினேஸுக்கு கராத்தே கலையின் உயர் நாமங்களில் ஒன்றான “கியோடி” எனும் நாமம் வழங்கப்பட்டுள்ளது. சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ர நெசனல் ஸ்ரீலங்கா அமைப்பின் பிரதம ஆசிரியரும், கராத்தே ஒவ் ஜப்பான் பெடரேசன் இன்ர நெசனல் அமைப்பின் வெளிநாட்டு\n2018-11-15 20:40:37 அன்ரோ டினேஸ் ஜப்பான் பெடரேசன்\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ள நிலையில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது.\n2018-11-14 18:25:37 இங்கிலாந்து கிரிக்கெட் இலங்கை\nகிரிக்கெட் வரலாற்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடும் ஒரே பாலின திருமணம் செய்த ஜோடி\nஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற பெருமை தென்னாபிரிக்க அணியின் மகளிர் அணித்தலைவர் டேன் வேன் நிகேக்கும் மரிசேன் கப்பிற்கும் கிடைத்துள்ளது.\n2018-11-13 17:17:32 அவுஸ்திரேலியா திருமணம் பாலின திருமணம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://atlaswriters.wordpress.com/2017/05/09/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2018-11-16T07:44:42Z", "digest": "sha1:KXGJ43QFSGZG2BMKSY2NA3TLNEM7IP46", "length": 37328, "nlines": 119, "source_domain": "atlaswriters.wordpress.com", "title": "சுந்தா’ சுந்தரலிங்கம் நினைவுகள்", "raw_content": "\nசந்திரமண்டலத்தியல் கண்டுதெளிந்த சாதனையை வானலைகளில் பரவச்செய்த அப்பல்லோ ‘சுந்தா’ சுந்தரலிங்கம்\n‘மனஓசையில்’ மனந்திறந்து பேசியிருக்கும் வானொலி ஊடகவியலாளரின் கலைப்பயணம்\n” நான் என் வாழ்வில் என்றுமே சிகரெட் புகைத்ததில்லை. ஆனாலும் நிறைய சிகரெட் விளம்பரங்கள் செய்ய நேர்ந்திருக்கிறது. த்ரீ ரோஸஸ் ( Three roses) என்றொரு சிகரெட்டுக்காகப் புகையை உள்ளிழுத்து அனுபவித்து, ஆ…ஆ… என்று வெளிவிட்டு விளம்பரப்படுத்தும் விளம்பரத்திற்கு நான் குரல் கொடுத்திருந்தேன். மிகப்பிரபலமாக அது ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. அவ்வேளை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ஒரு நாடகத்தில் நடிப்பதற்காகச் சென்றிருந்தேன். நான் மேடையில் தோன்றும் முதல் கட்டம் வந்தது. முன்வரிசையில் சில பாடசாலை மாணவர்கள். அவர்கள் மத்தியிலிருந்து ” ஆ… திரீ ரோஸஸ் ” விளம்பரம் வெளிப்பட்டது. என்னை அடையாளம் கண்டுகொண்டதை வெளிக்காட்டவோ அல்லது பரிகாசம் செய்வதாகவோ அவர்கள் அப்படிச்செய்திருக்கலாம்” என்று குறிப்பிடப்பட்ட சுவாரஸ்யமான தகவலை தமது சுயசரிதையில், முக்கியமாக இலங்கை வானொலி லண்டன் B.B.C முதலான ஊடகங்களில் முன்னர் பணியாற்றிய அனுபவத்தை எழுதியிருப்பவர் வீ. சுந்தரலிங்கம் அவர்கள்.\nஇலங்கைப் பாராளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். ” அப்பல்லோ சுந்தா” எனவும் அழைக்கப்பட்டவரான வீ. சுந்தரலிங்கம் அவர்கள் 1999 இல் எழுதியிருக்கும் மனஓசை நூலில் மேலும் பல சுவாரஸ்யங்களை காணமுடியும்.\n2001 ஆம் ஆண்டு சிட்னியில் மறைந்துவிட்ட சுந்தா அவர்கள் வானெலி ஊடகத்துறையிலும் நாடகம் மற்றும் கலை இலக்கியத்துறையிலும் நிறைய நண்பர்களைச் சம்பாதித்தவர்.\nநண்பர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுபவர்கள். நண்பர்களுடனான நேசம் நீடித்திருப்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள். இலங்கை, இந்தியா,இங்கிலாந்து, அவுஸ்திரேலியா எங்கும் அவரை ஆழமாக நேசித்த நண்பர்கள் அவரை இலகுவில் மறந்துவிடமாட்டார்கள்.\nநட்பைப்பேணும் அவருடைய நல்லியல்பு குறித்து பேராசிரியர் கா. சிவத்தம்பி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n“ நீ ஒரு Prism போன்றவன். உனக்குள் உன்னிடத்துப் பல திறன்கள் பல பண்புகள் ஒன்று திரண்டு ஒவ்வொன்றும் தத்தம் தனித்துவத்துடனும், அதேவேளையில் ஓர் ஒருங்கிணைவுடனும் உள்ளன. அதனால் உன் மீது (மற்றவர்களின்) ஒளிபட, நீ உன்னுள் இருக்கும் கதிர்களை வீசி ஜொலிக்கிறாய். வேண்டுவோர் வேண்டுவதே ஈயும் தன்மை உன்னுடைய அடிப்படைப்பண்பு. எவரையும் நண்பனாக வைக்கும் திறனும், ஒருமுறை நண்பன் ஆனவனைச் சீவியகால நண்பனாக வைத்திருக்கும் சால்பும் உன்னுடையவை. இதனால் உண்மையான நீ யார்…\nபேராசிரியரின் கூற்றில் உள்ள உண்மைத்தொனியை சுந்தாவுடன் நெருங்கிப்பழகியவர்களினால் மாத்திரமே புரிந்துகொள்ள முடியும்.\nஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் கால் பதித்து ( 20 ஜூலை 1969) நாற்பத்தி எட்டு ஆண்டுகள் நிறைவாகப்போகிறது. பல தசாப்தங்களுக்கு முன்னர் மகாகவி பாரதியார் ” சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்று தீர்க்கதரிசனமாகப் பாடிவிட்டுச் சென்றுவிட்டார்.\nஅந்த மாபெரும் சாதனையை தமது மதுரக்குரலினால் வான்அலைகளில் பரப்பியவர்தான் ‘சுந்தா’ சுந்தரலிங்கம்.\nஅவுஸ்திரேலியாவில் எம்மத்தியில் வாழ்ந்து மறைந்துவிட்ட கலை, இலக்கிய, ஊடகத்துறை ஆளுமைகள் பற்றிய நினைவலைகளின் வரிசையில், சுந்தாவைப்பற்றியும் வாசகர்களிடத்தில் பகிர விரும்புகின்றேன்.\nபோர்க்காலத்தில் குண்டுகளின் மழையினால் சின்னாபின்னப்படுத்தப்பட்ட சாவகச்சேரியின் பசுமையையும், சோழகக் காற்று பரந்த வயல்வெளிகளையும் தாண்டி பவனிவரும்போது புழுதியையும் அள்ளிவந்து கொட்டியதனால் இயற்கையாகவே தோன்றிய மணல்பிட்டியின் கதையையும் – ஒரு ஆக்க இலக்கிய கர்த்தாவின் கலை நேர்த்தியுடன் சித்திரித்து தனது பிறந்த ஊரை தமது ‘மனஓசை’ யில் பதிவு செய்தவர் சுந்தா.\nஓவ்வொருவருக்கும் தாய் மண்ணில் மங்காத பற்றிருப்பது இயல்பு. அந்தப்பற்றை மிகுந்த யதார்த்தப்பண்புடன் இயல்பாகவே சொன்னவர்.\nஅரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக இவரின் மதுரக்குரல் வான் அலைகளில் பரவியதற்கு அடிப்படையாக இருந்தது வானொலி மீது அவருக்கிருந்த அடங்காத பற்றுதலே.\n12 வயதுச்சிறுவனாக – சாவகச்சேரியில் துள்ளித்திரிந்துகொண்டிருந்தபொழுது இவரது கனவு முற்றிலும் மாறுபட்டுப்போனதற்கே வானொலிதான் காரணம்.\nவளரிளம் பருவத்தில் ஒவ்வொருவருக்கும் எத்தனையோ கனவுகள் தோன்றும், பதியும். ஆனால், அவற்றில் எத்தனை நனவுகளாயின எத்தனை கனவுகளாகவே கரைந்து போயின என்பது அவரவர்க்கே வெளிச்சம்.\nமகாத்மா காந்தியின் மறைவையும் – அண்ணலின் இறுதியாத்திரையையும் நேர்முக வர்ணனையுடன் அகில இந்திய வானொலி ஒலிபரப்பியபொழுது சுந்தா பள்ளிச்சிறுவன். இந்த வர்ணனையே அவரை வானொலிக்கலையின்பால் பெரிதும் ஈர்க்கவைத்திருக்கிறது.\nகாந்திஜியின் இறுதியாத்திரை நேர்முகவர்ணனையைக் கேட்டு கண்ணீர் வடித்த சுந்தா, அதற்கான காரணத்தையும் சொல்கிறார்.\n” காந்தியின் மறைவு ஒரு துயரம்தான். ஆனால், அந்தத்துயரத்திலும் அந்த இறுதி யாத்திரையை தரிசிக்க வாய்ப்பில்லாத மக்களுக்கு வானொலி மூலம் நேர்முகவர்ணனையூடாக நேயர்களை அழைத்து பங்குகொள்ளவைப்பது மகத்தான பணி. அதனை ஒரு சிறந்த வானொலி அறிவிப்பாளரால்தான் செம்மையாக செய்யமுடியும்.\nவானொலியை செவிமடுப்பவர்களுடன் அருகே இருந்து தனித்தனியாக உரையாடுவதுபோன்று பேசி, நேயர்களை தம்வசம் ஈர்த்துக்கொள்ளும் பண்பே ஒலிபரப்புக்கலையின் முதலாவது பாடம்.\nஇந்தப்பாடத்தை சின்னஞ்சிறு வயதில் கற்றுக்கொண்ட சுந்தா கற்றபடி வாழ்ந்து காட்டியவர். அந்தத்தொழில்மீது அவருக்கிருந்த அடங்காத பக்தியினால்தான், அந்திம காலத்துக்கு முன்பாகவும் அவுஸ்திரேலியா-சிட்னியில் சக்கரநாற்காலியில் முடங்கியிருக்கக்கூடிய சூழ்நிலையிலும் பி.பி.சி. தமிழோசைக்கும் சிட்னி தமிழ் முழக்கம் வானொலிக்கும் அவர் குரல் கொடுத்தார்.\nமக்கள் தொடர்பியலில் – பொதுசன ஊடக சாதனம் வலிமையானது. அவர் வெறுமனே ஒலிபரப்பாளனாக மாத்திரம் தனது பணிகளை மட்டுப்படுத்திக்கொள்ளாமல், ஒளிப்படக்கலை, மேடைநாடகம், மேடைநிர்வாகம், மொழிபெயர்ப்பு, விளம்பரக்கலை முதலான துறைகளிலும் அகலக்கால் பதித்து மிளிர்ந்தவர்.\nமிகுந்த நகைச்சுவையுணர்வுகொண்ட சுந்தா, இலங்கை வானொலியில் மூத்த கலைஞர்.\nஎந்தவிதமான சிபாரிசுகளுமின்றி, சுயதிறமையால் சிறந்த குரல் வளத்தினால் அங்கு அறிவிப்பாளனாக பிரவேசித்து பயிற்சிபெற்று நேயர்களையும் நிர்வாகத்தையும் கவர்ந்தார்.\nதொலைக்காட்சியே இல்லாத ஒரு காலகட்டத்தில், பல தசாப்தங்களாக அரூபமாய் நேயர்களுடன் உறவாடியவர்.\nஇலங்கை வானொலி, இங்கிலாந்து பி.பி.சி. தமிழோசை முதலான ஒலிபரப்புச்சேவைகளில் சுந்தாவின் குரலைக் கேட்டதனால் மாத்திரம் அவரது ஆற்றலை அறிந்துகொண்டோம் எனச்சொல்லமுடியாது.\nவெளிஉலகத்திற்குத்தெரியாத பன்முக ஆற்றலும் கொண்டவர் அவர்.\nசிறந்த மொழிபெயர்ப்பாளர். அதனால்தான் வானொலியில் பணியாற்றிக்கொண்டிருந்தவரின் சேவையை இலங்கைப்பாராளுமன்றமும் எதிர்பார்த்தது. அங்கே அவர் சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். இந்தத்துறையிலும் அவருக்கு நல்ல தேர்ச்சியிருந்தமையாற்தான், அமெரிக்கா அப்பல்லோ விண்கலத்தில் முதல்தடவையாக மனிதனை சந்திர மண்டலத்தில் கால்பதிக்க அனுப்பியபோது வொய்ஸ் ஒஃப் அமெரிக்காவுக்கே சுந்தாவின் சேவை தேவைப்பட்டது.\nஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வொய்ஸ் ஒ.ஃப் அமெரிக்காவின் நேர்முகவர்ணனையை ‘இயர்போன்’ மூலம் செவிமடுத்து அதனை உடனுக்குடன் மொழிபெயர்த்து தமிழ் நேயர்களுக்கு வழங்கியவர் இந்த மதுரக்குரல் மன்னன். அச்சமயம் நான் பாடசாலை மாணவன். விடுமுறை காலத்தில் பலாங்கொடையில் தேயிலைத்தோட்டமொன்றில் தனது கணவருடன் வசித்துக்கொண்டிருந்த அக்காவின் வீட்டிலிருந்தேன். வானொலிக்கருகிலேயே அமர்ந்து சுந்தாவின் வர்ணனையைக்கேட்டு குறிப்பெடுத்தேன். பாடசாலை படிப்புக்குத் தேவைப்பட்டது. ஆனால் அச்சமயம் கனவிலும் நினைக்கவில்லை, காலப்போக்கில் நானும் ஒரு எழுத்தாளனாக கொழும்பில் பாமன்கடை லேனில் அவரது வீட்டில் அவர் அருகே அமர்ந்து இலக்கியம் பேசுவேனென்று.\nமனிதனின் விண்வெளி யாத்திரையென்பது உலகத்தின் மகத்தான சாதனை. அச்சாதனை புரிபவர்களின் நடவடிக்கைகளை, பயணத்தை விண்கலத்தில் இயங்கும் நுட்பமான கருவிகளை இவற்றுக்கெல்லாம் பயன்படுத்தும் விஞ்ஞானச்சொற்களை மணிப்பிரவாள தமிழ் நடையில் நேயர்களுக்கு நேர்முகவர்ணனையாக சொல்வது என்பது ஒலிபரப்புக்கலையில் சாதனைதான்.\nஇச்சாதனையையும் செம்மையாக நிறைவேற்றி வெற்றிகண்டவர் இந்த அமைதியான மனிதர். செவிமடுத்த ஆயிரக்கணக்கான நேயர்கள் எழுதிய வாழ்த்துக்கடிதங்கள் இலங்கை வானொலிக்கலையகத்தில் வந்து குவிந்தன. இவ்வாறு இலங்கை அரசையும் வானொலி நிர்வாகத்தையும் வானொலிச்சேவை வரலாற்றையும் வியக்கவைத்தவர் ‘சுந்தா’ சுந்தரலிங்கம்.\nஅதனால், ‘அப்பல்லோ சுந்தா’ எனவும் அழைக்கப்பட்டவர்.\nஇச்செய்தியை அறிந்த அன்றைய அமெரிக்க ஜனாதிபதி லின்டன் பி. ஜோன்ஸன், தமது கைப்பட வாழ்த்துக்கடிதம் எழுதி சுந்தாவுக்கு அனுப்பினார் என்பது ஒரு வானொலிக்கலைஞனுக்கு கிடைத்த மிகச்சிறந்த விருது எனலாம்.\nஇந்த விருதுகளுக்கெல்லாம் மகுடம் சூட்டுவது அவரது குரல் மீது நேயர்களுக்கிருந்த ஈடுபாடு.\nசுந்தா ஒரு பத்திரிகையாளனோ இலக்கியப்படைப்பாளியோ அல்ல. எனினும் அவர் எழுதி எமக்கெல்லாம் அளித்துள்ள அவரது மனஓசை வானொலி மற்றும் பொதுசனஊடகத்துறை சார்ந்த அனைவருக்குமே ஒரு பாடப்புத்தகமாகும். இந்த நூலை தனது இனிய நண்பன் ‘பரா’ என்னும் பாடல் கலைஞன் பரராஜசிங்கத்திற்கு சமர்ப்பித்து, இவ்வாறு எழுதியிருக்கிறார்:-\nசங்கீத ‘சதஸ்’ ஒன்றை – உன்\nசிட்னியில் சுந்தாவை பார்க்கச்செல்லும்போது கடந்த காலத்தையே நினைவு படுத்திப் பேசிக்கொண்டிருப்பேன். அவரது பாமன் கடை லேனில் அமைந்த வீட்டை கலை, இலக்கிய இல்லம் எனவும் அழைக்கலாம். அந்த இல்லம் பற்றி நானும் நண்பர் மௌனகுருவும் பல சந்தர்ப்பங்களில் பதிவுசெய்திருக்கின்றோம்.\nஅந்த மாடி இல்லத்தின் ஒரு பகுதியில் மௌனகுரு-சித்திரலேகா தம்பதியர் இருந்தனர். பக்கத்து வீட்டில் கவிஞர் முருகையன், அவருடைய தம்பி சிவானந்தன் ஆகியோரும் வசித்தனர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கூட்டங்கள் அடிக்கடி சுந்தா வீட்டில் நடக்கும். நண்பர் சோமகாந்தன் சுந்தாவை அண்ணா அண்ணா என்று சொல்லிக்கொண்டே வலம் வருவார்.\nசுந்தாவின் மனைவி பராசக்தி அக்கா அலுப்பு சலிப்பின்றி கலை, இலக்கியவாதிகளை உபசரித்துக்கொண்டேயிருப்பார். மல்லிகை ஜீவா யாழ்ப்பாணத்திலிருந்து மாதாமாதம் மல்லிகை இதழ் பிரதிகளுடன் கொழும்பு வரும்பொழுதிலெல்லாம் சுந்தா இல்லத்துக்கும் போய்வருவதற்குத் தவறுவதில்லை.\nஅத்துடன் நில்லாமல், காலிமுகத்திடலில் அப்பொழுது அமைந்திருந்த பாராளுமன்றத்திற்கும் சென்று சுந்தாவுக்கு அலுப்புக்கொடுக்கத்தவறமாட்டார். சுந்தா இன்முகத்துடனும் அங்கதச்சுவையுடனும் பேசி சூழலை கலகலப்பாக்குவார்.\n1990 இல் சென்னை அடையாறில் நண்பர் ரங்கநாதன் இல்லத்தில் நடந்த மல்லிகை 25 ஆவது ஆண்டு மலர் அறிமுக சந்திப்புக்கூட்டத்தில் சுந்தாவைச் சந்தித்தேன்.\nஇலங்கையில் இனச்சங்காரம் நடந்ததைத்தொடர்ந்து தமிழகத்துக்கு குடும்பத்துடன் புலம்பெயர்ந்திருந்தார். இலங்கையை விட்டுச்சென்ற சோகம் அவரது முகத்தில் படிந்திருந்தது.\nசிட்னிக்கு வந்த பின்னர் என்னுடன் தொலைபேசி, கடிதத் தொடர்புகளைப் பேணியவர். அவரது சுகவீனம் அறிந்து கவிஞர் அம்பியுடன் சென்று பார்த்தேன். அவரது மருமகன் சஞ்சயன் சிறந்த ஒளிப்படக்கலைஞர். எங்கள் மூவரையும் அமரச்செய்து சில கோணங்களில் படங்கள் எடுத்து அன்று மாலையே தந்தார். இன்றும் சுந்தாவின் நினைவுகளுடன் அந்தப்படங்கள் என்வசம் இருக்கின்றன.\nசுந்தா இறந்த செய்திகேட்டு மிகுந்த கவலையடைந்தேன். வேலைக்குச்செல்லவும் மனமின்றி துக்கம் அனுட்டித்தேன். எனது மூன்று பிள்ளைகளையும் விட்டுவிட்டு பயணிக்கமுடியாத ஒரு நிர்ப்பந்த சூழலில் நான் தவித்தேன். வீட்டிலிருந்த அந்தப்பொழுதில் சுந்தாவுக்காக அஞ்சலிக்கட்டுரை எழுதி மெல்பன் 3 CR தமிழ்க்குரல் வானொலிக்கு அனுப்பினேன். எனினும் வானொலிக்கலையகத்துக்கு நேரில் சென்று அந்த அஞ்சலி உரையை நிகழ்த்துவதற்குத் தயங்கினேன். அவரது மறைவு நெஞ்சில் பாரமாக அழுத்தியதனால் அழுது புலம்பிவிடுவேனோ என்ற தயக்கம் வந்தது.\nவானொலி நிகழ்ச்சித்தயாரிப்பாளரும் அறிவிப்பாளருமான நண்பர் சபேசனுக்கு எனது தயக்கத்தைத் தெரிவித்தேன். பின்னர் குறிப்பிட்ட அஞ்சலி உரையை எனக்காக நண்பர் கலாநிதி பா.விக்னேஸ்வரன் வானொலியில் நிகழ்த்தினார். அந்த உரையை திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்களுக்கு அனுப்பினேன். 31-10-2001 ஆம் திகதி சிட்னியில் சுந்தாவின் இல்லத்தில் நடந்த அஞ்சலிப்பிரார்த்தனையில் நண்பர் கலாநிதி கலாமணி அதனை வாசித்தார்.\nசுந்தா எனக்கு எழுதிய கடிதமும் எனது கடிதங்கள் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் , அந்த நூலைப்பார்க்காமலேயே சுந்தா கண்களை நிரந்தரமாக மூடிக்கொண்டுவிட்டார்.\nசிட்னியிலும் மெல்பனிலும் நடந்த எனது நூல்களின் வெளியீட்டு விழாக்களை சுந்தா அரங்கு எனப்பெயரிட்டே நடத்தினேன். சுந்தா குறித்த அஞ்சலி உரைகளை நண்பர்களைக்கொண்டு நிகழ்த்தச்செய்தேன்.\nஅந்த நிகழ்வுகளில் சுந்தாவின் வானொலி உரைகளை ஒலிபரப்புவதற்கு சுந்தாவின் மருமகன் நண்பர் சஞ்சயன் தந்த ஒத்துழைப்பை மறக்கமுடியாது. சிட்னி நிகழ்வில் ஓவியர் ‘ஞானம் ‘ ஞானசேகரம் வரைந்து எடுத்துவந்திருந்த சுந்தாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினோம்.\n2003 இல் வெளியான அம்பி வாழ்வும் பணியும் நூலை சுந்தாவுக்கே சமர்ப்பித்திருக்கிறேன்.\nலண்டன் B. B. C. தமிழ் ஒலிபரப்பிற்கு தமிழோசை என்ற பெயரைச்சூட்டிய சோ. சிவபாதசுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினர், தமிழக இலக்கிய விமர்சகர் சிட்டி சுந்தரராஜன், குஞ்சிதபாதம், எஸ்.கே. பரராஜசிங்கம் ஆகியோர் இருக்கும் படங்கள் இந்தப்பத்தியில் இடம்பெறுகின்றன.\nலண்டன் B. B. C. தமிழோசையில் பணியாற்றிய சங்கரமூர்த்தி, மகாதேவன், சம்பத்குமார், ஆனந்தி, மைத்ரேயி, விமல் சொக்கநாதன், மணிவண்ணன், தாசீஸியஸ், இலங்கையில் மானிப்பாய் எம்.பி. வி. தருமலிங்கம், மல்லிகை ஜீவா, பிரேம்ஜி, கவிஞர் முருகையன், சோமகாந்தன், தமிழ்நாட்டில் இந்து பத்திரிகை ஆர். நடராஜன், பூர்ணம் விஸ்வநாதன், தி. ஜானகிராமன், அசோகமித்திரன், சுஜாதா, பாலுமகேந்திரா, மாலன், வாஸந்தி, வெ.ராஜாமணி முதலான பலருடன் நட்புறவுகொண்டிருந்தவர்.\nஇந்த இடத்தில்தான் பேராசிரியர் சிவத்தம்பியின் கூற்றை வாசகர்கள், மீண்டும் இந்த ஆக்கத்தின் ஆரம்பத்திற்குச் சென்று பார்க்கவேண்டும்.\nஇவரது மறைவின் பின்னர் லண்டனிலிருக்கும் ஊடகவியலாளரும் நாழிகை ஆசிரியருமான ‘மாலி’ மகாலிங்க சிவம் தொகுத்து வெளியிட்ட நினைவுமலருக்கு ” வணக்கம் கூறி விடைபெறுவது சுந்தா சுந்தரலிங்கம்” என்ற பெயரையே அவர் மிகவும் பொருத்தமாகச்சூட்டியிருந்தார். இதில் இருபத்தியைந்திற்கும் மேற்பட்டவர்கள் சுந்தாவின் வாழ்வையும் பணிகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் விதந்து பாராட்டியுள்ளனர்.\nஎவரையும் நண்பனாக வைத்திருக்கும் திறன் கைவரப்பெற்றவர் எங்கள் சுந்தா சுந்தரலிங்கம்.\nஎம்மிடம் எஞ்சியிருப்பது அவருடைய நினைவுகள்தான்.\nPrevious எழுத்தாளர், ஆய்வாளர், நடிகர், ஒளிப்படக்கலைஞர் கலைவளன் சிசு. நாகேந்திரன் முதிய வயதிலும் தமிழ் அகராதி எழுதியவர்\nNext ” என்றாவது ஒரு நாள் ” — ஹென்றி லோஸன் தமிழில் கீதா மதிவாணன்\n©2017 அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய சங்கம். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட தள பத்திராபதிபரின் முன்அனுமதி பெற வேண்டும்.\nfeatured Uncategorized அறிக்கைகள் எழுத்தாளர்கள் கட்டுரைகள் நிகழ்வுகள் நினைவுப் பகிர்வுகள் படைப்பாளிகள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sparktv.in/tamil/gent-should-eat-spinach/", "date_download": "2018-11-16T07:25:17Z", "digest": "sha1:Q6ACA5TNYSCB3YD23F7QNCWPB7RZ4SEZ", "length": 9064, "nlines": 165, "source_domain": "sparktv.in", "title": "ஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க!", "raw_content": "\nமணிக்கு 22கிமீ வேகத்தில் தமிழகத்தைத் தாக்க வரும் கஜா..\nஅம்பானி மகள் ஈஷா அம்பானியின் திருமணப் பரிசு இதுதான்..\nஐபோனை தூக்கிபோடுங்க.. பேஸ்புக் ஊழியர்களுக்கு உத்தரவிட்ட மார்க்..\nஆண்ட்ராய்டு-இன் புதிய அப்டேட் இவங்களுக்கு மட்டும் தான்..\nபுருவம் அடர்த்தியா வளர இதை நைட் யூஸ் பண்ணுங்க\nகுளிர் காலத்துல உங்கள் சருமம் அழகா இருக்க இத ட்ரை பண்ணுங்க\nமாதவிடாயின் போது அதிக ரத்தப் போக்கு உண்டானால் என்ன செய்யனும்\nசர்க்கரை வியாதிக்கு தவிர்க்கக் கூடாத உணவுகள்\n6 நாட்களில் ரூ.200 கோடி.. சர்கார் வசூல் அமோகம்..\nஹலோ தமன்னா மேடம்.. அடுத்தது என்ன..\nடபுள் ஹீரோ படத்தில் ஜீவா.. இந்த முறை புதிய கூட்டணி..\nஎவ்வளவு முக்குனாலும் வேலைக்கு ஆகாது.. விஜய் செல்வது என்ன..\nரன்வீர் கேட்ட அந்தக் கேள்வி.. அசராத தீபிகா..\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nவீட்டில் சகல நன்மைகள் கிடைக்க சித்தர் சொன்ன ரகசியங்கள் \nகோவிலில் நம் பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறா\nஇந்த ஒரு விஷயத்தை சனிக் கிழமை செய்தால் உங்கள் பாவங்கள் விலகும்\nஇதுல எந்த வகை உங்க சுண்டு விரல் உங்கள பத்தி ஒரு சொல்றோம்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nநீங்கள் படத்தில் பார்க்கும் இந்த கீரை பசலையின் வகையைச் சேர்ந்தது. அதாவது இதன் அறிவியல் பெயர் டலினம் ஃப்ரூட்டிகோசம். பிலிப்பைன்ஸ் பசலை என்றும் கூறுவார்கள். நமது கிராமங்களில் இந்த கீரையை கோழிப்பசலை, ராசாத்திகீரை என்று அழைப்பார்கள். இலங்கையில் சிலோன் பசலை என்ற பெயரில் கிடைக்கிறது.\nமருந்து மாத்திரையைத் தூக்கி போடுங்க.. இதைப் பாலோ பண்ணுங்க போதும்..\n6 நாட்களில் ரூ.200 கோடி.. சர்கார் வசூல் அமோகம்..\nமணிக்கு 22கிமீ வேகத்தில் தமிழகத்தைத் தாக்க வரும் கஜா..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/subscription.cms?email=%7Bemailaddress%7D&hashcode=%7BhashCode%7D&channel=%7Bchannel%7D&type=delete", "date_download": "2018-11-16T08:07:05Z", "digest": "sha1:NMSFINX36I4BOAW5EAHO7QGW5D4U63FF", "length": 4410, "nlines": 89, "source_domain": "tamil.samayam.com", "title": "Samayam Tamil: Subscribe to Tamil Newsletter", "raw_content": "\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nVideo: கமலுக்குப் பிறந்தநாள் வாழ்..\nVideo: ரசிகா்களுடன் அமா்ந்து சா்க..\nமேள, தாளத்துடன் மாஸ் காட்டிய தளபத..\nகூடுவாஞ்சேரியில் ரசிகர்கள் மீது ப..\nVIDEO: 2.0 டிரெய்லர் வெளியீட்டு வ..\nதமிழ் தினச்செய்தி மடல் பொழுதுபோக்கு ஜோக்ஸ் ஜோதிடம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "https://www.todayjaffna.com/125246", "date_download": "2018-11-16T07:54:34Z", "digest": "sha1:V6JWFINUVLX2O3ENZRU7JWUD6OVV3RED", "length": 14108, "nlines": 101, "source_domain": "www.todayjaffna.com", "title": "உங்களை பற்றி மற்றவங்க என்ன நினைகிரங்க தெரிஞ்சுகனுமா? - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome பல்சுவை உங்களை பற்றி மற்றவங்க என்ன நினைகிரங்க தெரிஞ்சுகனுமா\nஉங்களை பற்றி மற்றவங்க என்ன நினைகிரங்க தெரிஞ்சுகனுமா\nஒவ்வொரு ராசியை வைத்து அவர்கள் குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ள முடியும் என்பார்கள். அதே போல தன் விருப்ப, வெறுப்பு மற்றும் அது சார்ந்த தேர்வுகள் குறித்து ஒருவரது தனி நபர் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்றும் கூற முடியுமாம்.\nஇங்கே இந்த கட்டுரையில் எட்டு பழங்கால இலட்சினைகள் உள்ளன. இதில் உங்களது தேர்வை வைத்து உங்களது பொது குணாதிசயங்கள் பற்றி அறிந்துக் கொள்ளலாம்.\nஉங்கள் தேர்வு ஒன்றாக இருந்தால்… நீங்கள் தாராள மற்றும் நேர்மையான மனம் கொண்டிருப்பீர்கள். இந்த இலட்சினையை தேர்வு செய்ததன் மூலம், நீங்கள் வாழ்வில் சிறந்த விஷயங்களுக்காக போராடுவீர்கள் என்பது அறியவருகிறது. மேலும், எத்தனை பெரிய உயரத்தை அடைந்தாலுமே கூட, நீங்கள் ஆரம்பக் காலத்தில் கடைப்பிடித்த அதே சட்டத்திட்டங்கள் மற்றும் குறிக்கோள்களை பின்பற்றி வருவீர்கள். தனி மனிதராக காணும் போது உங்களிடம் நற்பண்புகள் அதிகம் காணப்படும். உங்கள் வாழ்க்கை மட்டுமின்றி, பிறர் வாழ்க்கையும் அழகாக, சிறப்பாக அமைய செயற்படுவீர்கள். சில சமயங்களில் மக்கள் உங்களை தொடர்பு கொள்வதை கடினமாகவும் உணர்வார்கள்.\nஉங்கள் தேர்வு இரண்டாக இருந்தால்… ஒரு தனி நபராக காணும் போது உங்களிடம் வசீகரம் அதிகம் காணப்படும். எதையும் பொறுப்பாக செய்வது இயற்கையாக உங்களிடம் காணப்படும் பண்பு. கடின உழைப்பும், நேர்மையாக இருப்பதும் மற்றவர்கள் உங்களிடம் விரும்பும் செயல். உங்கள் குணாதிசயங்கள் வைத்து மக்கள் உங்களை அதிகம் நம்புவார்கள். எதையும் வேகமாக சிந்தித்து செயற்படுவீர்கள்.\nஉங்கள் தேர்வு மூன்றாக இருந்தால்… நீங்கள் செய்யும் வேலைகள் அதிக கவனம் கொண்டிருப்பீர்கள். உங்களிடம் நிறைய சிறந்த யோசனைகள், சிந்தனைகள் இருக்கும். ஒரு தனி நபராக காணும் போது, தனியாக அமர்ந்திருக்கும் போது நிறைய புதுபுது விஷயங்களை யோசிப்பீர்கள். பிறர் நீங்கள் தனிமை விரும்பும் நபர்கள் என்று கருதினாலும், வெகு சிலரே உங்களுக்குள் இருக்கும் அந்த தனித்துவம் கொண்ட நபரை அறிவார்கள். உங்களுக்கு போலியாக நடிக்க தெரியாது, தார்மீக விஷயங்களுக்கு அதிக மதிப்பு அளிப்பீர்கள். உங்களுக்கு சரி என்று பட்டால், தனியாக கூட போராடுவீர்கள்.\nஉங்கள் தேர்வு நான்காக இருந்தால்… எதையும் நுட்பமாக ஆராய்ந்து, யோசித்து செய்யும் நபராக நீங்கள் இருப்பீர்கள். தனித்துவம் கொண்ட கதாபாத்திரம் உங்களுடையது. உங்களை முழுமையாக அறிவது என்பது மக்களுக்கு மிகவும் கடினமான செயலாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட நிலைபாட்டை மேம்படுத்த நிறைய நேரம் எடுத்துக் கொள்வீர்கள். உங்களுக்குள் ஒரு கிரியேட்டிவ் நபர் இருக்கிறார். இதெல்லாம் போக உணர்வு ரீதியாக எல்லாரயும் மதிக்கும் உங்கள் குணம் மேம்பட்டு காணப்படும்.\nஉங்கள் தேர்வு ஐந்தாக இருந்தால்… சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது உங்களது இயல்பு குணாதிசயம். உங்களுக்கு நீங்கள் விதித்துக்கொண்ட தனிப்பட்ட நிபந்தனைகளை வகுத்துக் கொண்டு அதற்கு உட்பட்டு வாழ்ந்து வருவீர்கள். தனிப்பட்ட நபராக காணும் போது, நீங்கள் உங்கள் குடும்பத்தை காக்கும் ஒரு தூணாக இருப்பீர்கள். என்ன நடந்தாலும் உங்கள் கனவை விடாப்படியாக விரட்டிப்பிடிக்கும் நபராக இருப்பீர்கள். உங்கள் தைரியம், துணிச்சல் உங்கள் கனவுகளை ஒரு நாள் நிச்சயம் வெல்ல உறுதுணையாக இருக்கும். உங்களுக்கான பாதையை நீங்களே உருவாக்கிக் கொண்டிருப்பீர்கள்.\nஉங்கள் தேர்வு ஆறாக இருந்தால்… உறவுகளை கட்டமைப்பதில் நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். அனைவரும் நீங்கள் ஒரு சுவாரஸ்யமான நபர் என்று கூறுவார்கள்.உங்களை சுற்றி எப்போதும் ஒரு நட்பு, உறவு கூட்டம் இருக்கும். உங்களுடன் இருக்கும் போது அவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக உணர்வார்கள். ஒவ்வொரு நாளும் உங்களை மெருகேற்றிக் கொண்டே இருப்பீர்கள்.\nஉங்கள் தேர்வு ஏழாக இருந்தால்… கவர்ச்சிகரமான மற்றும் தன்னிச்சையான நபராக இருப்பீர்கள். கேலி, நகைச்சுவை நிறைந்த குணாதிசயம் கொண்டிருப்பீர்கள். அனைவரையும் மகிழ்விப்பது, சிரிக்க வைப்பது நீங்கள் வாங்கி வந்த வரம். உங்கள் உற்சாகத்திற்கு ஒரு எல்லையே இருக்காது. உங்களுடன் பழகும் நபர்களிடமும் உங்கள் பர்சனாலிட்டி எதிரொலிக்கும்.\nஉங்கள் தேர்வு எட்டாக இருந்தால்… எதையும் நேர்மறையாக சிந்திக்கும் மனம் உங்களுடையது. இந்த வாழ்க்கை ஒரு வரம், அதன் இயக்கத்தில் முடிந்த வரை நிறைய விஷயங்கள் வெளிக்கொண்டு வந்த செய்திட வேண்டும் என்று எண்ணுவீர்கள். வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் செய்தவை மற்றும் சாதித்தவை கண்டு பெருமை அடைவீர்கள். எந்த கருத்தாக இருந்தாலும் வெளிப்படையாக நண்பர்கள் உறவினர் முன் கூறிவிடுவீர்கள்.\nPrevious articleசுவிட்சர்லாந்தில் 2 விமானங்கள் கோர விபத்தில் 19பேர் மரணம்\nNext articleஉங்களுக்கு விக்கல் ஏன் வருகிறது தெரியுமா\nஇப்படியும் பூமியில் நடக்ககூடிய சூறாவளி – பீதியை கிளப்பிய விஞ்ஞானிகள்..\nநீங்கள் பேய்கள், ஆவிகள் குறித்த சில உண்மைகள் அறியவேண்டிய உண்மைகள்\nஒரு ஆணை முதல் தடவையா பார்க்கும் பெண் எதெல்லாம் கவனிப்பார்கள்\nயாழ் பாடசாலை மாணவனிடம் போதை பொருள் நீதிமன்றம் கடும் தண்டனை\nயாழ் அரியாலையில் ரயிலில் மோதி கார் நொறுங்கியது\nகஜா புயலின் பரப்பு…முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/134564-life-of-a-visually-challenged-tabla-artist.html", "date_download": "2018-11-16T07:16:26Z", "digest": "sha1:CUJ35EX4TGZDNCZXINDW75NE7V6XKIBK", "length": 30629, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "``பல நாள் தபேலா இசைதான் என் குடும்பத்துக்கு உணவு!\" - பார்வையற்ற தபேலா கலைஞர் | Life of a visually challenged Tabla artist", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:22 (20/08/2018)\n``பல நாள் தபேலா இசைதான் என் குடும்பத்துக்கு உணவு\" - பார்வையற்ற தபேலா கலைஞர்\n\"மாசத்துல பத்து நாளைக்குமேல ஒருவேளை சாப்பிடக்கூட வருமானம் இருக்காது. மொத்தக் குடும்பமும் தண்ணீரைக் குடிச்சு ஒப்பேத்துவோம். அப்புறம் ஈரத்துணியை வயித்துல கட்டிட்டுப் படுத்துக்குவோம். அதுவும் தாங்கலைன்னா, நான் வீட்டு மூலையில் தபேலா வாசிப்பேன். மொத்தக் குடும்பமும் அதை கேட்கும். பல நாள், என் தபேலா இசைதான் எங்களுக்குச் சாப்பாடு.\"\n``என்னை ரெண்டு கண்ணும் தெரியாதவனா படைச்ச கடவுள், தபேலா கலைஞரா ஆக்கினதுனாலதான் நானும் என் குடும்பமும் இன்னிக்கு உசுரோடு இருக்கோம். இல்லைன்னா, என்னிக்கோ போய்ச் சேர்ந்திருப்போம். இசைக்கு, கவலைகளைத் துடைச்சு எறியுற சக்தி இருக்கு. அதனாலதான், கழுத்தை நெரிக்கும் வறுமையில, மூணு வேளை சோத்துக்கே வக்கத்துப்போன நிர்கதியான நிலையைச் சடாரெனக் கடந்துபோய் என்னால தன்னம்பிக்கையோட வாழ முடியுது\" என்று துணி போட்டு போத்திவைத்திருக்கும் அவரது தபேலாவிலிருந்து கிளம்பும் இசைபோல் காமராஜ் வார்த்தைகளிலிருந்து வலி தெறிக்கிறது.\nகரூர் நகரத்தையொட்டி இருக்கும் பசுபதிபாளையம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் காமராஜ். இரு கண்களும் 100 சதவிகிதம் பார்வைத் திறனற்ற இவரின் மனைவி ரோஸ்லினும் கண் பார்வையற்றவர்தான். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.\nபுறாகூண்டுபோல ஒரு வீட்டில் 1,200 ரூபாய்க்கு வாடகைக்கு இருக்கிறார்கள். `காமராஜின் தபேலாவுக்குள் இருந்து இசை மட்டுமல்ல, பணமும் வந்து விழாதா' என எதிர்நோக்கும் வறுமை பிழிந்தாலும், இசையோடு இயைந்த தன்னம்பிக்கை வாழ்வை வாழ்கிறது காமராஜ் குடும்பம்.\nதபேலாவை மூடி இருக்கும் துணியை விலக்கி, வாசித்துக்காட்டுகிறார். நம் காதுகளை நிறைக்கிறது அவரின் அற்புதமான இசை.\n``எங்களுக்கு பூர்வீகம் சேலம் மேட்டூர். எங்கப்பா காலத்துலேயே பொழப்பு தேடி இங்க வந்துட்டோம். எங்க அப்பாவும் சித்தப்பாவும் பேண்டு இசைக்குழு வெச்சிருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் எல்லாத் தோல் இசைக் கருவிகளையும் அட்டகாசமா வாசிப்பாங்க. நான் மூணு மாசக் குழந்தையா இருந்தப்ப, எனக்கு 100 சதவிகிதம் பார்வை தெரியாமப்போயிட்டு. பார்வை போனா என்ன, காதுகள் நல்லா கேட்டதால எங்கப்பாவும் சித்தப்பாவும் வாசிக்கும் இசையைக் கேட்டுக் கேட்டு எனக்குள்ளயும் லயம் வந்து உட்கார்ந்துட்டு.\nஒன்பதாவதுக்குமேல படிப்பு ஏறலை. இசைதான் உலகம்னு ஆயிட்டு. சேர், பெஞ்ச், பலகைன்னு கிடைக்கிற இடத்துல எல்லாம் கைகளால் தாளம் போட ஆரம்பிச்சுட்டேன். எங்கப்பா என்னை 12 வயசுலயிருந்து இங்க பக்கத்துல நடக்கும் கச்சேரிகளுக்கு தபேலா வாசிக்க அனுப்புவார். சொந்தமா தபேலா வாங்க காசு இல்லை. கச்சேரி நடத்துறவங்க வெச்சிருக்கிற தபேலாவுல வாசிப்பேன். அஞ்சோ, பத்தோ கூலி தருவாங்க. அப்போ ஒண்ணும் தெரியலை. அதுக்கப்புறம் வாலிபன் ஆனதும் நான் ஒரு இடத்துல வாசிச்சதைக் கேட்டுட்டு, மின்னாம்பள்ளியைச் சேர்ந்த ரோஸ்லின் என்னை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. பிரகாஷ், உமாமகேஸ்வரின்னு ரெண்டு குழந்தைகள் பிறந்தாங்க.\nஅப்புறம்தான் வறுமையின் வீரியம் எங்களுக்குப் புரிய ஆரம்பிச்சது. திருச்சி, சென்னை, பாண்டிச்சேரினு ஆர்கெஸ்ட்ரா ட்ரூப் வெச்சிருக்கிறவங்க என்னைத் தபேலா வாசிக்கக் கூப்பிடுவாங்க. முழுக்க முழுக்கப் பார்வையற்ற கலைஞர்களைக்கொண்ட திருச்சி `ராஜபார்வை' ஆர்கெஸ்ட்ரா ட்ரூப்பிலிருந்து கூப்புடுவாங்க. நார்மலான கலைஞர்கள் வாசிக்கும் கச்சேரிகள்லயும் என்னை வாசிக்கக் கூப்புடுவாங்க. ஆனா, சென்னை, கோவை, பாண்டிச்சேரினு போனா, ஒரு நிகழ்ச்சிக்கு 1,500 ரூபாய் கொடுப்பாங்க. பத்து வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் மாசத்துக்கு 15 நிகழ்ச்சிகள் வரை கிடைக்கும். அப்போ பிரச்னை இல்லாம இருந்துச்சு. பாட்டைப் போட்டுட்டு குத்தாட்டம் போடுற ரெக்கார்டு டான்ஸ் குரூப்புகள் கிளம்பினதுக்குப் பிறகு, மக்கள் மத்தியில் ஆர்கெஸ்ட்ராவுக்கான மவுசு குறைஞ்சுபோயிட்டு. இப்போ மாசத்துக்கு மூணு நிகழ்ச்சி கிடைச்சாலே பெருசுங்கிற நிலைமை.\nசீஸன் காலங்கள்ல அஞ்சு நிகழ்ச்சிகள் வரை கிடைக்கும். என் கஷ்டத்தைப் பார்த்துட்டு 2005-ல் அப்போ கரூர் கலெக்டரா இருந்த வெங்கடேஷ் சார் இந்தத் தபேலாவை வாங்கிக் கொடுத்தார். ஆனா, கச்சேரி கிடைக்கணுமே. மாசம் வருமானம் 5,000-த்தைத் தாண்டலை. பக்கத்துல உள்ள மூலனூர்ல உள்ள ரெண்டு சர்ச்ல வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைகள்ல வாசிக்கக் கூப்புடுறாங்க. ஒரு சர்ச்சுல மாசம் 1,000 ரூபாயும், இன்னொரு சர்ச்சுல 500 ரூபாயும் தர்றாங்க. ரெகுலர் வருமானம்னு பார்த்தா இதுதான். அதுவும் வாடகைக்குப் போயிரும். வயித்துப்பாடு, குடும்பச் செலவுக்கு..\nஎன் கஷ்டத்தைப் பார்த்துட்டு, என் மனைவி ஒரு வருஷமா கரூர்ல இருந்து திருச்சி வரைக்கும் ரயில்ல பேனா, பென்சில், செல்போன் கவர் விற்கிறாங்க. ஆனா, அவங்களுக்கு தினமும் 100 ரூபா லாபம் வந்தாலே பெருசு. மாசத்துல பத்து நாளைக்குமேல ஒருவேளை சாப்பிடக்கூட வருமானம் இருக்காது. மொத்தக் குடும்பமும் தண்ணீரைக் குடிச்சு ஒப்பேத்துவோம். அப்புறம் ஈரத்துணியை வயித்துல கட்டிட்டுப் படுத்துக்குவோம். அதுவும் தாங்கலைன்னா, நான் வீட்டு மூலையில் தபேலா வாசிப்பேன். மொத்தக் குடும்பமும் அதை கேட்கும். பல நாள், என் தபேலா இசைதான் எங்களுக்குச் சாப்பாடு. இதுவரை 2000 மேடைகள்ல வாசிச்சிருப்பேன். கே.ஜே.ஜேசுதாஸ், தீபன் சக்கரவர்த்தி, பி.சுசீலா, பி.எஸ்.சசிரேகா, எஸ்.என்.சுரேந்தர், அனுராதா ஸ்ரீராம்னு பல சினிமா பாடகர் பாடகிளுக்கு கரூர்ல நடந்த கச்சேரிகள்ல தபேலா வாசிச்சிருக்கேன். எல்லோரும் `பிரமாதம். உங்க இசைத் திறமைக்குப் பல உயரங்கள் காத்திட்டிருக்கு'னு பாராட்டுவாங்க. மனசு முழுக்க சந்தோஷ போதை நிறைஞ்சுடும்.\nஆனா, வீட்டுக்குப் போனா வறுமையும், சாப்பிட வழியில்லாத பட்டினியும்தான் காத்திட்டிருக்கும். சமயத்துல பசியாத்த பச்சத்தண்ணிகூட இல்லாமப்போயிரும். `பேசாம குடும்பத்தோடு செத்துப்போயிரலாமா'னு மனைவி கேட்பாங்க. நான் அந்த எண்ணத்தை ஆரம்பத்துலேயே தடுத்திருவேன். `இன்னிக்கு உலகத்துல பல பேரோட கவலைகளைத் தீர்ப்பது இசைதான். இசையே மருந்துனு சொல்லியிருக்காங்க. நம்ம வீட்டுல செல்வச்செழிப்பு, படாடோபம்வேணும்னா இல்லாம இருக்கலாம். தன்னம்பிக்கை தரும் இசை நிறைஞ்சு இருக்கு. இந்த இசையால எல்லாத்தையும் கடந்திருவோம். இந்த நிலைமை இப்படியே இருக்காது. நம்ம பிள்ளைங்க வளர்ந்து, அவங்ககூட நல்ல நிலைமைக்கு நம்ம குடும்பத்தைக் கொண்டாந்துடலாம் இல்லையா. கடவுள் கணக்கு அப்படிக்கூட இருக்கலாம். நீ தன்னம்பிக்கையை மட்டும் விட்டுறாத'னு ஒரு துள்ளலான பாடலுக்கு உரிய இசையை தபேலாவில் வாசிப்பேன். மொத்தக் குடும்பத்துக்கும் புது உற்சாகம் வந்துரும். இத்துணூண்டு எறும்பு போராடுது சார். கண் தெரியலைன்னாலும் மனுஷன் நான் போராட மாட்டேனா. இந்தத் தபேலாவை வாசிக்க என் கையில தெம்பு இருக்கிறவரைக்கும் எனக்கோ, என் குடும்பத்துக்கோ எந்தத் தீங்கும் வராது சார்\" என்று தன்னம்பிக்கையைத் தெறிக்கவிட்டு முடிக்கிறார்.\nஅங்கே ஒரு புதிய இசை, யாருக்கும் எட்டாத ஒரு புதிய திசை பிறக்கிறது. அது எல்லோருக்குமானது\nசச்சினின் சாதனைகளை கோலி எப்போது முறியடிப்பார்... நம்பர்ஸ் சொல்லும் விடை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்\nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n``எள்ளு மட்டுமே ரெண்டு, மூணு ஏக்கருக்குப் போட்டுருக்கேன்'' - விஜி சந்திரசேக\n``எங்கள் சடலங்கள் மீது ஏறி சபரிமலை செல்லுங்கள்’- திரிப்தி தேசாய்க்கு வலுக்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/politics/83785-manohar-parrikar-won-the-trust-vote-with-22-mlas-support---goa.html", "date_download": "2018-11-16T08:01:33Z", "digest": "sha1:4NV25OJ7HAGEWGPCKHDXQCYDCGV77GQP", "length": 16928, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "நம்பிக்கை வாக்கெடுப்பில் பாரிக்கர் வெற்றி! | Manohar Parrikar won the trust vote with 22 M.L.A's support - Goa", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:31 (16/03/2017)\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பாரிக்கர் வெற்றி\nகோவா சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், பா.ஜ.க-வின் மனோகர் பாரிக்கர் 22 எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார். 16 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாரிக்கருக்கு எதிராக வாக்களித்தனர். மேலும், ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ வாக்கெடுப்பைப் புறக்கணித்தார்.\nகோவா மாநிலத்துக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க 13 தொகுதிகளிலும் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. இருப்பினும், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆளுநர் அழைப்பு விடுத்தையடுத்து, மனோகர் பாரிக்கர் இரு தினங்களுக்கு முன்னர் முதல்வராகப் பதவியேற்றார். இதற்கிடையில், மனோகர் பாரிக்கர் முதல்வராகப் பதவியேற்பதை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில், பாரிக்கர் பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇன்று, கோவா சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. 40 தொகுதிகள்கொண்ட கோவாவில், ஆட்சியமைக்க 21 எம்எல்ஏ -க்களின் ஆதரவைப் பெற வேண்டும். பா.ஜ.க-வின் 13 எம்எல்ஏ-க்கள், மஹாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியின் 3 எம்எல்ஏ-க்கள், கோவா மக்கள் முன்னணியின் 3 எம்.எல்.ஏ-க்கள் 3 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் உட்பட 22 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் மனோகர் பாரிக்கர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளார். இதனையடுத்து, மனோகர் பாரிக்கர் கோவாவின் முதல்வராகத் தொடர்வது உறுதியாகியுள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/10890/2018/08/cinema.html", "date_download": "2018-11-16T07:19:47Z", "digest": "sha1:KISUYKHRGMJIUJ4LOMBAWXIUNMHHFRCB", "length": 18822, "nlines": 165, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "'தல' 'தளபதி' படங்களில் மீண்டும் சங்கவி - வரவேற்பார்களா ரசிகர்கள்....??? - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n'தல' 'தளபதி' படங்களில் மீண்டும் சங்கவி - வரவேற்பார்களா ரசிகர்கள்....\nCinema - 'தல' 'தளபதி' படங்களில் மீண்டும் சங்கவி - வரவேற்பார்களா ரசிகர்கள்....\nதமிழ்த் திரையுலகின் இரு பெரும் நட்சத்திரங்களான 'தல' மற்றும் 'தளபதி' ஆகியோரின் திரையுலகப் பிரவேச ஆரம்ப காலத்தில் இருவருக்கும் ஜோடியாக நடித்து பெரிதும் பேசப்பட்டவர் நடிகை சங்கவி.\n'தல' அஜித் நடித்த அமராவதி படத்தில் காதல் நாயகியாகவும், விஜய்யின் \"ரசிகன்\" திரைப்படத்தில் கவர்ச்சியில் தூக்கலாகவும் நடித்து அன்றைய இளசுகளை கனவில் மிதக்க வைத்தவரும் இவர் தான். அப்போதைய நாட்களில் 'தளபதி' விஜய்யுடன் நெருக்கம் காட்டி, கிசுகிசுக்களில் அதிகம் சிக்கிக் கொள்ளவும் தவறவில்லை இந்த கன்னடத்துச் சிட்டு.\nஇந்தநிலையில், நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழில் திரைப்பிரவேசம் செய்திருக்கும் சங்கவி அன்றைய நாட்களில் பற்றியும், அவரது முதல் படமான 'தல' அஜித்துடன் ஜோடி சேர்ந்த அமராவதி படம் பற்றி மனம் திறந்தபோது....\n\"அமராவதி\" படத்தை எப்படி மறக்க முடியும் என் பூர்வீகம் மைசூர். என் குடும்பத்தில் சிலபேர் கன்னட சினிமாவுல இருந்தாங்க. அதனால சின்ன வயசுல இருந்தே சினிமாமேல ஆர்வம் வந்துடுச்சு. சென்னையில் ஒரு நிகழ்ச்சியில என்னைப் பார்த்த இயக்குனர் பாக்யராஜ் சார் அவரோட படத்துல நடிக்க என்னைக் கேட்டார். அப்பா சம்மதம் தராததால் அவருக்கு நோ சொன்னோம்.\nஅந்த படம் தான் \"ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி\". அப்பாவை சமாதானப்படுத்தி தமிழும், டான்சும் கத்துகிட்டு பாக்யராஜ் சார்கிட்ட திரும்ப வாய்ப்பு கேட்டேன். அவர் படம் தள்ளிப்போனதால கிடைச்ச வாய்ப்பு தான் \"அமராவதி\". தமிழில் எனக்கும், அஜித்துக்கும் இது முதல் படம். அந்த நேரத்துல அஜித் தெலுங்குப் படங்கள்ல தான் நடிச்சுக்கிட்டு இருந்தார்.\n\"அமராவதி\" படத்துக்கு அப்புறம் எனக்கு உடனே \"ரசிகன்\" பட வாய்ப்பு வந்துருச்சு. அதுல ஹீரோவாக நடித்தார் விஜய். எஸ்.ஏ.சி சார் டைரக்ட் பண்ண படம். \"அமராவதி\" படத்தைப் பார்த்துட்டு என்னை இந்தப் படத்துல கிளாமர் ரோலில் நடிக்கவைக்க எஸ்.ஏ.சி சார் ரொம்பவே யோசிச்சார். ரொம்ப பயந்துதான், என்னை இந்தப் படத்துல நடிக்க வெச்சார்.\nபடம் சூப்பர் ஹிட். ‘இனி இந்தப் பொண்ணு கிளாமர் கேரக்டருக்குத்தான் செட் ஆகும்‘னு நிறைய விஜய் படங்கள்ல என்னைக் கமிட் பண்ணாங்க. \"பொற்காலம்\" படத்துக்குப் பிறகுதான், மறுபடியும் ஹோம்லி பொண்ணா ஆடியன்ஸ்கிட்ட ரிஜிஸ்டர் ஆனேன். விஜய், அஜித் ரெண்டுபேரும் நல்ல உழைப்பாளிகள். அந்த டைம்ல இருந்த எல்லோருமே, ரெண்டுபேரும் இந்த உயரத்துக்கு வருவாங்கனு எதிர்பார்த்தாங்க. சில சமயம் நடிகர், நடிகைகளின் ரீயூனியன் நடக்கும்போது விஜய்யைப் பார்ப்பேன். ஆனா, அஜித்தைப் பார்த்தே பல வருடமாச்சு.\nதமிழில் நடிச்சுக்கிட்டு இருக்கும்போதே, தெலுங்கிலும் நிறைய படங்கள்ல நடிச்சேன். தமிழில் நான் மிஸ் பண்ண சில நல்ல படங்களைத் தெலுங்கில் நடிச்சேன். ‘பிதாமகன்’ படத்துல சங்கீதா கேரக்டரை தெலுங்குல நான்தான் நடிச்சேன். பிறகு, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குற வாய்ப்பு கிடைச்சது. இப்போ, ‘கொளஞ்சி’ படத்தின் மூலமா தமிழ் சினிமாவுல ரீஎன்ட்ரி கொடுத்திருக்கேன்.\nஎனக்குக் கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருடம் ஆச்சு. என் கணவருக்கு தாய்மொழி தமிழ். ஆனால் பெங்களூர் செட்டில் ஆயிட்டார். அதனாலேயே நானும் பெங்களூர் வந்துட்டேன். அழகான அன்பான கணவர் அவர்\" என சந்தோசத்தை வார்த்தைகளில் கொட்டினார் நடிகை சங்கவி.\nகூட நடித்த நாயகர்களில் சிறந்த நடிகர் யார்.... - மனம் திறக்கும் நடிகை ஜோ...\nசொன்னதைச் செய்த தளபதி... படையெடுக்கும் ரசிகர்கள்....\nதளபதியின் 63 படக்குழுவினர் ரசிகர்களுக்கு தந்துள்ள இரட்டை சந்தோஷம்\nதனது காதல் மனைவியை விவாகரத்துச் செய்த விஷ்ணு விஷால்....\nSelfie எடுக்க சென்ற இளைஞர்களுக்கு மம்முட்டி செய்த வேலை - மீண்டும் பரபரப்பு\nவிஜய் சேதுபதியால் சர்ச்சையில் சிக்கிய \"96\" - தயாரிப்பாளர் சொல்வது என்ன....\nகாஜலுக்கு முத்தமிட்ட பிரபலத்தால் கிளம்பியது சர்ச்சை....\nஒல்லியாகும் முயற்சியில் 'இஞ்சி இடுப்பழகி' - கைவிட்டுப் போகும் பட வாய்ப்புக்கள்.\nதல அஜித்தைப் பற்றி செல்ல மகள் என்ன சொன்னார் தெரியுமா\nகொங்கனி பாரம்பரிய முறையில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணம்...\nகஜா முதல் நாடாளுமன்ற தடால் புடால் வரை..... SOORIYAN FM SOORIYA RAAGANAGAL\nசூரியன் இசையமைப்பாளர் ஜூலியனின் மனதை மயக்கும் இசைக்கலவை \nதாமரை இலை முட்டை பொரியல் சாப்பிட்டு இருக்கீங்களா \nசுவையாக இறைச்சி சமைக்க போறிங்களா அப்போ இந்த காணொளியை பாருங்கள் \nசெலவே இல்லாமல் உங்கள் வீட்டை அழகு படுத்த இதோ ஒரு வழி \nகல்யாணம் மட்டும் வேண்டாம் மகனே \nகார்த்தியின் தேவ் திரைப்பட Trailer \nரஜினி அஜீத் படங்களோடு மோதும் சிம்பு படம் ; தியேட்டர்கள் கிடைக்குமா\nவிஷாலுடன் சன்னி லியோன் ; அதிர்ச்சியில் திரையுலகம்\nமனித சிறுநீரில் இதையும் தயாரிப்பார்களா\nபுன்னகையுடன் சிறுமியை அணைத்த ஹிட்லரின் புகைப்படம்..... இப்போது மற்றுமொருவருக்கு சொந்தமானது\nமாசுப்பாட்டில் இருந்து கருவில் உள்ள சிசுவைக் காக்க, முதலில் இதைச் செய்யுங்கள்.....\nரன்வீர் - தீபிகாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகின....\nதல - அஜித்தின் அடுத்த படத்தை இயக்கபோவது யார்\nபிரபல Fashion designer படுகொலையும் - பின்ணணியும்\nபழங்குடி பெண்ணாக அவதாரம் எடுக்கும் நிக்கி கல்ராணி\nவழக்கில் சிக்கிக்கொண்டார் 'தளபதி' விஜய் - தொடரும் 'சர்கார்' சர்ச்சைகள்.\nRubik's Cube விளையாட்டில் உலக சாதனை படைத்த 13 வயது சிறுவன்\nதளபதியின் 63 படக்குழுவினர் ரசிகர்களுக்கு தந்துள்ள இரட்டை சந்தோஷம்\nகொங்கனி பாரம்பரிய முறையில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணம்...\nவானில் தோன்றிய மர்மப் பொருளால் அதிர்ச்சியில் உறைந்த விமானிகள்...\nபேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்\nமயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....\nமீ டூ சினிமாவுலகை சுத்தப்படுத்தும் ; இலியானா\nஅந்த ஏழு பேரைத் தெரியாதவரெல்லாம் அரசியல் செய்வதா ; ரஜினியை வறுத்தெடுத்த கஸ்தூரி\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்\nவானில் தோன்றிய மர்மப் பொருளால் அதிர்ச்சியில் உறைந்த விமானிகள்...\nமயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....\nதனது காதல் மனைவியை விவாகரத்துச் செய்த விஷ்ணு விஷால்....\n26 அடி நீளமுள்ள பிரம்மாண்ட புழு கண்டுபிடிப்பு... எங்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/news/southasia/519/20171107/48688.html", "date_download": "2018-11-16T08:46:22Z", "digest": "sha1:5NP6ECTNSVVLZZURMEXQ27HK54ESJUZC", "length": 2504, "nlines": 16, "source_domain": "tamil.cri.cn", "title": "இந்தியாவிலுள்ள சீனத் தூதரகத்தில் விருந்து - தமிழ்", "raw_content": "இந்தியாவிலுள்ள சீனத் தூதரகத்தில் விருந்து\nஇந்தியாவுக்கான சீனத் தூதர் லுவோ ஸௌஹுய் நவம்பர் 6ஆம் நாள் இந்தியாவிலுள்ள சீனத் தூதரகத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிந்தனைக் கிடங்கு அறிஞர்கள், செய்தியாளர்கள் ஆகியோருக்கு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாட்டின் உள்ளடக்கங்களை எடுத்துக்கூறி, சீன-இந்திய உறவின் வளர்ச்சி பற்றி, இந்திய விருந்தினர்களுடன் கருத்துக்களை அவர் பரிமாறிக் கொண்டார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-NTAzNjc2-page-1.htm", "date_download": "2018-11-16T08:13:28Z", "digest": "sha1:KQQMGDFGDXSL2WPWJVSJPH2MEQUVWXTY", "length": 25786, "nlines": 242, "source_domain": "www.paristamil.com", "title": "- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nகாதலுக்கு பணம் தான் முக்கியமா\nஇன்றைய உலகில் பணம் தான் அனைத்தையும் திர்மானிக்கின்றது. இன்று காதலையும் பணம் தான் தீர்மானிக்கின்றது.\nமனைவியிடம் சிக்கித் தவிக்கும் கணவன்மார்களுக்கு....\nஇந்தக் காலத்தில் மனைவிகளிடம் மாட்டிக்கொள்ளும் கணவன்மார் பெரும் அவஸ்தைகளை அனுபவித்து வருகின்றனர்.\nவெளிநாடு சென்ற காதலன் மரணம் - வலியால் தவிக்கும் காதலியின் முடிவு\nநவீன காலத்தில் காதல் என்னும் உணர்வுக்கு அர்த்தம் தெரியாமல் காதல் செய்யும் இளைஞர் யுவதிகளுக்கு\nஆப்பு அசைத்து இறந்த குரங்கு...\nஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை.\nஒரு பெண்ணுக்கு இரு கணவர்களா\nஒரு பெண்ணுக்கு இரண்டு கணவர்கள் என நிலையில் உலகம் மாறி வருகின்றது.\nகள்ளத் தொடர்பை பாலியல் ஆசைக்காக வைத்துக் கொண்டால் என்ன நடக்கும்\nகாதலி கள்ளத் தொடர்பை பாலியல் ஆசைக்காக வைத்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த\nகாற்று என்ன விலை சார்\nபூமியில் அதிகரித்து வரும் இயற்கையின் சீரழிவுகளுக்கு மனிதனை விடவும் அதிக பங்காளார்கள் இருக்கமுடியாது.\nஇந்த மாதிரி கணவன் மனைவி அமைந்தால் எப்படி இருக்கும்\nகணவனை போல வீட்டில் மனைவி செயற்பட்டால் கணவனின் நிலை என்ன ஆகும் என்பதனை வெளிப்படுத்தும்\nஅரபு நாடுகளில் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் படும்பாடு\nஅரபு நாடுகளில் வேலைக்கு சென்று கஷ்டப்படும் இளைஞர்களின் வாழ்வை கண்முன் நிறுத்துகின்றது இந்த குறும்படம்.\nபுலம்பெயர் தேசத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய யாழ். சிறுமி\nவரலாற்று சிறப்புமிக்க தொண்மை மொழியான தமிழை பேச பலரும் விரும்பமின்றி ஆங்கில மொழியை பேசி\nஇலங்கையில் பல்லைக்கழக மாணவர்கள் அனுபவிக்கும் கொடுமை\nபல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கதைக்கருவாக கொண்டு குறும்படம்\nபல இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட அழகிய யுவதி\nபல இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட அழகிய யுவதி ஒருவரின் காணொளி இணையத்தளத்தில் வளம்\nபல இளைஞர்களின் மனங்களை வசியம் செய்த யாழ் யுவதியின் காதல்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர் தேசத்தில் கலக்கி வருகிறார். தென்னிந்திய சினிமாவுக்கு இணையக தாயக கலைஞர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nவாடகை வீடு தேடுபவரா நீங்கள்.... எவ்வளவு கஷ்டம்\nஒரு சாதாரண குடும்பம் வீட்டை மாற்றும் சூழ்நிலை ஏற்படுகிறது. வாடகை வீடு தேடும் அவர்கள் எப்படிப்பட்ட\nவெளிநாட்டில் மொழி தெரியாத தமிழனின் அவல நிலை\nதாயகத்திலிருந்து வெளிநாடு சென்று மொழி தெரியாமல் பலர் கஷ்டப்பட்டு வருகின்றன. இப்படியொரு நெருக்கடியான தருணத்தில் தெருவில் கிடைத்த\nவெளிநாடுகளுக்கு சென்ற யாழ்ப்பாணத்தவரின் சாவில்....\nயாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர் நாடுகளுக்கு சென்ற எமது உறவுகளை வாழ்க்கை முறை குறித்து அழகாக\nயாழ்ப்பாணத்திலிருந்து பிரான்ஸ் சென்ற அப்பா - மகனின் பரிதாப நிலை\nதாயகத்திலிருந்து பிரான்ஸ் சென்ற தந்தை மற்றும் மகனின் நிலைப்பாடு குறித்து வெளிப்படுத்தும் வகையில் இந்த காணொளி அமைந்துள்ளது. சமகா\nஇப்படியொரு காதலி கிடைத்தால் இளைஞர்களின் நிலை என்னவாகும்\nதொழில்நுட்ப வளர்ச்சியால் பரந்த உலகம் இன்று சுருக்கி கைகளுக்குள் அடங்கியுள்ளது. உணர்வுபூர்வமான காதலும் தொலைபேசி ரூபத்தில் காதலிய\nகாதல் வயப்படும் இளைஞன், யுவதிகள் தமது எண்ணங்களை எவ்வாறு வெளிப்படுத்துவது என்று தெரியாமல் இருப்பர். பிடித்த ஒரு பெண்ணிடமோ, ஒரு ஆ\nபாடசாலை மாணவிகள் உடல் உறவு வைத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்பு\nநவீன காலகட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்படும் காதல் ஏற்படுத்தும் பாதிப்புக்களை மிகவும் தத்துரூபமான முறையில் வெளிப்படுத்\nஏதிலிகள் – ஒரு துன்பியல் சம்பவத்தின் நீட்சி\nபோருக்கு பின்னரான மனநிலை அழுத்தத்தை பதிவு செய்திருக்கும் திரைப்படைப்புகளில் ஒன்றுதான் பிரேம் கதிர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும்\nபிக்பாஸ் புகழ் ஜூலியின் காதலால் கொலை செய்யப்பட்ட இளைஞன்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஜூலியின் இளைஞனுக்கு ஏற்பட்ட காதலின் விளைவினை வெளிப்படுத்தும் வகையில் குறும்படம் ஒன்று தயாரி\nஉங்களால் இப்படி காதலை சொல்ல முடியுமா\nகாதலர்களின் எத்தனையோ விதமான கோரிக்கைகளை பல படங்களில் பார்த்திருப்போம். ஆனால் மிகவும் அதிரடியான முறையில் காதலை வெளிப்படுத்திய குறு\nபுரிந்துணர்வு இல்லாத காதலர்களுக்கு மாத்திரம்...\nகாதலில் புரிந்துண்ர்வு இல்லாமையினால் ஏற்படும் முரண்பாடுகள் என்னவென்பது தொடர்பில் இந்த குறும்படும்\nயாழ்ப்பாணத்தில் வரலாறு படைக்க வரும் உம்மாண்டி\n70 ம் 80 ஆண்டின் ஆரம்ப காலங்களில் ஓரளவு தரமானதாகவும் சிறிது இலாபகரமானதாக்வும் வளர்ச்சிகண்ட\nஇன்றைய இளம் தலைமுறையினரிடையே, பல்வேறு மனச்சிக்கல்கள், அழுத்தங்கள் காரணமாக தற்கொலை மரணவீதம்\nஅன்பாக வாழ விரும்பும் கணவன் - மனைவிக்காக......\nகீரியும் பாம்புமாக இருந்த கணவன் - மனைவிக்கு இடையில் காதல் என்ற விடயம் எவ்வாறு மாற்றுகின்றது என்பதை உணர்பூர்வமாக வெளிப்படுத்துகிறத\nஅழகிய ஆவி மீது ஏற்பட்ட காதல்\nபெண்களால் வெறுக்கப்படும் ஆண். காதலுக்காக தவிக்கும் பாதிக்கப்பட்ட இளைஞன் திடீரென நெடுஞ்சாலையில் பயணிக்கும் நிர்ப்பந்தம். தெரியாத\nகணவன் - மனைவியின் நெருக்கம்\nகணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட இடைவெளியினால் ஏற்பட்ட விவகாரத்து முடிவு. இன்னொரு பெண்ணுடன் கணவனுக்கு\nபெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தீர்வு.....\nபெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது இன்றைய காலக்கட்டத்தில் முக்கிய\n« முன்னய பக்கம்12345அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/4339", "date_download": "2018-11-16T08:06:38Z", "digest": "sha1:X7WIJV5JX4RK6GGU4A33VRP6QUTTFFVF", "length": 10951, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "நட்பா... துரோகமா? கலாபவன் மணி மரணத்தில் அதிர்ச்சி தகவல் | Virakesari.lk", "raw_content": "\nமல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\n கலாபவன் மணி மரணத்தில் அதிர்ச்சி தகவல்\n கலாபவன் மணி மரணத்தில் அதிர்ச்சி தகவல்\nகலாபவன் மணி பிரேத பரிசோதனையில் பூச்சிக்கொல்லி, எத்தனோல், மெத்தனோல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்ததேகம் வெளியிட்டுள்ளனர்.\nபிரபல நடிகர் கலாபவன் மணி கடந்த வாரம் கொச்சியில் மரணம் அடைந்தார். இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர். கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தம்பி ராமகிருஷ்ணன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.\nஇந் நிலையில் மரணம் தொடர்பாக கலாபவன் மணியின் உதவியாளர்கள் முருகன், விபின், அருண் ஆகியோர் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையில் கலாபவன் மணியுடன் மது அருந்திய நடிகர் ஒருவர் சாராயத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பான தகவல்கள் உலா வந்தன.\nஅதன் பேரில் அந்த சாமு என்ற நடிகரும் பொலிஸ் விசாரணையில் உட்படுத்தப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் கலாபவன் மணியின் பிரேத பரிசோதனை அறிக்கை பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.\nஅதில் பூச்சி மருந்து கலந்து மது குடித்திருப்பதும் உறுதியாகியுள்ளது. குறிப்பாக பூச்சிக்கொல்லி மருந்து மெத்தனோல், எத்தனோல் ஆகியவை மதுவோடு கலந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஎனவே மதுவுடன் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கலாபவன் மணி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது.\nஎனவே இதனால் கலாபவன் மணி மரணம் தொடர்பாக பொலிசார் கொலை வழக்கு பதிவு செய்யலாமா என்பது குறித்தும் தீவிரவ ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nகலாபவன் மணி பிரேத பரிசோதனை பூச்சிக்கொல்லி எத்தனோல் மெத்தனோல் கொலை பிரபல நடிகர்\nபொங்கலுக்கு வெளியாகிறது சுப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.\n2018-11-15 18:15:51 பொங்கலுக்கு வெளியாகிறது சுப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’\n‘மகாமுனி’ படத்தின் தொடக்க விழா இன்று காலை சென்னையில் எளிமையாக நடைபெற்றது. ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K E ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’.\n2018-11-14 15:54:26 சக்திவேலன் எம். ராஜேஷ் சந்தோஷ்\n”2 பொயிண்ட் ஓ ”\n”2 பொயிண்ட் ஓ” என்ற படம் இம்மாதம் 29 ஆம் திகதி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட படமாளிகைகளில் வெளியாகவிருக்கிறது.\n2018-11-14 09:17:50 2 பொயிண்ட் ஓ நவம்பர் படமாளிகை\nகாதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நக்குல். இவர் தற்போது ராஜ்பாபு இயக்கத்தில் செய் என்ற படத்தில் நடித்திருந்தார்.\n2018-11-13 19:44:26 சின்னத்திரைக்கு செல்லும் நக்குல்\nதள்ளிப்போனது நக்குலின் ‘செய் ’\nநக்குல் நடித்த ‘செய் ’ என்ற படத்தின் வெளியீடு திகதி அறிவிக்கப்படாமல் மீண்டும் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.\n2018-11-12 17:51:32 தள்ளிப்போனது நக்குலின் ‘செய் ’\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/5725", "date_download": "2018-11-16T08:15:06Z", "digest": "sha1:N4GX3L5SEJLB6SS32QLHUWBT6XV73WMS", "length": 8602, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "நீர்த் தடாகத்தில் விழுந்து ஒரு வயது குழந்தை பலி | Virakesari.lk", "raw_content": "\nஇணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nமஹிந்தவின் கட்சி உறுப்புரிமை நீக்கப்படலாம் - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி\nமல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nநீர்த் தடாகத்தில் விழுந்து ஒரு வயது குழந்தை பலி\nநீர்த் தடாகத்தில் விழுந்து ஒரு வயது குழந்தை பலி\nவெள்ளவத்தை பகுதியில் நீர்த் தடாகத்தில் விழுந்து ஒரு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.\nகுறித்த குழந்தை வீட்டு முற்றத்தில் இருந்த தடாகத்தில் விழுந்தே பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.\nசம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவெள்ளவத்தை நீர்த் தடாகம் குழந்தை\nஇணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nகட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்படவில்லையாம்.\n2018-11-16 13:42:31 கட்சித் தலைவர் இணக்கப்பாடு பாராளுமன்றம்\nமஹிந்தவின் கட்சி உறுப்புரிமை நீக்கப்படலாம் - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி\nசுதந்திரக் கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் சுதந்திரக் கட்சி உறுப்புரிமை தொடர்பில் மத்திய செயற்குழுவில் தீர்மானிக்கப்படவுள்ளதுடன் இந்த விடயம் தொடர்பில்\n2018-11-16 13:42:23 பொதுஜன பெரமுன ரோஹன லக்ஷ்மன் பியதாச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி\nமல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு விரைவில் பாராளுமன்றத்தை கூட்டி, தீர்வு காணுமாறு மல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதியிடம் அவசர கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.\n2018-11-16 13:31:32 ஜனாதிபதி பாராளுமன்றம் இலங்கை\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nமஹிந்த ராஜபக்ஷ மீளவும் பதவிக்கு வர வேண்டும் என்பதே கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கமாகவுள்ளது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்தார்.\n2018-11-16 13:09:30 மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகணசபை அரசியல்\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nஒரே சூலில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் குழந்தைகளின் முகங்களைப் பார்க்காமல் மரணமடைந்துள்ளார்.\n2018-11-16 12:41:12 குழந்தைகள் சாவகச்சேரி நீதிவான்\nஇணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sparktv.in/tamil/sensex-hits-38000-for-first-time-what-is-the-reason/", "date_download": "2018-11-16T08:12:32Z", "digest": "sha1:ATGYBYMNBMFTRYUB3HOYTCCVYHLNSXMC", "length": 12578, "nlines": 178, "source_domain": "sparktv.in", "title": "முதல் முறையாக 38,000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்.. ! - SparkTV தமிழ்", "raw_content": "\nமணிக்கு 22கிமீ வேகத்தில் தமிழகத்தைத் தாக்க வரும் கஜா..\nஅம்பானி மகள் ஈஷா அம்பானியின் திருமணப் பரிசு இதுதான்..\nஐபோனை தூக்கிபோடுங்க.. பேஸ்புக் ஊழியர்களுக்கு உத்தரவிட்ட மார்க்..\nஆண்ட்ராய்டு-இன் புதிய அப்டேட் இவங்களுக்கு மட்டும் தான்..\nபுருவம் அடர்த்தியா வளர இதை நைட் யூஸ் பண்ணுங்க\nகுளிர் காலத்துல உங்கள் சருமம் அழகா இருக்க இத ட்ரை பண்ணுங்க\nமாதவிடாயின் போது அதிக ரத்தப் போக்கு உண்டானால் என்ன செய்யனும்\nசர்க்கரை வியாதிக்கு தவிர்க்கக் கூடாத உணவுகள்\n6 நாட்களில் ரூ.200 கோடி.. சர்கார் வசூல் அமோகம்..\nஹலோ தமன்னா மேடம்.. அடுத்தது என்ன..\nடபுள் ஹீரோ படத்தில் ஜீவா.. இந்த முறை புதிய கூட்டணி..\nஎவ்வளவு முக்குனாலும் வேலைக்கு ஆகாது.. விஜய் செல்வது என்ன..\nரன்வீர் கேட்ட அந்தக் கேள்வி.. அசராத தீபிகா..\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nவீட்டில் சகல நன்மைகள் கிடைக்க சித்தர் சொன்ன ரகசியங்கள் \nகோவிலில் நம் பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறா\nஇந்த ஒரு விஷயத்தை சனிக் கிழமை செய்தால் உங்கள் பாவங்கள் விலகும்\nஇதுல எந்த வகை உங்க சுண்டு விரல் உங்கள பத்தி ஒரு சொல்றோம்\nவர்த்தகம் முதல் முறையாக 38,000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்.. என்ன காரணம்..\nமுதல் முறையாக 38,000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்.. என்ன காரணம்..\nவியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வரலாறு காணாத வகையில் முதல் முறையாக 38,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.\nகடந்த வாரம் உலகில் அதிகச் சந்தை மதிப்புடைய பங்குச்சந்தைகள் பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி ஜப்பான் முன்னேறியது. இதற்கு முக்கியக் காரணமாக அமெரிக்கா சீனா பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வர்த்தகத் தடை மிக முக்கியமாக இருந்தது.\nஇந்நிலையில் இன்று காலை வர்த்தகத்தில் சீனா மற்றும் ஹாங்காங் சந்தையில் அதிகளவிலான முதலீடு செய்யப்பட்ட காரணத்தால் இந்திய சந்தையில் அளவிலான முதலீடு குவிந்தது.\nஇதன் எதிரொலியாக விழாக்கிழமை காலை வர்த்தகம் துவங்கிய முதல் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 38,000 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.\n12.00 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 142.31 புள்ளிகள் உயர்ந்து 38,029.87 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 25.20 புள்ளிகள் உயர்ந்து 11,475.20 புள்ளிகளை அடைந்துள்ளது.\nஇதேநேரத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி அதிகப்படியாக 4.42 சதவீதம் வரையில் அசத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது.\nமறுபுறம் பார்தி ஏர்டெல் 4.56 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதன் பின் டைடன், ஓஎன்ஜிசி, ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.\nமருந்து மாத்திரையைத் தூக்கி போடுங்க.. இதைப் பாலோ பண்ணுங்க போதும்..\n6 நாட்களில் ரூ.200 கோடி.. சர்கார் வசூல் அமோகம்..\nமணிக்கு 22கிமீ வேகத்தில் தமிழகத்தைத் தாக்க வரும் கஜா..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nஆதார்-பான் இணைக்காமல் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி\nபுதிய உச்சத்தில் சென்செக்ஸ்.. என்ன காரணம்..\n12 கோடி ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு\n2018ல் அதிக சம்பள உயர்வு வேண்டுமா அப்ப இந்த 10 விஷயங்களை பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/2018/your-daily-horoscope-for-05-july-2018-021492.html", "date_download": "2018-11-16T07:16:47Z", "digest": "sha1:KGRIS7OIWQ7F4PUSZMB3T2ZJZM5CUBD7", "length": 23128, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்னைக்கு உங்க ராசிக்கு என்னதான் நடக்கும்?... தெரிஞ்சிக்கணுமா?... அப்போ இத படிங்க... | horoscope for 05 July 2018 | daily horoscope | astrology | astrology today | horoscope predictions - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இன்னைக்கு உங்க ராசிக்கு என்னதான் நடக்கும்... தெரிஞ்சிக்கணுமா... அப்போ இத படிங்க...\nஇன்னைக்கு உங்க ராசிக்கு என்னதான் நடக்கும்... தெரிஞ்சிக்கணுமா... அப்போ இத படிங்க...\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடன் பிறந்த சகோரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பெரியோர்களின் முழு ஆசிர்வாதமும் கிடைக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சுப செய்திகள் வந்து சேரும். புதிய வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான சூழல்கள் உண்டாகும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனதில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி, புத்துணர்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nஉடல் ஆரோக்கியத்தில் இதுவரை இருந்து வந்த சிறு சிறு இன்னல்கள் நீங்கும். எதிர் பாலினத்தவர்கள் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். வெளியூா சம்பந்தப்பட்ட பயணங்களால் நன்மை உண்டாகும். அரசு சம்பந்தப்பட்ட செயல்களினால் ஆதாயங்கள் ஏற்படும். சுப செய்திகள் வந்து சேரும். அதன் மூலம் மனம் மகிழ்ச்சி ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nவீட்டுக்கு எதிர்பாராத உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்படும். வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாக, தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய யுக்திகளை முயற்சி செய்வீர்கள். எதிர்பாராமல் கிடைக்கும் பரிசுகளால் மனம் மகிழ்ச்சி கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் இருக்கும்.\nஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். செய்கின்ற தொழிலில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும். அதனால் மனம் குதூகலமடையும். விவாதங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகளே உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் இருக்கும்.\nவேலை சம்பந்தப்பட்ட விஷங்களில் உள்ள ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வீட்டில் உள்ளவர்களிடம் விவாதங்களைத் தவிர்த்து அனுசரணையோடு நடந்து கொள்ளுங்கள். விலையுயர்ந்த உடைமைகளில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மனதுக்குள் தோன்றும் தேவையற்ற எண்ணங்களினால் மனச்சோர்வு ஏற்படும். உறவினர்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nவியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அதனால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களால் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பொது காரியங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு புகழ் உண்டாகும். பெற்றோரின் உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nபிள்ளைகளின் மூலமாக வீட்டில் சாதகமான சூழல்கள் உண்டாகும். பரம்பரை சொத்துக்களில் இருநு்து வந்த பிரச்னைகள் நீங்கி,சுமூகமான நிலை உண்டாகும். எதிர்பார்க்காத இடங்களில் இருந்து பணவரவு உண்டாகும். தொழில் சம்பந்தமாக நீங்கள் செய்த முயற்சிகள் பெரும் வெற்றியைத் தரும். உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.\nதொழில் சம்பந்தமாக மேற்கொள்ளும் பயணங்கள் மூலமாக எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் மூலமாக தொழில் பல முன்னேற்றங்கள் உண்டாகும். வீடு. மனை விவகாரங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் இருக்கும்.\nமுக்கியமான பணியில் உள்ளவர்களுக்கு பணியில் மேன்மையான சூழல்கள் உண்டாகும். நண்பர்களின் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். செய்கின்ற செயல்களில் பெரியோர்களின் ஆதரவு மிக அவசியம். நகை சேர்க்கை உண்டாகும். உடன் பிறந்த சகோதரர்கள் டூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் அதிாஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.\nதேவையில்லாத வீண் செலவுகள் வந்து, உங்களுடைய செலவுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். வேலையிடங்களில், பணிகளில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் மிக நீண்ட உயரத்துக்குச் செல்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்கள் மற்றும் சுற்றியுள்ளவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்ப்பது மிக நல்லது. இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கும் அதிர்ஷ்ட எண்ணாக 7ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் அமையும்.\nதொழில் ரீதியான அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். தொழில் சம்பந்தமாக சுப செய்திகள் வந்து சேரும். வெளிநாட்டு தொழில் ரீதியாக முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அதன்மூலம் லாபம் அதிகரிக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு இதுவரை இருந்துவந்த பணக்கஷ்டங்கள் தீரும். அரசு சார்பில் நீங்கள் எதிர்பார்த்திருந்த அனுகூலமான பலன்கள் தானாகத் தேடி வரும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 3ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும். தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஏன் வாயையே திறக்காமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது.\nநினைத்த காரியங்கள் ஈடேறும் நாளாக இருக்கும். பெரிய பெரிய மகான்களின் தரிசனங்கள் கிடைக்கும். உங்களுடைய வாக்குத் திறமையால் பாராட்டுக்கள் வந்து குவியும். உங்களுடைய நேர்மையைக் கண்டு பொறாமைப்படாத ஆட்களே இருக்க மாட்டார்கள். புண்ணிய காரியங்களில் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுகள் வந்துசேரும். வீட்டில் உள்ளவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் ஒரு முடிவுக்கு வரும். உங்களுடைய அதிா்ஷ்ட எண் 9. இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய திசை வடக்காகவும் அதிர்ஷ்ட நிறம் அடர்ந்த சிவப்பு நிறமாகவும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுட்டை ஓடை தூக்கி வீசாதீங்க... அத பவுடராக்கி சாப்பிட்டா எவ்ளோ நல்லதுன்னு தெரியுமா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nJul 5, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவெள்ளை, பிரௌன், பச்சை முட்டைகளில் உள்ள வித்தியாசம் என்ன\nவெறும் 10 நாட்களில் தொப்பையை குறைக்கணுமா.. அப்போ சீரக-இஞ்சி நீரை குடித்தாலே போதும்..\nவெறும் ரூ.234யுடன் தெருவில் அழுதுக் கொண்டிருந்த நடிகர், இன்று 1500 கோடிகளுக்கு அதிபதி\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/thalaivar-165-is-petta-official-motion-poster-announced-by-sun-pictures/articleshow/65721576.cms", "date_download": "2018-11-16T07:41:57Z", "digest": "sha1:PIAF7EN63UHVSBQDMVJ3XU6DLYQG6IPO", "length": 26884, "nlines": 245, "source_domain": "tamil.samayam.com", "title": "Rajinikanth Petta Movie: thalaivar 165 is petta official motion poster announced by sun pictures - Petta Movie: தலைவரின் 165 படத்தின் தலைப்பு பேட்ட: சன் பிக்சர்ஸ் நிறுவனம்! | Samayam Tamil", "raw_content": "\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nVideo: கமலுக்குப் பிறந்தநாள் வாழ்..\nVideo: ரசிகா்களுடன் அமா்ந்து சா்க..\nமேள, தாளத்துடன் மாஸ் காட்டிய தளபத..\nகூடுவாஞ்சேரியில் ரசிகர்கள் மீது ப..\nVIDEO: 2.0 டிரெய்லர் வெளியீட்டு வ..\nPetta Movie: தலைவரின் 165 படத்தின் தலைப்பு பேட்ட: சன் பிக்சர்ஸ் நிறுவனம்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டிலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டிலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டிலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nகாலா படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து முக்கிய காட்சிகள் சென்னை பின்னி மில்லில் படமாக்கப்பட்டது. இதில், ரஜினிகாந்த் மற்றும் விஜய் சேதுபதியின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது.\nPetta Movie: ரஜினிகாந்த் நடித்து வரும் பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர்\nஇதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஐரோப்பா மற்றும் லக்னோவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது. லக்னோவில் இந்த மாதம் முழுவதும் படப்பிடிப்பு நடக்கயிருக்கிறது. இந்த நிலையில், ரஜினிகாந்தின் 165வது படமாக உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு பேட்ட என்று சன்பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇப்படத்தில் ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி, சிம்ரன் ஆகியோர் பலர் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர்.\nசூப்பர்ஸ்டாரின் 165 வது படத்தின் பெயர் \"பேட்ட\" இந்தப் படத்தின் மோஷன் போஸ்ட்டரைப் பார்க்கக் கீழ்க்கண்ட லிங்க் ஐ கிளி… https://t.co/oZAoxjnR6H\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nSarkar Movie Download: சொன்னதை செய்து காட்டிய தமிழ...\nமுன்னணி ஹீரோக்களின் சம்பள பட்டியலை வெளியிட்ட நடிகர...\nபிரபல நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் கசிவு\nSeema Raja Full Movie: தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் ...\nதமிழ்நாடுGaja Storm Live Updates: தமிழகத்தின் பல மாவட்டங்களை புரட்டி எடுத்த கஜா\nதமிழ்நாடுGaja Cyclone: பேரிடர் மேலாண்மை வாரியத்தின் நடவடிக்கைக்கு முக.ஸ்டாலின் பாராட்டு\nசினிமா செய்திகள்”என்னவளே..” பாடலை பாடிய கிராமத்து பெண்ணுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த கவுரவம்\nசினிமா செய்திகள்ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் வெளியீடு..\nபொதுஉலக அழகிகளும் அவர்களின் சர்ச்சை மிகுந்த அந்தரங்க உறவுகளும்\nபொதுChildrens Day Quotes: குழந்தைகள் தின வாழ்த்துக்கள்\nசமூகம்கோடீஸ்வர முதல்வரிடம் ஒரு கார்கூட இல்லையாம்\nசமூகம்இந்தோனேசியா விமான விபத்தில் காதலனைப் பறிகொடுத்த பெண் செய்த காரியத்தைப் பாருங்க\nகிரிக்கெட்Harbhajan Singh: ரஜினி, அஜித், விஜய்யின் பஞ்ச் வசனங்களுடன் ஹர்பஜன் சிங் டுவிட்\nகிரிக்கெட்India vs Ireland: அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இந்திய மகளர் அணி\n1Petta Movie: தலைவரின் 165 படத்தின் தலைப்பு பேட்ட: சன் பிக்சர்ஸ் ...\n2விக்ரம் நடிப்பில் ’சாமி ஸ்கொயர்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு\n3அஜித், ரஜினியை அடுத்து தெலுங்கில் கால்பதிக்கும் அனிருத்\n4பிரபல நாளிதழுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை\n5மாமன், மச்சனாக மாறிய சித்தார்த் - ஜிவி பிரகாஷ்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.filmistreet.com/cinema-news/ajiths-viswasam-movie-may-not-release-for-2018-diwali/", "date_download": "2018-11-16T07:32:56Z", "digest": "sha1:U6EAIBG4KV2ZRAVN3OKLQAL3PSX7W7QE", "length": 6447, "nlines": 124, "source_domain": "www.filmistreet.com", "title": "அவசரமா எடுத்து அவஸ்தை படனுமா..? அஜித்தின் விஸ்வாச முடிவு", "raw_content": "\nஅவசரமா எடுத்து அவஸ்தை படனுமா..\nஅவசரமா எடுத்து அவஸ்தை படனுமா..\nவிவேகம் படத்தில் இணைந்த சத்யஜோதி, அஜித், சிவா ஆகியோர் மீண்டும் இணையும் படம் விஸ்வாசம்.\nஇதில் அஜித்துடன் நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடிக்க, இமான் இசையமைக்கிறார்.\nஇப்படம் பற்றிய அறிவிப்பு வெளியான போதே 2018 தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்திருந்தனர்.\nஆனால் மார்ச் மாதம் துவங்க இருந்த படப்பிடிப்பு படஅதிபர்கள் போராட்டத்தால் தள்ளிப்போனது.\nஅடுத்த மாதம் மே 4-ஆம் தேதிதான் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கவுள்ளது.\nஎனவே படத்தை அதற்குள் முடித்து தீபாவளிக்கு வெளியிட முடியுமா என்ற சந்தேகம் படக்குழுவிற்கு ஏற்பட்டுள்ளதாம்.\nமேலும் அவசரமாக படத்தை எடுத்து அவஸ்தை படனுமா\nஎனவே படம் வெளியீட்டில் தாமதம் ஆகும் என தெரிய வந்துள்ளது.\nமேலும் இப்படத்தின் முக்கிய கேரக்டர்களில் போஸ் வெங்கட் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் நடிக்கவிருப்பதாக வந்த தகவல்களை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.\nநம் தளத்தில் அந்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅஜித், இமான் அண்ணாச்சி, தம்பி ராமையா, நயன்தாரா, யோகி பாபு, ரோபோ சங்கர்\nAjiths Viswasam movie may not release for 2018 Diwali, அஜித் இமான், அஜித் நயன்தாரா சிவா சத்யஜோதி, அஜித் விஸ்வாசம், அவசரமா எடுத்து அவஸ்தை படனுமா.. அஜித்தின் விஸ்வாச முடிவு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், விஸ்வாசம் 2018 தீபாவளி, ‘யோகி’ பாபு\nபிரசன்னா-மடோனா-ஆண்ட்ரியாவின் த்ரில்லர் படத்தில் யோகி பாபு\nஜீன் மாதத்திற்குள் 25 படங்கள் ரிலீஸ்; கலை கட்டும் தமிழ் சினிமா\n; பொங்கலுக்கு வர்றோம் என சிம்பு அறிக்கை\nதன்னுடைய நஷ்டத்தை தராமல் எந்த படத்திலும்…\n*பேட்ட* பொங்கலுக்கு பராக்.; குழப்பத்தில் அஜித்-சிம்பு ரசிகர்கள்\nரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படம் அடுத்த…\n*விஸ்வாசம்* சூட்டிங் ஓவர்.; க்ளீனிங் சேவிங்கில் அஜித்\nவீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை…\nவினோத் இயக்கும் படத்தில் வக்கீல் கேரக்டரில் அஜித்\nஅஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.filmistreet.com/cinema-news/sarkar-audio-launch-on-october-2nd/", "date_download": "2018-11-16T07:34:21Z", "digest": "sha1:KLSX5MF2WJ6FXLOYODLIFTMTSR3WSUBT", "length": 4179, "nlines": 115, "source_domain": "www.filmistreet.com", "title": "காந்தி ஜெயந்தி நாளில் சர்கார் இசை வெளியீடு", "raw_content": "\nகாந்தி ஜெயந்தி நாளில் சர்கார் இசை வெளியீடு\nகாந்தி ஜெயந்தி நாளில் சர்கார் இசை வெளியீடு\nஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் “சர்கார்”.\nசன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.\nஇந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) அன்று நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nதற்போது இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.\nஏ ஆர் ரஹ்மான், ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்\nஜானி படத்தில் இசையமைத்து நடிக்கும் பிரசாந்த்; டீசரை மணிரத்னம் வெளியிடுகிறார்\nஎம்ஜிஆர் படங்கள் போல் விவேக்கின் *எழுமின்* அமையும்; அமைச்சர் கடம்பூர் ராஜு புகழாரம்\nஅட்லி படத்தில் விஜய் ஜோடியாக கீதா கோவிந்தம் நாயகி ராஷ்மிகா.\nசர்கார் படத்தை அடுத்த விஜய் நடிக்கவுள்ள…\nகேரளாவில் சறுக்கிய *சர்கார்*.; விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி\nதமிழகத்தை போன்றே கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்கள்…\nமிக்ஸி கிரைண்டருடன் *சர்கார்* சக்ஸஸ் பார்ட்டி; வம்பிழுக்கும் விஜய்.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம்,…\nதென்னிந்தியா முழுவதும் விஜய்யின் *சர்கார்* ஆட்சி\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.todayjaffna.com/127326", "date_download": "2018-11-16T07:25:48Z", "digest": "sha1:B64CTLYHGBCC36JKCOO3EFDVIGWX7NOV", "length": 6215, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "மெக்சிகோவில் ஒரே இடத்தில் 250 சடலங்கள் மாபியாக்களுக்கு இடையில் மோதல் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சர்வதேச செய்தி மெக்சிகோவில் ஒரே இடத்தில் 250 சடலங்கள் மாபியாக்களுக்கு இடையில் மோதல்\nமெக்சிகோவில் ஒரே இடத்தில் 250 சடலங்கள் மாபியாக்களுக்கு இடையில் மோதல்\nசர்வதேச செய்திகள்:ஹெராயின், கஞ்சா, அபின், பிரவுன் ஷுகர் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தியில் உலகின் முக்கிய நாடாக மெக்சிகோ விளங்கி வருகிறது. இங்குள்ள போதைப்பொருள் மாபியாக்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற தாக்குதல்களால் ஒருவரை மற்றவர் பழிதீர்த்து வருகின்றனர்.\nஇதுதவிர, அபினி செடிகளை வளர்ப்பதிலும், வெளிநாட்டு தரகர்களுக்கு பொருட்களை விற்பனை செய்வதிலும் இங்குள்ள மாபியாக்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், கடத்தல் பேர்வழிகளின் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் சமீபகாலமாக மர்மப் பிணங்கள் வரிசையாக கண்டெடுக்கப்படுகின்றன.\nஇந்நிலையில், மெக்சிகோவின் கிழக்கு பகுதியில் உள்ள வெராகுருஸ் மாநிலத்தில் ஒரே இடத்தில் 32 பள்ளங்களில் புதைக்கப்பட்டிருந்த 166 பிரேதங்கள் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டதாக அம்மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் நேற்று தெரிவித்துள்ளார்.\nஇதே பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சுமார் 250 மண்டை ஓடுகள் கிடைத்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.\nPrevious articleஅபிராமியை ஜாமீன் எடுக்க தாய் தந்தை மறுப்பு -சினிமா பணியில் நகரும் சம்பவம்\nNext articleகள்ள உறவுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு என்ன தண்டனை..\n17 வயது மகளை விற்பனை செய்த தந்தை எவ்வளவுக்கு தெரியுமா\nபிரான்ஸில் மேலாடை இல்லாமல் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த பெண்கள்…\nமலேசியா நாடு உருவாக யார் காரணம் என்று\nயாழ் பாடசாலை மாணவனிடம் போதை பொருள் நீதிமன்றம் கடும் தண்டனை\nயாழ் அரியாலையில் ரயிலில் மோதி கார் நொறுங்கியது\nகஜா புயலின் பரப்பு…முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayaltimes.com/showNews.aspx?tNewsId=6836", "date_download": "2018-11-16T08:32:41Z", "digest": "sha1:3WJEVZJFT4Q362YARAFTY6FLM5YS5QZF", "length": 20847, "nlines": 142, "source_domain": "kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\n தைக்கா தெருவைச் சார்ந்த கரடி சாமு காக்கா அவர்கள் மாமி ஜனாபா: மர்ஜான் அவர்கள்\nகத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் 158 பயனாளிகள் பயன் பெற்றனர்\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nகத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமில் 158 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். இதுகுறித்து, முகாம் ஒருங்கிணைப்பாளர்களான எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன் (ஹாங்காங்), எஸ்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் (கத்தர்) ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை :-\nகத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங், காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து, புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி & பரிசோதனை இலவச முகாமை 10.02.2018., 11.02.2018. ஆகிய இரண்டு நாட்களில் நடத்தின.\nஇம்முகாம் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக, 10.02.2018. சனிக்கிழமையன்று, காயல்பட்டினம்\nகாட்டு தைக்கா தெரு செண்டு ஆலிம் பெண்கள் தைக்கா,\nதைக்கா தெரு மன்ஸகுன் நிஸ்வான் பெண்கள் தைக்கா,\nஆறாம்பள்ளித் தெரு வாவு பெண்கள் தைக்கா,\nசதுக்கைத் தெரு சதக்கத்துல்லாஹ் அப்பா பெண்கள் தைக்கா\nஆகிய 4 இடங்களில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர் சிகிச்சை மையத்தின் மருத்துவக் குழுவினர் இந்நிகழ்ச்சிகளை நடத்தினர்.\n11.02.2012. ஞாயிற்றுக்கிழமையன்று, புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம், நமதூர் கே.எம்.டீ. மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்பட்டது.\nமுகாம் துவக்க நிகழ்ச்சி, கே.எம்.டீ. மருத்துவமனை கேளரங்கில் நடைபெற்றது. கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் ஏ.எச்.ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, ஹாங்காங் பேரவை முன்னாள் தலைவர் எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன் அறிமுகவுரையாற்றினார்.\nபுற்றுநோய் பரவும் விதம், அதைத் தடுக்கும் முறை, வந்துவிட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து, திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகம் மற்றும் திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர்சிறப்பு சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர்களான டாக்டர் விஜய், டாக்டர் யாமினி ஆகியோர் உரையாற்றினர்.\nமுகாம் ஒருங்கிணைப்பாளர் கத்தர் முஹம்மத் முஹ்யித்தீன் (மம்மி) நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. பின்னர் பரிசோதனை முகாம் துவங்கியது.\nடாக்டர் விஜய், டாக்டர் யாமினி, டாக்டர் ஆமினா ஆகிய - புற்றுநோய் மருத்துவ சிறப்பு நிபுணர்கள் பங்கேற்று மருந்துவ பரிசோதனை செய்து, ஆலோசனைகளை வழங்கினர்.\nகாயல்பட்டினத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த 60 ஆண்களும், 98 பெண்களும் என மொத்தம் 158 பேர் இம்முகாமில் பங்கேற்று புற்றுநோய் பரிசோதனை செய்துகொண்டனர்.\nமுகாமில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசோதனையில் எந்தப் பிரச்சினையும் தென்படவில்லை என்றும், வெகு சிலருக்கு மட்டும் புற்றுநோய்க்கான ஆரம்ப அடையாளங்கள் தென்பட்டதாகவும், எளிய சிகிச்சையில் இலகுவாக அதைச் சரிசெய்துவிடலாம் என்றும் மருத்துவக் குழுவினர் நிறைவு நிகழ்ச்சியின்போது தெரிவித்தனர்.\nமுகாமில் சேவையாற்றிய செவிலியர் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் அனைவருக்கும் - முகாமை இணைந்து நடத்திய கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகளின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாட்டுப் பணிகளை ஆண்டுதோறும் சிறப்புற வடிவமைத்துச் செய்து தந்துகொண்டிருக்கும் இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் ஏ.தர்வேஷ் முஹம்மத் அவர்களைக் கண்ணியப்படுத்தும் வகையில் அவருக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டது.\nமுகாம் ஏற்பாடுகளை, கே.எம்.டீ. மருத்துவமனை மேலாளர் கே.அப்துல் லத்தீஃப், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் முன்னாள் தலைவரும் – நடப்பு ஆலோசனைக் குழு உறுப்பினருமான எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன், முன்னாள் ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு எஸ்.ஏ.முஹம்மத் நூஹ், பிரதிநிதி ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர்களான எஸ்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் என்ற மம்மி, ஹாஃபிழ் ஏ.எஸ்.ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன், மூத்த உறுப்பினர் உமர் அனஸ், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் பொறுப்பாளர் யூஸுஃப் கனீ, மலபார் காயல் நல மன்ற முன்னாள் தலைவர் மஸ்ஊத், சமூக ஆர்வலர்களான பீ.எஸ்.எம்.இல்யாஸ், எஸ்.ஏ.தவ்ஹீத், ஹாஃபிழ் எஸ்.எம்.ஏ.முஹம்மத் ஸாலிஹ், அஸ்ஹருத்தீன் (சீனா) உள்ளிட்டோர் செய்திருந்தனர்.\nபெண்கள் பகுதியில், இக்ராஃ கல்விச் சங்கத்தின் பெண் தன்னார்வலர்கள் ஏற்பாட்டுப் பணிகளைச் செய்திருந்தனர். ‘முர்ஷித் ஜெராக்ஸ்’ கே.முஹ்ஸின், மன்னர் பாதுல் அஸ்ஹப், கே.எம்.டீ.சுலைமான், முஹம்மத் ட்ராவல்ஸ் அஹ்மத் சுலைமான் & ஜஃபருல்லாஹ் ஆகியோர் ஏற்பாட்டுப் பணிகளுக்குத் துணை நின்றனர்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎஸ்.கே.ஸாலிஹ் & A.R.ஷேக் முஹம்மத்\n(பிரதிநிதிகள்: கத்தர் & ஹாங்காங் கா.ந.மன்றங்கள்)\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nமரண அறிவிப்பு காயல்பட்டணம் தைக்கா தெருவைச் சார்ந்த ஜனாபா சேகு பாத்திமா அவர்கள்\n தீவுத் தெருவைச் சேர்ந்த எச்.எல்.முத்து கதீஜா பீவி அவர்கள்\n தைக்கா தெருவைச் சார்ந்த கரடி சாமு காக்கா அவர்கள் மாமி ஜனாபா: மர்ஜான் அவர்கள்\n மொகுதூம் தெருவைச் சார்ந்த எமது அட்மின் ஜஹாங்கிர் தாயார் ஹாஜியானி சுல்தான் பீவி அவர்கள்\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nவல்ல இறைவன் இவரது வாழ்க்கையில் எல்லா சிறப்புகளையும் வழங்குவானாக ஆமீன்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசந்தோஷ் டிராப்ஃபி கால்பந்து போட்டியில் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க வீரர் தமிழக அணிக்காக விளையாடுகிறார்\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nமரண அறிவிப்பு : அப்பா பள்ளி தெருவை சேர்ந்த அரஃபா நாச்சி அவர்கள்...\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://new-democrats.com/ta/join-ndlf-it-employees-wing-ta/", "date_download": "2018-11-16T08:15:20Z", "digest": "sha1:X32DYRQ5RRW35LMCXNQQLKPFARJHDL6T", "length": 7634, "nlines": 97, "source_domain": "new-democrats.com", "title": "பு.ஜ.தொ.மு.வில் இணைய | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://newstig.com/health/ladies-medicine", "date_download": "2018-11-16T07:07:27Z", "digest": "sha1:A6H5ARSMDISYIIDVNMFM2MIMVFBP4TQG", "length": 4255, "nlines": 108, "source_domain": "newstig.com", "title": "News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada", "raw_content": "\nஎன்னவென்றே தெரியாமல் லட்ச கணக்கில் செலவு செய்யும் பெண்கள் ஊளைச் சதை பண்ற வேலை தான்\nஎன்னவென்றே தெரியாமல் லட்ச கணக்கில் செலவு செய்யும் பெண்கள் ஊளைச் சதை பண்ற வேலை தான்\nஎன்னவென்றே தெரியாமல் லட்ச கணக்கில் செலவு செய்யும் பெண்கள் ஊளைச் சதை பண்ற வேலை தான்\nஎன்னவென்றே தெரியாமல் லட்ச கணக்கில் செலவு செய்யும் பெண்கள் ஊளைச் சதை பண்ற வேலை தான்\nஎன்னவென்றே தெரியாமல் லட்ச கணக்கில் செலவு செய்யும் பெண்கள் ஊளைச் சதை பண்ற வேலை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thoyyil.blogspot.com/2013/09/blog-post_30.html", "date_download": "2018-11-16T07:51:05Z", "digest": "sha1:J5X7AMGDGZUFFM7EDOKNX5E3AOUY2KB4", "length": 15421, "nlines": 421, "source_domain": "thoyyil.blogspot.com", "title": "ஜீவ.கரிகாலன்: அல்லி பிறந்த கதை", "raw_content": "\nகவிதை கட்டுரை விமர்சனம் கதை பஜ்ஜி-சொஜ்ஜி\nதிங்கள், 30 செப்டம்பர், 2013\nஉன் சிலிர் கரங்கள் பற்றும்\nஎன்னை அலட்சியம் செய்து பார்க்கிறாயே\nஉன் பெயர் சொல்லும் வேளையிலெல்லாம்\nஉப்பு தடவிய மாங்காய் துண்டுகளை\nநீ கடிக்கும் போது அல்ல\nஉன்னை அவளிடம் இருந்து தான்\nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 11:05\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்\nநிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு, http://www.facebook.com/note.php\nஆம் இந்த முறை சீமானுக்கு தான்\nஇந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்.. சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும். ...\nபஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்\nபஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொ...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nநாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு: உண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம் ” என்றே அழைக்கப்பட்டு வந்தது. இ...\nமயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)\nஎன்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களா...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி 1911-XINHAI REVOLUTION இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச...\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் பண்டிகை\nசென்ற தொடரில் காமன் பண்டிகை எனும் விழாவின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றி சில கருத்துகள் பேசினோம். இப்போது நேராக காமன...\nபஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்\nஅம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை , அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் ...\nஇந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா...\nவா.ம - மின்னல் கதைகள்\nபஜ்ஜி - சொஜ்ஜி 40 / இலக்கிய விருதுகள் -அனுபவம்\nபஜ்ஜி - 39 பெரியாரின் இந்துத் திருமணமப் பதிவு / A ...\nபஜ்ஜி-சொஜ்ஜி - 38 நனவாகும் நாளில்.........\nபஜ்ஜி - சொஜ்ஜி - 36/ பவர் ஸ்டார்களின் காலத்தில் ஒர...\nவராக மண்டபம்: ஈகோவும், எகோவும். - மகாபலிபுரம் -07\nஆனந்த யாழின் அற்புத இசை\nபஜ்ஜி - சொஜ்ஜி 40 / இலக்கிய விருதுகள் -அனுபவம்\nபஜ்ஜி - 39 பெரியாரின் இந்துத் திருமணமப் பதிவு / A ...\nபஜ்ஜி-சொஜ்ஜி - 38 நனவாகும் நாளில்.........\nபஜ்ஜி - சொஜ்ஜி - 36/ பவர் ஸ்டார்களின் காலத்தில் ஒர...\nவராக மண்டபம்: ஈகோவும், எகோவும். - மகாபலிபுரம் -07\nஆனந்த யாழின் அற்புத இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/india/2018/sep/16/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3001199.html", "date_download": "2018-11-16T07:48:05Z", "digest": "sha1:UM2RUUQRFMTYRB4IZQVTWA2MHNI2MG6F", "length": 7702, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மான் வேட்டை வழக்கு: தபு, சோனாலி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு- Dinamani", "raw_content": "\nமான் வேட்டை வழக்கு: தபு, சோனாலி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nBy ஜோத்பூர், | Published on : 16th September 2018 01:52 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமான் வேட்டை வழக்கில் ஹிந்தி நடிகர்கள் சோனாலி பிந்த்ரே, நீலம் கோத்தாரி, தபு, சைஃப் அலி கான் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அந்த மாநில அரசு சனிக்கிழமை தெரிவித்தது.\nராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூருக்கு கடந்த 1998-ஆம் ஆண்டு படப்பிடிப்புக்குச் சென்றபோது அறிய வகை இனத்தைச் சேர்ந்த 2 மான்களை வேட்டையாடியதாக, ஹிந்தி நடிகர்கள் சல்மான் கான், சோனாலி பிந்த்ரே, நீலம் கோத்தாரி, தபு, சைஃப் அலிகான் ஆகியோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.\nஇந்த வழக்கில், சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஜோத்பூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. எனினும், சோனாலி பிந்த்ரே, நீலம், கோத்தாரி, தபு, சைஃப் அலிகான் மற்றும் ஜோத்பூரைச் சேர்ந்த துஷ்யந்த் சிங் ஆகியோருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவர்களை நீதிமன்றம் விடுவித்தது.\nஇந்த தீர்ப்பு வெளியாகி 5 மாதங்களைக் கடந்து விட்ட நிலையில், சோனாலி உள்ளிட்டோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEwNTEzNDI3Ng==.htm", "date_download": "2018-11-16T07:09:17Z", "digest": "sha1:XFEY4XIW34KA6V3ULW74GPY2NB35YYI2", "length": 15046, "nlines": 168, "source_domain": "www.paristamil.com", "title": "முடிவுக்கு வந்தது வெப்பம்! - 17 மாவட்டங்களுக்கு அடை மழை எச்சரிக்கை!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\n - 17 மாவட்டங்களுக்கு அடை மழை எச்சரிக்கை\nஇன்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னதாக 17 மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும், மிக மோசமான மின்னல் தாக்குதல்கள் இடம்பெறும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த மூன்று வாரங்களாக பிரான்சை வாட்டி எடுத்த கடும் வெப்பம் இன்றோடு முடிவுக்கு வருகின்றது. 40°c வரை நீடித்த வெபம் தற்போது 32°c க்கு உள்ளாக குறைந்துள்ளது. ஆனால் அந்த மோசமான காலநிலையை தற்போது மழை ஆட்கொண்டுள்ளது. Météo France இன்று 17 மாவட்டங்களில் அடை மழை, மின்னர் தாக்குதல்கள் மற்றும் புயல்காற்று இடம்பெறும் என தெரிவித்து, செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஆகிய மாவட்டங்களில் கடும் மழை இடம்பெறும் எனவும், போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைப்படவும் வாய்ப்புகள் உண்டு எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nமகிழுந்து சக்கரத்தை தூக்குவதற்கு மேற்கொண்ட பயிற்சி தோல்வியில் முடிந்தது\nகுறித்த நபர் மகிழுந்து ஒன்றினை வைத்து பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார். போக்கு\nகலவரபூமியாகிய மார்செய் - இறந்தவர்களிற்கான போராட்டம் - காணொளி\nகண்ணீர்ப்புகை, வெடிகள், போன்றவை அங்கு பயன்படுத்தப்பட்டன. இந்தப் பேரணியில் எட்டாயிரம் போர், கோபத்துடன் கலந்து....\nவீழ்ச் சியடைந்த வீதிவிபத்துச் சாவுகள்\nஒக்டோபர் மாதத்தில் வீதி விபத்துச் சாவுகள், 13.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது என, இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....\nஆடம்பரச் சிற்றுந்தகளின் கொள்ளைக் கும்பல் சுற்றிவளைப்பு\nஇந்தத் திருட்டில் ஈடுபட்ட பலர் ஆர்ஜொந்தொய் நகரத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.....\nகட்டிடத்தில் இருந்து குதிக்க முற்பட்ட நபர் - சாதுரியமாகக் காப்பாற்றிய காவல்துறை அதிகாரி\nநபர் ஒருவரை மிகவும் வெறுப்பேற்றி கோபமடையச் செய்து அவரின் தற்கொலையில் இருந்து காவல்துறை அதி\n« முன்னய பக்கம்123456789...13911392அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTAxODcxOTI3Ng==.htm", "date_download": "2018-11-16T07:08:58Z", "digest": "sha1:7P7654OIZBPH6PBNOCKGN5YWK3PKBHIR", "length": 23540, "nlines": 160, "source_domain": "www.paristamil.com", "title": "உறவு கசக்க காரணம் என்ன?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஉறவு கசக்க காரணம் என்ன\n‘‘அவர் என்னிடம் அன்பாக இல்லை’’ – இது மனைவியின் புலம்பல். ‘‘நான் என்ன சொன்னாலும் அவள் புரிஞ்சுக்கமாட்டேங்குறா’’ – இது கணவரின் ஆதங்கம். இப்படி எதற்கெடுத்தாலும் எதிரும், புதிருமாக முட்டி மோதிக் கொள்ளும் தம்பதியர் பெருகிவிட்டார்கள். இந்த முட்டல் மோதல் ஏன்’’ – இது கணவரின் ஆதங்கம். இப்படி எதற்கெடுத்தாலும் எதிரும், புதிருமாக முட்டி மோதிக் கொள்ளும் தம்பதியர் பெருகிவிட்டார்கள். இந்த முட்டல் மோதல் ஏன் சண்டைகள் பெருகி உறவு கசக்க காரணம் என்ன சண்டைகள் பெருகி உறவு கசக்க காரணம் என்ன இதற்கு தீர்வே கிடையாதா\nஎல்லாவற்றுக்குமே தீர்வு இருக்கிறது. இல்லறத்தில் இல்லாத இனிமைகளா பரஸ்பரம் புரிந்து கொள்வதில் இருக்கிறது பாதி வாழ்க்கை, விட்டுக் கொடுப்பதில் இருக்கிறது மீதி வாழ்க்கை. எப்போது கணவன், மனைவியின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும், எப்போது யார் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது புரியாமல்தான் அத்தனை பிரச்சினைகளும்.\nஇதற்கு ஒரே தீர்வு மனம் விட்டுப் பேசிக்கொள்வதுதான். ஆமாம், கணவனும், மனைவியும் கொஞ்சிப் பேச கொஞ்ச நேரம் ஒதுக்கினால், பிரச்சினைகள் தானே ஒதுங்கிப்போய்விடும். வாருங்கள் தம்பதியரின் புரிந்துணர்வை அதிகரிக்கும் விஷயங்களை தெரிந்து கொள்வோம்...\nஅலுவலக பிரச்சினைகளை கணவர் மனைவியிடம் கூறலாம். உடல்–மனநல பிரச்சினைகளை மனைவி கணவரிடம் கூறலாம். இப்படி பகிர்ந்து கொள்வது ஆறுதல் அளிப்பதுடன், அன்பை வலுப்படுத்தும். ‘நமக்காக ஒருவர் இருக்கிறார்’ என்ற நம்பிக்கையை வளர்க்கும். வாழ்க்கையை வளப்படுத்தும்.\nஏதோ காரணத்தால் பிரச்சினை பெரிதாகும்போது யாராவது ஒருவர் மவுனம் காத்தால் தீர்வு விரைவில் எட்டப்படும். ஒருவர் மவுனத்தைப் புரிந்து கொண்டு மற்றவர் பேசுவதை குறைக்கலாம். பிறகு அந்த மவுனமே இருவரும் சிந்திக்கும் நிலையைத் தூண்டும். அதுவே தன்பக்க தவறை உணரும் வாய்ப்பாக மாறும். தவறுகள் உணரப்பட்டால் சமாதானம் மலரும்.\nகர்வம் பார்க்காமல் மன்னிப்பு கேட்கப் பழகிவிட்டால் தம்பதியருக்குள் பிரச்சினைகள் மறைந்துவிடும். ‘தவறு செய்தது அவர்தான்’ என்று மனைவி, வீராப்புடன் இருப்பதும், ‘நான் ஆண், அவள்தான் இறங்கி வர வேண்டும்’ என்று கணவன் தலைக்கனத்துடன் இருப்பதும் பிரச்சினைகளை பெரிதாக்கும்.\nஇருவருக்குமே தன்மான உணர்வுகள் உண்டு, இணைந்து வாழ்வதே இல்லறம். அதில் இருவருக்கும் சமபங்கு, உரிமை இருக்கிறது. ‘அவர்/அவள் இறங்கி வரட்டும்’, ‘ஆண் இல்லாமல் அவளால் என்ன செய்ய முடியும்’ என்பது போன்ற எண்ணம் உங்களுக்குள் இருந்தால், அது பிரிவினையில்தான் கொண்டுபோய்விடும். பிறகு பிரிவுதான் இருவருக்கும் பாடம் கற்பிக்கும்.\nதுணைவரிடம் மரியாதை காட்டுங்கள். ஒருவர் மற்றவரை ஏளனமாக எண்ணக்கூடாது. பிறரின் முன்பும் தன் துணைவரைப் பற்றி தரம் குறைவாக பேசக்கூடாது. இது என் வேலை இல்லை என்று பிரித்துக் கொள்ளாமல், உங்களுக்காக அனைத்து வேலைகளையும் செய்து கொடுக்கும் துணைவருக்கு அவ்வப்போது பாராட்டுகளும், நன்றியும் கூறுங்கள்.\nதம்பதியருக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டால் உங்களுக்குள் பேசி தீர்வு காணுங்கள். இல்லாவிட்டால் சிறிது இடைவெளி பராமரித்து பின்பு கூடிக்கொள்ளுங்கள். அப்படி இல்லாமல் ஒருவர் மற்றவரின் குடும்பத்தைப் பற்றி கேவலமாக பேசுவது கூடாது. மனம்விட்டு பேசுவதாக எண்ணிக் கொண்டு உடன்பிறந்தவர்கள், உறவுகளைப் பற்றிய ரகசியங்கள், அந்தரங்க பிரச்சினைகளை பகிர்வதை தவிர்க்க வேண்டும்.\nஇதுதான் பின்னர் தம்பதிக்குள் சண்டை ஏற்படும்போது, ‘அவர் அப்படி, இவர் இப்படி’ என்று குடும்பத்தினரை வசைபாட காரணமாகிறது. அது தம்பதியருக்குள் மட்டுமல்லாமல், உறவுகளுக்கு மத்தியிலும் கடைசி வரை வஞ்சகத்தை வளர்த்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள். மேலும் திருமணத்திற்கு முந்தைய காதல் பற்றியோ, ஆண்–பெண் நண்பர்கள் பற்றியோ பகிர்ந்து கொண்டு, பிரச்சினைகளின்போது அதை தோண்டி எடுத்து பேசுவதை தவிருங்கள்.\nமனைவி கணவரிடம் பாலுணர்வு பற்றி வெளிப்படையாக பேசினால் தவறு என்ற கருத்து ஆண்கள் மத்தியிலும், நம் சமூகத்திலும் உள்ளது. அது தவறு. தாம்பத்தியம்தான் தம்பதியரின் அடிப்படை உறவு. தாம்பத்தியம் ஆரோக்கியமாக இருந்தால், பெரிய பிரச்சினைகளும் தானாக ஓடி மறைந்துவிடும். கோபம், பொறாமை, வஞ்சனை, தலைக்கனம் போன்ற எல்லாவற்றையும் வெளியேற்றும் ஆற்றல் தாம்பத்தியத்திற்கு உண்டு. கணவன், மனைவி இருவருமே பாலியல் தேவைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டாலே, இல்லற பிரச்சினைகள் பல இல்லாமல் போய்விடும். பேசித்தான் பாருங்களேன்\nஉங்கள் தேவையை வெளிப்படுத்துங்கள். மற்றவர்களை சுட்டிக்காட்டி ஒப்பிட்டு பார்த்து உங்கள் வாழ்க்கையை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். உடன் பிறந்தவர்கள் அல்லது நண்பர்களுக்கு அமைந்த வாழ்க்கையைப் பற்றி பேசி ‘நம் வாழ்வு அப்படி இல்லையே’ என்று ஏங்குவது குடும்பத்திற்குள் பிரச்சினையை வளர்க்கும். வாழ்க்கை கனவுகளை நிறைவேற்ற தம்பதியர் இருவரும் இணைந்து போராடுங்கள்.\nஆக புரிதல் இல்லாமல் புலம்புவதைவிட்டு, வெளிப்படையாகப் பேசி, விட்டுக் கொடுத்து வாழ்வதே உறவு பேணும் கலை என்பதை உணருங்கள். அன்பை காட்டுங்கள், ஆறுதல் பெறுங்கள். இல்லறம் இனிக்கட்டும்\nசுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nநெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா\nஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.\nஉரையாடல்தான் உறவுகளை வலுப்படுத்தும்' என்கின்றனர் உலகளாவிய மனநல மருத்துவர்கள். பலருக்கும் தங்கள் மனம்விட்டு உரையாடாத காரணத்தால்தான\nகாதல் கல்யாணம் எப்போது கசக்கும்\nஅந்த அளவு கண்மூடித்தனமான காதலில் மிதக்கும் காதலர்கள் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில் அன்பு கசந்து விடுகிறது. ஆசை அறுபது நாள் ம\nஉறவுகளை உதறி தள்ளிவிட்டு எதற்காக இந்த ஓட்டம்\nஎதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்கள\nஅந்த நேரத்தில் பெண்களை வெறுப்பேற்றும் விஷயங்கள்\nமுன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு,\n« முன்னய பக்கம்123456789...7071அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-OTcxMTE2OTU2.htm", "date_download": "2018-11-16T07:09:15Z", "digest": "sha1:M5LDQFLLBWF7YOB6PDHKXRMM5RKT7OB5", "length": 16627, "nlines": 164, "source_domain": "www.paristamil.com", "title": "இறந்த பின்னர் நமது பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு ஏற்படும் நிலை என்ன?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஇறந்த பின்னர் நமது பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு ஏற்படும் நிலை என்ன\nபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களின் ஆதிக்கம் இன்று உலகம் முழுதும் பரவி கிடக்கிறது.\nஇதை பயன்படுத்துபவர்கள் தாங்கள் உயிருடன் இருக்கும் வரை அதன் பயன்படுத்துகிறார்கள் பின்னர் அந்த கணக்கு என்ன ஆகிறது\nநமது உறவினர்களோ, நெருங்கிய நண்பர்களோ உபயோகப்படுத்திய சமூகவலைதள கணக்குகளை அவர்கள் காலத்திற்கு பின்னர் உபயோகப்படுத்த கூட முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா\nநமக்கு தெரிந்த காலமான உறவினரின் பேஸ்புக் பக்கத்தை நாம் பராமரிக்க முதலில் அந்த பக்கத்தை இறந்தவரின் நினைவு சின்னம் பக்கமாக மாற்ற வேண்டும். அதே போல இறந்தவரின் இறப்பு சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியமான ஒன்றாகும்.\nடுவிட்டரை பொருத்த வரையில் இறந்தவரின் கணக்கை பின்னர் வேறு யாரும் தொடர முடியாது.\nநாம் இறந்தவருக்கு எவ்வளவு நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் இதே நிலைமை தான். அந்த கணக்கை வேண்டுமானால் இறப்பு சான்றிதழ் கொடுத்து நிரந்தரமாக மூடலாம்.\nஇன்ஸ்டாகிராம் அலுவுலகத்துக்கு இ-மெயிலை இறந்தவரின் இறப்பு சான்றிதழுடன் இணைத்து அனுப்பினால் அந்த இன்ஸ்டாகிராம் கணக்கானது நிரந்தரமாக மூடப்படும்.\nஇதுவும் இன்ஸ்டாகிராம் போல தான் இறந்தவரின் இறப்பு சான்றிதழை இ-மெயில் அல்லது பேக்ஸ் மூலம் அனுப்பினால் கணக்கு மூடப்படும்.\nபின் இண்ட்ரஸ்ட்டில் கணக்கை மூட சில தகவல்களை கொடுத்தால் போதுமானது. இதில் கணக்கு வைத்திருப்பவரின் கணக்கு வேறு யாருக்கு தரப்பட மாட்டாது.\nஇறந்தவரின் கூகுள் மற்றும் ஜிமெயில் கணக்குகள் அவரின் நெருங்கிய உறவினருக்கு கிடைக்க சிறிய வாய்ப்புகள் உள்ளது, ஆனால் இதை உறுதியாக கூற முடியாது.\nஇறந்தவரின் இறப்பு சான்றிதழை பேக்ஸ் அல்லது இமெயில் மூலம் அனுப்ப வேண்டும். அந்த கணக்கை அடுத்தவர்களுக்கு தரலாமா என நிறுவனமே முடிவு செய்யும்.\nஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nFacebook Messenger பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனியாக அப்பிளிக்கேஷன் இருக்கின்ற அதேவேளை சட்\nபேஸ்புக் பயனர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஅண்மையில் பல்லாயிரக்கணக்கான பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டிருந்தமை தெரிந்ததே.\nWhatsAppஇல் அறிமுகமாகும் புதிய வசதி..\nFacebook சேவையான WhatsApp செயலியில் அறிமுகம் காணவுள்ள ஒரு புதிய அம்சம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.\nவீடியோ அழைப்பு வசதியில் உள்ள குறைபாடு நீக்கம்\nகுறுஞ்செய்தி உட்பட குரல் வழி அழைப்பு மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதியினை வாட்ஸ்\nFacebook பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்..\nஉலகின் எந்த மூலையில் இடம்பெறும் அனைத்து சம்பவங்களையும் உடனடியாக உலகெங்கும் எடுத்துச்\n« முன்னய பக்கம்123456789...9293அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sammanthurainews.com/2018/02/Syria-War.html", "date_download": "2018-11-16T07:49:53Z", "digest": "sha1:JGWRFWBSHVE7Y25YVXYA346E5SXPQ7RJ", "length": 9256, "nlines": 58, "source_domain": "www.sammanthurainews.com", "title": "சிரியா போர்: அரசுப்படை தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட குறைந்தது 100 பேர் பலி.. - Sammanthurai News", "raw_content": "\nHome / உலக செய்தி / சிரியா போர்: அரசுப்படை தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட குறைந்தது 100 பேர் பலி..\nசிரியா போர்: அரசுப்படை தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட குறைந்தது 100 பேர் பலி..\nby மக்கள் தோழன் on February 20, 2018 in உலக செய்தி\nசிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதியின் மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.\n2013ஆம் ஆண்டு முற்றுகைக்கு பின்னர் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் மிகவும் கொடூரமான நாட்களில் திங்கள்கிழமையும் ஒன்றாகும்.\nசெவ்வாய்க்கிழமை காலையும் குண்டுகள் தொடர்ந்து வீசப்பட்டு வருவதாக “ஒயிட் ஹெல்மட்” என்று அறியப்படும் சிரியா பொது மக்கள் பாதுகாப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.\nகிழக்கு கூட்டா தலைநகருக்கு அருகிலுள்ள கிளர்ச்சியாளர்களின் கடைசி குடியிருப்பு பகுதியாகும். இந்த பகுதி முழுவதும் அரசு கட்டுபாட்டு பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.\nடூமா, மிஸ்ராபா மற்றும் அல்-நாஷபியாவில் நடத்தப்பட்டுள்ள புதிய வான்வழி தாக்குதல்களில் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஒருங்கிணைப்பு குழுக்கள் என்கிற கிளர்ச்சியாளர் செயற்பாட்டாளர் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.\nசெவ்வாய்க்கிழமை, மிஸ்ராபாவில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அல்-மர்ஜில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் “ஒயிட் ஹெல்மட” தெரிவித்திருக்கிறது.\nபிரிட்டனை தலைமையகமாக கொண்டு இயங்குகின்ற கண்காணிப்பு குழுவான “சிரியன் அப்சர்வேட்டிரி ஃபார் ஹூமன் ரைட்ஸ்” மற்றும் “ஒயிட் ஹெல்மட்” இரண்டும் இணைந்து திங்கள்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.\nபோர் நிலைமை கட்டுப்பாடின்றி செல்வதாக கூறியுள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அதிகாரி ஒருவர், தக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nநான்கு லட்சம் பேர் வாழுகின்ற கிழக்கு கூட்டா பகுதி கடந்த சுமார் 3 மாதங்களில் கடந்த வாரம்தான் முதலுதவி பொருட்கள் சென்றடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/27-rama-narayanan-launches-housing-tv-artists.html", "date_download": "2018-11-16T07:15:26Z", "digest": "sha1:V7ZTPSI42DSMXBH2TANVE5R7WKH2G25L", "length": 11704, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பையனூரில் டிவி நடிகர்களுக்கு வீடு... ராம நாராயணன் தொடங்கி வைத்தார்! | Rama Narayanan launches housing scheme for TV artists | டிவி நடிகர்களுக்கு வீடு... ராம நாராயணன் தொடங்கி வைத்தார்! - Tamil Filmibeat", "raw_content": "\n» பையனூரில் டிவி நடிகர்களுக்கு வீடு... ராம நாராயணன் தொடங்கி வைத்தார்\nபையனூரில் டிவி நடிகர்களுக்கு வீடு... ராம நாராயணன் தொடங்கி வைத்தார்\nடிவி நடிகர்களுக்கென வீடு கட்டும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன்.\nதிருப்போரூரை அடுத்த பையனூரில் திரைப்பட துறையினருக்கு அரசு 96 ஏக்கர் நிலம் வழங்கி உள்ளது. இதில் பெப்சி தொழிலாளர்களுக்கு 50 ஏக்கர் இடமும் ஸ்டூடியோ கட்ட 15 ஏக்கரும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு 10 ஏக்கரும், சின்னத்திரை கலைஞர்களுக்கு 8 ஏக்கரும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nடி.வி. நடிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட 8 ஏக்கரில் 600 சதுர அடி பரப்பு அளவில் 504 வீடுகளும் 800 சதுர அடிபரப்பில் 280 வீடுகளும் 1000 சதுர அடி பரப்பில் 364 வீடுகளும் ஒரு ஷாப்பிங் மாலும் கட்டப்படுகின்றன.\nசின்னத்திரை கலைஞர்களுக்கான வீடு கட்டும் பணி துவக்க விழா பையனூரில் இன்று நடந்தது. விழாவுக்கு கண்மணி சுப்பு தலைமை தாங்கினார்.\nதயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவர் விடுதலை ஆகியோர் விழாவில் பங்கேற்று கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தனர். ஷாப்பிங் மால் கட்டுமான பணியை நடிகை குஷ்பு தொடங்கிவைத்தார். கிளப் ஹவுஸை ராதாரவி தொடங்கி வைத்தார்.\nவிழாவில் ஆர்.கே.செல்வமணி, சத்யஜோதி தியாகராஜன், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க பொதுச் செயலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n15 ஏக்கரில் கட்டப்பட்டு வரும் நவீன ஸ்டூடியோவை முதல்வர் கருணாநிதி ஜனவரி 14-ந்தேதி திறந்து வைப்பார் என்று ராமநாராயணன் தெரிவித்தார்.\nசின்னத்திரை கலைஞர்களுக்கான வீடு கட்டும் செலவு உள்ளிட்டவற்றை சங்கமே ஏற்கிறது. அதே நேரம், திரைப்பட கலைஞர்களுக்கான வீடுகளுக்கு கணிசமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வீடுகளை வாங்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லை திரைப்பட தொழிலாளர்கள்.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார்: எதிர்பார்த்த பிரச்சனை ஒன்று, ஆனால் விஸ்வரூபம் எடுத்த பிரச்சனை வேறு\nரன்வீர் சிங் தீபிகா படுகோனுக்கு இன்று டும் டும் டும்\nபரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு 'மெகா கூட்டணி' அமைத்த தனுஷ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2012/08/01/call-maintain-grid-discipline-000158.html", "date_download": "2018-11-16T07:05:40Z", "digest": "sha1:MHWI6YORPOTOA66QO5WLPEE4P4PLLGDR", "length": 22699, "nlines": 183, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வட மாநிலங்கள் போல தமிழகத்தில் மின்தடை ஏற்படாதாம்.. (கரண்ட் இருந்தா தானே பிரச்சனை வரும்!) | Call to maintain grid discipline | வட மாநிலங்கள் போல தமிழகத்தில் மின்தடை ஏற்படாதாம்.. (கரண்ட் இருந்தா தானே பிரச்சனை வரும்!) - Tamil Goodreturns", "raw_content": "\n» வட மாநிலங்கள் போல தமிழகத்தில் மின்தடை ஏற்படாதாம்.. (கரண்ட் இருந்தா தானே பிரச்சனை வரும்\nவட மாநிலங்கள் போல தமிழகத்தில் மின்தடை ஏற்படாதாம்.. (கரண்ட் இருந்தா தானே பிரச்சனை வரும்\n6000 டாலருக்கு பெண்கள், மது, போதை, உணவு இலவசம்.. தலையில் அடித்துக் கொண்ட அரசு.\n18 மணி நேர மின்தடை: திருப்பூரில் லட்சம் பேர் பேரணிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nபுதிய மின் உற்பத்தி திட்டங்கள்: தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின்தடை நேரம் குறையும்\nகாத்து நின்னு போச்சு...தமிழ்நாடு முழுவதும் 12 மணி நேரம் பவர் கட் - சென்னையில் 'ஒன் அவர்'தான்\nசென்னை: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டதற்கு மாநில அரசுகளே காரணம் என்று மத்திய மின்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகிச் செல்லும் சுஷில் குமார் ஷிண்டே குற்றம் சாட்டியுள்ளார்.\nமத்திய மின் கிரிட்டில் இருந்து கூடுதலாக மின்சாரத்தை எடுப்பதால்தான் கட்டுப்பாட்டு மையங்களில் பிரச்சனை ஏற்படுகிறது. கிரிட்டில் இருந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மின்சாரத்தை மட்டுமே மாநில அரசுகள் பெற வேண்டும். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். சட்டவிரோதமாக மின்சாரத்தைக் கூடுதலாக எடுக்கும்போதுதான் மின் வினியோகம் பாதிக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.\nஇந் நிலையில் வட மாநிலங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான மின்தடை போல் தமிழகத்தில் பிரச்சனை ஏற்படாது என்று தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் பெருமை பீற்றிக் கொண்டுள்ளது.\nஇதற்கு அந்த அமைப்பு சொல்லும் முக்கியக் காரணம், தமிழகத்தில் மின் கட்டமைப்பு முறையாக பராமரித்து வரப்படுகிறது என்பதே.\nஆனால், கரண்ட் இருந்தா தானே பிரச்சனையே வரும் என்கின்றனர் பொது மக்கள்\nதமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nவட மண்டல மின் கட்டமைப்பில் ஏற்பட்ட எதிர்பாராத மின் தடையால் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, இம்மாசல பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய எட்டு வடமாநிலங்களில் மின் வினியோகம் முழுவதும் பாதிக்கப்பட்டது. இதனால் டெல்லி மாநகர ரெயில் போக்குவரத்து மற்றும் குடிநீர் வினியோகம் அனைத்தும் பாதிப்பிற்குள்ளானது. டெல்லி விமான நிலையத்தில் அத்தியாவசியமான தேவைகள் ஜெனரேட்டர்கள் மூலம் மின்தேவை பூர்த்தி செய்யப்பட்டது.\nஆக்ரா அருகில் 400 கிலோ வால்ட் மின் தொடரமைப்பில் ஏற்பட்ட பழுதே இந்த மின்தடைக்கு காரணம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பருவ மழையின்மையினால் தற்போது நடவுகாலத்தில் விவசாயிகள் நிலத்தடி நீரையே விவசாயத்திற்கு அதிகம் பயன்படுத்துவதால் கடந்த சில நாட்களாக மின் கட்டமைப்பின் மொத்த மின்தேவை அதிகரித்துள்ளது.\nஇம்மாதிரியான நிலைமையை தவிர்க்க தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய தென் மாநிலங்களிணைந்த மின் கட்டமைப்பை, மத்திய அரசின் நிறுவனமான பெங்களூருவில் உள்ள தென் மண்டல மின் அனுப்புகை மையம் கண்காணித்து வருகிறது.\nதென்மண்டல மின் கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கினை, இந்திய மின்கட்டமைப்பின் 2010 விதிகளின்படி இயக்க வேண்டி தென்மண்டல கட்டமைப்பின் கீழ் வரும் மாநிலங்கள் தங்கள் மின் பளுவை கட்டுப்படுத்தி, தென் மண்டல கட்டமைப்பின் அதிர்வெண்ணை 49.5க்கு மேல் இயக்குமாறு கண்காணித்து வருகிறது.\nதமிழ்நாட்டை பொறுத்தவரை இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், காற்றாலை மின் உற்பத்தியின் நிலையற்ற தன்மையாலும் மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் அவ்வப்போது ஏற்பட்ட பழுது காரணமாகவும் மின் உற்பத்தி குறையும் நேரத்தில், இந்திய மின் கட்டமைப்பு 2010 விதிகளின்படி மின்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியுள்ளது. எனவே வட மாநிலங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான மின்தடை போல் தமிழகத்தில் ஏற்படாமலிருக்கும் வகையில் பொதுமக்களின் நலன் கருதியும் கட்டமைப்பின் பாதுகாப்பு கருதியும் அதன் அதிர்வெண்ணை அதன் இயக்க எல்லைக்குள் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் முறையாக பராமரித்து வருகிறது என்பதால் வட மாநிலம் போன்று இங்கு மின்தடை ஏற்பட வாய்ப்பில்லை.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: power cut மின்சாரம் மின் கட்டணம்\nCall to maintain grid discipline | வட மாநிலங்கள் போல தமிழகத்தில் மின்தடை ஏற்படாதாம்.. (கரண்ட் இருந்தா தானே பிரச்சனை வரும்\nஇதுல முதலீடு செஞ்சா அடுத்த 3 வாரத்தில் லாபம் நிச்சயம்..\nஅனில் அம்பானியின் ஸ்மார்ட்டான திட்டம்.. பங்குச்சந்தையில் புதிய நிறுவனம்..\nஅதிர்ச்சி.. டிசம்பர் 1-க்கு பிறகு இவர்கள் சமையல் எரிவாயு இணைப்பு ரத்து.. தப்பிக்க இதைப் படியுங்கள்.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2012/10/07/kingfisher-ceo-gets-hefty-raise-amongst-top-paid-000404.html", "date_download": "2018-11-16T07:30:55Z", "digest": "sha1:VOJRBGKO4J4JKDBBPIROQAMA52L2GHOY", "length": 17598, "nlines": 175, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரியின் ஊதியம்தான் டாப் சம்பள லிஸ்டில் நம்பர் 2 | Kingfisher CEO gets hefty raise; amongst top-paid airline executives | நஷ்டத்தில் மிதக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸின் சிஇஓவுக்கு சம்பளம் மட்டும் ஓஹோ... - Tamil Goodreturns", "raw_content": "\n» கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரியின் ஊதியம்தான் டாப் சம்பள லிஸ்டில் நம்பர் 2\nகிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரியின் ஊதியம்தான் டாப் சம்பள லிஸ்டில் நம்பர் 2\n6000 டாலருக்கு பெண்கள், மது, போதை, உணவு இலவசம்.. தலையில் அடித்துக் கொண்ட அரசு.\nஉங்க லிமிட் இதுதான்.. கிங்பிஷர் நிறுவனத்தின் புதிய அறிமுகம்..\nவிஜய் மல்லையா-வின் சொகுசு படகு தரைதட்டியது.. இங்கேயும் அதே பிரச்சனை தான்..\nரணகளத்திலும் கிளுகிளுப்பு.. அடங்காத விஜய் மல்லையா..\nடெல்லி: தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டிருக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சஞ்சய் அகர்வால்தான் விமான நிறுவனங்களிலேயே அதிகம் ஊதியம் பெறும் 2-வது நபர் என்ற பட்டியலில் இருக்கிறார்\nநிதிநெருக்கடியால் சிக்கித் தவிக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், தலைமை செயல் அதிகாரி உட்பட பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்காத காரணத்தால் தற்காலிகமாக தமது சேவைகளை நிறுத்தியிருக்கிறது.\nவிமான நிறுவனங்களில் கலாநிதி மாறனின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நீல் ரெய்மண்ட்டின் ஊதியம் ரூ1.75 கோடியிலிருந்து ரூ4.98 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதற்கு அடுத்த பட்டியலில் இருப்பது கிங்பிஷரின் சஞ்சய் அகர்வால்தான் இவர் 2010-11ம் ஆண்டில் ரூ2.12 கோடி ஊதியம் பெற்றார். 2011-12ல் இது ரூ4.01 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊதியம் கொடுக்கப்படவில்லை என்பது தனிக்கதை இவர் 2010-11ம் ஆண்டில் ரூ2.12 கோடி ஊதியம் பெற்றார். 2011-12ல் இது ரூ4.01 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊதியம் கொடுக்கப்படவில்லை என்பது தனிக்கதை3-வது இடத்தில் ஜெட் ஏர்வேஸின் சரோஜ் தத்தா... இவரது ஊதியம் ரூ2.11 கோடி.\nவிஜய் மல்லையாவின் பல்வேறு குழுமங்களை சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகளும் போட்டி போட்டிக் கொண்டு ஆளுக்கு பல கோடி ஊதியம் பெற்றிருக்கின்றனர் ஆனால் ஓராண்டாக பணியாளர்கள்தான் சல்லிப் பைசா இல்லாமல் தத்தளித்து தற்கொலை வரைக்கும் போக நேரிட்டிருக்கிறது என்பதுதான் கொடுமை\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nKingfisher CEO gets hefty raise; amongst top-paid airline executives | நஷ்டத்தில் மிதக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸின் சிஇஓவுக்கு சம்பளம் மட்டும் ஓஹோ...\nஉங்கள் எஸ்பிஐ கணக்கிலிருந்து தவறுதலாகப் பணம் குறைந்துள்ளதா.. திரும்பப்பெற இதைச் செய்திடுங்கள்.\nஇதுல முதலீடு செஞ்சா அடுத்த 3 வாரத்தில் லாபம் நிச்சயம்..\nபெட்ரோல் விலை குறைவால் அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 3.31% ஆகக் குறைந்தது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "https://www.usthazmansoor.com/category/events/", "date_download": "2018-11-16T07:27:22Z", "digest": "sha1:O2DLXNM46PSNP63GRJLLMRFRYSJCJWYV", "length": 7766, "nlines": 107, "source_domain": "www.usthazmansoor.com", "title": "நிகழ்வுகள் Archives - Usthaz Mansoor", "raw_content": "\nஉசைர் ஆசிரியர் – ஒரு பன்முகப்பட்ட ஆளுமை\nஉசைர் ஆசிரியர் 18-09-2017 திங்கட் கிழமை இரவு இறையடி சேர்ந்தார். அவர் எனது தாயின் சகோதரியின் மகன் – எனது நாநா. எனக்கு சொந்த நாநா இல்லை. நானே வீட்டின் மூத்த பிள்ளை. அந்த நாநா இல்லாத குறையைப் பூர்த்தி செய்தவர் அவர்.\nமியன்மார் ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் நீண்ட காலமாகவே கொடுமைகளுக்கு உட்பட்டுவருவோராவர். அததிகமான வரலாற்றாசிரியர்களது கருத்துப்படி 12ம் நூற்றாண்டிலிருந்து அவர்கள் அங்கு வாழ்கிறார்கள்.\nஷெய்க் அகார் நளீமியின் மனைவியின் மரணம் உயர்ந்ததாக அமையட்டும்.\nபெண்கள் எல்லாவகையிலும் ஆண்களின் சரிபாதியினர். ஆண்களால் தனித்து இயங்குதல் சாத்தியமில்லை என்று கண்டாலும் இது உண்மை. சமூகத்தின் அவர்களது பங்களிப்பு சரிபாதி என்று கண்டாலும் அது உண்மை.\n02.09.2016 எனக்கொரு விஷேட நாள். அருள் மிக்க நாள் அன்று அல்லாஹ் எனக்கொரு பேரனைத் தந்து அருள் புரிந்தான். அத்தோடு எனது இரண்டாவது பரம்பரையும் ஆரம்பமாகிறது. 23 வருடங்களின் பின்னர் …\nமதிப்புக்குரிய சகோதரர்களே. உங்களுக்கு எனது பெருநாள் வாழ்த்துக்கள். அத்தோடு நோன்புப் பெருநாளைச் சுட்டும் இறை வசனத்தையும் உங்கள் முன் வைக்கின்றேன். நாமெல்லோரும் அதன் கருத்தைப் புரிந்து கொள்வோம். “… நீங்கள் …\nபாரிஸ் பயங்கரவாத தாக்குதலும் அதற்குப்பின்னே உள்ள அரசியலும்\nநவம்பர் 13ம் திகதி பாரிஸில் நடந்த தாக்குதல் மிகப் பாரியது. ஆறு இடங்களில் அத் தாக்குதல் நடைபெற்றது. 352 பேர் காயப்பட 329 பேர் கொலையுண்டனர்.\nதுருக்கி தேர்தல் முடிவுகள் – புரிய வேண்டிய உண்மைகள்\nமீண்டும் ஒரு முறை துருக்கியின் நீதிக்கும், அபிவிருத்திற்குமான கட்சி எதிர்பாராதளவு பாரிய வெற்றியை ஈட்டியுள்ளது. அந்த வெற்றி மக்களின் பாரிய பங்களிப்போடு கிடைத்த வெற்றியாகும்.\nமஸ்ஜிதுல் அக்ஸாவுக்காகப் பிரார்த்தனையாவது செய்வோமா\nபலஸ்தீன் மிகப் பாரிய கொதிப்பு நிலையை அடைந்துள்ளது. ஒரு மாதகாலமாக மிகப் பாரியதொரு போராட்டம் அங்கு நிகழ்ந்து வருகிறது. கடந்த ஒரு கிழமையாக பலஸ்தீன்…\nமக்கா ஒரு பாதுகாப்பான நகரம். ஆனால்…\nமக்கா ஒரு பாதுகாப்பான பிரதேசம் என்பது அல்குர்ஆன் விளக்கும் ஒரு உண்மை. இப்றாஹீம் (அலை) அவர்களே முதலில் அதனைப் பாதுகாப்பான நகரமாக ஆக்குமாறு கேட்டார்கள்…\nஅமெரிக்க கூட்டு யுத்தத்தின் நஷ்டவாளிகள்.\nISISக்கு எதிரான அமெரிக்கக் கூட்டுப் போராட்டத்தால் பெரும் இழப்புக்குட்படுபவர்கள் மூன்று தரப்பினர்:\nஓர் உயர்ந்த தனியார் சட்ட நகலும் நாமும்.\nமுஸ்லிம் தனியார் சட்டம் – இரு திருத்த நகல்கள்\nஇஸ்லாம் என்ற கோட்பாடும் அதன் நடைமுறைப் பிரயோகமும்\nநாம் செய்ய வேண்டியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://idhuthanunmai.blogspot.com/2008/11/blog-post_6185.html", "date_download": "2018-11-16T08:36:39Z", "digest": "sha1:MU4LQGN7XOO46BN26GOZOIH6QQQ7MWGX", "length": 21339, "nlines": 151, "source_domain": "idhuthanunmai.blogspot.com", "title": "சிந்திக்க உண்மைகள்.: யோக்கியர்கள் போல, இந்துத்துவாவாதிகள் இசுலாமியத் தீவிரவாதம்பற்றிப் பேசுகின்றனர்", "raw_content": "\nஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள மனித வர்க்கமே வெட்கி தலை குனிய வைக்கும் செயல்களை ஆசாரங்களை கடைப்பிடிக்க, தொடர, போற்றி நிலை நிறுத்தவா பிற மத வழிபாட்டுத்தளங்களை இடித்தும், அப்பாவிகளை கொன்று குவித்தும், குழப்பங்களை விளைவித்தும், மக்கள் மனதில் சிறுவயது தொடங்கி சரித்திரங்களை திரித்து மூளைச்சலவை செய்து மதவெறி நச்சை விதைத்து நாட்டை கலவர காடாக ஆக்க செயல்பட வேண்டுமா\nயோக்கியர்கள் போல, இந்துத்துவாவாதிகள் இசுலாமியத் தீவிரவாதம்பற்றிப் பேசுகின்றனர்\nஅவர்களின் யோக்கியதை என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ். ஈத் நாளன்று மசூதியில் வைக்கத் திட்டம் போடப் பட்டிருந்த வெடிகுண்டுதான் வீட்டில் வெடித்துவிட்டது.\nபல ஆண்டுச் சதிகாரர்கள் இப்போதுதான் பிடிபட்டனர்\nபிரவீன் தொகாடியா இடத்தைப் பார்வையிட்டார் \"எக்ஸ்பிரஸ்\" ஏடு வெளியாக்கிவிட்டது.\nஇந்துப் பயங்கரவாதம்பொய் பேசுகிறர்களா, உண்மையைக் கூறுகிறார்களா என்றறியும் சோதனை நார்கோ அனலைசிஸ் எனப்படும். மாலேகான் குண்டுவெடிப்புச் சதியில் கைது செய்யப்பட்ட இருவருக்கு இச்சோதனை பெங்களூரில் நடத்தப்பட்டது.\nமாலேகான் குண்டுவெடிப்பு பற்றியும் கூறினார்கள்; எதிர்காலத்தில் எங்கெங்கே குண்டு வைக்கச் சதித் திட்டம் தீட்டியிருக்கிறார்கள் என்பதையும் கூறிவிட்டார்கள். போபால், ஜபல்பூர் ஆகிய இடங்களில் குண்டு வைக்கப் போடப்பட்ட திட்டம்பற்றியும் கக்கி விட்டனர். பணம் தந்தது யார், ஆர்டிஎக்ஸ் தந்ததும், ஆயுதங்களைத் தந்ததும் யார், எந்தெந்த வகையில் உதவினார்கள் என்பதையெல்லாமே தெரிவித்து விட்டனர்.\nயோக்கியர்கள் போல, இந்துத்துவாவாதிகள் இசுலாமியத் தீவிரவாதம்பற்றிப் பேசுகின்றனர். அவர்களின் யோக்கியதை என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்.\nமாலேகான் குண்டுவெடிப்புச் சதியில் சாமியாரிணி பிரக்யாசிங் தாக்கூர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் இரண்டு பேர் ஈடுபட்டு முசுலிம்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த சதிச் செயல் மக்களுக்கு இப்போதுதான் தெரிய வருகிறது. என்றாலும், இந்துத்துவ பயங்கரவாதம் 2006 முதலே கண்காணிக்கப்பட்டு வருகிற சேதிதான்.\n6.4.2006 இல் நடந்த நான்டெட் குண்டுவெடிப்பு தொடர் பாகக் கைது செய்யப்பட்ட ராகுல் மனோகர் பாண்டே, மும்பை பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் என்கிற பானுராவ் வித்தல்ராவ் சவுத்ரி ஆகியோரின் கைதுகள் தீவிர வலதுசாரி (பிற்போக்கு)ச் சக்திகளின் தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.\nமனோகர் பான்டேவுக்கும், பிரக்யாசிங் தாக்கூருக்கும் பயங்கரவாதப் பயிற்சி மேடையாக, புனே நகரம் விளங்குகிறது.\nஇவர்கள் இரண்டு பேரிடமும் நடத்தப்பட்ட நார்கோ அனலைசிஸ் (பொய் அறியும் சோதனை) முடிவுகளின்படி, இவர்கள் இருவருக்கும் இச்சதியில் உள்ள தொடர்புகளை இவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். 2003 முதல் 2006 வரை இசுலாமியர்களின் குடியிருப்புப் பகுதிகளில் மகாராட்டிரா மாநிலத்தில் நடத்தப் பெற்ற சதிச் செயல்களில் இரு வருக்கும் உள்ள தொடர்புகளை இவர்கள் ஒத்துக்கொண்டி ருக்கிறார்கள். மனோகர் பான்டே சதியில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டார் என்று நார்கோ அனலைசிஸ் அறிக்கை கூறுகிறது.\nபொய் அறியும் சோதனையின்போது, நான்டெட் நகரத்து சங் பரிவாரைச் சேர்ந்த லட்சுமண் ராஜ்கொண்டவார் என்பாரின் வீட்டில் நடந்த வெடிவிபத்து பற்றிய விவரங்களை எல்லாம் சொல்லிவிட்டார். இந்த வெடிவிபத்தில் நரேஷ் ராஜ் கொண்டவார் மற்றும் ஹிமான்சு பான்சே ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.\nபட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்து என்று காவல்துறையினர் முதலில் நினைத்தனர். பின்னர்தான், வெடிகுண்டு தயாரிக்கும்போது ஏற்பட்டது என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். தாங்கள் சக்தி வாய்ந்த வெடிப் பொருள்களைக் கையாள்வதில் பயிற்சி பெற்றவர்கள் என்பதையும் பாண்டே கூறிவிட்டார்.\nவிபத்தில் இறந்துபோன ஹிமான்சு பான்சே இச்சதிக் குழுவின் தலைவன் என்றும், வெடிகுண்டு தயாரிக்கும் முறை யைக் கற்றுக் கொடுத்ததே இந்த ஆள்தான் என்றும் கூறியதாக ஆய்வு அறிக்கையில் உள்ளது. ஜல்னா, புர்னா, பர்பானி பகுதிகள் உள்ளிட்ட மரத்வாடா பகுதியில் நடந்த எல்லா குண்டுவெடிப்புச் சதிச் செயல்களையும் செய்தவர்களே இந்த ஹிமான்சுவும், பான்டேயும்தான்.\nபுனே நகரிலிருந்து வெடிப் பொருள்களை ஹிமான்சு ஏற்றி வந்து, உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் பதுக்கி வைத்திருக்கின்றனர் எனும் விவரமும் வெளி வந்துள்ளது.\nஉள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவும் தொடர்பும் பற்றியும் பான்டே கூறிவிட்டார். ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகள் ஹிமான்சுக்கு எல்லா உதவிகளையும் செய்தன. மிதுன் சக்ரவர்த்தி என்பவன் புனேயிலிருந்து வந்து வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியை அளித்ததாகவும் பான்டே தெரிவித்துள்ளார்.\n2006 ஆம் ஆண்டு மராட்டியர்களின் ஆண்டுப் பிறப்பான குடிபாதவ் நாளில்தான் நான்டெட் குண்டு வெடிப்புச் சதிக் கான திட்டமே தீட்டப்பட்ட தகவலையும் பான்டே கூறி விட்டார். ஈத் நாளன்று மசூதியில் வைக்கத் திட்டம் போடப்பட்டிருந்த வெடிகுண்டுதான் வீட்டில் வெடித்துவிட்டது.\nபான்டே தெரிவித்த செய்திகளிலேயே முக்கியமானதும், அதிர்ச்சியானதும் என்னவென்றால், இவர்களின் இருப்பிடத்துக்கு வந்து சொற்பொழிவு நிகழ்த்திவிட்டுப் போனவர் விசுவ இந்துப் பரிசத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா.\nபர்பானி, நான்டெட் சதிச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இவர் நார்கோ அனலைசிஸ் ஆய்வுக்காக அழைத்து வரப்பட்டார்.\nபானுராவ் வித்தல் ராவ் சவுத்ரி (சஞ்சய்) தம் வாக்கு மூலத்தில் 2003 ஆம் ஆண்டிலேயே தானும் தன்னுடன் நான்கு பேரும் சேர்ந்து வெடிகுண்டு தயாரிக்கப் பயிற்சி பெற்றதாகத் தெரிவித்தனர்.\nஹிமான்சு பான்சே, மரோட்டி வாக், ராகுல் மனோகர் பான்டே மற்றும் யோகேஷ் ரவீந்திர விடுல்கர் ஆகியோரும் இவருடன் பயிற்சி பெற்றவர்கள் என்கிற விவரத்தையும் கூறியுள்ளார். புனேவில் சின்ககாட் பகுதியில் உள்ள ஆகாஷ் விடுதியில் இவர்களுக்கு வெடிகுண்டுத் தயாரிப்புப் பயிற்சி தரப்பட்டதாம்.\nஅவரங்காபாத்தில் உள்ள மசூதியில் மறுநாள் வைத்து வெடிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுதான் ராஜ் கொண்டவாரின் வீட்டில் வெடித்துவிட்டது என்பதை இவர் ஒத்துக்கொண்டுள்ளார்.\nநூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றதற்குக் காரணமான வெடிகுண்டுகளை வைத்த அபுசலீம் மற்றும் தாவூத் இப்ராகிம் ஆகிய இருவரையும் பழி தீர்ப்பதற்காக ஹிமான்சு திட்டமிட்டார் எனவும் சஞ்சய் கூறினார்.\n- நவீன் அம்மேம்பலா, பெங்களூர்,\n\"தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்\", 11.11.2008\nLabels: ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து பயங்கரவாதம், குண்டுவெடிப்பு, பா.ஜ.க.\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்ப...\nதுக்ளக், தினமலர், பார்ப்பன பத்திரிக்கைகளில் வரக்கூ...\nஅலறும் இந்துத்வ வெறிக் கட்சிகள். வண்டவாளங்கள் தண்ட...\nஇந்துமதம் சகிப்புத் தன்மை கொண்டதா\nஇந்துத்துவா கும்பலின் முகமூடி கிழிந்து தொங்குகிறது...\nஇந்து சாமியார்களைச் சிக்க வைக்க சோனியா காந்தியின் ...\nஆயிரத்தில் ஒருவன்- கைதான புரோகித் இந்து பயங்கரவாதி...\nயோக்கியர்கள் போல, இந்துத்துவாவாதிகள் இசுலாமியத் தீ...\nமிருகங்களைப் புணர வேண்டும் என்கிற கேவலமான சிந்தனைய...\nதினமலர் கூட்டத்தின் தீராத கொலைவெறி- கிளிநொச்சியில்...\nஅவாள் விரிக்கும் நடை பாவாடை\nஒரு இந்தியரே அமெரிக்க அதிபராக பாரக் ஹூசேன் ஒபாமாவை...\nபணம் சம்பாதிக்கும் இலகு வழி. பேய் விரட்ட இலகு முறை...\nஇந்துத்வ வெறியர்களின் வெடிகுண்டுக் கலாச்சாரம்.\nசங் பரிவார் கும்பலின் தகிடு தத்தம்\nபாரதீய ஜனதா கட்சிக்கு சிக்கல் வரும்போதெல்லாம் குண்...\nகுரோர்பதி ஜோசியர்கள். படிக்காமல் கோடீஸ்வரனாக வேண்ட...\nவெட்ட வெளிச்சமாகும் ஜோதிடப் புரட்டு. கம்ப்யூட்டர் ...\nபார்ப்பனர்கள் அர்த்தமும் வேறுதான் - அகராதியும் வேற...\nஎந்த மசூதியை இடிப்பது-எந்த சர்ச்சுக்குத் தீ வைப்பத...\nஉடல் உறுப்புகள் தானம் (1)\n-ஆம் நபராக வருகை தந்ததற்கு நன்றி. அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுவதுடன் மீண்டும் வாருங்கள் நண்பர்களுக்கும் இத்தளத்தை தெரியப்படுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/8761", "date_download": "2018-11-16T07:51:30Z", "digest": "sha1:MYOYTTZWF7ZUZI322IIZLJANA3XUY3UX", "length": 9138, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "காபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல் |", "raw_content": "\nகாபி, உடற்பயிற்சி அதிகமானால் பக்கவாதம் ஏற்படும்: ஆய்வில் தகவல்\nகாபி, உடற்பயிற்சி போன்றவை அதிகமானால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் Buy cheap Bactrim ஏற்படும் அபாயம் உள்ளது என நெதர்லாந்தை சேர்ந்த நியூராலஜி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமூளைக்கு செல்லும் ரத்த குழாய்களின் சுவர்கள் வலுவிழக்கும் போது ரத்தம் கசிந்து பக்கவாதம் ஏற்படுகிறது.\nஇதற்கான காரணம் குறித்து நெதர்லாந்தின் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணர் மானிக் எச்.எம்.விலாக் என்பவர் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.\nமூளையில் ரத்த அழுத்தம் அதிகமாவதற்கு 8 முக்கிய காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் இருப்பது நாம் குடிக்கும் காபி தான். இது ஸ்ட்ரோக் ஏற்பட 10.6 சதவீதம் காரணமாக இருக்கிறது.\nதீவிர உடற்பயிற்சி 7.9 சதவீதமும், செக்ஸ் 4.3 சதவீதமும், சிரமப்பட்டு உடல் உபாதைகளை வெளியேற்றுதல் 3.6 சதவீதமும், கோலா பானம் குடித்தல் 3.5 சதவீதமும், அதிர்ச்சி அடைவது 2.7 சதவீதமும், கோபப்படுதல் 1.3 சதவீதமும் காரணமாக இருக்கின்றன.\nஇவற்றின் மூலம் ரத்த அழுத்தம் அதிகரித்து ரத்த குழாயில் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படுகிறது என ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.\nமுதல் டெஸ்ட் : தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் வெற்றி\nநீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை.\nயார், எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்\nஇந்தியப் பொருளாதாரம் 2 ஆண்டுகளில் 10 சதவீத வளர்ச்சியை எட்டும்-பிரணாப்\nதொ(ல்)லைகாட்சியால் குழந்தைகளுக்கு இதய நோய் பாதிப்பு-அதிர்ச்சி தகவல்\nPDF கோப்புக்களை எடிட் செய்வதற்கு\nகூகுளுக்கு போட்டியாக பேஸ்புக் வீடியோ சாட்டிங் அறிமுகம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayaltimes.com/showNews.aspx?tNewsId=6837", "date_download": "2018-11-16T08:33:12Z", "digest": "sha1:CENK6QDYS5OLRNTLK2BOLGNA2MWDKAAO", "length": 17266, "nlines": 129, "source_domain": "kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\n தைக்கா தெருவைச் சார்ந்த கரடி சாமு காக்கா அவர்கள் மாமி ஜனாபா: மர்ஜான் அவர்கள்\nகாயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 12ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nகாயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 12ஆவது விளையாட்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் திருமதி. V.A. மெர்ஸி ஸ்டீஃபன் M.A., M.P.Ed., M.Div சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார். கல்லூரி மாணவியர் ஐங்குழுவினரின் அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர் ஏற்றுக்கொண்டார்.\nஒலிம்பிக் கொடியைச் சிறப்பு விருந்தினரும் தேசியக் கொடியைக் கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி. J.எல்லோரா M.Com., M.Phil., Ph.D அவர்களும் கல்லூரிக் கொடியைக் கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S..செய்யது அப்துர் ரஹ்மான் அவர்களும் ஏற்றி வைத்தனர்.\nஒலிம்பிக் சுடரைக் கல்லூரி நிர்வாக உறுப்பினர் ஹாஜா வாவு M.A.S. முனிரா ஆலிமா ஏற்றி வைக்க, மாணவி முத்துரமா, மாலதி, ஜெய சித்ரா, மகேஷ்வரி, மேகலா ஆகியோர் ஒருவர் பின் ஒருவராகப் பெற்றுக் கொள்ள நிறைவாக, புவனேஸ்வரி ஒலிம்பிக் சுடரை ஏற்றினார்.\nவிளையாட்டுப் போட்டிகளைக் கல்லூரியின் துணைச்செயலர், ஹாஜி ஹாபீஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt) தொடக்கி வைக்க, கல்லுரியின் நிர்வாக உறுப்பினர்கள் 12 வெண் புறாக்களைகப் பறக்க விட்டனர்.\nவிளையாட்டுக் கழகத்தின் மாணவச் செயலாளர் K.M. ஜமால் முபீனா உறுதிமொழி கூற, அதனை மாணவியர் வழிமொழிந்தனர். தொடர்ந்து 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், ஓட்டப்பந்தயமும் முன்னால் மாணவியர், பெற்றோர், சிறப்பு விருந்தினர், மழழையர்,ஆசிரியர்கள் ஆகியோருக்கான விளையாட்டுப் போட்டிகளும் தடை தாண்டும் ஓட்டமும்,தொடர் ஓட்டமும் நடைபெற்றது. உடற்கல்வியியல் மாணவியர் தம் திறமையை வெளிப்படுத்தும் வண்ணம் கூட்டு உடற்பயிற்சி (Mass Drill), யோகா, செய்குன்றம் (Pyramid),சிலம்பம், கராத்தே மான்கொம்பு, சுருள்வாள் ஆகியவற்றை நிகழ்த்தி காட்டினர்.\nமாலை 7 மணியளவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மூன்றாமாண்டு வணிகவியல் மாணவி M.N. நஸீபத் சகீனா கிராத் ஓத கல்லூரி முதல்வர் முனைவர். J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D வரவேற்புரை வழங்கினார். உடற்கல்வி ஆண்டறிக்கையைக் கல்லூரி உடற்கல்வியியல் இயக்குநர் திருமதி T. சண்முக பிரபா M.A., M.P.Ed., M.Phil., SET வழங்கினார். கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S.செய்யது அப்துர் ரஹ்மான் சிறப்பு விருந்தினருக்கும் சிலம்புக்கலை பயிற்றுநர் திரு. ஸ்டீஃபன் அவர்களுக்கும் நினைவுப்பரிசினை வழங்கினார்.\nவாழ்விழ் நல்ல முன்னேற்றம் அடைய முக்கியமானவை தினமும் உடற்பயிற்சி,பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துதல்,விருந்தோம்பல் பண்பு,ஒற்றுமையுணர்வு ஆகியவற்றை கடைபிடித்தொழுக வேண்டும் என சிறப்பு விருந்தினர் சிறப்புரை ஆற்றினார். பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்குச் சிறப்பு விருந்தினரும் கல்லூரி நிர்வாக உறுப்பினர்களும் இயக்குநரும் முதல்வரும் பரிசினை வழங்கினர்.\nவிளையாட்டுப் போட்டியில் Pearl அணி முதல் இடத்தைப் பெற்றது. கல்லூரிச் செயலர் ஹாஜி வாவு M.M. மொகுதஸீம் B.A (CS) நன்றி கூற, மூன்றாமாண்டு கணிதவியல் மாணவி M.V. ராபியா ஹீமைரா துஆ ஓதஇ நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.\nஇவ்விழாவில் பெற்றோர்களும், பழைய மாணவியரும், கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்களும், பேராசிரியப் பெருமக்களும், மாணவியரும் கலந்து கொண்டனர்.\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nமரண அறிவிப்பு காயல்பட்டணம் தைக்கா தெருவைச் சார்ந்த ஜனாபா சேகு பாத்திமா அவர்கள்\n தீவுத் தெருவைச் சேர்ந்த எச்.எல்.முத்து கதீஜா பீவி அவர்கள்\n தைக்கா தெருவைச் சார்ந்த கரடி சாமு காக்கா அவர்கள் மாமி ஜனாபா: மர்ஜான் அவர்கள்\n மொகுதூம் தெருவைச் சார்ந்த எமது அட்மின் ஜஹாங்கிர் தாயார் ஹாஜியானி சுல்தான் பீவி அவர்கள்\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nவல்ல இறைவன் இவரது வாழ்க்கையில் எல்லா சிறப்புகளையும் வழங்குவானாக ஆமீன்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசந்தோஷ் டிராப்ஃபி கால்பந்து போட்டியில் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க வீரர் தமிழக அணிக்காக விளையாடுகிறார்\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nமரண அறிவிப்பு : அப்பா பள்ளி தெருவை சேர்ந்த அரஃபா நாச்சி அவர்கள்...\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=1242", "date_download": "2018-11-16T07:22:29Z", "digest": "sha1:ZJ5ARP4IO2BIEDNIMZSIWL4ZLELUTGHT", "length": 6736, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 16, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசுவிஸ் வங்கியில் விடுதலைப் புலிகளின் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் \nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெருந்தொகைப் பணம் சுவிட்சர்லாந்து வங்கியொன்றில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளின் சர்வதேச வலையமைப்பிற்கு சொந்தமான பணம் இவ்வாறு சுவிட்சர்லாந்தின் முதனிலை வங்கியொன்றில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை காரியாலயத்திற்கு எதிரில் போராட்டம் நடாத்த அந்த வங்கியிலிருந்து பணம் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாகவே பாரியளவு பணம் வைப்புச் செய்யப்பட்டமை அம்பலமாகியுள்ளது எனவும் ஊடகத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்யுமாறு கூறி வடக்கில் உள்ள புலிகளுக்கு பணம் அனுப்பி வைக்கப் பட்டதாகவும், இந்தப் பணம் சுவிட்சர்லாந்தின் புலிகள் வலையமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து வங்கியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக, புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் கூறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.\nரணில்-ராஜபக்சே எம்பிகள் மோதல்: சபாநாயகர் மீது தாக்குதல்...\nஇரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது\nராஜபக்சேக்கு கல்தா. ரணிலுக்கு மிகப்பெரிய வெற்றி.\nஇலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு\nதந்தையை கைவிட்டு மகிந்தவுடன் இணையும் மைத்திரி மகள்\nமகிந்த ராஜபக்சே தலைமையேற்கும் பொதுஜன\nஇலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சியான\nபிரதமர் வேட்பாளராக களமிறங்கும் ரணிலின் மனைவி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pmgg.org/nfgg%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA-3/", "date_download": "2018-11-16T08:36:07Z", "digest": "sha1:BKFUWINPA7QUUHHU3RMYDD7FR54QKITA", "length": 5078, "nlines": 43, "source_domain": "pmgg.org", "title": "NFGGயின் மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம்: நேரடி ஒளிபரப்பு | pmgg", "raw_content": "\nNFGGயின் மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம்: நேரடி ஒளிபரப்பு\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று மாலை 7.00 மணி மணிக்கு காங்கேயனோடை பதர் பாளிவாயல் இடம்பெறவுள்ளது.\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்துள்ள இப்பிரச்சாரப் பொதுக்கூட்டம் எமது இணையத்தளமான www.pmgg.org யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.\nதொடர்ந்தும் எமது இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்.\nகருத்துக்களை இங்கே பதியவும் Cancel reply\nஉங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..\n* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.\nமுஸ்லிம் அரசியல் என்ற அமானிதம் பாழ் படுத்தப் படுகின்றது.\nஜூம்ஆ ஒரு அழகிய தலைமைத்துவக் கட்டமைப்பு.\nமுஸ்லிம் சிவில் சமூக தலைமைகளை கலந்தாலோசித்த பின்னரே முஸ்லிம் அரசியல் குழுக்கள் கொள்கைப் பிரகடனங்களை செய்தல் வேண்டும்.\nஇலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதமும் கலாநிதி ரொஹான் குணரட்னவும் -\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\nபரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த மன்னார்- மறிச்சுக்கட்டி மக்களின் காணிகள் மீள வழங்கப்படவேண்டும்: வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின்\nமன்னார் பொந்தீவுக் கண்டல் காணி விவகாரம் குறித்த ஒரு பல்கோணப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.4tamilmedia.com/newses/world/12115-422-people-recovered-from-syria", "date_download": "2018-11-16T07:34:09Z", "digest": "sha1:TKMOTOTZ3RQG452JSIV52AZE223HHHEF", "length": 7244, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சிரியாவில் ISIS தீவிரவாதிகளிடமிருந்து 422 பொது மக்கள் மீட்கப் பட்டனர்", "raw_content": "\nசிரியாவில் ISIS தீவிரவாதிகளிடமிருந்து 422 பொது மக்கள் மீட்கப் பட்டனர்\nPrevious Article டொரொண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி : 14 பேர் படுகாயம்\nNext Article லாஸ் ஏஞ்சல்ஸ் சூப்பர் பல் பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்மணி பலி\nதென்மேற்கு சிரியாவில் போர் நிகழும் பகுதியில் இருந்து வைட் ஹெல்மெட்ஸ் குழுவைச் சேர்ந்தா 422 பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் பகுதியினூடாக ஜோர்டானுக்கு நேற்றிரவு அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர்.\nஇச்செயலைப் பாராட்டியுள்ள பிரிட்டன் அரசு குறித்த பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மீள் குடியேற்றத்துக்கு உதவுவதாகத் தெரிவித்துள்ளது..\nஇஸ்ரேலியப் படைகள் மூலம் மீட்கப் பட்ட இந்த வைட் ஹெல்மெட்ஸ் குழுவினர் சிரியாவின் போர் சூழ்ந்த பகுதிகளில் பொதுமக்களைக் காப்பாற்ற செயற்பட்டு வரும் தன்னார்வப் பணியாளர்கள் ஆவர். மீட்கப் பட்டவர்களைத் தவிர இன்னமும் பெரும்பாலான வைட் ஹெல்மெட்ஸ் பணியாளர்கள் சிரியாவில் உள்ளனர். இவர்கள் தீவிரவாதிகளின் பகுதிகளில் இருப்பதால் எஞ்சியவரகள் நிலை குறித்து அச்சம் நிலவுவதாக பிபிசி செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.\nஐ.நா இன் மதிப்பீடு முடிந்த பின் மீள் குடியேற்றம் செய்யப் படவுள்ள இந்த மீட்கப் பட்ட பணியாளர்கள் தற்போது ஜோர்டானின் தடை செய்யப் பட்ட பகுதியில் தங்க வைக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article டொரொண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி : 14 பேர் படுகாயம்\nNext Article லாஸ் ஏஞ்சல்ஸ் சூப்பர் பல் பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்மணி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1113028.html", "date_download": "2018-11-16T08:04:23Z", "digest": "sha1:CTTMLQP2ASOFT64PBVM3FT5LRWJUEVTN", "length": 12619, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "கனடாவில் உயிர்கொல்லி காய்ச்சலுக்கு ஒருவர் பலி: 9 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! – Athirady News ;", "raw_content": "\nகனடாவில் உயிர்கொல்லி காய்ச்சலுக்கு ஒருவர் பலி: 9 பேர் மருத்துவமனையில் அனுமதி..\nகனடாவில் உயிர்கொல்லி காய்ச்சலுக்கு ஒருவர் பலி: 9 பேர் மருத்துவமனையில் அனுமதி..\nகனடாவில் உள்ள வீடு இல்லாதோருக்கான தங்குமிடத்தில் உயிர் கொல்லி காய்ச்சல் பரவியதில் ஒருவர் பலியானதுடன், 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டுள்ளனர்.\nடொரண்டோவில் அமைந்துள்ளது சீட்டன் ஹவுஸ், இது வீடில்லாதவர்கள் வசிப்பதற்காக அமைக்கப்பட்ட இடமாகும்.\nஇங்கு அதிகளவில் முதியவர்கள் தங்கியிருக்கும் நிலையில் 500-க்கும் அதிகமான படுக்கைகள் உள்ளன. இந்நிலையில் இங்கு வைரஸ் தொற்று காரணமாக திடீரென பரவிய காய்ச்சலால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n9 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்த தகவலை டொரண்டோ பொது சுகாதார மையம் வெளியிட்டுள்ளது.\nஇது குறித்து இணை மருத்துவர் அலிசன் கிறிஸ் கூறுகையில், காய்ச்சல் கடந்த ஞாயிறு பரவிய நிலையில், புதன்கிழமை அதனால் ஒருவர் இறந்துள்ளார்.\nகட்டிடத்தின் நான்காவது மாடியில் அதிக காலமாக வசிப்பவர்கள் இருக்கும் நிலையில், அங்குள்ளவர்களுக்கு தான் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த உயிர் கொல்லி காய்ச்சல் குறித்த ஆராய்ச்சியை மருத்துவ குழுவினர் மேற்கொண்டு வருகிறார்கள் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது என கூறியுள்ளார்\nடெல்லியில் 30-ந்தேதி மத்திய அரசுக்கு எதிராக யஷ்வந்த் சின்கா பாதயாத்திரை..\nதஞ்சாவூர், வேலூரில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை…\nபெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\nபாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெறுங்கள் – ஹக்கீம்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதம மந்திரியாக…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1131123.html", "date_download": "2018-11-16T07:22:27Z", "digest": "sha1:5PPMOHY56ZO3ZIB52KK6EUVGTLN4Z24E", "length": 13441, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வரிப்புலியாக மாறிய டிரம்ப் – இந்தியாவுக்கு பாதிப்பா?..!! – Athirady News ;", "raw_content": "\nஉள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வரிப்புலியாக மாறிய டிரம்ப் – இந்தியாவுக்கு பாதிப்பா\nஉள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வரிப்புலியாக மாறிய டிரம்ப் – இந்தியாவுக்கு பாதிப்பா\n“மேக் அமெரிக்கா கிரேட் அகைன்” (மீண்டும் அமெரிக்காவை பெரியதாக மாற்றுவோம்) என்ற வாக்குறுதியுடன் அதிபரான டிரம்ப், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை சமீபத்தில் உயர்த்தினார்.\nஇறக்குமதி செய்யப்படும் இரும்பு மீது 25 சதவிகிதமும், அலுமினியம் மீது 10 சதவிகிதமும் வரி அதிகரித்து அவர் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியையும் உயர்த்தப்போவதாக மிரட்டி வருகிறார். இந்த வரி உயர்வுக்கு சொந்த கட்சி உறுப்பினர்களே எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.\nஅமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான இரும்பு மற்றும் அலுமினியம் இந்தியா ஏற்றுமதி செய்கிறது. வரி உயர்வால் இந்தியாவின் வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், இந்தியா உள்பட 17 நாடுகள் டிரம்ப் முடிவுக்கு அதிருப்தியை தெரிவித்துள்ளன.\nவரி உயர்வு காரணத்தால் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் உள்நாட்டிலேயே இரும்பு கொள்முதல் செய்யும் பட்சத்தில் உள்நாட்டு பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்பது டிரம்ப்பின் கணிப்பாக உள்ளது. ஆனால், இறக்குமதி வர்த்தகத்தால் கிடைக்கும் அந்நியச்செலாவணி குறைய வாய்ப்பு இருப்பதாகவும் ஆளும் குடியரசு கட்சியினர் கூறியுள்ளனர்.\nஅமெரிக்கா உடன் மூன்றாவது மற்றும் நான்காவது பெரிய வர்த்தக உறவில் இருக்கும் மெக்சிகோ மற்றும் கனடாவுக்கு இந்த வரி உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n“மகாசேன பலகாய” அமைப்பு சுதந்திரமாக இயங்க யார் அனுமதித்தது..\nசிவனொளிபாதமலையில் தரிசிக்க சென்ற 24 இளைஞர்கள் அதிரடி கைது…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\nபாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெறுங்கள் – ஹக்கீம்…\nவவுனியாவில் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1180947.html", "date_download": "2018-11-16T07:15:21Z", "digest": "sha1:2IWCKV2X3OQ7PCGI3DY44UGHNCLY367V", "length": 11936, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 20-ம் தேதி விவாதம்..!! – Athirady News ;", "raw_content": "\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 20-ம் தேதி விவாதம்..\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 20-ம் தேதி விவாதம்..\nபாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. தெலுங்குதேசம் சார்பிலும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.\nஇதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு அனுமதி அளித்துள்ளார். இந்த மசோதா மீதான விவாதம் வரும் 20-ம் தேதி (வெள்ளிகிழமை) காலை 11 மணிக்கு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மத்திய அரசு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\nபசுகாவலர்கள் என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதல், ஆந்திர மாநிலத்திற்கு தனி அந்தஸ்து போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சமாஜ்வாடி கட்சி மற்றும் தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் தொடங்கியது.\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு..\nலட்சக்கணக்கானோரை கவர்ந்த இளைஞரின் பிளாஷ் மாப் வீடியோ..\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\nபாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெறுங்கள் – ஹக்கீம்…\nவவுனியாவில் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/indian-baby-thrown-from-50feet-height/", "date_download": "2018-11-16T08:17:10Z", "digest": "sha1:DVU5PEICO7SJT3EKS7EPSVOPDIHX5FMS", "length": 9258, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "50 அடி உயரத்தில் இருந்து 2 வயது குழந்தைகளை தூக்கி எறியும் சடங்கு. அதிர்ச்சி வீடியோ |Indian Baby-Dropping Ritual At Baba Umer Durga, A Local Shrine, Is Unreal | Chennai Today News", "raw_content": "\n50 அடி உயரத்தில் இருந்து 2 வயது குழந்தைகளை தூக்கி எறியும் சடங்கு. அதிர்ச்சி வீடியோ\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nசபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\n50 அடி உயரத்தில் இருந்து சிறு குழந்தைகளை தூக்கி கீழே போடும் சடங்கு ஒன்றை சோலாப்பூர் நகரில் கடந்த சில வருடங்களாக அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது.\nசோலாப்பூர் நகரின் அருகே உள்ள ஒரு கிராமத்தில் முஸ்லீம் திருவிழா ஒன்று வருடந்தோறும் நடைபெறுகிறது. பாபா உமர் துர்கா என்ற இந்த திருவிழாவை இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் இணைந்து கொண்டாடுகின்றனர்.\nஇந்த விழாவின் ஒரு பகுதியாக இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை 50 அடி உயர கட்டிடத்தின் உச்சியில் இருந்து கீழே ஒருவர் தூக்கி எறிகிறார். அதை கீழே உள்ள சிலர் பெட்ஷீட்டின் உதவியால் பிடிக்கின்றனர். சிறிது தவறினாலும் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும் இந்த சடங்கை நடத்த பல பெற்றோர்கள் வரிசையில் நிற்கின்றனர் என்பதுதான் அதிசயம்.\nஇந்த சடங்கு நிகழ்த்துவதால் தங்கள் குழந்தை நல்ல ஆரோக்கியமாக வளரும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கை.\nதற்போது இந்த விழா குறித்த அதிர்ச்சி வீடியோ வெளிவந்துள்ளதால் இதுகுறித்து உரிய நடவடிக்கை குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி எடுக்கப்படும் என அப்பகுதி அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதேர்வு பயத்தை தெளியவைக்கும் 3 மந்திரங்கள். Dr.தனலட்சுமி\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nசபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.itnnews.lk/ta/2018/09/16/30371/", "date_download": "2018-11-16T07:22:52Z", "digest": "sha1:36EOPBW64L6F3QQR6673WXOUC4E5O4A2", "length": 6212, "nlines": 136, "source_domain": "www.itnnews.lk", "title": "விபத்தில் 4 பேர் பலி – ITN News", "raw_content": "\nவிபத்தில் 4 பேர் பலி\nஞானசார தேரரின் மனு தள்ளுபடி 0 19.ஜூன்\nஉர விநியோகம் தொடர்பான விசேட பேச்சுவார்த்தை 0 08.நவ்\nயூத் வித் டெலன்ட் 2018-வெற்றிக்கிண்ணத்தை எடுத்துச் செல்லும் ஊக்குவிப்பு பவனி ஆரம்பம் 0 26.செப்\nபுகையிரதத்துடன் மோட்டார் காரொன்று விபத்துக்குள்ளாகிய சம்பவமொன்று வவுனியா ஓமந்தையில் இடம்பெற்றுள்ளது.\nஇதில் 4 பேர் உயிரிழந்ததோடு 3 பேர் காயமடைந்துள்ளனர்.\nஇந்த விபத்து தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஆடைத்தொழிற்துறை அபிவிருத்திக்கென இந்தியா ஒத்துழைப்பு\nவியாபாரத்துறையில் சிறந்து விளங்கியோர் ஜனாதிபதியினால் கௌரவிப்பு\nசுற்றுலா மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு வேலைத்திட்டம்\nகொழும்பு பங்குச்சந்தை சுட்டெண்கள் அபரிமிதமான வளர்ச்சி\nஅனைத்து பங்கு விலைச்சுட்டெண்களும் அதிகரிப்பு\nஹேரத் இல்லாமல் இலங்கை அணி விளையாடுகிறது\nஉலகின் முன்னணி சுழல் நட்சத்திரம் கிரிக்கட் உலகுக்கு விடை கொடுத்தார்.\nஇலங்கை எதிர் இங்கிலாந்து-2ஆம் நாள் இன்று\nஉலக கனிஷ்ட பட்மின்டன் போட்டி\nஇந்தியா எதிர் மேற்கிந்தியா-5ஆவது ஒருநாள் போட்டி ஆரம்பம்\nகேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்\nகனா படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nஇணைத்து பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் ஜோடி\nசந்தானம் படத்திற்கு பொலிவுட் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTA5OTg5OTk5Ng==-page-9.htm", "date_download": "2018-11-16T07:09:19Z", "digest": "sha1:VVYMRMS74CDVH2X7MCGAVHHRTFLGG4TW", "length": 15995, "nlines": 156, "source_domain": "www.paristamil.com", "title": "Bois-d'Arcy காடுகள் - சில அட்டகாசமான தகவல்கள்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nBois-d'Arcy காடுகள் - சில அட்டகாசமான தகவல்கள்\nBois-d'Arcy என்றால் பல அடையாளங்களைச் சொல்லலாம்... இங்குள்ள சிறைசலை மிக பிரபலம். 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம் கூட மிக பிரபலம். ஆனால் காடு\nYvelines மாவட்டத்தின் Les Clayes-sous-Bois பகுதியையும் Bois d'Arcy பகுதியையும் இந்த காடுகள் ஆக்கிரமித்துள்ளன.\n450 ஹெக்டேயர்கள் கொண்டது இந்த காடு. எட்டு கிலோமீட்டர்கள் நீளம் கொண்டது. இந்த காட்டின் 60 வீதத்தை Castanea மரங்களும், Oak மரங்களும் கொண்டுள்ளது. இரண்டும் பிரெஞ்சு தேசத்தின் அடையாளங்கள்.\nமிகுதி 40 வீதத்தில் 30 வீதம் ஏனைய செடி கொடிகள் தாவரங்களும், 10 வீதம் எரிந்துபோன மரங்களும் நிறைந்து நிற்கின்றன.\nஇந்த காட்டுக்குள் 1638 ஆம் ஆண்டைச் சேந்த 'தாதாவுக்கெல்லாம் தாதா' மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அந்த மரங்களை எல்லாம் அரசு கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி விழித்திருந்து பாதுகாக்கின்றது.\nஇந்த மரங்கள் 15 ஆம் நூற்றாண்டின் கடும் குளிர் காலத்தில் உயிரிழக்க பார்த்தது. பின்னர் 'ஒட்டு மரங்கள்' எனும் படிமுறையில் மரங்களை அரசு காப்பாற்றி விட்டது.\nமரங்கள் வெட்டுபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது அப்பகுதி காவல்துறையினரின் தலையாய வேலை.\nகாடுக்குள் ஒரு ஒற்றையடி பாதை உண்டு... அதுபோல் ஒரு அமைதியான இடம் வேறில்லை. நடந்து செல்ல எல்லாம் அனுமதி உண்டு. கடும் பனி காலத்தில் இலைகள் எல்லாம் கொட்டி வெறும் வெள்ளைப்பனி மூடியிருக்கும் போது அந்த காட்டுக்குள் ஒரு 'ரவுண்டு' வருவது ஒரு திகிலான அனுபவம்.\nஅதேபோல் இலையுதிர் காலத்தில் சருகுகள் கொட்டித்தீர்ந்த பாதையில் நடந்து செல்வதும் ஒரு வகையான அலாதியான இன்பம்.\nஒரு விடுமுறை நாளில் சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் ஒரு 'அட்வெஞ்சர்' ட்ரிப் போய்வரலாமே\nமரங்களே இயற்கையின் சரிசமத்தை பேணுகிறது. காடுகள் வெறுமனே காடுகள் அல்ல\n* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,\n• உங்கள் கருத்துப் பகுதி\n - அவசியம் பார்க்கவேண்டிய இடம்\nழைந்து பழைய ஞாபகங்கள் எல்லாம் நினைவுக்கு வருமல்லவா... இதுபோன்ற ஒரு அனுபவம் உங்களுக்காக காத்திருக்கின்றது.\nMontreuil நகரம் - சில தகவல்கள்\nபுறநகர் பரிசில் மிகவும் புகழ்பெற்ற நகரங்களில் Montreuilம் ஒன்று. மத்திய பரிசில் இருந்து 6.6 கி.மீ தொலைவில் கிழக்கு பகுதியில் உள்ளது Mo\nDouanes அதிகாரிகளும் - சேவைகளும்\nஇன்றைய பிரெஞ்சு புதினத்தில், Douanes என அழைக்கப்படுகின்ற சுங்கவரி திணைக்கள அதிகாரிகள் குறித்து சில முக்கியமான தகவல்க\nGladiator - துவிச்சக்கரவண்டி தயாரிப்பாளர்களின் கதை \nவாகன ஓட்டிகளை விடவும், துவிச்சக்கர வண்டி ஓட்டுபவர்களுக்கே ஐரோப்பா முழுவதும் மதிப்பு என்பது நீங்கள் அறிந்தது தான். இன்றைய பிரெஞ்சு\nMusée de la Poupée - இது பொம்மைகளின் கதை\nபிரெஞ்சு தேசத்திலும் பொம்மைகளின் கதை அளப்பரியது.\n« முன்னய பக்கம்12...6789101112...111112அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NDEwMDQxNjQ0.htm", "date_download": "2018-11-16T07:14:32Z", "digest": "sha1:QI4PLYUF64XYUJQBLTZTICSUCS2CX7AB", "length": 17343, "nlines": 152, "source_domain": "www.paristamil.com", "title": "பெண்கள் திருமணத்தைக் கண்டு அஞ்ச காரணம்.....- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nபெண்கள் திருமணத்தைக் கண்டு அஞ்ச காரணம்.....\n20 வயதை அடைந்து விட்டாலே பெண்களுக்கு திருமணம் செய்து முடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய குறையாக இருந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது.\nபெண்கள் தங்களால் முடிந்த வரை திருமணத்தை தள்ளி போடவே விருப்பப்படுகிறார்கள். திருமணம் என்றால் ஏன் இன்றைய இளம் பெண்கள் பயம் கொள்கிறார்கள் என்பதற்கான காரணங்களை பார்க்கலாம்.\n• தனியாக இருக்கும் வரை தான் தாங்கள் நினைத்ததை எல்லாம் சுதந்திரமாக பெண்களால் செய்ய முடியும். திருமணத்திற்கு பிறகு இந்த நிலை அடியோடு மாறி விடும். தங்கள் கணவன் அல்லது மாமனார் மாமியார் என்ன சொல்வார்களோ என்ற எண்ணத்திலேயே அவர்களின் பாதி திட்டங்கள் கனவாகவே போய் விடும். திருமணத்தைப் பற்றி பயம் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையும்.\n• பெண்களில் பல பேருக்கும் மாற்றத்தை உடனடியாக ஏற்றுக்கொள்வது அவ்வளவு சுலபமல்ல. அதனால் தான் வீடு (சில நேரம் ஊர் அல்லது நாடு), குடும்பம், மொத்த வாழ்க்கை முறையில் ஏற்பட போகும் மாற்றத்தை எண்ணி பெண்களுக்கு தலைவலியே வந்து விடும். திருமணத்தை எண்ணி பயப்பட இந்த ஒரு காரணம் போதாதா\n• பெண்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வரங்களில் ஒன்று - தன் தாயிடம் இருந்து தனக்கு கிடைக்கும் செல்லமும் அரவணைப்பும் தான். அவர்களுக்கு கிடைக்கும் இந்த அன்பு தான் அவர்களுக்கு திருமணத்தின் மீது பயத்தையே ஏற்படுத்தும். எங்கே இந்த அன்பும் செல்லமும் திருமணத்திற்கு பிறகு கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயமே. \"என்ன போல உன் மாமியார் நீ செய்யும் எல்லாவற்றையும் பொறுத்து கொள்ள மாட்டாங்க\" என அடிக்கடி ஒரு தாய் கூறுவதே போதும், அவர்களின் பயம் அதிகரிக்க.\n• திருமணம் முடிந்து விட்டால் அது தங்களின் குறிக்கோள்களுக்கும், தொழில் ரீதியான திட்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது போலாகும் என தான் பல பெண்களும் நினைக்கின்றனர். தங்கள் ஊர் அல்லது நாட்டை விட்டு செல்ல வேண்டிய பெண்கள் இந்த நிலைக்கு ஓரளவிற்கு தள்ளப்படுவது உண்மையே. அதற்கு காரணம் புதிய இடத்தில் அவர்களுக்கு புதிய பணி சுலபமாக கிடைக்குமா என சொல்ல முடியாது. கஷ்டப்பட்டு பார்த்து வந்த வேலையை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக விட்டு விட யாருக்கு தான் மனம் வரும்.\n* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nநெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா\nஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.\nஉரையாடல்தான் உறவுகளை வலுப்படுத்தும்' என்கின்றனர் உலகளாவிய மனநல மருத்துவர்கள். பலருக்கும் தங்கள் மனம்விட்டு உரையாடாத காரணத்தால்தான\nகாதல் கல்யாணம் எப்போது கசக்கும்\nஅந்த அளவு கண்மூடித்தனமான காதலில் மிதக்கும் காதலர்கள் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில் அன்பு கசந்து விடுகிறது. ஆசை அறுபது நாள் ம\nஉறவுகளை உதறி தள்ளிவிட்டு எதற்காக இந்த ஓட்டம்\nஎதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்கள\nஅந்த நேரத்தில் பெண்களை வெறுப்பேற்றும் விஷயங்கள்\nமுன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு,\n« முன்னய பக்கம்123456789...7071அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/136404-india-trail-by-158-runs-against-india.html", "date_download": "2018-11-16T07:25:48Z", "digest": "sha1:3BR32CJHDPOFZUMLSDWZRV7PWOEUSLE5", "length": 20081, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "`சொதப்பிய மூன்று வீரர்கள், கைகொடுக்கும் ஹனுமா விஹாரி' - இரண்டாம் நாள் ஆட்டத்தில் நிதானம் காட்டிய இந்திய அணி! | India trail by 158 runs against india", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:03 (09/09/2018)\n`சொதப்பிய மூன்று வீரர்கள், கைகொடுக்கும் ஹனுமா விஹாரி' - இரண்டாம் நாள் ஆட்டத்தில் நிதானம் காட்டிய இந்திய அணி\nஇங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 174 ரன்கள் குவித்துள்ளது.\nஇங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்கிஸ், ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்தது. முதல்நாள் ஆட்டத்தில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர், குக் மற்றும் மொயின் அலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இரண்டு பேரும் அரைசதம் கடந்தனர். இதில் குக் 71 ரன்களையும், மொயின் அலி அரை சதமடித்தும் வெளியேறினர். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் - ஸ்டுவர்ட் பிராட் ஜோடி இந்திய அணிக்கு பெரும் சவாலாகத் திகழ்ந்தது. ஒருவழியாக இந்த ஜோடியை ரவீந்திர ஜடேஜா பிரித்து நிம்மதியடைய வைத்தார். 9வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தது இந்த ஜோடி. இதனால் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 332 ரன்கள் குவித்தது.\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஇதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் தவான் இணை தொடக்கம் தந்தது. தவான் 3 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுக்க அடுத்து இணைந்த ராகுல் - புஜாரா ஜோடி நிதானம் காத்தது. ராகுல் 37 ரன்களுக்கு வெளியேற புஜாராவும் 37 ரன்களுக்கு அவுட் ஆனார். மறுமுனையில் இருந்த நிதானம் காட்டிய கேப்டன் கோலியோ, 49 ரன்களுக்கு அவுட் ஆகி அரை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். பின்னர் வந்த ரஹானே பூஜ்யத்தில் வெளியேறினார். இதேபோல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம்வீரர் ரிஷப் பாண்ட்டும் 8 ரன்களுக்கு அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.\nஇந்த டெஸ்ட்டில் அறிமுகமான ஹனுமா விஹாரி பொறுப்பாக ஆடினார். அவர் 50 பந்துகளில் 25 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன் ரவீந்தர ஜடேஜா 8 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளார். இரண்டாம் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் தவான், ரஹானே, ரிஷப் பாண்ட் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகினர். இது இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை விட தற்போது இந்தியா 158 ரன்கள் பின்தங்கியுள்ளது.\nindian teamvirat kohlitest cricketவிராட் கோலிடெஸ்ட் கிரிக்கெட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_3410.html", "date_download": "2018-11-16T08:25:42Z", "digest": "sha1:SIQJPDHADP7ZFKRFFQWLXJU7FLOGC6IL", "length": 5393, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "தமிழர் தயாரித்திருக்கும் ஹாலிவுட் படம் - பிளட் அண்ட் கர்ரி", "raw_content": "\nதமிழர் தயாரித்திருக்கும் ஹாலிவுட் படம் - பிளட் அண்ட் கர்ரி\nஅமெரிக்காவில் வசிக்கும் தமிழரான ஜாக் ஏ ராஜசேகர் இங்கிருந்து அமெரிக்கா செல்லும் தமிழ்ப்பட இயக்குனர்களுக்கும் பெரும் உதவியாக இருந்து வருகிறார். ரஜினி மற்றும் ஷங்கரின் 'எந்திரன்' படத்தின் ஹாலிவுட் தொழில்நுட்ப பிரிவின் சிஇஓ.,வாகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது தயாரிப்பிலிருக்கும் பூலோகம் படத்தில் ஜாக்.ஏ.ராஜசேகரின் பங்கு பிரதானமாக இருக்கிறது. பூலோகம் படத்தில் நடித்திருக்கும் வெளிநாட்டு வில்லன்களை தந்து உதவியதே இவர்தான். தற்போது ஹாலிவுட்டில் ஒரு ஆங்கில படத்தை தயாரித்திருக்கிறார் ஜாக் ஏ ராஜசேகர்.\nஇந்த படத்தின் பெயர் 'பிளட் அண் கர்ரி'. ஆங்கில படத்தை எடுத்தாலும், அதை இந்தியர்களின் அடையாளத்தோடு எடுத்திருக்கிறார். பிளட் கர்ரி படத்தின் கதை என்ன வெளிநாட்டிற்கு திருமணமாகி செல்லும் இந்திய பெண்களுக்கு ஏற்படும் துயரங்களை சொல்லுகிற படம்தானாம் இது. மனைவி இறந்து கிடக்கிற காட்சியிலிருந்து படம் துவங்குகிறது.\nஅதிர்ச்சியான கணவன் அமெரிக்காவின் அவசர உதவிக்கான 911 எண்ணை உதவிக்கு அழைக்க முற்படுகிறான். அந்த நேரம் பார்த்து வாசலில் காலிங் பெல் ஒலிக்கிறது. கதவு லென்ஸ் வழியாக பார்த்தால், மனைவியால் பார்ட்டிக்கு அழைக்கப்பட்ட நண்பர்கள் நிற்கிறார்கள். வேறு வழியில்லாத அந்த கணவன், மனைவியின் உடலை வீட்டுக்குள் மறைத்து வைத்துவிட்டு அவர்களை உள்ளே அழைக்கிறான்.\nஅவர்களுக்கு சந்தேகம் வந்துவிடாதபடி அவன் சமாளிப்பது நகைச்சுவையாகவும், பரபரப்பாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறது. அவள் ஏன் இறந்தாள் அவளது பிணத்தை என்ன செய்தான் அவளது பிணத்தை என்ன செய்தான் என்பதை படத்தின் முடிவில் அதிர்ச்சியடைகிற விதத்தில் சொல்லியிருக்கிறாராம் படத்தின் இயக்குனர் அதுல் ஷர்மா. உலகம் முழுவதும் ஒரே நாளில் இந்த படத்தை வெளியிடும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் ஜாக் ஏ.ராஜசேகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-16T07:29:10Z", "digest": "sha1:4IFGFP74AEK3KB4MKW5RALWHEQVTI7Q3", "length": 8619, "nlines": 145, "source_domain": "globaltamilnews.net", "title": "சொத்துக்கள் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநிரவ் மோடியின் 56 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்\nபஞ்சாப் நஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய், பண...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநிரவ் மோடியின் 170 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்\nபஞ்சாப் நஷனல் வங்கியில் சுமார் 11,400 கோடி ரூபாய் பணத்தினை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டில் ஒரு வார காலத்திற்கு அவசரகால நிலை பிரகடனம் – ஜனாதிபதி\nபொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாம்...\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nகே.பாலச்சந்தரின் சொத்துக்கள் ஏலத்திற்கு விடப்படுவதாக வந்த செய்திக்கு மறுப்பு\nஇயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் சொத்துக்கள் ஏலத்திற்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடுதலைப்புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் – ஐரோப்பிய ஒன்றியம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளுக்காக நிதி திரட்டியவர்களை தண்டிக்கக்கூடாது என்ற கோரிக்கை நிராகரிப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியவர்களை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுறைமுக அபிவிருத்தி அதிகாரசபையின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படாது – அர்ஜூன ரணதுங்க\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://middleeast.tamilnews.com/category/news/", "date_download": "2018-11-16T07:14:29Z", "digest": "sha1:K35NRPJQMF5PYPZUWSTTZSSD5CJJR2RM", "length": 34887, "nlines": 236, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "NEWS Archives - MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\n3 3Shares விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர்ஐங்கரன் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.(former ltte member Ainkaran dead) மூதூர் கிழக்கில் பலநூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும் மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் விளங்கிய ஐங்கரன் ...\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\n2 2Shares சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான, 62 நிறுவனங்கள்இலங்கையில் முதலீடுகளைச் செய்திருக்கின்றன அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சீன வங்கியின் (Bank of China) முகாமையாளர் சுவான் வொங் தெரிவித்துள்ளார்.(62 companies invested Sri Lanka) “இவ்வாறு இலங்கையில் முதலீடுகளைச் செய்துள்ள மற்றும் வணிக ...\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\n3 3Shares எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி நாளை மறுதினம் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.(16 slfp members meet gotabaya rajapaksa) அந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இந்த தகவலை ...\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\n6 6Shares அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்தை, கவனத்தில் கொள்ளப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(gotabaya rajapaksa mahinda rajapaksa ) ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்கு வலுவடைந்து ...\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெல்லவாய, குடாஓய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். early morning police constable accident three wheel latest news இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது ...\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\n4 4Shares கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். kokkuvil knife attack one boy arrest police start inquire latest news இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் பிரிதொரு தரப்பினர் மீது ...\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\n2 2Shares தலைமன்னார் கடறப்பரப்பில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் விரிவாக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். missing mannar fishers men serch navy start Lankan latest news கடந்த 7 ஆம் திகதி குறித்த மீனவர்கள் இருவரும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் இதுவரை கரைதிரும்பவில்லை. இதனை தொடர்ந்து ...\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஇலங்கை விமானப்படை புதி 10 ஹெலிகொப்டர்களை ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்ய முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Lankan air force helicopter Russia war aeroplane Lanka latest news எம் ஐ 171 எச் எஸ் ரக விமானங்களை கொள்வனவு செய்வதற்கான கருத்திட்டங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. யுத்த நடவடிக்கை ...\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nகனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்றுமுன்தினம் நடந்த தேர்தலில், இரண்டு ஈழத் தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளதுடன், மற்றொருவர் சிறிதளவு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். Lankan boys Canada province election Parliament thanigasalam roshan ஒன்ராரியோ நாடாளுமன்றத் தேர்தலில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சி 76 ஆசனங்களுடன் அறுதிப் ...\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\n3 3Shares யாஹு மெசேஞ்சர் சேவை நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. yahoo massage close July month new mass anger induction எதிர்வரும் ஜுலை மாதம் 17 ஆம் திகதி முதல் யாஹு மெசேஞ்சர் சேவை நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய குறுத்தகவல் பரிமாற்றிகளால் யாஹு மெசேஞ்சருக்கான கேள்வி குறைவடைந்துள்ளது. இதனால் குறித்த ...\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nமேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவு திறக்கப்பட்டுள்ளமையினால் அதனை அண்மித்து தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முனாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. upcountry heavy rain upper kotmale dam water level increase மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் ...\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nதாம் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரை பெரும் பாவத்தை சேகரித்து வைத்துள்ளோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். people accept Tex increase no way mahindha family ranil wickramasinghe கலேவலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன ...\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\n4 4Shares சைபர் நிதி மோசடிகள் தொடர்பில் இதுவரையான காலப்பகுதியில் 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசல கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. electronic business warning customer cyber crime Lankan latest news இதற்கமைய, இணைய வழி ஊடாக வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பிலான 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ...\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nஐக்கிய தேசிய கட்சி எழுச்சி பெற வேண்டுமானால் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். unaited national party former general secretory thissa atanayaka மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ...\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\n5 5Shares சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி மருத்துவர் சமீர சேனாரத்ன எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். saitam university chief executive officer sameera senarathna remand அவர் பயணம் செய்த வாகனமத்தின் மீது கடந்த வருடம் பெப்ரவரி மாதம் சைட்டம் நிறுவனத்திற்கு அருகில் ...\nகுடும்பத் தலைவர் மலசலக்கூட குழியில் இருந்து சடலமாக மீட்பு\n13 13Shares (tamilnews head family head pit cut build toilet Batticaloa) மட்டக்களப்பு பெரியகல்லாறு பிரதேசத்தில் மலசலக்கூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழி ஒன்றிலிருந்து குடும்பத் தலைவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். பெரியகல்லாறு பிரதான வீதி கொம்பச்சந்தியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான 48 வயதான ...\nகரந்தெனிய உப தலைவர் கொலையை விசாரிக்க இரண்டு பொலிஸ் குழுக்கள்\n3 3Shares (Two police groups appointed arrest suspects Karandeniya cheif) கரந்தெனிய பிரதேச சபை உப தலைவர் டொனால்ட் சம்பத் கொலை தொடர்பாக மற்றைய சந்தேக நபரை கைது செய்வதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டு விசேட குழுக்களும் தமது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. ...\nஅன்று நான் கூறிய விடயம் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் மஹிந்த\n5 5Shares (tamilnews Mahinda Rajapaksa said issues made date proven) அன்று நான் கூறிய விடயங்கள் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டீ. பண்டாரநாயக்கவின் ஞாபகார்த்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் ...\nவேலியே பயிரை மேய்ந்தது – தந்தை தனது மகளை…..\n35 35Shares வவுனியா தரணிக்குளம் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தினார் என தெரிவித்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். father abuse daughter vavuniya eechangkulam remand latest Tamil news இவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிசார் தெரிவித்தார். குறித்த பகுதியில் வசிக்கும் ...\nயார் அந்த அறுவர் – வௌியானது பெயர் விபரங்கள்\nஐக்கிய தேசிய கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினகள் அறுவருக்கு பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. prime minister general secretory decide deputy minister post ranil akila ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ...\nதிருகோணமலை வளாகத்தில் உள்ள தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீடம் கால வரையறை இன்றி…\nகிழக்கு பல்கலைக்கழகம் திருகோணமலை வளாகத்தில் உள்ள தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீடம் கால வரையறை இன்றி மூடப்பட்டுள்ளது. eastern university closed again student activities tamil latest news பீடத்தில் சகல ஆண்டு கற்கை நெறிகளும் மறு அறிவித்தல்வரை மூடப்படும் என கிழக்கு பல்கலைக்கழக ...\nகுழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் இவர்களுக்கும் தொடர்பா\nவவுனியா குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 8 மாதங்களுடைய குழந்தை ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. vavuniya infant kidnap again eight person arrest baticollo earavoor பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ...\nஇதை இங்கேயே உற்பத்தி செய்தால் பெருந்தொகை பணத்தை சேமிக்கலாம்\nமஞ்சளும் இஞ்சியும் இறக்குமதி செய்வதற்கு 131 கோடி செலவு செய்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். ginger traumatic import expensive minister mahidha amaraweera கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன் உணவு பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு ...\nஇவர் கூறினால்……… உண்மையாக தான் இருக்கும்….\nஇனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தனது ஆட்சியிலேயே முழுமையாக மேற்கொள்ளப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். reconciliation mahindha government problem solve again activities கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தன்னுடைய ஆட்சி காலத்தின் போது இனங்களுக்கு ...\nமகிந்த வாங்கிய கடனை நான் செலுத்த வேண்டிய நிலை….\nநாடு எதிர்நோக்கியுள்ள கடன் நிலைமைகளினால் மக்களிடமிருந்து அதிகமான வரி அறவீட்டை மேற்கொள்கின்றபோதும், எதிர்காலத்தில் அவற்றில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். mahindha rajapaksha loan return ranil wickramasinghe Lankan latest news கேகாலை – ரண்வல பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ...\nகண்டி – மடவளை பிரதேசத்தில்; இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். madawala gun fire two under world member death special task force இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். பாதாள உலக குழு உறுப்பினர் சிலருக்கும் காவற்துறை அதிரடி படையினருக்கும் ...\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\n45 45Shares மக்காவில் அமைந்துள்ள ஹரம் ஷரீப் மேல் மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். man suicide makkah haram sharif jump last floor latest news இந்த சம்பவம் நேற்றிரவு 9.30 அளவில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இடத்தில் ...\n2 2Shares சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்து இலங்கையர்கள் 6 பேர் இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். six Lankan arrest Italy police inquire custom section latest news இவர்கள் கடந்த சில தினங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ...\nயாரும் மரணிக்கவில்லை : ஆனால் வீட்டினுள் திடீரென வந்த சவப்பெட்டி : அதிர்ச்சியடைந்த வீட்டார்\n30 30Shares வீட்டில் யாரும் மரணிக்காத போதும் வீட்டினுள் திடீரென சவப்பெட்டி ஒன்று இருப்பதை பார்த்த வீட்டில் வசிக்கும் நபர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் மீரிகம பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, (gampaha mirigama Coffin incident) கம்பஹா, மீரிகம பகுதியில் வசிக்கும் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் ...\nமுஸ்லிம்கள் சர்வசேத்துடன் சேர்ந்து சதி செய்தனர் : இப்தார் நிகழ்வில் கோத்தபாய குற்றச்சாட்டு\n6 6Shares கடந்த அரசாங்க காலத்தில் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கோபங்களை தணிப்பதற்கு தான் உட்பட அதிகாரிகளுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பல இருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்தார். (gotabaya rajapaksa blames muslims) கொழும்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ...\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2783", "date_download": "2018-11-16T07:27:35Z", "digest": "sha1:UQQ2EVGYFGAVRCZZVQJY5DRUDUMOHLGC", "length": 7684, "nlines": 90, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 16, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவறட்சியால் இலங்கையின் விவசாய உற்பத்தி 50% வீழ்ச்சி: சிறிசேன\nவெள்ளி 06 அக்டோபர் 2017 18:51:40\nஇலங்கையில் கடந்த கால வறட்சி காரணமாக பல குளங்களில் நீர் வற்றிப் போன நிலையில் விவசாய உற்பத்தியில் 50% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஅனுராதபுரம் மாவட்டம் கெக்கிறாவ பிரதேசத்தில் இன்ற வெள்ளிக்கிழமை \" தேசிய உணவு உற்பத்தி புரட்சி வாரம்\" வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\n\"கால நிலை மாற்றத்தினால் சிக்கலுக்கு உட்பட்டுள்ள உணவு உற்பத்திற்கு புத்துயிர் கொடுத்து அதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு, பேதங்களை மறந்து அனைத்து தரப்பும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,\" என்று தனது உரையில் அவர் கேட்டுக் கொண்டார்.\n2018ஆம் ஆண்டை தேசிய உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடனப்படுத்துவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருக்கின்றார்.\"அந்த அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் விவசாய உற்பத்தி உபகரணங்களுக்கு அடுத்த ஆண்டு வரவு - செலவு திட்டத்தில் வரி விலக்கு அளிக்கப்படும்,\" என்றும் அவர் கூறினார்.\nகைவிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் மீண்டும் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படும். தனியாருக்குரிய விவசாய காணிகளில் உரிமையாளரால் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படாத நிலையில், அக்காணியில் வேறொருவர் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும்.அதில் காணி உரிமை தொடர்பாக எந்த மாற்றமும் இராது. இதற்கேற்ப சட்ட ஏற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வரு கின்றது. \" என்றும் குறிப்பிட்டார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.\nரணில்-ராஜபக்சே எம்பிகள் மோதல்: சபாநாயகர் மீது தாக்குதல்...\nஇரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது\nராஜபக்சேக்கு கல்தா. ரணிலுக்கு மிகப்பெரிய வெற்றி.\nஇலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு\nதந்தையை கைவிட்டு மகிந்தவுடன் இணையும் மைத்திரி மகள்\nமகிந்த ராஜபக்சே தலைமையேற்கும் பொதுஜன\nஇலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சியான\nபிரதமர் வேட்பாளராக களமிறங்கும் ரணிலின் மனைவி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/1000031711/barbie-princess-charm-school_online-game.html", "date_download": "2018-11-16T07:32:16Z", "digest": "sha1:XZMUUOUYCC55CDN6WJAMK6O3PU6MLGJE", "length": 11900, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பார்பி இளவரசி சார்ம் ஸ்கூல் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பார்பி இளவரசி சார்ம் ஸ்கூல்\nவிளையாட்டு விளையாட பார்பி இளவரசி சார்ம் ஸ்கூல் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பார்பி இளவரசி சார்ம் ஸ்கூல்\nபடம் கவனமாக பாருங்கள். இது அவரது நண்பர்கள் மட்டும் பார்பி காட்டுகிறது. நீங்கள் கவனமாக ஒரு பூதக்கண்ணாடி மூலம் படம் பார்க்க வேண்டும் என்றால், நீங்கள் 1 முதல் 15 மறைக்கப்பட்ட எண்களை கண்டுபிடிக்க. இலக்கு - அனைத்து எண்களை கண்டுபிடிக்க. ஆடுகளத்தை சுற்றி Vod, சுட்டி அதை பூதக்கண்ணாடியை நிர்வகி. . விளையாட்டு விளையாட பார்பி இளவரசி சார்ம் ஸ்கூல் ஆன்லைன்.\nவிளையாட்டு பார்பி இளவரசி சார்ம் ஸ்கூல் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பார்பி இளவரசி சார்ம் ஸ்கூல் சேர்க்கப்பட்டது: 16.09.2014\nவிளையாட்டு அளவு: 4.56 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.91 அவுட் 5 (189 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பார்பி இளவரசி சார்ம் ஸ்கூல் போன்ற விளையாட்டுகள்\nஇளவரசி Rapunzel: மறைக்கப்பட்ட எழுத்துக்களும்\nஇளவரசி ஐரீன் வசந்த நடைக்கு\nவிலைமதிப்பற்ற இளவரசி ஸ்பா நாள்\nஇளவரசி Mulan: பிரின்ஸ் முத்தம்\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\nஅப்பா, லூயி 3. பாடம் தாக்குதல்\nபார்பி பொம்மை அறையில் தப்பிக்க-2\nஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல்\nசூனியக்காரன் கோட்டையில் இருந்து தப்பிக்க\nவிளையாட்டு பார்பி இளவரசி சார்ம் ஸ்கூல் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்பி இளவரசி சார்ம் ஸ்கூல் பதித்துள்ளது:\nபார்பி இளவரசி சார்ம் ஸ்கூல்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்பி இளவரசி சார்ம் ஸ்கூல் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பார்பி இளவரசி சார்ம் ஸ்கூல், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பார்பி இளவரசி சார்ம் ஸ்கூல் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஇளவரசி Rapunzel: மறைக்கப்பட்ட எழுத்துக்களும்\nஇளவரசி ஐரீன் வசந்த நடைக்கு\nவிலைமதிப்பற்ற இளவரசி ஸ்பா நாள்\nஇளவரசி Mulan: பிரின்ஸ் முத்தம்\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\nஅப்பா, லூயி 3. பாடம் தாக்குதல்\nபார்பி பொம்மை அறையில் தப்பிக்க-2\nஆப்பிள் குடும்பத்தின். சாறு தாக்குதல்\nசூனியக்காரன் கோட்டையில் இருந்து தப்பிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tnkalvi.in/iocl-recruitment-2018-58-junior-operator-aviation-posts/", "date_download": "2018-11-16T08:33:30Z", "digest": "sha1:XWJODLIACSN3PFI72PSJ6BXTE33QDMBS", "length": 10078, "nlines": 145, "source_domain": "tnkalvi.in", "title": "INDIAN OIL CORPORATION LTD RECRUITMENT 2018 | இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை டிப்ளமோ படிப்பு | tnkalvi.in", "raw_content": "\nINDIAN OIL CORPORATION LTD RECRUITMENT 2018 | இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை டிப்ளமோ படிப்பு\nINDIAN OIL CORPORATION LTD RECRUITMENT 2018 | இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை டிப்ளமோ படிப்பு தகுதி இந்தியன் ஆயில் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- இந்தியன் ஆயில் எனப்படும் இந்திய எண்ணெய் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். என அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின், தெற்கு மண்டல கிளையில் தற்போது நான்-எக்சிகியூட்டிவ் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 98 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஜூனியர் ஆபரேட்டர் பணிக்கு 51 இடங்களும், ஜூனியர் ஆபரேட்டர் (ஏவியேசன்) பணிக்கு 46 இடங்களும், ஜூனியர் ஜார்ஜ்மேன் பணிக்கு ஒரு இடமும் உள்ளது. இந்த பணியிடங்கள் தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கானதாகும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்… வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், பிட்டர் போன்ற பிரிவில் 2 ஆண்டு ஐ.டி.ஐ. படிப்பு படித்தவர்கள் ஜூனியர் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 படிப்புடன், கனரக வாகன லைசென்ஸ் (ஹெவி) பெற்றவர்கள் ஜூனியர் ஆபரேட்டர் ஏவியேசன் பணிக்கு விண்ணப்பிக்கலாம், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் ஜூனியர் ஜார்ஜ்மேன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் பணித்திறன் தேர்வு சோதிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் ரூ.150 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-2-2018-ந் தேதியாகும். நகல் விண்ணப்பம் 16-2-2018-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். 101 அப்ரண்டிஸ் பணிகள் மற்றொரு அறிவிப்பின்படி இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பல்வேறு சுத்திகரிப்பு நிலையங்களில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 101 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 9 சுத்திகரிப்பு நிலையங்களில் இந்த பணியிடங்கள் உள்ளன. 31-1-2018-ந் தேதியில் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் பட்டப்படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் தனிநபர் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக 3-2-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். நகல் விண்ணப்பத்தை 17-2-2018-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். இவை பற்றிய விரிவான விவரங்களை www.iocl.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.html", "date_download": "2018-11-16T07:52:57Z", "digest": "sha1:67MPHQOPCEOSSQM4RBKGP35KUQGTL25Y", "length": 5277, "nlines": 90, "source_domain": "www.mowval.in", "title": "திருக்குறள் | பொருட்பால் | அமைச்சியல் | அமைச்சு - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nகருவியும் காலமும் செய்கையும் செய்யும்\nவன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு\nபிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்\nதெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்\nஅறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்\nமதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்\nசெயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து\nஅறிகொன்று அறியான் எனினும் உறுதி\nபழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்\nமுறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naangamthoon.com/besant-nagar-annai-velankanni-madha-festival/", "date_download": "2018-11-16T07:52:48Z", "digest": "sha1:SJ7T5DT6XSDBL7ARKSKDIIHFDAMSWTTP", "length": 7069, "nlines": 98, "source_domain": "naangamthoon.com", "title": "பெசன்ட் நகர் மாதா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்", "raw_content": "\nபெசன்ட் நகர் மாதா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nபெசன்ட் நகர் மாதா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nசின்ன வேளாங்கன்னி என்று அறியப்படும் சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கன்னி மாதா கோயில் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு தமிழக அளவிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.\nமாதாவை வழிபடும் கிறிஸ்துவ மக்களின் திருத்தலங்களில் வேளாங்கன்னிக்கு பிறகு மிகவும் பிரசித்து பெற்றதாக இருப்பது பெசன்ட் நகர் மாதா கோயில். பல நூறு மக்கள் இங்கு தினமும் வந்து மாதாவை வழிப்பட்டு செல்கின்றனர்.\nபெசன்ட் நகர் அன்னை வேளாங்கன்னி மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடக்கும் பெருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டிற்கான மாதா கோயில் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nசட்டத்துக்கு விரோதமான நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேணடும்-ஸ்டாலின் ட்வீட்\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு\nசங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் தற்கொலை\nதாமிரபரணி மகா புஷ்கர விழா தொடங்கியது\nபேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு -விசாரணை தீவிரம்\nமீடூ விவகாரத்தில் ஆதாரம் கேட்க கூடாது – ராதிகா ஆப்தே\nகுளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 ம் தேதி கூடுகிறது\nவிண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனையை-இஸ்ரோ தலைவர் சிவன்\nமுதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது- பிரதமர் மோடி\nரபேல் வழக்கில் விசாரணை முடிவடைந்தது – தீர்ப்பை ஒத்திவைப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட்\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு\nகஜா புயல்:7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nஅதிமுக-பா.ஜனதா ஆட்சிகளை வீழ்த்துவோம் – மு.க.ஸ்டாலின்\nபாசனத்துக்காக பொருந்தலாறு அணை திறப்பு: முதலமைச்சர் உத்தரவு\nஜெயலலிதா புதிய சிலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் திறப்பு\nமீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்றுநோய் கருத்தரங்கு\nஆசிய பசிபிக் இறகு பந்து சர்வதேச போட்டி மதுரையைச் சேர்ந்த…\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/opinion/how-to-start-a-conversation-on-lgbtqi-issues-at-home-keshav-suri-has-answers/", "date_download": "2018-11-16T08:38:30Z", "digest": "sha1:3KQIKKRB7OZMUSFMJJFKFHWR3FMXA2CK", "length": 18638, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "How to start a conversation on LGBTQI issues at home? Keshav Suri has answers - LGBT : உங்கள் குழந்தைகளின் பாலினத் தேர்வினை மதித்து செயல்படுங்கள்", "raw_content": "\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nLGBT : உங்கள் குழந்தைகளின் பாலினத் தேர்வினை மதித்து செயல்படுங்கள்\nகுடும்பத்தினர் குழந்தைகளிடம் “ஆண் - பெண்” என்ற பாலினத் தேர்வு மட்டுமே இருப்பதாக ஒரு பிரம்மையை உருவாக்காதீர்கள்.\nஎதிர்பாலினத்தவர் மீதான காதலை வெளிப்படுத்துவதிலேயே நம் வீடுகளில் பலவிதமான சிக்கல்கள் இருக்கின்றன. சாதி, மதம், சமுதாய அந்தஸ்து ஆகியவற்றை காரணம் காட்டி குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளின் தேர்வுகளை தட்டிக் கழித்துவிடுகிறார்கள்.\nஎதிர்பாலினத்தவர் மீதான காதலுக்கே இந்நிலை என்று வருகையில், தன்பாலின ஈர்ப்பு மற்றும் ஓரினச் சேர்க்கை தேர்வுகள் என்று வரும் போது நிலை இன்னும் மோசமகிவிடுகிறது.\nபாலினம் மற்றும் பாலியல் சார்ந்த புரிதல்கள் மற்றும் பேச்சுகள் இன்றளவும் நம் சமூகத்தில் ரகசியம் என்றும், வெளிப்படையாக பேசுதல் தவறு என்றும் தொடர்ந்து கற்பிக்கப்பட்டு வருகின்றோம். பெற்றோர்களாக நாம் நம் பிள்ளைகளுக்கு இதனையே கற்பிக்கின்றோம்.\nவெளிப்படையாக தனக்கு இது பிடித்திருக்கிறது. இவனை/ளை பிடித்திருக்கிறது என்று பேசக் கூடிய அளவிற்கு ஒரு சூழ்நிலையை உருவாக்கித் தருவது தான் நாம் நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு செய்யும் நல்ல விஷயம்.\nகுழந்தைகள், குடும்பத்தில் இருந்து தான் அனைத்தையும் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கு எப்போதும், ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகள் இருப்பதை அவர்கள் உணர வேண்டும். ஆண் குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்பவதும், பெண் குழந்தைகளை கண்ணாடி முன்னுறுத்தி அழகு பார்ப்பதும் மட்டுமே அவர்களுக்கான தேர்வுகள் என்று ஒரு முன் முடிவுடன் செயல்படாதீர்கள். அவர்களுக்கு அங்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகள் இருக்கின்றன என்பதை புரியவைத்தால், அவர்கள் தங்கள் மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசுவார்கள். நாளை அவர்களின் பாலினத் தேர்வு பற்றியும் சுதந்திரமாக பேசுவார்கள்.\nதன்பாலின ஈர்ப்பு என்பது எதிர்பாலின ஈர்ப்பினைப் போல் இயற்கையானது தான். இந்த தேர்வினை குழந்தைகள் பல்வேறு குடும்ப சூழலுக்கு மத்தியில் தேர்ந்தெடுப்பதும் நிகழ்கிறது. பிறப்பில் இருந்தும் கூட இப்படியாக இருக்கலாம்.\nபொதுவாக பள்ளிகளில் கொஞ்சம் தயங்கித் தயங்கி பெண்களுக்கான தன்மையுடன் விளங்கும் ஆண் குழந்தைகளைத் தான் அவர்களின் நண்பர்கள் சண்டைக்கு இழுப்பார்கள். இங்கு தான் பெற்றவர்கள் அவர்களை நன்கு கவனித்து புரிந்து கொள்ள வேண்டும். அக்குழந்தைகளுக்கு பெற்றவர்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது. நானும் அப்படியான ஒரு குழந்தையாகத் தான் இருந்தேன்.\nபள்ளி நாடங்களில் நான் எப்போதும் பெண் கதாப்பாத்திரத்தினை ஏற்று நடிப்பதைக் கண்டு என்னுடைய நண்பர்கள் என்னை அடிக்கடி கேலி செய்வார்கள். அதனை அவ்வளவு எளிமையாக கடந்துவிட்டேன் என்று கூறினால் அது பொய்தான். நான் யார் என்ற புரிதல் வரும் வரை எனக்கு அனைத்தும் கஷ்டமாகவே இருந்தது.\nதன்னைப்பற்றிய புரிதல் என்பது எளிது. ஆனால் அதற்கான அங்கீகாரம் என்பது தான் கடினமானது. வாழ்க்கையை மாற்றும் தன்னைப் பற்றிய புரிதலுக்கான பயணத்தை தனியாக மேற்கொள்வது அவ்வளவு கடினம். குடும்பத்தினர், தங்கள் குழந்தைகளிடம் “ஆண் – பெண்” என்ற பாலின தேர்வு மட்டுமே இருப்பதாக கூறி ஒரு பிரம்மையை உருவாக்காதீர்கள். அவர்களிடம் தன் பாலின ஈர்ப்பு மனிதர்கள் பற்றியும், திருநங்கை, திருநம்பி, பல்பாலியல் ஈர்ப்பு பற்றியும் வெளிப்படையாக பேசுங்கள். மேலும் அவர்களின் முடிவுகளுக்கு மதிப்பளிக்க கற்றுக் கொள்ளுங்கள்.\nஎந்த ஒரு மனிதனுக்கும் தன் பாலியல் ரீதியான புரிதல்களை தெரிந்து கொள்ள கால அவகாசம் தேவைப்படும். மேலும், கோபம், ஓய்வற்ற தன்மை, தற்கொலை செய்ய எத்தனித்தல் போன்றவைகள் தன்னைப் பற்றிய புரிதல்கள் ஏற்பட்ட பின் தோன்றுவது இயல்பு. இது போன்ற சூழலில் பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு தூண்களாக இருந்து ஆதரவு அளிக்க வேண்டும். இத்துறை சார்ந்த மனநல ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்கள் மிகவும் குறைவு. இது போன்ற சூழலில் நம்பிக்கை மிக்கவர்களின் உதவியை பெற்றவர்கள் நாடுவது நலம். ஒரு நல்ல தோழனாக இருந்து அவர்களுக்கான பாதையை வழிகாட்டுங்கள் என்பது தான் உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கும் ஒரே ஒரு உதவி.\nதன்பாலின ஈர்ப்பு செயல்பாட்டாளார் மற்றும் லலித் சூரி ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனத்தின் தலைமை அதிகாரி கேஷவ் சூரி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.\nஇந்திய குற்றவியல் சாசனப்பிரிவு சட்டம் 377மும் தேசியக் கட்சிகளின் கருத்தும்\nஇந்திய குற்றவியல் சட்டம் 377 தீர்ப்பு : கொண்டாட்டத்தின் புகைப்படங்கள்\n377-வது பிரிவு நீக்கம்: பாதுகாப்பு நிச்சயம், மரியாதை லட்சியம்\nஇந்திய குற்றவியல் சட்டம் 377 : ஆதரவு தீர்ப்பால் ஸ்தம்பித்த இணையதளம்\nஓரினச் சேர்க்கை குற்றமில்லை… உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்று தீர்ப்பில் 5 நீதிபதிகளின் கருத்து\nஇந்திய குற்றவியல் புரிந்துணர்வு பிரிவு 377 என்றால் என்ன\nஓரினச் சேர்க்கை குற்றமில்லை: உச்ச நீதிமன்ற தீர்ப்பு பரபரப்பு தருணங்கள்\nமுன்பு பேருந்து நிலையத்தில் உறங்கினார், இப்போது நாட்டின் முதல் திருநங்கை நீதிபதி\nதனியார் பள்ளிகளை கண்காணிக்க அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் திருத்தம்: ஐகோர்ட் உத்தரவு\nஎச்.ராஜாவின் புதிய திட்டம் சிறுநீர் பாசனம்: மீம்ஸ்களால் வச்சி செய்த நெட்டிசன்கள்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nசென்னையைப் பொறுத்தவரை புல்-எஃபெகட் மழை நமக்கு அடுத்த இரு நாட்களுக்கு இருக்கும்.\nகஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை \nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nகஜ புயல் Live Updates : மாநில பேரிடர் மேலாண்மையின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு – முக ஸ்டாலின்\n’பத்மாவத் ராணி’யை டைனோசர் உடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nகஜ புயல்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரண தொகை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/11/07000305/1014319/Diwali-Crackers-Timing-Vellaiyan.vpf", "date_download": "2018-11-16T07:28:45Z", "digest": "sha1:EKKPIUYP6DMGMYFNRUFZXNBW3UFXKNZU", "length": 9079, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "\"டாஸ்மாக் கடைக்கு கட்டுப்பாடு விதிக்க முடியுமா?\" - வெள்ளையன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"டாஸ்மாக் கடைக்கு கட்டுப்பாடு விதிக்க முடியுமா\n\"பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதித்த நீதிமன்றம்...\"\nபட்டாசு வெடிக்க கட்டுப்பாடு வித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் தெருவுக்கு தெரு உள்ள டாஸ்மாக் கடைகளை ஒரு மணி நேரம் தான் திறக்க வேண்டும் என உத்தரவிட\nமுடியுமா என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசேலம்: கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார் முதலமைச்சர்\nசேலம் மாவட்டம் தேவூர் அம்மாபாளையத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.\n\"ஆசிரியரே இல்லாத பாடத்திற்கு தேர்வு-கல்விப் புரட்சி\" - அன்புமணி விமர்சனம்\nகணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்களே நியமிக்கப்படாத நிலையில், அப்பாடத்திற்கு தேர்வு நடத்துவதன் மூலம் தமிழக அரசு புதிய கல்வி புரட்சி படைத்திருப்பதாக பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.\n\"குடிசைகள் அற்ற நகரங்களை உருவாக்க நடவடிக்கை\" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்\n'அனைவருக்கும் வீடு' என்ற திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nபுயல் கரையை கடக்கும் போது வெளியே செல்ல வேண்டாம் - நாராயணசாமி\nபுதுச்சேரியில் 'கஜா' புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nஅண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16ஆம் தேதி விழா - கருணாநிதி உருவ சிலை திறப்பு\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்ட கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு விழா அடுத்த மாதம் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசபரிமலைக்கு பெண்கள் செல்வதை அறவழியில் தடுப்போம் - ஹெச்.ராஜா\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாக பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/motorvikatan/2018-sep-01/bikes/143628-vintage-bike-and-car-collections.html", "date_download": "2018-11-16T07:44:47Z", "digest": "sha1:UEWMRT45VREEI3BCGOJ4U3EWEQCTF2FX", "length": 18560, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "தோனிக்கு தேங்க்ஸ்... கமலுக்கு ஸாரி! | Vintage bike and car collections - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\nமோட்டார் விகடன் - 01 Sep, 2018\nகார் ஓட்டப் பழகுவதற்கு முன் கார் வாங்கினால்\nமீன்கொத்திப் பறவையும் புல்லட் ரயிலும்\nபெட்ரோல் அவெஞ்ஜர்ஸ் எது சூப்பர்\nகார் இல்லை... கடவுளையே ஓட்டலாம்\nSPY PHOTO - ரகசிய கேமரா - டெஸ்ட்டிங்கில் நிஸான் கிக்ஸ்.... என்ன எதிர்பார்க்கலாம்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nநிஸான் கார்களின் டிசைன்... இனி சென்னையில்\nமஹிந்திராவில் சத்தம் போடாத கார்\nSPY PHOTO - ரகசிய கேமரா - சீக்கிரம் எதிர்பார்க்கலாம் டாடாவின் ஹேரியர்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nதோனிக்கு தேங்க்ஸ்... கமலுக்கு ஸாரி\nஃபுல் ஃபேரிங் போட்டி... ஃபுல் பாயின்ட்ஸ் யாருக்கு\nமேக்ஸி ஸ்கூட்டரில் எல்லாமே மேக்ஸிமம்\nடிவிஎஸ்ஸின் கம்யூட்டிங் சீயான்... கமான் ரேடியான்\n“ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஆர்வம் இல்லை\nஇது ஜிம்க்கி ரேஸ் - ஆயிரம் பொய் சொல்லி ரேஸர் ஆகலாம்\nசென்னை to கோத்தகிரி - கோத்தகிரியில் கேத்தரின் அருவிக்குப் போலாமா\nதோனிக்கு தேங்க்ஸ்... கமலுக்கு ஸாரி\nபேட்டி - வின்டேஜ் பைக் கலெக்டர்\nபிரியாணியை விட பழைய சாதத்துக்கு எப்போதுமே ஒரு மவுசு உண்டு. 50 லட்ச ரூபாய் ஹார்லியைவிட 50 வருஷத்துக்கு முந்தைய ஜாவா பைக் பார்த்தால்தான் ஓடிப் போய் செல்ஃபி எடுக்கத் தோன்றுகிறது. அண்ணா நகர் சுமந்த்திடம் எக்கச்சக்க செல்ஃபி எடுக்கலாம். அட ஆமாங்க 82 வின்டேஜ் பைக்குகளை தன் கராஜில் நிறுத்தி வைத்திருக்கிறார் சுமந்த்.\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nஃபுல் ஃபேரிங் போட்டி... ஃபுல் பாயின்ட்ஸ் யாருக்கு\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127500-protest-against-attack-on-pemaniyarasan.html", "date_download": "2018-11-16T08:23:27Z", "digest": "sha1:RUBK4RNSS5JXXLO3A7WHIDGLTWI6JUL5", "length": 16748, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "மணியரசன் தாக்கப்பட்டதைக் கண்டித்துப் போராடியவர்கள் சென்னையில் கைது! | protest against attack on Pe.Maniyarasan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:30 (13/06/2018)\nமணியரசன் தாக்கப்பட்டதைக் கண்டித்துப் போராடியவர்கள் சென்னையில் கைது\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவரும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்தும் குற்றவாளிகளைக் கைதுசெய்யக் கோரியும் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nநுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் அருகில் இன்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருணபாரதி தலைமைவகித்தார். இதில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னைப் பொறுப்பாளர் தபசி குமரன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் சீராளன், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில், தமிழ்த்தேச மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமிழ்நேயன், மனிதி இயக்கத்தின் செல்வி, பச்சைத் தமிழகம் கட்சியின் அருள்தாஸ், எழுத்தாளர் அய்யநாதன், எழுகதிர் அருகோ, பாவலர் ராமச்சந்திரன் ஆகியோர் பேசினார்கள்.\nதொடர்ச்சியாகப் போராட்டக்காரர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் செய்யமுயன்றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்தவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.\n``பணம் கொடுத்தால் பிணம்\" லஞ்சம் கேட்கும் கோவை அரசு மருத்துவமனை ஊழியர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://idhuthanunmai.blogspot.com/2009/01/blog-post_28.html", "date_download": "2018-11-16T08:36:19Z", "digest": "sha1:TAVXH6DAVBJKFZTAYVGOAIE7KKL6HSVM", "length": 19824, "nlines": 148, "source_domain": "idhuthanunmai.blogspot.com", "title": "சிந்திக்க உண்மைகள்.: பார்ப்பனப் பத்திரிகைகளை வாங்காதீர்கள்! - ஏன்? பொய்ச் செய்திகளைப் பரப்புவதில் பார்ப்பனர்கள் வல்லவர்கள்.", "raw_content": "\nஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள மனித வர்க்கமே வெட்கி தலை குனிய வைக்கும் செயல்களை ஆசாரங்களை கடைப்பிடிக்க, தொடர, போற்றி நிலை நிறுத்தவா பிற மத வழிபாட்டுத்தளங்களை இடித்தும், அப்பாவிகளை கொன்று குவித்தும், குழப்பங்களை விளைவித்தும், மக்கள் மனதில் சிறுவயது தொடங்கி சரித்திரங்களை திரித்து மூளைச்சலவை செய்து மதவெறி நச்சை விதைத்து நாட்டை கலவர காடாக ஆக்க செயல்பட வேண்டுமா\n பொய்ச் செய்திகளைப் பரப்புவதில் பார்ப்பனர்கள் வல்லவர்கள்.\nவதந்'தீ'. பார்ப்பனர்கள் வதந்தியை இரண்டு விதமாகப் பயன்படுத்துகின்றனர்..\nபொய்ச் செய்திகளைப் பரப்புவதில் பார்ப்பனர்கள் வல்லவர்கள். அவர்களது மரபணுவில் ஒன்றிவிட்ட பண்பு இது. அந்தக் காலத்திலேயே சாணக்கியன், பண வருவாய்க்கு என்னென்ன செய்ய வேண்டும், எப்படி எப்படி பொய்ச் செய்திகளைப் பரப்ப வேண்டும் என்பதையெல்லாம், வகை தொகையாய்ச் சொல்லிக் கொடுத்துள்ளான்.\nஅதனை அவர்கள் நன்கு புரிந்துகொண்டு அந்தந்த காலத்திற்கேற்ப மாற்றி மாற்றி பயன்படுத்தி வருகின்றனர்\nபார்ப்பனர்கள் வதந்தியை இரண்டு விதமாகப் பயன்படுத்துகின்றனர்..\nவேண்டாதவர்கள் மீது பழி சுமத்த இழிவு படுத்த பரப்பப்படும் மோசமான செய்திகள் கிசு கிசுக்கள் ஒருவிதம்.\nஇரண்டாவது விதம் தனக்கு அல்லது வேண்டியவர்களுக்குப் புகழ் ஏற்படும்படி பரப்பப்படும் பொய்ச் செய்திகள்.\nஊடகங்கள் அவர்கள் வசம் இருப்பதால், கடுகை மலையாகவும், மலையை மடுவாகவும் மாற்றிக் கூறி வெற்றிபெற்று வருகின்றனர்.\nஅவர்களுக்கும் பயன்பட்டால் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மகாத்மா ஆக்கிவிடுவர். தங்களுக்குப் பயன்படமாட்டார் எனத் தெரிந்தால் மகாத்மாவையே சுட்டுத் தள்ளவும் தயங்கமாட்டார்கள்.\nஎதையும் நம்புகிற ஏமாளிகளான தமிழர்கள், அவாள் பத்திரிகைகளில் எது வந்தாலும் அதனை உடனே ஏற்றுக் கொள்வர். எண்ணிப் பார்க்கவோ, விசாரித்தறியவோ மாட்டார்கள். அவாள்மீது அவ்வளவு நம்பிக்கை.\nஇலங்கைப் போர்ச் செய்திகளில் சிங்களவர்களின் வெற்றிச் செய்திகளை வெளியிட்டு மகிழ்வார்கள். போரில் இறந்த தமிழர்களின் எண்ணிக்கையை அவர்கள் வெளியிட்டதையெல்லாம் கூட்டினால், தமிழகத்திலுள்ள தமிழர்களின் எண்ணிக்கையையும் தாண்டிவிடும்.\nதம்பி பிரபாகரன் இறந்து விட்டதாகச் செய்தி வெளியிட்டு தங்கள் மன விகாரங்களைக் காட்டியது ஒரு தமிழேடு. அதனைத் தமிழர்களுக்கெல்லாம் கருமாந்திர ஏடு என்றே சொல்லுவர். மானமுள்ள தமிழர்கள் அதனை வாங்குவதே இல்லை.\nஅந்த பத்திரிகை சமீபத்தில் விழா கொண்டாடி மகிழ்ந்தது. அவ்விழாவில், தம் பத்திரிகையின் பெருமைக்காக, பொய்யான செய்தியை சாமர்த்தியமாக வெளியிட்டுள்ளது. தென் திருவாங்கூரைத் தாய்த் தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்ற கொள்கையோடு அப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டதாகப் புளுகித் தள்ளியிருக்கிறது.\nதென்னகத்தில் இந்து அமைப்புகளை உருவாக்கவும், அவற்றை நிலை நிறுத்தவும், அதன் செயல்பாடுகளைப் பரப்பவும் தென் மொழிகளில் பத்திரிகை ஆரம்பிக்க எண்ணினர் சில வடவர்கள். இதற்கான ஆலோசனைக் கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. அதில் தென்னக மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் தங்கள் மொழியில் தங்கள் மாநிலத்தில் பத்திரிகை வெளிவர வேண்டுமென்றனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட டி.வி.ஆர்., தமிழில் பத்திரிகை திருவனந்தபுரத்தில் ஆரம்பித்தால் திரு. கொச்சி மட்டும் அல்லாது தமிழகத்திலும் நம் பத்திரிகையை பரப்பிட இயலும் என்று ஆலோசனை கூறினார்.\nஇவ்வாலோசனையை ஏற்றுக்கொண்டு, அதனைப் பாராட்டியதோடு அவரையே பத்திரிகையை ஆரம்பிக்கச் சொன்னார்கள். வேண்டிய உதவிகளையும் செய்தனர். வடவரின் உதவிபெற்று திருவனந்தபுரத்தில் வஞ்சியூர் பகுதியில் ஒரு வாடகைக் கட்டடத்தில் தமிழர் பத்திரிகை ஆரம்பித்தார். அப்போது அப்பத்திரிகையின் நோக்கமே வேறு.\nஅப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், சுயமரியாதைச் சுடரொளி வழக்கறிஞர் பி. சிதம்பரம் அவர்களின் ஆலோசனைப்படி வழக்கறிஞர்கள் நத்தானியேல், ரசூக், குஞ்சன் நாடார் போன்ற பலரின் முயற்சியால் திருவாங்கூர் காங்கிரஸ் அமைக்கப்பட்டது. அ\nதன் நோக்கம், நாஞ்சில் நாடு, பீர்மேடு, தேவிகுளம் போன்ற பல பகுதிகளைத் தாய்த்தமிழகத்துடன் இணைக்கவேண்டும் என்பதாகும். வழக்கறிஞர் நேசமணி அவர்கள் தலைமையில் போராட்டம் வலுப்பெற்றது.\nதிருவனந்தபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப் பத்திரிகை, போராட்டச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு தன் விற்பனையை அதிகரித்துக் கொண்டது.\nநெல்லையில் பத்திரிகை விற்பனையை அதிகரிக்கச் செய்யவும் திருவனந்தபுரத்தில் பத்திரிகைக்கு ஏற்பட்ட எதிர்ப்பைச் சமாளிக்கவும் நெல்லையிலிருந்து பத்திரிகையை வெளியிட்டனர்.\nதி.மு.க.வில் எம்.ஜி.ஆர். பிரச்சினை ஏற்பட்டபோது அவருக்குச் சாதகமாக செய்தி வெளியிட்டார். அதுபோல இந்திரா காங்கிரசிற்கு ஆதரவாகச் செயல்பட்டதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பத்திரிகை வெளி வர உதவி செய்தனர்.\nபத்திரிகை வளர்ச்சிக்காகப் பல அவதாரங்கள் எடுத்த இவர்கள் பரசுராமர் பூமியைத் துண்டாட விரும்புவார்களா\nஇந்துமத வளர்ச்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகையைத் தாய்த் தமிழகத்துடன் இணைப்புக்காக ஆரம்பிக்கப்பட்டது எனப் பச்சைப் பொய்யைப் பரப்பி விட்டது.\nஇந்த உண்மையைத் தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது உளப்பாங்கை உணர்ந்தவர்கள் அவர்களது மாய வலையில் விழாதிருக்க வேண்டுமல்லவா\nப. சங்கரநாராயணன்மாவட்ட தி.க. தலைவர்நாகர்கோவில்\nபார்ப்பனர் பத்திரிகைகளை வாங்காதீர்கள் - நம் பணம் கொடுத்து பகைவர்களை வளர்க்காதீர்கள் பார்ப்பனர் ஏடுகளைப் படிக்காதீர்கள் -\nதமிழா பள்ளத்தில் விழ முடிவு எடுக்காதீர்கள் பார்ப்பரின் ஏடுகளின் நோக்கமெல்லாம் - தமிழன் படியேறி மேல் வராது தடுப்பதாகும்\nபார்ப்பனரின் ஏடுகளால் விளைந்த கேடு - சொல்லிமாளாது\nவரலாற்றில் இமயக்கோடு பார்ப்பனர்க்கு அவர் நன்மை குறிக்கோளாகும் -\nபேனாபூணூல் வாழ, நலத்திற்(கு) சுழல்வதாகும் பார்ப்பனர் உயர்வுக்கே சிந்தனைகள் செய்யும் -\nபார்ப்பான் வாழ்வதற்கு மட்டுமே எழுதிப் பேசும் பார்ப்பனர்கள் உயர்வுக்கே வாதை கொள்ளும் -\nபேத மரபினையே காத்திடவே காதை சொல்லும் பார்ப்பனர்கள் பிழைப்புக்கே பதைத்துப் பேசும் -\nபார்ப்பான் பதவியெனில் உண்மைகளை பலி கொடுக்கும்,தின்பதுவும் சோறு தமிழ் நாட்டில் நன்கு -\nநன்றி துளிகூட இல்லாத நஞ்சு நெஞ்சர் தமிழ் இகழ்ந்து எழுதுவதே கொள்கையாளர் -\nதமிழ்நாட்டுத் திட்டங்கட்கு சதிகள் செய்வார் மொழி இன உணர்வெனில் சீறிப் பாய்வார் -\nசேறுவாரி விட்டு கேவலமாய் இழித்தும் ஓயார் கிளறி விட்டு ஜாதி மத மோதல்கள் -\nபக்திசாயத்தில் துளைத்தெடுத்து மனிதம் பிரிப்பார் பார்ப்பனர் பத்திரிகை பாம்பின் விஷப்பற்கள்-\nபார்ப்பனர்அல்லாரைச் சீண்டுகின்ற நச்சுப் பைகள் நாரான சரோகிகள் கக்கிவிட்டு -\nஎலும்புத்துண்டு போட்டு மோதவிட்டு மகிழ்வதாகும்\nLabels: இந்து, இந்து பயங்கரவாதம், இந்துமத வெறியர்கள், பார்ப்பனன்\nஒவ்வொரு வீட்டிலும் இந்துப் பயங்கரவாதிகள் தோன்றுவார...\nநண்டைச் சுட்டு நரியைக் காவல். மாலேகாவ் வழக்கின் க...\nஉடல் உறுப்புகள் தானம் (1)\n-ஆம் நபராக வருகை தந்ததற்கு நன்றி. அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுவதுடன் மீண்டும் வாருங்கள் நண்பர்களுக்கும் இத்தளத்தை தெரியப்படுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayaltimes.com/showNews.aspx?tNewsId=6839", "date_download": "2018-11-16T08:32:16Z", "digest": "sha1:ZAIV655HLD3KTYAQ6VA47D6XZOFGB7O7", "length": 12995, "nlines": 129, "source_domain": "kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\n தைக்கா தெருவைச் சார்ந்த கரடி சாமு காக்கா அவர்கள் மாமி ஜனாபா: மர்ஜான் அவர்கள்\nஅபூதபீ கா.ந.மன்ற 54 ஆவது செயற்குழுக் கூட்டத்தில் அனைத்து பொது அமைப்புகளுக்கும் பாதுகாப்பு விழிப்புணர்வு சுற்றறிக்கை வழங்கிட முடிவு\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nஅபூதபீ காயல் நல மன்றத்தின் 54 ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 09-02-2018 வெள்ளிக்கிழமை மாலை ம‌ன்ற‌த்தின் துணைத்தலைவர் S.A.C. ஹமீத் அவர்களது இல்லத்தில் செயற்குழு உறுப்பினர் L.T.இப்ராஹிம் அவர்களின் த‌லைமையில் ஹாஃபிழ் முத்து அஹ்மது அவர்கள் இறைமறை கிராஅத் ஓத கூட்டம் துவங்கியது.\nஷீபா மருத்துவ உதவி :\nமன்றத்தின் மருத்துவ ஒருங்கிணைப்பாளர் DR. ஹமீத்யாசிர் அவர்களின் பரிந்துரைப்படி 10 நபர்களுக்கு ஷீபா மருத்துவ உதவியாக RS 40,௦௦௦ நிதி வழங்கிட முடிவு செய்யப்பட்டது.\nபொது அமைப்புகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு சுற்றறிக்கை :\nஊரில் தற்போது வெளிமாநில வியாபாரிகளால் நிலவும் பாதுகாப்பற்ற சூழல், பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதை பங்கேற்றோரின் வேதனையான,விரிவான, கருத்துப்பரிமாற்றங்களைத் தொடர்ந்து முதல் கட்டமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முயற்சியாக முதலில் அனைத்து பொது அமைப்புகளுக்கும் கீழ்க்கண்டபடி ஒரு சுற்றறிக்கை வழங்கிட ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.\nஇறுதியாக மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ ஆலிம் மஹ்ழரீ துஆ இறைஞ்ச, கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.\n(மக்கள் தொடர்பு & செய்தி/ ஊடகத்துறை பொறுப்பாளர்).\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nமரண அறிவிப்பு காயல்பட்டணம் தைக்கா தெருவைச் சார்ந்த ஜனாபா சேகு பாத்திமா அவர்கள்\n தீவுத் தெருவைச் சேர்ந்த எச்.எல்.முத்து கதீஜா பீவி அவர்கள்\n தைக்கா தெருவைச் சார்ந்த கரடி சாமு காக்கா அவர்கள் மாமி ஜனாபா: மர்ஜான் அவர்கள்\n மொகுதூம் தெருவைச் சார்ந்த எமது அட்மின் ஜஹாங்கிர் தாயார் ஹாஜியானி சுல்தான் பீவி அவர்கள்\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nவல்ல இறைவன் இவரது வாழ்க்கையில் எல்லா சிறப்புகளையும் வழங்குவானாக ஆமீன்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசந்தோஷ் டிராப்ஃபி கால்பந்து போட்டியில் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க வீரர் தமிழக அணிக்காக விளையாடுகிறார்\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nமரண அறிவிப்பு : அப்பா பள்ளி தெருவை சேர்ந்த அரஃபா நாச்சி அவர்கள்...\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/only-god-should-save-our-country-tweets-vishal/", "date_download": "2018-11-16T07:51:49Z", "digest": "sha1:564MZW7FMH5FB4YVHQHV44GPKMNTBKJF", "length": 5804, "nlines": 98, "source_domain": "naangamthoon.com", "title": "\"நாட்டைக் காப்பாற்று கடவுளே\"- விஷால் ட்வீட்!", "raw_content": "\n“நாட்டைக் காப்பாற்று கடவுளே”- விஷால் ட்வீட்\n“நாட்டைக் காப்பாற்று கடவுளே”- விஷால் ட்வீட்\nநடிகர் விஷால் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது\nஅராஜக ஆட்சியிலிருந்து கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்.\nநாட்டில் ஜனநாயகம் மீண்டெழும் என்று காத்திருக்கிறேன்.என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளர்.\nதிமுக நகர அலுவலகம் இடிப்பு\nகார் விபத்தில் உயிர் தப்பிய கவுதம் மேனன்\nகுளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 ம் தேதி கூடுகிறது\nவிண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனையை-இஸ்ரோ தலைவர் சிவன்\nமுதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது- பிரதமர் மோடி\nபேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு -விசாரணை தீவிரம்\nமீடூ விவகாரத்தில் ஆதாரம் கேட்க கூடாது – ராதிகா ஆப்தே\nகுளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 ம் தேதி கூடுகிறது\nவிண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனையை-இஸ்ரோ தலைவர் சிவன்\nமுதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது- பிரதமர் மோடி\nரபேல் வழக்கில் விசாரணை முடிவடைந்தது – தீர்ப்பை ஒத்திவைப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட்\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு\nகஜா புயல்:7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nஅதிமுக-பா.ஜனதா ஆட்சிகளை வீழ்த்துவோம் – மு.க.ஸ்டாலின்\nபாசனத்துக்காக பொருந்தலாறு அணை திறப்பு: முதலமைச்சர் உத்தரவு\nஜெயலலிதா புதிய சிலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் திறப்பு\nமீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்றுநோய் கருத்தரங்கு\nஆசிய பசிபிக் இறகு பந்து சர்வதேச போட்டி மதுரையைச் சேர்ந்த…\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivakumarankavithaikal.blogspot.com/2010/12/blog-post_11.html", "date_download": "2018-11-16T08:36:56Z", "digest": "sha1:TYX7B7ECO4WZF6MRQAX3MCZSNHB5JD3H", "length": 21537, "nlines": 277, "source_domain": "sivakumarankavithaikal.blogspot.com", "title": "சிவகுமாரன் கவிதைகள்: பாரதி", "raw_content": "\nநரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்\nசனி, டிசம்பர் 11, 2010\nமுறுக்கு மீசையினில் முண்டாசு மடிப்புகளில்\nஎரிக்கும் விழியிரண்டில் எத்தனை கவிநயங்கள்.\nவானத்துச் சூரியனை வரவழைத்துப் பொடியாக்கி - தன்\nகானத்தில் கலந்துவிட்ட காவியச் சித்தன் நீ.\nஊருக்குக் கவியெழுதி உணர்ச்சிகளில் உயிர்வாழ்ந்து\nயாருக்கும் பயமின்றி நடைபோட்ட சிங்கம் நீ.\nஏகாதி பத்தியத்தை எதிர்த்துப் போராடி\nசாகாத கவிபடைத்த சரித்திர நாயகன் நீ.\nமண்ணை அடகுவைத்து மனதில் கவலையின்றி\nவிண்ணைத் தொட்டுவிடும் வீணான கதைபேசி\nகண்ணை மூடி கனவில் மிதந்தவரை\nஎண்ணித் தெளியவைத்த எழுச்சிக் கவிஞன் நீ.\nமன்னனை அவன்வீட்டு மங்கையரின் பேரழகை\nசின்ன வீட்டுப் பெருமைகளை சித்தரித்துக் கவியெழுதி\nபொற்கிழிக்கும் புகழுக்கும் பைந்தமிழின் பெருமையெலாம்\nவிற்கத் துணிந்திருந்த வீணர்களின் மத்தியிலே\nகாசுக்கு அடிமையாகி கால்பிடித்து வாழாமல்\nதேசத்தின் நலனொன்றே தேவையென எண்ணியவன்.\nஅலியாய் தமிழனெல்லாம் அவதரித்த காலத்தில்\nபுலியாய்ப் புறப்பட்ட புரட்சிக் கவிஞன் நீ.\nஆண்டாண்டு காலம் அடிமைகளைப் பெற்றுவிட்டு\nமாண்டுவிட எண்ணி மரணத்தின் வாயிலிலே\nதமிழ்த்தாயோ தனைமறந்து தலைசாய்ந்து கிடந்திட்டாள்\nஉமிழ்ந்திட்டார் அவர்முகத்தில் உலகத்து மாந்தரெலாம்\nஉனைப்பெற்ற பின்னால்தான் உயிர்பெற்று எழுந்திட்டாள்\nஎனைவெல்ல எவனிங்கே என்றவளும் முழங்கிட்டாள்\nநீகொடுத்த கவி குடித்து நிமிர்ந்திட்டாள் தமிழ்ப் பெண்ணாள்\nதீயாக சுட்டெரித்தாள் தினவெடுத்த மாந்தர்களை.\nதீபறக்கும் நின் கவியைத் தினந்தோறும் படிக்கின்றேன்,\nநீபிறந்த இந்நாளில் நின்பாதம் தொழுகின்றேன்.\nPosted by சிவகுமாரன் at சனி, டிசம்பர் 11, 2010\nகலாநேசன் டிசம்பர் 11, 2010 6:57 முற்பகல்\nசுந்தர்ஜி டிசம்பர் 11, 2010 7:21 முற்பகல்\nஇது வெற்றுப் பிறந்தநாள்க் கவிதையின் கூட்டத்தில் சேராமல் தனித்து நிற்கிறது-பாரதியின் கவிதைகளைப் புரிந்துகொண்ட ஒரு ரசிகனின் நினைவுகூறலாய்.\nஜீ... டிசம்பர் 11, 2010 7:38 முற்பகல்\n//தீபறக்கும் நின் கவியைத் தினந்தோறும் படிக்கின்றேன்,\nநீபிறந்த இந்நாளில் நின்பாதம் தொழுகின்றேன்//\nஅந்தக்காலத்தில் பள்ளியில் படிக்கும்பொது அடி, தளை சீர் என்றெல்லாம் படி படி என தமிழாசிரியர் வேண்டுகையில் புரியாமல் புறம் தல்ளிவிட்டோம். உன் கவிதைகள் இப்போது என்னை தூண்டுகின்றன.நானும் யாப்பிலக்கணம் படித்து உன்னைப்போல் கவிதை எழுத முயற்சிப்பேன்.வாழ்த்துகள் சிவகுமாரா.\nசென்னை பித்தன் டிசம்பர் 11, 2010 10:54 முற்பகல்\n//நீபிறந்த இந்நாளில் நின்பாதம் தொழுகின்றேன்.//\nகனாக்காதலன் டிசம்பர் 11, 2010 11:20 முற்பகல்\nChitra டிசம்பர் 11, 2010 12:19 பிற்பகல்\nஅருமையான கவிதை தந்து இருக்கீங்க. பாராட்டுக்கள்\nமோகன்ஜி டிசம்பர் 11, 2010 2:30 பிற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nமோகன்ஜி டிசம்பர் 11, 2010 2:31 பிற்பகல்\n பாரதியை அணுவணுவாய் ரசித்து , சித்தமெல்லாம் அந்த வித்தகக் கவியின் ஜாலத்தில் கிறங்கி, பாரதிமயமான பக்தன் ஒருவனுக்கே இந்த விதம் கவிதை எழுத முடியும். உன் உச்சிதனை முகராமலேயே எனக்குள் கர்வம் ஓங்கி வளருதடா என் தம்பி\nபத்மநாபன் டிசம்பர் 11, 2010 9:13 பிற்பகல்\nசிவா,பாரதியின் கவிகளை உள் வாங்கியதின் தீவிரம், உங்கள் அத்தனை வரிகளிலும் இருந்தது...தமிழ்த்தாயை எழுப்பியதோடு ,நிறைய கவிஞர்களையும் உருவாக்கி அவர்கள் உள்ளும் உள்ளான் மஹாகவி...\nசிவகுமாரன் டிசம்பர் 11, 2010 11:11 பிற்பகல்\nநன்றி கலாநேசன்,சுந்தர்ஜி, ஜி, சென்னை பித்தன், கனாக்காதலன், GMP சார், சித்ரா,பத்மநாபன் & மோகன் அண்ணா, அம்மா என்ற வார்த்தைக்குள் உள்ள உணர்வுகளை எப்படி விவரிக்க இயலாதோ அப்படித்தான் பாரதி என்ற வார்த்தையும் ஒவ்வொரு தமிழ்க் கவிஞனுக்கும்.\nதுளித்துளியாய் பாரதியின் வரிகளை ரசித்து ருசித்து கவி சமைத்துள்ளீர்கள் தமிழ் வணக்கத்துடன் யாமும் உம்முடன்\nஹேமா டிசம்பர் 12, 2010 3:09 முற்பகல்\nகவிக்கு ஓர் கவி.இன்றைய தமிழன் நிலைமையில் பாரதி இருந்திருந்தால்...\nஎன்றும் தணியும் இந்த சுதந்திர தாகம் என்று அவர் கேட்ட இடத்திலேயே தமிழன் இன்னும் தாகத்தோடே தவிக்கிறானே \nசிவகுமாரன் டிசம்பர் 12, 2010 3:47 முற்பகல்\n\"சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை கலங்காரடி\"\nஎன்று அப்போதே மனம் வெம்பியிருக்கின்றானே.\nRathesh டிசம்பர் 12, 2010 4:12 முற்பகல்\nமகாகவிக்கு இன்னுமோர் கவியின் கவிதாஞ்சலி. உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது உங்கள் கவிதை\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி டிசம்பர் 12, 2010 10:30 முற்பகல்\nகவிதையை நிறைத்திடும் வார்த்தைகள் -அவை\n - கவிதை மிக நன்றாக இருந்தது, சிவகுமாரன் அவர்களே...இன்னும் எத்தனை நாள்தான் விடிவுக்காய் காத்திருப்போம் விழியிரண்டும் வேர்த்து நிற்போம் \nஉங்கள் கவிதை எட்டி உதை உங்கள் வலைப்பக்கத்தில் காணவில்லை என்ற சேதி வருகிறது. என் பதிவு பிறந்த காரணம் தமிழ்மணத்தில் இணைத்தும் அதில் வரக்காணோம். எங்கோ தவறு நேருகிறது.\nRVS டிசம்பர் 12, 2010 4:18 பிற்பகல்\nபாரதியை அணுஅணுவாக ரசித்தது தெரிகிறது... அற்புதமான கவிதை சிவகுமாரன். பாரதி பக்தன் நீங்கள்.\n உன் தந்தை போல் இந்தப் பின்னுட்டங்களை பார்த்து புளகாங்கிதமடைகிறேன். வேறென்ன சொல்ல\nசிவகுமாரன் டிசம்பர் 12, 2010 10:51 பிற்பகல்\nசத்தியமாய் உணர்ச்சிவசப்பட்டு நிற்கிறேன் அய்யா. இறந்து போன என் தந்தை என்னை ஆசிவதித்ததாகவே உணர்கிறேன்.இது என் பேறு.\nவலைப்பதிவு தொடங்கியதும் நான் முதலில் தொடர்பு கொண்டது உங்களைத்தான். என் வலைத்தளத்துக்கு வந்த முதல் வாழ்த்தும் உங்களிடமிருந்து தான்.\nசிவகுமாரன் டிசம்பர் 12, 2010 10:56 பிற்பகல்\nவருகைக்கு நன்றி RVS ஆரண்யவிவாஸ்,Thanklish payan , GMP சார், எல்லென் சார், தினேஷ்குமார், சகோதரி ஹேமா & ராதேஷ்,\nசிவகுமாரன் டிசம்பர் 13, 2010 12:06 முற்பகல்\nதவறு என்னுடையது தான், வெளியிட்ட பின் மறுபடி எடிட் செய்தேன், மீண்டும் வெளியிட மறந்து போனேன்.தமிழ் மணம், இன்டலி இதிலெல்லாம் எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை\nநிலாமகள் டிசம்பர் 13, 2010 1:25 முற்பகல்\nஎழுச்சிக் கவிஞருக்கு சற்றும் குறையாத எழுச்சி மிக்க வாழ்த்து\nஅப்பாதுரை டிசம்பர் 14, 2010 10:39 பிற்பகல்\nபடிக்கப் படிக்கப் பரவசம், சிவகுமாரன்.\nதமிழ்த்தாய் முழங்குவது அருமையான அஞ்சலி.\nஅப்பாதுரை டிசம்பர் 15, 2010 12:59 முற்பகல்\nஇன்னொரு சுற்று சுற்றி மீண்டும் இந்தக் கவிதை படிக்க வந்தேன் சிவகுமாரன். மிக நன்றாக இருக்கிறது.\n'நீகொடுத்த கவி குடித்து' - எத்தனை முறை படித்தாலும் போதை குறையவில்லை ஐயா.\nபாரதியின் மீசையைப் பற்றி ஒரு பா புனையுங்களேன் பாரதியின் முகப் பொலிவுக்குக் காரணம் அவன் மீசையா கண்களா பாரதியின் முகப் பொலிவுக்குக் காரணம் அவன் மீசையா கண்களா\nபாரதியின் கண் திறந்தத் துணிச்சலுக்கு இன்னொரு உதாரணம்: ரீவணன் கதை. படித்திருக்கிறீர்களா\nசிவகுமாரன் டிசம்பர் 17, 2010 9:03 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன்,\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anmigakkadal.com/2010/10/blog-post_29.html", "date_download": "2018-11-16T07:34:14Z", "digest": "sha1:DOMXEG4C3BAHOLLXN2GKJVREZNK5LRMT", "length": 9438, "nlines": 183, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): கடவுளர்களும் பிரயோகித்த வர்மக்கலை", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nமுருகக்கடவுள் சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் போதும்,ராமன் ராவணனை வதம் செய்யும்போது வர்மக்கலையை பயன்படுத்தியுள்ளனர்.அப்பேர்ப்பட்ட தெய்வீகக்கலையே வர்மக்கலையாகும்.\nவர்மக்கலை பயின்றவர்கள் மிகமிகக் குறைவாகவே பேச வேண்டும்.அது அவர்களின் சக்தியை அதிகரிக்கும்.வர்மக்கலையானது போர்க்கலை அல்ல;அது மருத்துவக்கலை;அதன் நவீன வடிவமே நியூரோதெரபி ஆகும்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி தானம்\nஉலகின் நிஜமான ஹீரோ:நாராயணன் கிருஷ்ணன்,மதுரை:நன்றி ...\nஎட்டாம் தேதியில் பிறந்தவரா நீங்கள்\nஉங்களின் குழந்தை டீன் ஏஜில் இருக்கிறதா \nகாதி வாழ வைக்கும் :நம்மையும் நமது ஆரோக்கியத்தையும்...\nமுற்பிறவிவாழ்க்கையை சரி செய்யும் பயிற்சி\nநீங்கள் தலைசிறந்த ஜோதிடராக வேண்டுமா\nஆவிகள் உலகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு\n21.12.2012அன்று பூமியில் என்ன நடைபெறும்\nசெயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் சனிபகவான்:ஆன்...\nஅகத்தியரின் மைந்தன் ஹனுமத்தாசன் சிவனடி சேர்ந்தார்\nபெண்ணினத்துக்கு எதிராக செயல்படும் விஞ்ஞான வளர்ச்சி...\nஎந்த ராசிக்காரர்கள் எந்தக் கல்லை அணியக்கூடாது\nஅமெரிக்க ஐரோப்பிய நாடுகள் எதனால் அழியும்\nமஞ்சளின் மகிமைகள்;நன்றி தினமலர் 26.10.2010\nஏன் தியானம் செய்ய வேண்டும்\nஆன்மீகப்பிரியாணி:அகஸ்திய விஜயம் மாத இதழ்\nஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\nசக்தி திருஅண்ணாமலை எனப்படும் பர்வதமலை\nநோய்களைத் தீர்க்க அருளும் தன்வந்திரிபகவானின் மந்தி...\nஜோதிடரீதியாக நாம் எப்போது விநாயகரை வழிபட வேண்டும்\nகடும் நோய்கள்விலக ஜபிக்க வேண்டிய சூரிய மந்திரம்\nமழலைச் செல்வம் தரும் ஸ்ரீசந்தானலட்சுமி ஸ்தோத்திரம்...\nசதுரகிரியின் பெருமைகளும்,பெரியமகாலிங்கம் என்ற திரு...\nஉங்களின் ஆளுமைத்திறன் மேம்பட நீங்கள் வாசிக்கவேண்டி...\nஇந்து தெய்வங்கள் அமெரிக்காவின் அஞ்சல் வில்லைகளில்\nவிஞ்ஞான அர்த்தமுள்ள இந்துமதம்:ஜெர்மனியின் ஆராய்ச்ச...\nஜோதிடகணிதம் பற்றி பிரபல ஜோதிடர் வித்யாதரன் அவர்கள்...\nலஞ்சம் கொடுத்ததை ஊரறிய தெரிவிக்கலாம்:நன்றி தினமலர்...\nமரபணுமாற்றம் செய்யப்பட்ட வாழைப்பழங்கள் தமிழ்நாட்டி...\nபொன்னப்ப ஞானியார் சமாதி & கருப்பஞானியார் சமாதி,இரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1125016.html", "date_download": "2018-11-16T07:42:33Z", "digest": "sha1:PKJEC33VLUQIDIOW7VTH6GJUV5OTTG6Q", "length": 12067, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அச்செழு வளர்மதி விளையாட்டுக்கழகத்துக்கு சீருடைகள், பா.கஜதீபன் வழங்கி வைப்பு…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஅச்செழு வளர்மதி விளையாட்டுக்கழகத்துக்கு சீருடைகள், பா.கஜதீபன் வழங்கி வைப்பு…\nஅச்செழு வளர்மதி விளையாட்டுக்கழகத்துக்கு சீருடைகள், பா.கஜதீபன் வழங்கி வைப்பு…\nஅச்செழு வளர்மதி விளையாட்டுக்கழகத்துக்கு சீருடைகள் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார்.\nஅச்செழு வளர்மதி விளையாட்டுக்கழகத்துக்கான சீருடைகளை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் இன்று 25.02.2018 ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்தார்.\nகோப்பாய்த்தொகுதி இளைஞர்பாராளுமன்ற உறுப்பினர் பகீரதனின் வேண்டுகோளுக்கு அமைவாக தந்து 2017ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டிலிருந்து மேற்படி சீருடைகளை விளையாட்டுக்கழக தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் வழங்கி வைத்தார்.\nஅச்செழு வளர்மதி விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், கோப்பாய்த்தொகுதி இளைஞர்பாராளுமன்ற உறுப்பினர் பகீரதன் மற்றும் அச்செழு வளர்மதி விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் , இளைஞர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.\nஇதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்..\nஅதிர்ச்சியாக உள்ளது: ஸ்ரீதேவி மறைவுக்கு ரஜினி மற்றும் கமல் இரங்கல்…\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கடைசி தருணங்கள்…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\nபாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெறுங்கள் – ஹக்கீம்…\nவவுனியாவில் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1192935.html", "date_download": "2018-11-16T08:23:20Z", "digest": "sha1:QAPV2PHK2MK7O7KGBXKQ5FE7QAMJA4YR", "length": 12157, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஜப்பானில் ஆளில்லா விமானங்கள் மூலம் உரம்-பூச்சி மருந்து தெளிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஜப்பானில் ஆளில்லா விமானங்கள் மூலம் உரம்-பூச்சி மருந்து தெளிப்பு..\nஜப்பானில் ஆளில்லா விமானங்கள் மூலம் உரம்-பூச்சி மருந்து தெளிப்பு..\nவிவசாயத்தில் தொழில் நுட்பத்தை புகுத்தும் முயற்சியில் ஜப்பான் தீவிரமாக உள்ளது. சமீபகாலமாக அங்கு விவசாய தொழிலாளர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.\nஅதை போக்கும் வகையில் அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆளில்லா விமானங்களை உருவாக்கியுள்ளது. அதன் மூலம் நெல் வயல்களில் பயிர்களுக்கு உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட உள்ளது. இப்பணிகளை அவை 15 நிமிடங்களில் செய்து முடிக்கும். சமீபத்தில் இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.\nநைல் ஒர்க் நிறுவனம் ஜா ஜியாகி என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. அதற்கு நைல்- டி18 என பெயரிடப்பட்டுள்ளது.\nஜப்பானில் தற்போது பெரும்பாலான விவசாயிகள் 67 முதல் 68 வயதினராக உள்ளனர். அவர்கள் இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் விவசாயத்தில் இருந்து ஓய்வு பெற்று விடுவார்கள்.\nஅதன் பின்னர் விவசாய பணிக்கு வரும் இளைய தலைமுறையினருக்கு இந்த அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆளில்லா விமானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.\nமகத்துக்கு சூனியம் வைத்த யாஷிகா, பிக் பாஸுக்கு ஐஸ் வைத்த ஐஸ்வர்யா..\nஆந்திராவில் சோகம் – திருமண விழாவிற்கு சென்ற வேன் மீது மினி லாரி மோதி 8 பேர் பலி..\nஅரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி செலவில் நீரிழிவு நோய் மைய புதிய கட்டிடம்..\nபெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஅரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி செலவில் நீரிழிவு நோய் மைய…\nபெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதம மந்திரியாக…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/rajinikanth-answer-to-kamal/amp/", "date_download": "2018-11-16T08:15:18Z", "digest": "sha1:ZADNSZMM6WGLKGRYZNYXNBKVSG43T6B4", "length": 2329, "nlines": 15, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Rajinikanth answer to Kamal | Chennai Today News", "raw_content": "\nகமல் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ரஜினி\nகமல் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ரஜினி\nமுழுநேர அரசியல்வாதியாக தாம் இன்னும் களமிறங்கவில்லை என்றும் அதனால்தான் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nகாவிரி பிரச்சனை உள்பட அவர் எந்த பிரச்சனைகளுக்கும் நழுவி செல்வதாக சமீபத்தில் கமல், ரஜினியை முதல்முதலாக விமர்சனம் செய்தார். இது இருதரப்பு ரசிகர்களையும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டேராடூனில் பதிலளித்த ரஜினிகாந்த், அரசியல் பயணத்திற்கும், வழிபாட்டு பயணத்திற்கும் தொடர்பில்லை. நநஅன் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கவில்லை. அதனாலேயே அது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை என்றும் கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E2%80%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-11-16T07:40:44Z", "digest": "sha1:BLIARZYINB3AEIX7SNATGMY3QTIOFO7P", "length": 4052, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஏலத்திற்கு வரும்
வீட்டை வாங்கலாமா?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: ஏலத்திற்கு வரும்
வீட்டை வாங்கலாமா\nஏலத்திற்கு வரும்
வீட்டை வாங்கலாமா\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=06-27-16", "date_download": "2018-11-16T08:10:07Z", "digest": "sha1:Q2PVPQS6BTRRCOGWENXVVWTMKWIOEG6Z", "length": 20676, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From ஜூன் 27,2016 To ஜூலை 03,2016 )\nகேர ' லாஸ் '\nகடன் பிரச்சனை: 'ஏர் இந்தியா' சொத்துகளை விற்க முடிவு நவம்பர் 16,2018\nமம்தா விதித்த புதிய நிபந்தனை; கையை பிசையும் தெலுங்குதேசம் நவம்பர் 16,2018\nஅறிவாலயத்தில் கருணாநிதிக்கு சிலை அரசு அனுமதி மறுப்பால் இடமாற்றம் நவம்பர் 16,2018\nசபரிமலையில் பதற்றம்; 10 ஆயிரம் போலீஸ் குவிப்பு நவம்பர் 16,2018\n: ஐகோர்ட் அதிரடி நவம்பர் 16,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nசிறுவர் மலர் : மனம் இருந்தால் போதும்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. ஆப்பிள் பொறியாளர்களின் பன்னாட்டு கருத்தரங்கு\nபதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST\nஆண்டு தோறும், ஜூன் மாதத்தில், ஆப்பிள் நிறுவனம், தன் சாதனங்களுக்கென செயலிகளை உருவாக்குபவர்களுக்கான, பன்னாட்டளவிலான கருத்தரங்கை நடத்துவது வழக்கம். இதனை “ஆப்பிள் பொறியாளர்களின் சங்கமம்” என்று அழைக்கலாம். இந்த ஆண்டில், சென்ற ஜூன் 13 அன்று, சான்பிரான்சிஸ்கோ நகரில், ஆப்பிள் சாதனங்களுக்கென செயலிகள் உருவாக்குபவர்களுக்கான 2016 ஆம் ஆண்டுக்கான கருத்தரங்கினை, ஆப்பிள் நடத்தியது. ..\n2. ஒன்பது வயது இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு ஆப்பிள் புரோகிராமர் பரிசு\nபதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST\nஇந்த ஆண்டு நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின், உலக அளவிலான செயலிகள் வடிவமைப்பாளர்கள் கருத்தரங்கில் அனைவரது ஆச்சரியமும் மதிப்பும் கலந்த கவனத்தை ஈர்த்தவர் அன்விதா விஜய் என்னும் ஒன்பது வயதே ஆன, இந்திய வம்சாவளிப் பெண் ஆவார். இவர் தற்போது தன் பெற்றோர்களுடன் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வருகிறார். மவுண்ட் வியூ என்னும் தொடக்கப்பள்ள்யில், மூன்றாம் நிலை ..\n3. மைக்ரோசாப்ட் வாங்கிய 'லிங்க்ட் இன்' - ஏன்\nபதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST\nசென்ற வாரம், ஜூன் 13 அன்று, மைக்ரோசாப்ட் நிறுவனம், சமூக வலைத்தளம் நடத்தி வரும் 'லிங்க்ட் இன்' (LinkdIn) நிறுவனத்தை 2,620 கோடி டாலர் கொடுத்து வாங்கியுள்ளதாக அறிவிப்பு தந்தது பலருக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. 'லிங்க்ட் இன்' நிறுவனத்தின் பங்கு ஒன்றுக்கு 156 டாலர் செலுத்தி, இந்நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிறுவனம் முழுமையாகக் கை மாறுவது, இந்த ..\n4. கூகுள் தேடலில் சில வழிகள்\nபதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST\nகம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், நாம் கூகுள் தேடல் சாதனத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இணையத்தில் நமக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவதில், கூகுள் நமக்கு பெரும் உதவி செய்கிறது. இந்தத் தேடலை இன்னும் விரைவாக மேற்கொள்ள கூகுள் சில குறுக்கு வழிகளை நமக்குத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.1. இணைய தளம் கட்டளை (The site: command): இந்த ஆப்பரேட்டர் ..\n5. வேர்ட் பைல் வகைகள்\nபதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST\nநம்மில் பெரும்பாலானவர்கள், கம்ப்யூட்டரில் மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் வேர்ட் புரோகிராமினைப் பயன்படுத்தி வருபவர்களாக இருப்போம். ஆனால், நம்மில் பலரும், வேர்ட் பைலை .docx படிவத்திலேயே சேவ் செய்து வருகிறோம். இத்துடன், இன்னும் பல வகைகளில், வேர்ட் பைலை சேவ் செய்திட முடியும். பல வாசகர்கள், வேர்ட் டாகுமெண்ட்டின் பல வகைகள் குறித்தும், அவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகள் ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST\nநீளவரியை மடக்கி அமைக்க: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST\nஎக்ஸெல் தொகுப்பில் ஆட்டோ ரெகவர்: எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய்திடலாம். இதனால், பவர் இல்லாமல் போகும் காலத்தில் அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நம் டேட்டா நமக்குக் ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST\nஇதுவரை தரப்பட்ட இணைய தளக் குறிப்புகளில் மிகச் சிறந்ததாக, நீங்கள் தந்துள்ள 'கிராமர்லி' தளத்தைக் கருதுகிறேன். மிகப் பயனுள்ள குறிப்புகளை வேர்ட், இமெயில், பேஸ்புக் ஆகிய அனைத்திலும் எழுதும்போது தருகிறது. மற்றும் இதன் இணையதளத்தில் தரப்பட்டுள்ள இலக்கணம் குறித்த நூல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மாணவர்கள் மட்டுமின்றி, ஆங்கிலம் பயன்படுத்தும் அனைவரும் இதனை அணுகித் ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST\nகேள்வி: விண்டோஸ் 10 மற்றும் எட்ஜ் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். எட்ஜ் பிரவுசரில் பார்க்கும் ஓர் இணையதளத்தினை தற்போது எச்.டி.எம்.எல். பைலாக சேவ் செய்திட முடியவில்லை. முன்பு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் சேவ் செய்தேன். இதனை எப்படி இயக்கி வைப்பது டிப்ஸ் தரவும்.ஆர். இப்ராஹிம், காரைக்கால்.பதில்: விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் தரப்பட்டிருக்கும் எட்ஜ் பிரவுசர், இணைய தளப் ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST\nUSB - Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் டிரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.Hardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2014/may/11/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D-895030.html", "date_download": "2018-11-16T07:40:52Z", "digest": "sha1:VDYPYWV3UZG5UNKMR7XHJCLA2C7EU6IV", "length": 6663, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு\nBy செங்கல்பட்டு, | Published on : 11th May 2014 12:27 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகூடுவாஞ்சேரியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் புதன்கிழமை திறக்கப்பட்டது.\nநந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூர் அதிமுக சார்பில் நடைபெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு விழாவுக்கு பேரூர் செயலாளர் டி.சீனிவாசன் தலைமை வகித்தார்.\nபேரூராட்சியின் 13-வது வார்டு மீனாட்சி நகரில் நடைபெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு விழாவுக்கு கவுன்சிலர் எஸ்.டி.பிரசாத் தலைமை வகித்தார்.\nநிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கால்நடைத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதில் மாவட்ட அவைத்தலைவர் கே.என்.ராமச்சந்திரன், கணிதா சம்பத் எம்.எல்.ஏ., காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழுத் தலைவர் சம்பத்குமார், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் பிரசாத், சரவணன் உள்ளிட்டோர் கலந்து\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kallarai.com/ta/obituary-20180308217687.html", "date_download": "2018-11-16T07:31:55Z", "digest": "sha1:XKSCX5446X4KVEDCYYIPCB4ZNSCAEVLR", "length": 5662, "nlines": 54, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி காந்தமணியம்மா வல்லிபுரம் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nபிறப்பு : 24 நவம்பர் 1934 — இறப்பு : 6 மார்ச் 2018\nயாழ். திக்கம் துலாயிற் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட காந்தமணியம்மா வல்லிபுரம் அவர்கள் 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமதம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்ற செல்வநாதன்(இலங்கை), செல்வராணி(கனடா- Montreal), இந்திராணி(கனடா-Toronto), ஜெயராணி(லண்டன்), விஜியராணி(கனடா- Ottawa) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nஅரியகுணராசா, காலஞ்சென்றவர்களான நல்லம்மா, கனகரட்ணம், பாலசிங்கம், நாகபூசணியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nரோகினி(இலங்கை), நவீந்திரராஜா(கனடா- Montreal), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன்(கனடா- Toronto), குமாரரூபன்(லண்டன்), பாலச்சந்திரன்(கனடா- Ottawa) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nதுவாரகன், டிலக்‌ஷனா, நிருஷன், நிரூபினி, நிவீஷன், சுபியா, ஷயேஸ், அவினாஷ், சரன், விவேதன், வசீகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 11/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 12/03/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப\nதிகதி: திங்கட்கிழமை 12/03/2018, 10:00 மு.ப — 11:30 மு.ப\nதிகதி: திங்கட்கிழமை 12/03/2018, 12:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/36378", "date_download": "2018-11-16T07:51:05Z", "digest": "sha1:TBAMYGRZOZE32NBAEKQWHDZIEYUXR4HR", "length": 10068, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "தெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம் | Virakesari.lk", "raw_content": "\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nதெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்\nதெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்\nதெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகிறது. இந்த மாநாடானது, இன்றும் நாளையும் இடம்பெறும்.\nநிலையான அபிவிருத்தி நோக்கை நிறைவேற்றுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இம் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு பாராளுமன்ற முன்றலில் இன்று காலை 9.30ற்கு ஆரம்பமாகியுள்ளது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு பிரதான உரை நிகழ்த்துவதோடு, சபாநாயகர் கரு ஜயசூரிய வரவேற்புரை நிகழ்த்துவார்.\nமாநாட்டு அமர்வு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறும். பங்களாதேஷிலும் இந்தியாவிலும் இடம்பெற்ற முதலாம் இரண்டாம் மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிகள் குறித்தும் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படும்.\nஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் சபாநாயகர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றார்கள்.\nதெற்காசியா சபாநாயகர்கள் கொழும்பு பிரதமர்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nமஹிந்த ராஜபக்ஷ மீளவும் பதவிக்கு வர வேண்டும் என்பதே கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கமாகவுள்ளது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்தார்.\n2018-11-16 13:09:30 மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகணசபை அரசியல்\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nஒரே சூலில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் குழந்தைகளின் முகங்களைப் பார்க்காமல் மரணமடைந்துள்ளார்.\n2018-11-16 12:41:12 குழந்தைகள் சாவகச்சேரி நீதிவான்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nகடல்நீர் உள்வாங்கியதால் எவ்விதமான பாதிப்புக்களே விளைவுகளே ஏற்படாதென யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\n2018-11-16 12:23:32 யாழ் மாவட்டம் கடல் நீர் கஜா புயல்\nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக களமிறக்கி அந்த சதித்திட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்ததைப் போன்றே தற்போதும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைபற்ற முயற்சிக்கின்றனர்.\n2018-11-16 12:21:17 திஸ்ஸ விதாரண லிபரல் ரணில்\nவடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற யப்பான் 97 மில்லியன்களை வழங்கியுள்ளது\nவடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு யப்பான் அரசு தற்போது 97 மில்லியன் ரூபாக்களை வழங்கியுள்ளது என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2018-11-16 11:52:11 வடக்கு யப்பான் ஹலோ ட்ரஸ்ட்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/37764", "date_download": "2018-11-16T08:19:29Z", "digest": "sha1:IV4RHLVF5VEVSV6IIQ5UYVK64MSY2DZS", "length": 11708, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "“ஜிமிக்கி கம்மல்” | Virakesari.lk", "raw_content": "\nஇணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nமஹிந்தவின் கட்சி உறுப்புரிமை நீக்கப்படலாம் - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி\nமல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nசபாநயகர் ஆசனத்திலிருந்து ஆளுந்தரப்பு ஆர்ப்பாட்டம்\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nஜிமிக்கி கம்மல் பாடலை மீண்டும் கேட்டு ரசிக்க போகிறோம்.\nசென்ற வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பாடலான ஜிமிக்கி கம்மலுக்கு தமிழகமே நடனமாடி தலையசைத்தது. மலையாள தேசத்தில் தயாராகி வந்த இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு மிகப்பெரியது.\nஇளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான இப்பாடலை மீண்டும் அவர்கள் கொண்டாடும் நேரம் வந்துவிட்டது. ஆம், ஜோதிகாவின் “காற்றின் மொழி“ திரைப்படம் மூலம் நாம் எல்லோரும் ஜிமிக்கி கம்மல் பாடலை மீண்டும் கேட்டு ரசிக்க போகிறோம்.\nசமீபத்தில் நடன இயக்குனர் விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா, லட்சுமி மஞ்சு, சிந்து ஷியாம், குமரவேல் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா இப்பாடலுக்கு நடனமாடினர்.\nஇயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஒரே ஷெட்யூலில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஜி. தனஞ்ஜெயன், லலிதா தனஞ்ஜெயன், விக்ரம்குமார் ஆகியோர் பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர். நாயகி ஜோதிகா மற்றும் படக்குழுவினர் இப்படத்தை வேகமாகவும், சிறப்பாகவும் முடித்து தந்துள்ளனர்.\nஏற்கெனவே நாயகி ஜோதிகாவுக்கு கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இதோடு சேர்த்து ஜிமிக்கி கம்மலும் வரும் போது அதை கேரள ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து காத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.\nவிதார்த், லட்சுமி மஞ்சு என்று முன்னணி நட்சத்திரங்களோடு நடிகர் சிம்பு இப்படத்தில் கெளரவ வேடமேற்று நடித்துள்ளார்.\nஇசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தை சேர்ந்த A.H. காஷிஃப் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.\n84 மில்லியன் ரசிகர்களை தாண்டி இன்னும் பலர் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் மாபெரும் புகழ் பெற்ற “ஜிமிக்கி கம்மல்“ மலையாள பாடலின் உரிமையை சத்யம் ஆடியோஸ் நிறுவனத்திடமிருந்து பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தனன்ஞ்ஜெயன் முறைப்படி பெற்றுள்ளார்.\nஇப்படத்தின் பாடல் உரிமையை லஹரி நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீடு பற்றிய தகவல் செப்டெம்பர் மாதத்தில் வெளியாகும். அக்டோபர் 18 வெளியீடாக படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.\nகாற்றின் மொழி ஜிமிக்கி கம்மல்\nபொங்கலுக்கு வெளியாகிறது சுப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.\n2018-11-15 18:15:51 பொங்கலுக்கு வெளியாகிறது சுப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’\n‘மகாமுனி’ படத்தின் தொடக்க விழா இன்று காலை சென்னையில் எளிமையாக நடைபெற்றது. ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K E ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’.\n2018-11-14 15:54:26 சக்திவேலன் எம். ராஜேஷ் சந்தோஷ்\n”2 பொயிண்ட் ஓ ”\n”2 பொயிண்ட் ஓ” என்ற படம் இம்மாதம் 29 ஆம் திகதி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட படமாளிகைகளில் வெளியாகவிருக்கிறது.\n2018-11-14 09:17:50 2 பொயிண்ட் ஓ நவம்பர் படமாளிகை\nகாதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நக்குல். இவர் தற்போது ராஜ்பாபு இயக்கத்தில் செய் என்ற படத்தில் நடித்திருந்தார்.\n2018-11-13 19:44:26 சின்னத்திரைக்கு செல்லும் நக்குல்\nதள்ளிப்போனது நக்குலின் ‘செய் ’\nநக்குல் நடித்த ‘செய் ’ என்ற படத்தின் வெளியீடு திகதி அறிவிக்கப்படாமல் மீண்டும் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.\n2018-11-12 17:51:32 தள்ளிப்போனது நக்குலின் ‘செய் ’\nஇணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/7808", "date_download": "2018-11-16T07:48:15Z", "digest": "sha1:S76NHJ6ZFTQXLRE6MBRKQMK4SRD5OCBQ", "length": 9053, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "BMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு | Virakesari.lk", "raw_content": "\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nநான் தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவர் இல்லை ரவிசாஸ்திரி- விராட் கோலி\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nBMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு\nBMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு\nBMW நிறுவனமானது நுண்ணறிவுள்ள எதிர்கால காரொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nகுறித்த காரானது லண்டனில் இடம்பெற்ற கண்காட்சியின் போதே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nரோல்ஸ் ரொய்ஸ் என்னும் குறித்த காரே அவர்களால் இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த காரானது மிகவும் அருமையான வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் 2040 இல் சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள போதிலும் அதற்கான கேள்வியானது தற்போதே அனைவரிடமும் நிலவி வருகின்றது.\nஇதேவேளை, எதிர்காலத்தில் அவர்கள் அறிமுகப்படுத்தவுள்ள தானியங்கி கார் மாதிரிகளும் இதன் போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nஇதன்படி, எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட அடையாளங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அவர்களின் விருப்பத்திற்கேற்ப கார்களை நிர்மானிக்கும் திட்டமானது நடைமுறைப்படுத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளது.\nநுண்ணறிவு தானியங்கி கார் ரோல்ஸ் ரொய்ஸ் லண்டன் கண்காட்சி வாடிக்கையாளர்கள்\nஉயிர்­வாழ்க்­கைக்கு சாத்­தி­ய­மான புதிய கோள்\nசூரிய மண்­ட­லத்­திற்கு அரு­கி­லுள்ள நட்­சத்­தி­ர­மொன்றை வலம் வரும் உயிர் வாழ்க்­கைக்கு சாத்­தி­ய­மான புதிய கோள் ஒன்றை விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.\n2018-11-16 09:57:19 கோள்கள் சூரிய மண்டலம் கண்டுபிடிப்பு\nகோசாட் -2 செயற்கை கோளை விண்ணில் செலுத்திய ஜப்பான்\nபுவி வெப்பமயமாதலின் அளவினைக் கண்காணிக்க ஜப்பான் கோசாட் -2 என பெயரிடப்பட்ட செயற்கை கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியுள்ளது.\n2018-10-30 11:39:52 ஜப்பான் விண்வெளி கோள்\nஆண்கள் தொட்டால் மின்சாரத்தால் தூக்கி வீசும் உள்ளாடை கண்டுபிடிப்பு: பெற்றோர் உட்பட பொலிஸிற்கும் தகவல் செல்லும் விந்தை..\nபெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தவிடுபொடியாக்க எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் உடைகளை கண்டுபிடித்துள்ளனர்.\n2018-10-26 11:37:43 பெண்கள் பாலியல் உள்ளாடை\nசெவ்வாயில் ஒக்ஸிஜன் இருப்பதை கண்டுபிடித்தது நாசா\nசெவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஒக்ஸிஜன் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது\n2018-10-24 18:20:28 செவ்வாயில் ஆஒக்ஸிஜன் இருப்பதை கண்டுபிடித்தது நாசா\nசீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை 2022 ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.\n2018-10-20 10:06:32 பூமிக்கு 2வது நிலவு சீனா தெரு விளக்குகள்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-16T08:12:50Z", "digest": "sha1:5733QUBLKBXQ2B7HS44NJ4KFGUFQWLMG", "length": 5137, "nlines": 86, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சபாநாயகர் அலுவலகம் | Virakesari.lk", "raw_content": "\nஇணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nமஹிந்தவின் கட்சி உறுப்புரிமை நீக்கப்படலாம் - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி\nமல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nArticles Tagged Under: சபாநாயகர் அலுவலகம்\nநாளை காலை கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் சபாநாயகர...\nஜனாதிபதி விடுத்துள்ள மற்றுமொரு பணிப்புரை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய பாராளுமன்றின் இரண்டாவது கூட்டத்தொடர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ச...\nகாணாமல்போனோருக்கான அலுவலக சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து\nகாணாமல்போனோருக்கான அலுவலகம் ஸ்தாபிப்பது தொடர்பான சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளதாக சபாநாயகர் அலுவல...\nஇணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naangamthoon.com/forevermark-offers-a-100-reasons-to-sparkle/", "date_download": "2018-11-16T08:00:25Z", "digest": "sha1:6MAXMUKRWJPKGXOGOW6PNPAPROUQQPAR", "length": 8673, "nlines": 142, "source_domain": "naangamthoon.com", "title": "FOREVERMARK OFFERS A 100 REASONS TO SPARKLE", "raw_content": "\nவிபத்தில்லா தீபாவளியை கொண்டாடடுவது எப்படிதீயணைப்பு துறையின்சார்பில் விழிப்புணர்வு வீடியோ\nநவம்பர் 8-ந்தேதி நாடு முழுவதும் கருப்பு தினமாக கடைபிடிக்க காங்கிரஸ் முடிவு\nமீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்றுநோய் கருத்தரங்கு\nபேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு -விசாரணை தீவிரம்\nமீடூ விவகாரத்தில் ஆதாரம் கேட்க கூடாது – ராதிகா ஆப்தே\nகுளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 ம் தேதி கூடுகிறது\nவிண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனையை-இஸ்ரோ தலைவர் சிவன்\nமுதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது- பிரதமர் மோடி\nரபேல் வழக்கில் விசாரணை முடிவடைந்தது – தீர்ப்பை ஒத்திவைப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட்\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு\nகஜா புயல்:7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nஅதிமுக-பா.ஜனதா ஆட்சிகளை வீழ்த்துவோம் – மு.க.ஸ்டாலின்\nபாசனத்துக்காக பொருந்தலாறு அணை திறப்பு: முதலமைச்சர் உத்தரவு\nஜெயலலிதா புதிய சிலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் திறப்பு\nமீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்றுநோய் கருத்தரங்கு\nஆசிய பசிபிக் இறகு பந்து சர்வதேச போட்டி மதுரையைச் சேர்ந்த…\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/did-you-know/18234-.html", "date_download": "2018-11-16T08:34:49Z", "digest": "sha1:6CRIXJFOWKTPD7BKABVKI557PIS34S7M", "length": 7271, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "போருக்கு போவதை விட வேலைக்கு போவதே ஆபத்து - ஐ.நா ரிப்போர்ட் |", "raw_content": "\nபுயல் பாதிப்புகள் குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் ராஜ்நாத் சிங்\nஇயல்பை விட குறைவான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மைக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்\nகஜா புயல்: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nகஜா புயல் முழுமையாக கரையைக் கடந்தது\nபோருக்கு போவதை விட வேலைக்கு போவதே ஆபத்து - ஐ.நா ரிப்போர்ட்\nஉலகெங்கும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களில் 15 வினாடிகளுக்கு ஒருவர் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வேதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. விவசாயம், கட்டிடம் கட்டுதல், சுரங்கம் இந்த மூன்றும் தான் அபாயகரமான வேலைகள் என கூறி உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் 1.2 லட்சம் பேராக இருந்த இறப்பு எண்ணிக்கை தற்போது 6.5 லட்சமாக அதிகரித்து உள்ளதாம். ஆண்டிற்கு 3.5 லட்சம் பேர் வேலை பார்க்கும் இடங்களில் நிகழும் விபத்தினாலும், 3.4 லட்சம் பேர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக்களால் பாதிக்கப்பட்டும் உயிர் இழப்பதாக ஐ.நா அறிக்கை வெளியிட்டு உள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஸ்டாலினைத் தொடர்ந்து தமிழக அரசை பாராட்டிய தமிழிசை\nகருணாநிதி தொகுதியில் ‘கைப்புள்ள...’ சசிகலா குடும்பத்திற்குள் சடுகுடு\nபுதுவையில் கடல் கொந்தளிப்பு: வைரல் வீடியோ\n1. இன்னொரு பூமியை கண்டுப்பிடித்த விஞ்ஞானிகள்\n2. கஜா Live update: தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்- மத்திய அரசு\n3. 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\n4. 6 மணி நேரத்தில் கஜா வலுவிழக்கும்\n5. கஜாவின் அமைதியைக் கண்டு அசர வேண்டாம்- எச்சரிக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்\n6. புயல் பாதிப்பு பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: முதல்வர் உத்தரவு\n7. கஜா புயல்: அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ரத்து\nவைரலாகும் தீபிகா - ரன்வீர் திருமண படங்கள்\nகஜா புயல்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் பாராட்டு\nஎங்கள் கட்சி தோற்றால் அரசியலுக்கு சந்நியாசம் - முதல்வர் மகன் சவால்\nஅரிய கலை நூல்களை பதிப்பிக்க விரும்புவோரா\nடெல்லி பல்கலைக்கழக பேராசிரியருக்கு ஆயுள் தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ndtv.com/tamil/train-accident-averted-child-parents-rescued-1914324?ndtv_nextstory", "date_download": "2018-11-16T07:47:29Z", "digest": "sha1:U5ZTM6HO2FX4TQW6TXWXD35HPNXQPSSD", "length": 7689, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "London Underground Train Passes Over Family Of Three, They Escape Unhurt | தலைக்கு மேல் சென்ற ரயில்: குழந்தையுடன் தாய், தந்தை உயிர் தப்பினர்", "raw_content": "\nதலைக்கு மேல் சென்ற ரயில்: குழந்தையுடன் தாய், தந்தை உயிர் தப்பினர்\nபிளாட்பாரத்தில் விழுந்த 3 பேரும் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டதால் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை\nசம்பவம் நடந்த லண்டனின் பேக்கர் ஸ்ட்ரீட் டியூப் ரெயில் நிலையம்\nலண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சனிக்கிழமை நடந்த சம்பவம் மக்களுக்கு அதிர்ச்சியையும், கடைசியில் சற்று நிம்மதியையும் ஏற்படுத்தியது.\nலண்டனின் பேக்கர் ஸ்ட்ரீட் ட்யூப் ரெயில் நிலையத்தில் தனது குழந்தையை தாய் ஒருவர் தள்ளிச் செல்லும் கூடையில் வைத்து சென்று கொண்டிருந்தார்.\nஅறிவிப்பு பலகையை பார்த்தவாறே பிளாட்பாரத்தின் முனைக்கு சென்று, குழந்தையுடன் தண்டவாளத்தில் விழுந்து விட்டார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது கணவர் விரைவாக ஓடிவந்து தண்டவாளத்தில் குதித்து இருவரையும் மீட்க முயற்சி செய்தார். அந்த சமயத்தில் அதிர்ச்சியளிக்கும் விதமாக ரெயில் ஒன்று வேகமாக வந்தது.\nஅப்போது சமயோசிதமாக செயல்பட்ட தந்தை, இருவரையும் தண்டவாளத்தில் படுக்கச் செய்தார். இதையடுத்து 3 பேரின் தலைக்கு மேலே ரெயில் வேகமாகச் சென்றது. அதன்பின்னர் மூவரையும் பத்திரமாக மீட்ட பிரிட்டிஷ் டிரான்ஸ்போர்ட் போலீஸ், அவர்களை மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதித்தது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nகேரள நிவாரணம்: படிக்கட்டாக மாறிய மீனவ நாயகனுக்கு 'கார்' பரிசு\nசுற்றுலா பயணிகள் மீது பாய்ந்த சிங்கம்\nவெளியானது தீபீகா படுகோன் ரன்வீர் கபூர் திருமணப் புகைப்படம்\n’கஜா புயலால் 12,000 மின் கம்பங்கள் பாதிப்பு’- அமைச்சர் தங்கமணி தகவல்\n'தமிழக உள் மாவட்டங்களில் அதிக மழை’- வானிலை மைய இயக்குநர் தகவல்\nபிரக்சிட்டுக்கு பிறகு இங்கிலாந்து குடியேற்றம்… நோபல் பரிசு பெற்ற இந்தியர் கருத்து\nமல்லையாவுக்கு மும்பை ஜெயில் செட் ஆகுமா இந்தியாவுக்கு கொண்டுவரும் வழக்கில் திருப்பம்\nஇரசாயன தாக்குதல்: ரஷ்யா மீது அமெரிக்கா புதிய தடைகள் விதிப்பு\nபிற மொழிக்கு | Read In\nவெளியானது தீபீகா படுகோன் ரன்வீர் கபூர் திருமணப் புகைப்படம்\n’கஜா புயலால் 12,000 மின் கம்பங்கள் பாதிப்பு’- அமைச்சர் தங்கமணி தகவல்\n'தமிழக உள் மாவட்டங்களில் அதிக மழை’- வானிலை மைய இயக்குநர் தகவல்\nபுயல்பாதிப்பை முதல்வரிடம் கேட்டறிந்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் #LiveUpdates\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/-Android-users", "date_download": "2018-11-16T07:41:46Z", "digest": "sha1:AOJFLPKY2U52H35OGICH3F5ENHRPZ4MZ", "length": 13459, "nlines": 380, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\nஆண்ட்ராய்டு மொபைல்களில் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்\nகூகுள் ப்ளே ஸ்டோர் - சில புதிய மாற்றங்கள்\n”இப்பலாம் யார் சார் ஃபோன்ல கால் பண்றா\nவாட்ஸ் அப்பில் ”Two-step verification” அறிமுகம்\nஆண்ட்ராய்டுக்கான அகில இந்திய வானொலி செயலி அறிமுகம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/business/2016/jun/06/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-2521147.html", "date_download": "2018-11-16T07:59:02Z", "digest": "sha1:FDAG4I5YMWHQDA7CGO7C5SBPLI46VGKL", "length": 6344, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பங்குச் சந்தை: இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு - Dinamani", "raw_content": "\nபங்குச் சந்தை: இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு\nBy dn | Published on : 06th June 2016 10:57 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 37 காசுகள் உயர்ந்து 66.88 ரூபாயாக உள்ளது.\nஅந்நிய செலவாணி சந்தையில் ஏற்றுமதியாளர்களால் அமெரிக்க டாலர் விற்பனை அதிகரித்து காணப்பட்டதையடுத்து ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 42.55 புள்ளிகள் உயர்ந்து 26,885.58 புள்ளிகளாகவும், நிப்டி 7.95 புள்ளிகள் உயர்ந்து 8228.75 புள்ளிகளாகவும் உள்ளன.\nஇன்றைய பங்குச் சந்தைகள் உயர்வுடன் துவங்கிய போதும் நிப்டி 8250 புள்ளிகளுக்கும் கீழாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் பங்கு முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88.html", "date_download": "2018-11-16T08:38:51Z", "digest": "sha1:DZ5PRMWZZ6JEGIZ7F6M6NFQEOHEYFFF6", "length": 5214, "nlines": 90, "source_domain": "www.mowval.in", "title": "திருக்குறள் | அறத்துப்பால் | துறவறவியல் | கள்ளாமை - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nஎள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்\nஉள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்\nகளவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து\nகளவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்\nஅருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்\nஅளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்\nகளவென்னும் காரறி வாண்மை அளவென்னும்\nஅளவற஧ந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்\nஅளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல\nகள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/08/08/95311.html", "date_download": "2018-11-16T08:22:09Z", "digest": "sha1:PJIPEIQWJQAA6YNZKF6NCL22I2R4KRWA", "length": 18082, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "கலைஞர் மறைவு: துபாய் ஈமான் அமைப்பு இரங்கல்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்று தேசிய பத்திரிகை தினம்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து\n'கஜா புயல்' எதிரொலி : நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nமண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nகலைஞர் மறைவு: துபாய் ஈமான் அமைப்பு இரங்கல்\nபுதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018 தமிழகம்\nதுபாய் : தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு துபாய் ஈமான் அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக ஈமான் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழகத்தின் தன்னிகரில்லாத தலைவர் திகழ்ந்த கலைஞரின் மறைவு தமிழ் சமுதாயத்திற்கு மிகவும் பேரிழப்பாகும். தமிழக மக்கள் மட்டுமல்லாது அமீரகத்தில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களும் மிகவும் துயரத்தில் உள்ளனர். கலைஞர் அவர்களது இழப்பு தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெரும் இழப்பாகும். அள்ளும், பகலும் அயராது உழைத்த உதய சூரியன் தனது மூச்சை நிறுத்திக் கொண்டுள்ளது. கலைஞர் அவர்கள் மறைந்த இந்த துயர நிகழ்வால் துபாய் ஈமான் அமைப்பும் பங்கு கொள்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத்\nஇந்தியாவில் ஓராண்டில் 100 ஜி.பி.பி.எஸ் வேக இணையதள வசதி: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nமேற்குவங்க பெயரை மாற்றும் விவகாரம்: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்\nரண்வீர் சிங்- தீபிகா படுகோன் திருமணம் இத்தாலியில் நடந்தது\nவீடியோ : தீப்பைட் ஜிம் வெளியீடு\nவீடியோ : பா.ஜ.க. அரசு மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்\nமண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் நடைபெற்ற திருக்கல்யாண காட்சி\nசபரிமலை விவகாரம்: கேரளாவில் அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி காங். பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nவீடியோ: பழ நெடுமாறன் மேல்முறையீடு செய்வார் என நம்புகிறேன் - வைகோ\nவீடியோ: புயல் கரையை கடக்கும் நிகழ்வு சுமார் 3 அல்லது 4 மணி நேரம் நிகழக்கூடியது: பாலச்சந்திரன்\nஇன்று தேசிய பத்திரிகை தினம்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nஅரசியல் விவகாரங்களில் தலையிடும் முகநூல் பக்கங்களை முடக்கியது பேஸ்புக்\nகலிபோர்னியா காட்டுத் தீயை அணைக்க முடியாமல் அதிகாரிகள் திணறல் இதுவரை 60 பேர் உயிரிழப்பு\nபெண் பொம்மையை திருமணம் செய்த 35 வயது ஜப்பான் இளைஞர்\nமகளிர் டி-20 உலக கோப்பை: மே.இ.தீவு, இலங்கை அணிகள் வெற்றி\nஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆட முன்னாள் வீரர் கங்குலி யோசனை\nடெண்டுல்கர், லாராவை போல் கோலி சிறந்த வீரர் முன்னாள் ஆஸி. வீரர் ஸ்டீவ்வாக் புகழாரம்\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nமகளிர் டி-20 உலக கோப்பை: மே.இ.தீவு, இலங்கை அணிகள் வெற்றி\nகயானா,மகளிர் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் ...\nஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆட முன்னாள் வீரர் கங்குலி யோசனை\nகொல்கத்தா,ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வீரர் வரிசைக்கு பொறுத்தமானவர் என முன்னாள் கேப்டனும், ...\nடெண்டுல்கர், லாராவை போல் கோலி சிறந்த வீரர் முன்னாள் ஆஸி. வீரர் ஸ்டீவ்வாக் புகழாரம்\nமெல்போர்ன்,டெண்டுல்கர், லாரா போன்று விராட் கோலியும் சிறந்த வீரர் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்ஸ்டீவ்வாக் புகழாரம் ...\nபெண் பொம்மையை திருமணம் செய்த 35 வயது ஜப்பான் இளைஞர்\nடோக்கியோ,கிரிப்டன் பியூச்சர் என்ற ஒரு நிறுவனம் 16 வயது பெண் போல இருக்கிற ஒரு முப்பரிமாண உருவத்தை கற்பனையில் உருவாக்கி ...\nகலிபோர்னியா காட்டுத் தீயை அணைக்க முடியாமல் அதிகாரிகள் திணறல் இதுவரை 60 பேர் உயிரிழப்பு\nபாரடைஸ்,அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் வடபகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் பேரிடர் ...\nGreat Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பழ நெடுமாறன் மேல்முறையீடு செய்வார் என நம்புகிறேன் - வைகோ\nவீடியோ: புயல் கரையை கடக்கும் நிகழ்வு சுமார் 3 அல்லது 4 மணி நேரம் நிகழக்கூடியது: பாலச்சந்திரன்\nவீடியோ: கடலுக்கு சென்ற மீனவர்கள் பத்திரமாக உள்ளனர், நடுக்கடலில் மீனவர்கள் யாரும் இல்லை - ஜெயக்குமார்\nவீடியோ: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் நடைபெற்ற திருக்கல்யாண காட்சி\nவீடியோ: கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும்: அமைச்சர் உதயகுமார்\nவெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018\n1'கஜா புயல்' எதிரொலி : நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை 7...\n2பெண் தர மறுத்த காதலியின் தாயார் கத்தியால் குத்தி கொலை கேரளாவில் மதுரை இளைஞர...\n3பெண் பொம்மையை திருமணம் செய்த 35 வயது ஜப்பான் இளைஞர்\n4வீடியோ: கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும்: அமைச்சர் உதயகுமார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/25984", "date_download": "2018-11-16T08:21:20Z", "digest": "sha1:CP24L5PGOZJZZUVCGMJ6ZWHGH3OVWIVJ", "length": 9823, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சதீர சமரவிக்கிரமவுக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு | Virakesari.lk", "raw_content": "\nசபாநயகர் ஆசனத்திலிருந்து ஆளுந்தரப்பு ஆர்ப்பாட்டம்\nஇணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nமஹிந்தவின் கட்சி உறுப்புரிமை நீக்கப்படலாம் - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி\nமல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\nசபாநயகர் ஆசனத்திலிருந்து ஆளுந்தரப்பு ஆர்ப்பாட்டம்\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nசதீர சமரவிக்கிரமவுக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு\nசதீர சமரவிக்கிரமவுக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான 4 ஆவது மற்றும் 5 ஆவது ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணியில் 22 வயதுடைய வலது கை துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரமவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்றுவருகின்றது.\nபாகிஸ்தான் அணிக்கு எதிராக டுபாயில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதீர சமரவிக்ரம தனது கன்னி டெஸ்டில் விளையாடியிருந்த நிலையில் அவருக்கு ஒருநாள் போட்டிக்கான வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nசதீர புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசதீர சமரவிக்கிரம புனித ஜோசப் கல்லூரி பழைய மாணவர் டெஸ்ட் இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட்\nநான் தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவர் இல்லை ரவிசாஸ்திரி- விராட் கோலி\nஇந்திய கிரிக்கெட்டில் நான் தெரிவித்த பல விடயங்களை அதிகம் நிராகரித்தவர் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரிதான்\n2018-11-16 12:01:41 ரவிசாஸ்திரி- விராட் கோலி\n46 ஓட்ட முன்னிலையில் இலங்கை\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 103 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 303 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-11-15 17:58:25 இங்கிலாந்து கிரிக்கெட் கண்டி\nகராத்தே கலையின் “கியோஷி” உயர்நாமமான அன்ரோ டினேஸுக்கு\nஅன்ரோ டினேஸுக்கு கராத்தே கலையின் உயர் நாமங்களில் ஒன்றான “கியோடி” எனும் நாமம் வழங்கப்பட்டுள்ளது. சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ர நெசனல் ஸ்ரீலங்கா அமைப்பின் பிரதம ஆசிரியரும், கராத்தே ஒவ் ஜப்பான் பெடரேசன் இன்ர நெசனல் அமைப்பின் வெளிநாட்டு\n2018-11-15 20:40:37 அன்ரோ டினேஸ் ஜப்பான் பெடரேசன்\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ள நிலையில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது.\n2018-11-14 18:25:37 இங்கிலாந்து கிரிக்கெட் இலங்கை\nகிரிக்கெட் வரலாற்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடும் ஒரே பாலின திருமணம் செய்த ஜோடி\nஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற பெருமை தென்னாபிரிக்க அணியின் மகளிர் அணித்தலைவர் டேன் வேன் நிகேக்கும் மரிசேன் கப்பிற்கும் கிடைத்துள்ளது.\n2018-11-13 17:17:32 அவுஸ்திரேலியா திருமணம் பாலின திருமணம்\nசபாநயகர் ஆசனத்திலிருந்து ஆளுந்தரப்பு ஆர்ப்பாட்டம்\nஇணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/38458", "date_download": "2018-11-16T07:52:11Z", "digest": "sha1:YPG7RE7AV2VV5LXLUHEZCIOLE6UYDC4D", "length": 10811, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "காத்தான்குடியில் “சீசா” வில் கஞ்சா பாவித்த 5 இளைஞர்கள் கைது | Virakesari.lk", "raw_content": "\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nகாத்தான்குடியில் “சீசா” வில் கஞ்சா பாவித்த 5 இளைஞர்கள் கைது\nகாத்தான்குடியில் “சீசா” வில் கஞ்சா பாவித்த 5 இளைஞர்கள் கைது\nஅறபு நாடுகளில் பயன்படுத்தப்படும் சீசா இயந்திரத்தினுள் கஞ்சாவை வைத்து பாவித்துக் கொண்டிருந்த நிலையில் ஐந்து இளைஞர்களை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தெரிவித்தார்.\nஅவர்களிடமிருந்து கேரளா கஞ்சா மற்றும் கஞ்சா சீசா தூள் வெளிநாட்டு சிகரட் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇன்று அதிகாலை 1.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ்; அத்தியட்சகர் எஸ்.எம்.மெண்டிசின் பணிப்புரையின் பேரில் பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் காங்கேயனோடை பிரதேசத்தில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nடுபாய் உட்பட அறபு நாடுகளில் குறித்த சீசா பாவனையில் உள்ளது. மேற்படி இயந்திரத்தினுள் சீசா தூளுக்குப்பதிலாக கஞ்சாவை வைத்து குறித்த இளைஞர்கள் பாவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகைதான நபர்களிடமிருந்து ஜோர்தானில் தயாரிக்கப்பட்ட ஒரு தொகை சீசா தூளும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகைதான நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக.காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்\nகாத்தான்குடி 5 இளைஞர்கள் கைது கஞ்சா சீசா\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nமஹிந்த ராஜபக்ஷ மீளவும் பதவிக்கு வர வேண்டும் என்பதே கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கமாகவுள்ளது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்தார்.\n2018-11-16 13:09:30 மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகணசபை அரசியல்\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nஒரே சூலில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் குழந்தைகளின் முகங்களைப் பார்க்காமல் மரணமடைந்துள்ளார்.\n2018-11-16 12:41:12 குழந்தைகள் சாவகச்சேரி நீதிவான்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nகடல்நீர் உள்வாங்கியதால் எவ்விதமான பாதிப்புக்களே விளைவுகளே ஏற்படாதென யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\n2018-11-16 12:23:32 யாழ் மாவட்டம் கடல் நீர் கஜா புயல்\nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக களமிறக்கி அந்த சதித்திட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்ததைப் போன்றே தற்போதும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைபற்ற முயற்சிக்கின்றனர்.\n2018-11-16 12:21:17 திஸ்ஸ விதாரண லிபரல் ரணில்\nவடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற யப்பான் 97 மில்லியன்களை வழங்கியுள்ளது\nவடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு யப்பான் அரசு தற்போது 97 மில்லியன் ரூபாக்களை வழங்கியுள்ளது என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2018-11-16 11:52:11 வடக்கு யப்பான் ஹலோ ட்ரஸ்ட்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/39844", "date_download": "2018-11-16T07:47:31Z", "digest": "sha1:CXJQU377JTX7PWVP7QYZJD6SK3NCUNSM", "length": 10571, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "சென்னை சிறுமி பாலியல் வழக்கு ; 17 பேர் மீதும் குண்டர் சட்டம் | Virakesari.lk", "raw_content": "\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nநான் தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவர் இல்லை ரவிசாஸ்திரி- விராட் கோலி\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nசென்னை சிறுமி பாலியல் வழக்கு ; 17 பேர் மீதும் குண்டர் சட்டம்\nசென்னை சிறுமி பாலியல் வழக்கு ; 17 பேர் மீதும் குண்டர் சட்டம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் குடியிருப்பில் பணியாற்றிய காவலாளிகள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nபுழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டியதையடுத்து, 17 பேரையும் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி சென்னை பொலிஸ் ஆணையாளர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 17 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் சிறையில் உள்ள 17 பேருக்கும் வழற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதால் 17 பேரும் ஒரு வருடத்திற்கு பிணை பெற முடியாது. சிறைவாசம் அனுபவித்தாக வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை சிறுமி பாலியல் வழக்கு ; 17 பேர் மீதும் குண்டர் சட்டம்\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nகஜா புயல் 100 முதல் 110 கிலோமீற்றர் வேகத்தில் தமிழகத்தின் அதிராம்பட்டினத்தினூடாக இன்று காலை 9 மணியளவில் கரையை கடந்தது.\n2018-11-16 11:32:17 கஜா புயல் அதிராம்பட்டினம் உயிரிழப்பு\nகெமரூஜ் தலைவர்கள் இனப்படுகொலையில் ஈடுபட்டனர்- வெளியானது வரலாற்று தீர்ப்பு\nஇருவரும் படுகொலைகள் ,கட்டாய மதமாற்றம்,அடிமைப்படுத்தல், சிறைத்தண்டனைகள்,சித்திரவதைகள் அரசியல் அடிப்படையில் வன்முறைகள் பாலியல் வன்முறைகள் ஆகியவற்றில் ஈடுபட்டனர் என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.\nஆப்கானில் தலிபான்களின் தாக்குதலில் 30 பொலிஸார் பலி\nஆப்கானிஸ்தான் மேற்கு பகுதியில் உள்ள பரா மாகாணத்தில் சோதனைச் சாவடி மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 30 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.\n2018-11-16 11:20:10 ஆப்கானிஸ்தான் பொலிஸார் தலிபான்\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது கடந்த 24 மணி நேரத்தில் விமானப் படைகள் மேற்கொண்ட குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-15 21:33:43 ஆப்கானிஸ்தான் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nஅடுத்த மாதம் கருணாநிதியின் உருவ சிலை திறப்பு\nமறைந்த தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் முழு உருவ சிலை டிசம்பர் 16 ஆம் திகதியன்று திறக்கப்படும் என அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.\n2018-11-15 17:24:36 அடுத்த மாதம் கருணாநிதியின் உருவ சிலை திறப்பு\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D?page=2", "date_download": "2018-11-16T08:00:07Z", "digest": "sha1:4LAAQRJOKR2HRLXFWIHVWBQJK52UIDQI", "length": 8564, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அட்டன் | Virakesari.lk", "raw_content": "\nமல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nஅட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம பகுதியில் மண்சரிவு அபாயம் உள்ளதாக புவிச்சரிதவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகொழும்பு - அட்டன் பிரதான வீதியில் போக்குவரத்துத் தடை\nகொழும்பு - அட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.\nவாகன விபத்தில் மூவர் காயம்\nஅட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் முச்சக்கரவண்டி ஒன்...\n\"மதவாதத்தை கொண்டு பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்\"\nமதங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களை பிளவுபடுத்த நினைத்தால் அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என ஐக்க்ய தேசிய ம...\nபஸ் விபத்திற்குள்ளானதில் 10 பேர் படுகாயம் : அட்டனில் சம்பவம்\nஅட்டன், களனிவத்தை தோட்டத்தில் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள...\nமோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் காயம்\nதலவாக்கலை - அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை நகர சபைக்கு முன்பாக இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ப...\nகுடியிருப்பில் தீ ; உடைமைகள் எரிந்து நாசம்\nஅட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருவான்புர பகுதியிலுள்ள குடியிருப்பொன்றில் திடீரென தீ பரவியமையால் குறித்த குடியிருப்பு முற...\nஇரு லொறிகள் நேருக்குநேர் மோதி விபத்து ; ஒருவர் படுகாயம்\nஅட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பத்தனை பகுதியில் இரு லொறிகள் நேருக்குநேர் மோதிவிபத்திற்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த...\nதிடீர் சுழல் காற்றினால் தலவாக்கலையில் 57 குடியிருப்புக்கள் சேதம்\nதிடீரென வீசிய சுழல் காற்றினால் அட்டன் தலவாக்கலை உள்ளிட்ட பல பகுதிகளில் 57 குடியிருப்புகள் சேதமாகியுள்ளதுடன் இலங்கை போக்...\nதீயினால் வீடு முற்றாக எரிந்து நாசம்\nஅட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட அட்டன் மல்லியப்பு பிரதேச பகுதியில் இன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வ...\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81?page=2", "date_download": "2018-11-16T07:48:50Z", "digest": "sha1:VPAYBRWIEJBAWNSOZDHMTQ2437WPPU3C", "length": 8170, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: துப்பாக்கி சூடு | Virakesari.lk", "raw_content": "\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nநான் தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவர் இல்லை ரவிசாஸ்திரி- விராட் கோலி\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nமுந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்கள எலிய பகுதியில் இன்று அதிகாலை இரண்டு குழுக்களுக்கிடையிலான துப்பாக்கி பிரயோகத்தில...\nகொழும்பு - மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் காயம்\nகொழும்பு, மாளிகாவத்தைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தன...\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு; பெண் பலி\nகொழும்பு, மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜும்ஆ சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 31 வயதுடைய பெண்...\nவர்த்தகரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு\nஇரத்தினபுரி, மாரப்பன பகுதியில இரத்தினக்கற்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் ஒன்...\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nமினுவாங்கொடை பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலியாகியுள்ளார்\nகெய்ரோவில் அதிரடி வேட்டை; ஐவர் பலி\nஎகிப்திய பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஹஸ்ம் கிளர்ச்சி குழுவைச் சேர்ந்த ஐவர் துப்பாக்கி சூட்டுக்கில...\nமெக்சிகோவில் மீண்டும் ஒரு ஊடகவியலாளர் சுட்டுக் கொலை\nமெக்சிகோ நாட்டில் ஊடகவியலாளர்களை குறிவைத்து மீண்டும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் மேலும் ஊடகவியலாளர் கொல்லப...\n4 வயது சிறுவனின். விளையாட்டால் 2 வயது குழந்தை பலி\n4 வயது சிறுவன் கைத்துப்பாக்கியை எடுத்து விளையாடும் போது கைதவறி தவறுதலாக சுட்டதில் 2 வயது பெண் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம...\nஇருவேறு இடங்களில் துப்பாக்கி சூடு; இருவர் பலி\nநாட்டில் இருவேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டியில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nஇரத்மலானை சக்கிந்தராமவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அ...\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95?page=5", "date_download": "2018-11-16T08:15:48Z", "digest": "sha1:6ZGCGEXZQXVUE6ON7QZDLYDFCR6CO2D4", "length": 9186, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க | Virakesari.lk", "raw_content": "\nஇணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nமஹிந்தவின் கட்சி உறுப்புரிமை நீக்கப்படலாம் - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி\nமல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nArticles Tagged Under: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\n“சிறுப்பான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாது” : பிரதமர்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமையில் சிறுப்பான்மையினருக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறு...\nஅமைச்சர்களுடன் பாடி சந்தோஷத்தில் திளைத்திருந்த ரோயலின் பழைய மாணவனான பிரதமர் (வீடியோ இணைப்பு)\nரோயல் கல்லூரியின் பழைய மாணவர்களின் நிகழ்வொன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களுடன் இணைந்து பாடல் பாடி மகிழந்தி...\nஅவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கௌரவ கலாநிதிப் பட்டம்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அவுஸ்திரேலிய கீலோங்கில் உள்ள டேய்கின பல்கலைக்கழகம் இன்று கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித...\nசீனாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்பாடு தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிர...\nதமிழ் பிரிவினைவாதிகளுக்கு நல்லாட்சி வழங்கிய வாக்குறுதி யாது.\nதமிழ் பிரிவினைவாதிகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி யாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு வெள...\nதிருப்பதி தேவஸ்தானத்திலேயே தங்கி சிறப்புப் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர்\nஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்புப் பூஜை...\nஇனவாதத்தை தூண்டும் இணையத்தளங்களுக்கு : பிரதமர் எச்சரிக்கை.\nநாட்டில் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படும் இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள...\nபிரித்தானிய அமைச்சர் நாளை இலங்கை வருகின்றார்\nமூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐ.நா மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பரோனஸ் அனெல...\nரணில் மீது எமக்கு சந்தேகம் : என்ன செய்யப்போகின்றார் என்பதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்\nஇலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகார மோசடின் பிரதான சூத்திரதாரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாக இருக்கலாம் என்கின்ற...\nஇந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை 1.10 மணியளவில் சிங்கபூரிற்கு...\nஇணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/india-news/55060-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-epf-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1.html", "date_download": "2018-11-16T07:51:25Z", "digest": "sha1:BQZL4LIUVGT2YTB7BOSX6TZBO74WSPGE", "length": 19857, "nlines": 308, "source_domain": "dhinasari.com", "title": "சமூக வலைத்தளங்களில் EPF குறித்து வலம் வரும் புகார்கள் - தினசரி", "raw_content": "\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகரை கடந்த கஜா… மரங்கள் சாய்ந்தன… மின்கம்பங்கள் சேதம்… போக்குவரத்து துண்டிப்பு\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஊழலற்ற அரசு; மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் : இன்போசிஸ் நாராயணமூர்த்தி\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகரை கடந்த கஜா… மரங்கள் சாய்ந்தன… மின்கம்பங்கள் சேதம்… போக்குவரத்து துண்டிப்பு\nஅண்ணா இதயத்தில் இடம் கொடுத்தார்; அறிவாலயம் அருகே இடம் கொடுத்தது\nஇன்னிக்கு ராத்திரி… செல்ஃபி எடுக்க பீச்சு பக்கம் போயிறாதீய…\nகஜா புயல் முன்னெச்சரிக்கை… ரத்தான ரயில்கள், மாற்றப்பட்ட ரயில்களின் விவரம்..\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\nநவம்பர் 16: தேசிய பத்திரிக்கை தினம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஊழலற்ற அரசு; மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் : இன்போசிஸ் நாராயணமூர்த்தி\nபிணரயி விஜயன் நடத்தியது… அனைத்துக் கட்சி கூட்டமா அல்லது பொலிட் பீரோவா\nநவம்பர் 16: சர்வதேச சகிப்புத் தன்மை தினம்\nசிங்கப்பூரில் அரங்கேறுகிறது… பார் புகழும் பரசுராமன் கதை\nரணில் – ராஜபட்ச எம்.பி.க்கள் இடையே கடும் மோதல் இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி ரகளை\nவெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டாடிய ‘தாமத’ தீபாவளி\n இந்திய வம்சாவளியினர் கொடுத்த உற்சாக வரவேற்பு\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகரை கடந்த கஜா… மரங்கள் சாய்ந்தன… மின்கம்பங்கள் சேதம்… போக்குவரத்து துண்டிப்பு\nஅண்ணா இதயத்தில் இடம் கொடுத்தார்; அறிவாலயம் அருகே இடம் கொடுத்தது\nகடலோர டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஇலக்கிய நுகர்ச்சி: பிரிவு ஆற்றாமையின் படி நிலைகள்\nகொடியேற்றத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா\nமுஸ்லிம் படையெடுப்பில் அரங்கனை காத்த ஆசாரியர்: பிள்ளைலோகாசாரியர் திருநட்சத்திரம் இன்று…\nகரூர் ஸ்ரீவிஸ்வகர்ம சித்திவிநாயகர் ஆலயத்தில் கந்த சஷ்டி\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவம்பர் – 16- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nகிரகப் பிரவேசம் செய்ய சிறந்த நாட்கள் எந்த நாட்களில் புதுமனை புகுவது தவறு\nபஞ்சாங்கம் நவம்பர் – 15- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவம்பர்- 14 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசிவகார்த்திகேயன் நடிக்கிற படத்துக்கு யு சர்ட்டிபிகேட்டு கெடச்சிட்டாமாம்..\nநியூஸ் ஜெ டிவியை மறைமுகமாக தாக்கிய விஷால்\nசெல்போனை ஹேக் செய்த நபர் வெளியிட்ட அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள்\nரஜினியின் 2ஆவது மகளுக்கு 2ஆவது திருமணம்\nமுகப்பு இந்தியா சமூக வலைத்தளங்களில் EPF குறித்து வலம் வரும் புகார்கள்\nசமூக வலைத்தளங்களில் EPF குறித்து வலம் வரும் புகார்கள்\nஇபிஎஃப் எனப்படும் தொழிலாளர் சேம நலநிதிக்கான ஆண்டு வட்டி தற்போதுவரை உரியவர்கள் கணக்கில் செலுத்தப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.\nஊழியர்களுக்கான தொழிலாளர் சேமநலநிதிக் கணக்கில் செலுத்தப்படும் தொகைக்கான ஆண்டு வட்டி, நிதியாண்டு நிறைவான மார்ச் மாதத்திற்குள் செலுத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், நடப்பு ஆண்டு வட்டித் தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என வாடிக்கையாளர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் புகார்களை பதிவிட்டு வருகின்றனர்.\nசில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஆண்டுக் கணக்கு பதிவிடும் பணி நடைபெற்று வருவதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடைந்து விடும் எனவும் இபிஎஃப் அலுவலகத்தில் இருந்து பதிலளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nமுந்தைய செய்திவிராட் கோலிக்கு சவுரவ் கங்குலி அறிவுரை\nஅடுத்த செய்திகடலூர் ஆர்.டி.ஓ., பினாமி வீட்டில் ரூ.2 கோடி மதிபு பத்திரங்கள்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசிவகார்த்திகேயன் நடிக்கிற படத்துக்கு யு சர்ட்டிபிகேட்டு கெடச்சிட்டாமாம்..\nநியூஸ் ஜெ டிவியை மறைமுகமாக தாக்கிய விஷால்\nசெல்போனை ஹேக் செய்த நபர் வெளியிட்ட அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள்\nரஜினியின் 2ஆவது மகளுக்கு 2ஆவது திருமணம்\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\nஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா 16/11/2018 10:44 AM\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா ஏசு சிலையை உடைத்த கஜா\nஹாங்காங் ஓபன் பேட்மின்டன் சிந்து அதிர்ச்சி தோல்வி 16/11/2018 10:30 AM\nஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்களா\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் நவம்பர் - 15- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஐபில் கேப்டன்களை மாற்றும் அணிகள்\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகைலி கட்டி கர்நாடிக் ஸாங்... கர்நாடிக் மியூசிக்கில் கிறிஸ்து அல்லா டி.எம்.கிருஷ்ணாவின் தில்லி இசை நிகழ்ச்சி ரத்து\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2016/08/01/petrol-diesel-price-cut-rs-1-42-rs-2-01-per-litre-005806.html", "date_download": "2018-11-16T08:17:53Z", "digest": "sha1:EHSEFOPJ55DUSCZ2IJQ4ZYJW2YVS2UF5", "length": 16545, "nlines": 182, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பெட்ரோல் - டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.42 மற்றும் ரூ.2.01 என குறைந்தது | Petrol, Diesel price cut by Rs.1.42 and Rs.2.01 per litre - Tamil Goodreturns", "raw_content": "\n» பெட்ரோல் - டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.42 மற்றும் ரூ.2.01 என குறைந்தது\nபெட்ரோல் - டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.42 மற்றும் ரூ.2.01 என குறைந்தது\n6000 டாலருக்கு பெண்கள், மது, போதை, உணவு இலவசம்.. தலையில் அடித்துக் கொண்ட அரசு.\nகச்சா எண்ணெய் விலை சரிவு.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா..\nதம்பி பெட்ரோல விட டீசல் விலை ஆதிகமா\nதேர்தல் மேட்டரே இல்ல, எங்க கல்லா கட்டிருச்சு கணக்கு பாக்குறியா\nபெட்ரோல், டீசல் மீதான விலை 2.5 ரூபாய் குறைப்பு.. அருண் ஜேட்லி அதிரடி\nபெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்து புதிய உச்சத்தினை தொட்டது..\nநிச்சயமா சம்பளம் தர்றோம், வேலைய பாருங்க ப்ளீஸ் - கதறும் ஜெட் ஏர்வேஸ்..\nபுது டெல்லி: ஞயிற்று கிழமை(நேற்று) இரவில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.42 குறைந்தது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.01 குறைக்கப்பட்டுள்ளது.\nஇந்த விலை குறைப்புடன் சென்ற மாதம் மட்டும் மூன்று முறை பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.சென்னை விலை நிலவரம்க்கது.\nசேன்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.62-இல் இருந்து ரூ.60.58 ஆகக் குறைந்தது. இதேப்போன்று டீசல் விலை லிட்டருக்கு ரூ.55.82-ல் இருந்து ரூ.53.81 ஆகக் குறைந்தது.\nநேற்று வரை பெட்ரோல் ரூ.62.51, டீசல் ரூ.54.28 என டெல்லியில் விற்றுவந்த பெட்ரோல் விலை இன்று ரூ.61.09 எனவும் டீசல் ரூ.52.27 எனவும் நேற்று நள்ளிரவில் இருந்து குறைக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் ரூபாய் அமெரிக்க டாலருக்கு வாரண்ட் குறைவு போன்றவையே விலை குறைப்பிற்கான காரணம் என்று இந்திய எண்ணெய் கழகம் (ஐஓசி) கூறியுள்ளது.\nஜூலை மாதம் மூன்று முறை பெட்ரோல் விலை குறைந்திருந்தாளும் மே மாதம் 4 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇதுல முதலீடு செஞ்சா அடுத்த 3 வாரத்தில் லாபம் நிச்சயம்..\nபங்குச்சந்தையில் இறங்கும் சாப்ட்பேங்க்.. ஜப்பானில் குவியும் முதலீடுகள்..\n8 மடங்கு அதிக லாபத்தைப் பெற்ற கோல் இந்தியா.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99/", "date_download": "2018-11-16T08:01:07Z", "digest": "sha1:JRPUIZ4EQEQYA7CH7XPMYMQLGJIELKOQ", "length": 11636, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு முஸ்தீபு", "raw_content": "\nமுகப்பு News Local News தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு முஸ்தீபு\nதபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு முஸ்தீபு\nஎதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.\nதபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n12 வருட காலமாக இருக்கின்ற தபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதிமொழி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த சங்கத்தின் செயலாளர் எம்.கே. காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.\nமீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தபால் ஊழியர்கள் தீர்மானம்\nதபால் ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது\nபோராட்டத்தை கைவிட்ட தபால் ஊழியர்கள்\nகஜா புயலின் எதிரொலி மன்னாரில் ஏற்பட்டுள்ள பாதிப்பு\nகடந்த சில நாட்களாக பெரும் அச்சத்தை எற்படுத்தியிருந்த கஜா புயல் நேற்று நள்ளிரவுடன் கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் விடுக்கப்பட்ட அறிவிதளின் படி ‘கஜா’ புயலானது மன்னார் மாவட்டத்தின் ஊடக காற்றின் திசை...\nஒன்றரைக் கொடி பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது\nஒன்றரைக் கொடி பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2.4 கிலோ தங்கத்துடன் மூவரை சுங்கத் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தத் தங்கத்தின் பெறுமதி சுமார் ஒரு கொடியே 83 லட்சம் பெறுமதியான...\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஜா புயலின் கோராத்தாண்டவம் இன்று அதிகாலை நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தெரிந்தது. பலத்த சூறாவளி காற்றுடன் மழை...\nஅரசியல் நெருக்கடியில் அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஏற்படபோகும் பேரிடி\nநாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இவ்வாறு நெருக்கடி நிலைமையினால் இழுத்தடிப்புக்கு உள்ளாகுமானால், ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...\nமைத்திரி- மஹிந்த இன்று காலை திடீர் சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இன்று காலை அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nநாளை நாடாளுமன்றில் நேர்மையற்ற முறையில் செயற்படுவார்களானால் வாய் மூல வாக்கெடுப்பு நடைபெறும்- மைத்திரியின் அதிரடி...\nரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் இதோ….\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/India/2018/11/05014150/1014123/ChiefMinister-ArvindKejriwal-BridgeOpeningCeremony.vpf", "date_download": "2018-11-16T07:18:36Z", "digest": "sha1:B3YP53PVYKY7ORIMORA6Y5M27MP5VVIW", "length": 9190, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கெஜ்ரிவால் பங்கேற்ற பாலம் திறப்பு விழாவில் மோதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகெஜ்ரிவால் பங்கேற்ற பாலம் திறப்பு விழாவில் மோதல்\nபாஜக எம்.பி. - ஆம் ஆத்மி கட்சியினரிடையே தள்ளுமுள்ளு\nடெல்லியில் பாலம் திறப்பு விழாவில் மோதல் ஏற்பட்டது. டெல்லியின் வடகிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளை இணைக்கும் விதமாக யமுனை ஆற்றின் மீது 'சிக்னேச்சர் பாலம்' அமைக்கப்பட்டுள்ளது. அதை முதலமைச்சர் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா ஆகியோர் திறந்து வைத்தனர். முன்னதாக, டெல்லி பாஜக தலைவரும் வடகிழக்கு தொகுதியின் எம்.பியுமான மனோஜ் திவாரி, விழா நடந்த இடத்துக்கு வந்தார். பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த பாலப்பணிகளை தான் தொடங்கி வைத்ததாகவும், அதற்கு கெஜ்ரிவால் திறப்பு விழா நடத்துவதாகவும் அவர் விமர்சித்தார். இதையடுத்து ஆம்ஆத்மி மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nகாஷ்மீரில் கடுமையாக பனிச்சரிவு : பனிச்சரிவில் சிக்கிய போலீஸ் வாகனம்\nகாஷ்மீர் மாநிலம் சோனா மார்க் அருகே உள்ள ZOJILA என்ற இடத்தில் கடுமையாக பனிச்சரிவு ஏற்பட்டது.\nமாற்றுத்திறன் கொண்ட இளைஞர்களுக்கான திருவிழா...\nஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மாற்றுத்திறன் கொண்ட இளைஞர்களுக்கான கலைத் திருவிழா தொடங்கியுள்ளது.\nபாஜகவில் இணைந்த முன்னாள் இஸ்ரோ தலைவர் பாராட்டு\nஇந்தியாவின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பாடுபடுவதாக, இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.\nகே.ஆர்.எஸ் அணைக்கு அருகே காவிரி தாய்க்கு சிலை : கர்நாடக அரசு திட்டம்\nகர்நாடகா மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ் அணைக்கு அருகே காவிரி தாய்க்கு 125 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.\nசபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படும் விவகாரம் : கேரள முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்\nசபரிமலை கோயிலில் நாளை நடை திறக்கப்படும் நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.\nசத்தீஸ்கரில் பேனர் கலாச்சாரம் கிடையாது - தமிழர்கள்\nசத்தீஸ்கரில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும் என சத்தீஸ்கரில் உள்ள தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/coverstory/75608-facts-you-should-know-about-sahitya-akademi.html", "date_download": "2018-11-16T08:03:22Z", "digest": "sha1:2R6YP7GLPIBGQB4QFMKLUSLS7SN33WNN", "length": 29082, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "சாகித்ய அகாடமி விருது பற்றி, வண்ணதாசன் பற்றி இவையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? | Facts you should know about Sahitya Akademi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:34 (22/12/2016)\nசாகித்ய அகாடமி விருது பற்றி, வண்ணதாசன் பற்றி இவையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா\n* சாகித்ய அகாடமி அமைப்பு, இந்திய மொழிகளில் இலக்கியத்தை மேம்படுத்தவும், எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தவும், இலக்கியச் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கவும் 1954 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட தன்னாட்சி உரிமை பெற்ற ஒரு அமைப்பு. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு உலகலாவிய இலக்கியங்களை மொழிபெயர்ப்பதுடன், சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து படைப்பாளர்களை விருதளித்து அங்கீகரிப்பது, சிறந்த ஆளுமைகளின் புத்தகங்களை வெளியிடுவது, படைப்பாளிகளை ஆவணப்படுத்துவது போன்ற பணிகளையும் செய்கிறது.\n* சாகித்ய அகாடமி விருது, இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாகும். ஒவ்வோராண்டும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 24 மொழிகளில் சிறந்த படைப்பு ஒன்றைத் தேர்வு செய்து இந்த விருது வழங்கப்படும். சிறுகதை, நாவல், கவிதை, இலக்கிய விமர்சனம், பயண நூல், வாழ்க்கை வரலாறு, நாடகம், சுய சரிதை உள்பட அனைத்து வகை இலக்கிய வடிவங்களுக்கும் இவ்விருது வழங்கப்படும்.\n* 1955-ம் ஆண்டு முதன்முதலில் தமிழ் மொழிக்கான விருது, \"தமிழ் இன்பம்\" என்ற கட்டுரை நூலுக்காக ரா.பி.சேதுப்பிள்ளைக்கு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை 5000 ரூபாய். 1983ல், தொ.மு.சிதம்பர ரகுநாதன் எழுதிய \"பாரதி; காலமும் கருத்தும்\" என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு சாகித்ய அகாடமி வழங்கப்பட்ட தருணத்தில் இத்தொகை 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. 1988ல் வா.செ.குழந்தைச்சாமி எழுதிய \"வாழும் வள்ளுவம்\" என்ற நூலுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அப்போது 25 ஆயிரமாக பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டது. 2001ல் சி.சு.செல்லப்பாவின் \"சுதந்திர தாகம்\" நாவலுக்கு விருது வழங்கப்பட்ட தருணத்தில் 40 ஆயிரமாக உயர்ந்தது. 2003-ம் ஆண்டில் \"கள்ளிக்காட்டு இதிகாசம்\" நாவலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு இவ்விருது வழங்கப்பட்ட போது 40 ஆயிரமானது. 2009 முதல் 1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. கூடவே ஒரு பட்டயம்.\n* ஆண்டு முழுவதும் வெளிவரும் நூல்களில் சிறந்தவற்றைத் தேர்வு செய்ய, சாகித்ய அகாடமி நிர்வாகம் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி குழுவை அமைக்கும். அக்குழு குறிப்பிட்ட புத்தகங்களைத் தேர்வு செய்து மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட கருத்தாளர்களுக்கு அனுப்பும். ஒவ்வொரு கருத்தாளரும் இரண்டு நூல்களை பரிந்துரை செய்வார்கள். அவ்விதம் பரிந்துரை செய்யப்பட்ட நூல்களில் இருந்து சாகித்ய அகாடமி அமைக்கும் நடுவர் குழு, ஒரு நூலை ஏகமனதாக தேர்வு செய்யும். அந்த ஆண்டில் சிறந்த நூல்கள் ஏதும் வரவில்லை என்று கருதினால் கடந்த ஆண்டுகளில் வெளிவந்த நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.\n* 2016-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை நூலுக்காக வண்ணதாசனுக்கு வழங்கப்படுகிறது. இந்த நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருந்தது. டி.செல்வராஜ், டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன், எம்.ராமலிங்கம் உள்ளிட்ட நடுவர் குழு இந்த நூலை விருதுக்கு தேர்வு செய்தது.\n* சாகித்ய அகாடமி விருதுகளை தென்மாவட்டங்களில் பிறந்த எழுத்தாளர்களே அதிக அளவில் பெற்றுள்ளார்கள். குறிப்பாக திருநெல்வேலி வட்டாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அதிக அளவில் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். சாகித்ய அகாடமி விருது பெற்ற தென்மாவட்ட எழுத்தாளர்கள்; சு.வெங்கடேசன் (மதுரை), அ.மாதவன் (செங்கோட்டை), ஜோ.டி.குரூஸ் (உவரி), மேலாண்மை பொன்னுச்சாமி (விருதுநகர்), நீல பத்மநாபன் (இரணியல்), தி.க.சிவசங்கரன் (திருநெல்வேலி), தோப்பில் முகமது மீரான் (தேங்காய்ப்பட்டினம்), பொன்னீலன் (நாகர்கோவில்), வல்லிக்கண்ணன் (திருநெல்வேலி), மீ.ப.சோமு (மீனாட்சிபுரம்), பி.ஸ்ரீ. ஆச்சார்யா (தென் திருப்பேரை), அழகிரிசாமி (இடைச்செவல்), நா.பார்த்தசாரதி (சிவகாசி), தொ.மு.சி.ரகுநாதன் (திருநெல்வேலி), ஆதவன் (கல்லிடைக்குறிச்சி), சு.சமுத்திரம் (திருநெல்வேலி), கி.ராஜநாராயணன் (கோவில்பட்டி), சி.சு.செல்லப்பா (சின்னமனூர்), கவிஞர் வைரமுத்து (தேனி), மு.மேத்தா (பெரியகுளம்), நாஞ்சில்நாடன் (வீர நாராணமங்கலம்), பூமணி (தூத்துக்குடி), டி.செல்வராஜ் (தென்கலம்) வண்ணதாசன் (திருநெல்வேலி).\n* சிறுபான்மையினர் பேசும் மொழிகளில் வெளிவரும் சிறந்த நூல்கள், சிறந்த படைப்பாளர்களைத் தேர்வு செய்து பாஷா சம்மான் என்ற விருதையும் சாகித்ய அகாடமி வழங்குகிறது. 1 லட்சம் பரிசுடன் கூடிய இந்த விருது சௌராஷ்டிர மொழி மேம்பாட்டுக்கு பாடுபட்ட கே.ஆர்.சேதுராமன், தடா.சுப்பிரமணியம் இருவருக்கும் 2006ல் வழங்கப்பட்டது. இதுதவிர மொழி பெயர்ப்புக்கென ஒரு விருது, குழந்தை இலக்கியத்துக்கான பால சாகித்ய அகாடமி விருது, 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கான யுவபுரஸ்கார் விருது போன்ற விருதுகளையும் சாகித்ய அகாடமி வழங்குகிறது. இம்மூன்று விருதுகளும் 50 ஆயிரம் பரிசுத்தொகையையும், பட்டயங்களையும் உள்ளடக்கியதாகும்.\n* இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள வண்ணதாசனின் தந்தை, தி.க.சிவசங்கரன். மார்க்சிய அறிஞரும் எழுத்தாளருமான இவர் ’விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்’ என்ற நூலுக்காக 2000-மாவது ஆண்டில் சாகித்ய அகாடமி விருது பெற்றது குறிப்பிடத்தகுந்தது.\n* வண்ணதாசன் பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது இயற்பெயர் கல்யாணசுந்தரம். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் என தொடர்ந்து இயங்கி வருபவர். எல்லா ஆளுமைகளாலும் பெரிதும் மதிக்கப்படுபவர்.\n* கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை, மனுஷா மனுஷா, கனிவு, நடுகை, உயரப் பறத்தல், கிருஷ்ணன் வைத்த வீடு, ஒளியிலே தெரிவது ஆகியவை வண்ணதாசன் எழுதிய முக்கிய சிறுகதை நூல்கள்.\n* கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதை இலக்கியத்திலும் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார் வண்ணதாசன். புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகியவை அவரின் கவிதை நூல்கள். இவை தவிர, அகமும் புறமும் என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது. எல்லோர்க்கும் அன்புடன் என்ற பெயரில் வண்ணதாசன் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு அழகான நூலாக வெளியிடப்பட்டுள்ளன. மீண்டும் பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு, ‘சில இறகுகள் சில பறவைகள்’ என்ற பெயரில் வெளியானது.\n* வண்ணதாசனின் சகோதரர் பெயர் கணபதி. திருவேந்தி என்ற பெயரில் இவர் குறுந்தொகைக்கான உரையை எழுதியிருக்கிறார்.\nசாகித்ய அகாடமிவண்ணதாசன் கல்யாண்ஜி 2016 சாகித்ய அகாடமி சிறு இசை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n‘ அடுத்த இரண்டு நாள்களில்...’ - சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய எச்சரிக\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்\n``எள்ளு மட்டுமே ரெண்டு, மூணு ஏக்கருக்குப் போட்டுருக்கேன்'' - விஜி சந்திரசேக\nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/detail.php?id=818564", "date_download": "2018-11-16T07:30:04Z", "digest": "sha1:P67B5A27UGJSOGY5ZXNLYH5FHQNIGS47", "length": 28251, "nlines": 126, "source_domain": "m.dinamalar.com", "title": "நான் கடவுள் இல்லை - நீதிபதி சந்துரு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநான் கடவுள் இல்லை - நீதிபதி சந்துரு\nமாற்றம் செய்த நாள்: அக் 03,2013 08:22\nநான் கடவுள் இல்லை அப்புறம் எதற்கு மாலை போடுகிறீர்கள்.\nஎனக்கு குளிரவில்லை அப்புறம் எதற்கு சால்வை போற்றுகிறீர்கள்.\nஎனக்கு பசியில்லை அப்புறம் எதற்கு பழங்கள் கொண்டுவருகிறீர்கள்.\nஇப்படி இந்த நாட்டில் இன்றைய தினம் ஒருவரால் \"தில்'லாக பேசமுடியும் என்றால் அது முன்னாள் ஐகோர்ட் நீதிபதி சந்துரு ஓருவரால்தான் முடியும்.\nஅவரை பேட்டிக்காக சந்திக்க சென்றபோது அசந்துவிட்டேன், காரணம் பலரது வீட்டிற்குள் நூலகம் இருக்கும், ஆனால் அவரது வீடே நூலகத்திற்குள்தான் இருந்தது, அந்த அளவிற்கு வீட்டில் திரும்பிய திசைகளில் எல்லாம் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்தான். அந்த புத்தகங்களில் பெரும்பாலானவை சட்டம் சம்பந்தபட்ட புத்தகங்களே.\nஎத்தனையோ நீதிபதிகள் ஓய்வு பெறுகிறார்கள் ஆனால் இப்படி ஒரு நீதிபதி ஓய்வு பெறப்போகிறாரே என்ற ஆத்மார்த்தமான கவலையுடன் ஒருவரது ஓய்வு நாளை ஊடகங்கள் பெரிதாக படம்பிடித்தன என்றால் அது இவர் ஒருவரது ஓய்வு நாளாகத்தான் இருக்கும்.\nஓய்வு பெறும் நாளன்றும் வேலை பார்த்தார், வழியனுப்பு விழா என்ற சம்பிரதாயம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அன்று மாலையே அரசாங்கம் தனக்கு வழங்கிய காரை ஒப்படைத்துவிட்டு, மின்சார ரயிலேறி வீட்டிற்கு வந்தவர். முன்கூட்டியே தனது சொத்து விவரங்களை தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்தார்.\nஎளிமையும், நேர்மையும் பலரிடம் இருக்கும் இத்துடன் திறமையும் இவர் ஒருவரிடம்தான் கொட்டிக்கிடக்கிறது, அத்துடன் யாரிடமும், எதையும் எதிர்பார்க்காத தன்மை கொண்டவர்.\nஇவர் வழங்கிய தீர்ப்புகள்தான் இனி வருங்காலத்தின் சட்ட மேற்கோளாக காட்டப்பட இருக்கின்றது, அந்த அளவு ஆழமான சட்ட அறிவுடனும், சமூக சிந்தனையுடனும், அற்புதமான மேற்கோள்களுடனும் கூறப்பட்டவையாகும்.\nபெண் கடவுளாக இருக்கும்போது ஒரு பெண் பூசாரியாக இருக்கக்கூடாதா எந்த ஆகம விதிகளிலும், புத்தகத்திலும் அப்படி பெண் பூசாரி கூடாது என்று கூறப்படவில்லை என்பதை ஆதாரமாக பூர்வமாக சொல்லி பெண் பூசாரிகள் நியமனத்திற்கு வழிகண்டவர்.\nதலித் பெண் சமைத்து சாப்பிடுவதா என்று அவரை வேலையைவிட்டு ஒரு பள்ளி நிர்வாகம் தூக்கியது. சம்பந்தபட்ட பெண்ணின் வழக்கு இவரிடம் வந்தது. பல்வேறு உதாரணங்களுடன் இவருக்கு வேலை வழங்கவேண்டும் என்று இவர் வழங்கிய தீர்ப்பு காரணமாக அவசர அரசாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு இவரால் தமிழகத்தில் இன்று 22 ஆயிரம் தலித் பெண்கள் சமையல் வேலை பார்த்து வருகின்றனர்.\nகதர் உடை அணிந்து வந்ததற்காக வேலை நீக்கம் செய்யப்பட்ட விமானநிலைய பெண் அதிகாரியின் வழக்கில் இவர் சொன்ன தீர்ப்பு காரணமாக இழந்த வேலை கிடைத்ததுடன் கதர் குறித்த பார்வையே மாற்றி அமைத்தது.\nதனி சுடுகாடு வேண்டும் என்று கேட்டு வந்த வழக்கில் இவர் தீர்ப்பு அளிக்கும்போது சொன்ன மேற்கொள்களால் தமிழக சுடுகாடுகளில் இப்போது சமரசம் உலாவுகிறது.\nமனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லி வேலையை விட்டு நீக்கப்பட்ட ஒருவருக்கான வழக்கில் தீர்ப்பு சொல்லும் பொறுப்பில் இருந்தபோது அவர் மனநலம் சரியாக இருக்கிறது என்பதை அழகாக நிரூபித்தது மட்டுமின்றி அரசாங்க வேலை பார்ப்போருக்கு உரிய பணிப் பாதுகாப்பு குறித்தும் ஒரு வரையறை செய்தவர்.\nஎதைப்பற்றி பேசினாலும் அதற்கான ஆதாரத்தை எடுத்துகாட்டுகிறார். நான் போனபோது அவருக்கு என்று எந்த உதவியாளரும் இல்லை, அவரே ஒவ்வொரு அறையாக போய் அதற்கான புத்தகங்கள், கோப்புகளை எடுத்துவந்து புள்ளிவிவரங்களை தந்தார். இடையிடையே பிளாஸ்கில் கொண்டு வந்திருக்கும் காபி மற்றும் சுண்டல் போன்றவைகளை சாப்பிடுகிறார் மறக்காமல் நமக்கும் கொடுக்கிறார்.\nசட்டத்தின்படியான ஆட்சி நடக்கும் நம்நாட்டில் சட்ட அறிவு என்பது மக்களிடம் குறைவாக இருப்பது வருத்தத்தை தருகிறது, ஒன்று தெரியுமா எனக்கு சட்டம் தெரியாது என்று சொல்லி எந்த குற்றத்தில் இருந்தும் தப்பமுடியாது, சட்டத்தில் இருந்து விலக்கும் பெறமுடியாது என்கிறார்.\nஆயுள் தண்டனை பற்றிய கேள்விக்கு அது பதினான்கு ஆண்டுகளுக்கான தண்டனை என்று இங்கும், மேற்குவங்கத்தில் அது இருபது ஆண்டுகள் என்றும் வைத்திருக்கிறார்கள் உண்மையில் ஆயுள் தண்டனை என்றால் அது ஆயுளுக்குமான தண்டனைதான். கைதியின் நன்னடத்தை அரசாங்க விதி, சலுகை, கொள்கை என்று சொல்லி முன்கூட்டியே விடுவிப்பது வேறுவிஷயம்.\nபொதுவாக வழக்குகள் தாமதப்படுகிறது என்ற கேள்விக்கு அழுத பிள்ளைக்குதான் பால் என்ற கதை கோர்ட்களிலும் இருப்பது வேதனைதான் வரக்கூடிய நெருக்கடிகளின் அடிப்படையில்தான் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன இந்த நிலைமாறிட வேண்டும்தான் என்றார்.\nஇப்போது சினிமா பார்த்துவிட்டு என்கவுன்டரில் குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்துகிறார்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் மூலமாகவே தண்டிக்கப்பட வேண்டும்.\nஹெல்மெட்டை அணியாமல் வாகனம் ஓட்டுவது, சில ஊர்களில் குற்றம் என்கிறார்கள் சில ஊர்களில் குற்றம் இல்லை என்கிறார்கள் என்ற கேள்விக்கு அது குற்றமா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் உங்கள் மனதின் பக்கத்தில் நின்று அது பாதுகாப்பானாதா இல்லையா என்று பதில் தேடுங்கள் விடைகிடைக்கும் என்கிறார்.\nஇப்படி பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகள் குறித்து ஆழஅகலத்துடன் விவரித்து எந்த கேள்விக்கும் சட்டத்தின் வாயிலாக அவர் சொன்னவிதம் பல நாட்களுக்கு மனதில் நிற்கும். இங்கே சுருக்கமாக சொல்லியிருக்கிறோம் மற்றபடி ஒவ்வொரு தீர்ப்பு மற்றும் அதன் பின்னணியை வைத்து ஒரு புத்தகமே போடலாம்.\nவிடைபெறும்போது வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்த விதம் அவரது உயரத்தை இன்னும் கூட்டியது.\nஉழைத்துபிலைப்பவர்களே உத்தமர்கள் பிறர் உழைப்பிலே உண்பர்களே அதமர்கள் , உன்னால் முடிஞ்சவேலைய நீயே செய்துகொள் என்பர் , உண்மையாக வேலை செய்பவர்கள் சின்சியராக இருக்காங்க . வேலையெதுவும் செய்யாமல் உக்காந்தே தின்னு கொழுக்கும் மனிதர்களை புழுவுக்கு ஒப்பானவங்க என்று கூருவார் திருமூலர் , எல்லா வேலைக்கும் செர்வென்ட் வேண்டும் என வாழும் மனிதர்களை பாருங்க சோம்பேறி மடமா தெரிவாக நம்மால் முடியலே (வயோதிகம்காரனமா) என்றால் உதவி பெறுவது தவறே இல்லே , ஆனால் நல்ல திடமா இருக்கறவா உதவிக்கு ஆள் தேடுவது மகா கேவலம் அசிங்கம் இது என் கொள்கை . கால் முறிவு ஏற்பட்டதால் சிலகாலம் ஒரு பெண்ணை உதவிக்கு வச்சிண்டேன் என் 70வயதுலெ , பிறகு இப்போ இருப்பது இல்லத்துலெ , அதே எனக்கு கேவலமா படறது . தலித் என்று சொல்லாதீங்க அவாளும் மனுஷாதான்\nகடவுள் என்பவன் இல்லவே இல்லை . கடவுளை வணங்குகிறவன் முட்டாள். பரப்புகிறவன் அயோக்கியன் என கொள்கை பரப்பு செய்தியை கூறியவர்கள் மத்தியில் நான் கடவுள் இல்லை என ஒரு eminent jurist கூறினால் அது ஒரு மாறுபட்ட சிந்தனையாக தெரியவில்லையா\nமனித உரிமைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர். வைகோ ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தபோது, அவருக்காக ஒரு ருபாய் கூட ஊதியம் வாங்காமல் வாதாடிய சந்துரு அவர்களுக்கு நெஞ்சம் நிமிர்ந்த வணக்கங்கள்.\nநமது வழக்கறிஞர்களை சட்டம் ஒன்றும் செய்யாதா எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று கோர்ட் நடக்காமல் போவது பற்றி இவர் அவர்களுக்கு நல்ல அறிவுரை கூற வேண்டும்\nஇவர் போல் வாழவேண்டும் ஒவ்வொருவரும் ..\nசபாஷ் சந்த்ருசார். வாழ்துக்கள் முருகராஜ் சார்...\nகலக்குற சந்த்ருசார். சும்மா கலக்குற.. டேய் அறிவில்லா ஜீவி சாரி லோன்கின் Ignatius Denver USA மாலையும் சால்வையும் ஒரு வகையில் பார்த்தல் லஞ்சமே, அவர் அவர் வேலையை செய்கிறார் அரசாங்கம் சம்பளம் கொடுக்கிறது அப்புறம் எதற்கு கிம்பளம். அது போக அவரின் தனிமனித விருப்பம் அதையும் நாம் மதிக்க வேண்டும். உன் சினிமா மோகம் நாட்டாமை கட்டை பஞ்சாயத்து தெரிகிறது. வெள்ளைக்காரன் நம்மை ஆண்ட காலத்தில் இருந்தே கோர்ட் சூட் டை மை லார்டு யுவர் ஹோனோர் இதெல்லாம் வழக்கத்தில் பழக்கத்தில் புழக்கத்தில் உள்ளது சந்துரு என்கிற தனி மனிதன் விரும்பி கேட்டு வாங்கி இதையெல்லாம் போடவில்லை. நாட்டில் ஒரு நல்ல மனிதர் இருக்க கூடாதே கருத்து எனும் பெயரில் குப்பை கொட்ட கேளம்பீருவிகலே. அமெரிக்கா போனா அறிவு வளரனும் மழுங்கி போககூடாது...\nஅவருக்கு வாழ்த்துக்கள் .தொடரட்டும் அவரது பொதுப் பணி.\nஇதுபோல் உள்ள நல்லவர்களால் தான் உலகம் இன்னும் இயங்கி கொண்டிருகிறது வாழ்க இவர் தொண்டு\nசந்த்ரு சார் நீங்கள் வழக்கறிஞரா இருந்ததிலிருந்து நீதிஅரசராய் இருந்தபோதும் நேரில் பார்த்து பிரமித்திருக்கிறேன்.\nஇனிமேல் தான் தமிழகத்திற்கு பெரிய உதவிகள் இவர் செய்ய வேண்டி உள்ளது..\nசந்துரு ஒரு முன்னாள் கம்யூனிஸ்ட் கொள்கைவாதி /// இந்த கொள்கை அடிப்படையிலலேயே இவரது தீர்ப்புகள் தொழிலாள வர்கத்தின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் தீர்ப்புகளாக அமைந்தன .. நல்ல தீர்ப்புகள் காலம் தாழ்த்தாமல் வந்த நீதி . தொடரட்டும் நீதிபதியின் பொதுநலம் காக்கும் பணி\nகடவுள் இருப்பதாக நம்பும் மக்கள் செய்யும் உருவ வழிபாட்டை கேலி செய்யும் 7 1/2 அறிவு பெற்றவர்கள், இறந்து போய்விட்டதாக அதிகார பூர்வமாக நம்பப்படும் ஆசாமிகளின் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது சரியே என்று வாதிடும் பகுத்தறிவு அறிவு ஜீவிகள் இருக்கும் நாட்டில் (அந்த சிலைகள் உயிருடன் இருந்த போது சொன்னதை இந்த அறிவு ஜீவிகள் 1 சதவிகிதம் கூட கடைபிடிப்பது இல்லை என்பது வேறு விஷயம்.) நீங்கள் ஏன் இதயெல்லாம் மறுக்கிறீர்கள். நீங்களே பணம் கொடுத்து ஆட்கள் நியமிக்காத வரை இதெல்லாம் தவறே இல்லை.\nஉண்மையில் போற்றுதலுக்கும், பாராட்டுக்கும், மதிப்புக்கும் உரியவர். இவரைக்கண்டு மற்றவர்கள் படிக்க வேண்டும். நாட்டில் நீதி நிலைக்க வழி செய்ய வேண்டும். வாழ்க பல்லாண்டு.\n\" இவரின் எளிமை /தோற்றம் ....வியக்க வைக்கிறது .....அடக்கம் / அன்பு / பண்பு......மிரள வைக்கிறது .....பேச்சு /சிந்தனை /செயல்..... போற்ற வைக்கிறது ....பொது வாழ்க்கையில் தூய்மை /நேர்மை.......வழிகாட்டு கிறது\n\" இவரை போன்றவர்கள் நாட்டின் பொக்கிஷங்கள் மற்றும் விலை மதிப்பற்ற வைரங்கள் இவர்களின் வழியை பின்பற்றுவோம் .....மனிதனாக வாழ\nநாட்டில் மழை பெய்வதற்கு காரணமாணவர்களில் முக்கியமானவர்\nமேம்பால கட்டுமான பணிக்கு. தடை தவிடுபொடி 250 ஆக்கிரமிப்பு வீடுகள் ...\nபயணிகள் பயன்பாட்டுக்கு, 'சலூன் கோச்': ரயில்வே சுற்றுலா கழகம் ...\n பஸ் போக்குவரத்து மாலை 6:00 மணிக்கு மேல்...பள்ளி, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=281", "date_download": "2018-11-16T08:02:08Z", "digest": "sha1:FCDMV6UWVTXYEFJFXHLHNCAWS7E3HHWJ", "length": 6007, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 16, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசாம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் பாவனை முற்றாகத் தடை\nசனி 17 செப்டம்பர் 2016 15:37:43\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் தமது விமானங்களில் சாம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் பாவனைக்கு முற்றாகத் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மின் வலுவேற்றும் போது கைபேசிகள் வெடித்துள்ளதாக 10 இற்கும் மேற்பட்ட பாவனையாளர்கள் முறைப்பாடு செய்ததை அடுத்து, சாம்சுங் நிறுவனம் தனது தற்போதைய வெளியீடான சம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் விற்பனையை தடைசெய்துள்ளது. எனினும் குறித்த தொலைபேசியை பயணத்தின் போது கொண்டு செல்பவர்கள் தொடர்பினை நிறுத்தி (switch off) தமது பையில் கொண்டு செல்லுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தடை பற்றி விமான நிலையங்களிலும், விமானத்தினுள்ளும் பயணிகளுக்கு அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nரணில்-ராஜபக்சே எம்பிகள் மோதல்: சபாநாயகர் மீது தாக்குதல்...\nஇரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது\nராஜபக்சேக்கு கல்தா. ரணிலுக்கு மிகப்பெரிய வெற்றி.\nஇலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு\nதந்தையை கைவிட்டு மகிந்தவுடன் இணையும் மைத்திரி மகள்\nமகிந்த ராஜபக்சே தலைமையேற்கும் பொதுஜன\nஇலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சியான\nபிரதமர் வேட்பாளராக களமிறங்கும் ரணிலின் மனைவி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anmigakkadal.com/2011/03/g-mail-banned-at-china.html", "date_download": "2018-11-16T08:28:12Z", "digest": "sha1:3WEHUU6K2CMENU3Z2FOORK5VPB6NYIUK", "length": 7777, "nlines": 156, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சீனாவும் ஜிமெயிலும்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nபீய்ஜிங்: உலகில் அதிகளவில் இணையதள சேவையினை பயன்படுத்தும் நாடான சீனா, கூகுள் தேடுதல் வலைதளத்தில் உள்ள ஜிமெயில் சேவையினை முடக்கி வைத்துள்ளதாக பகிரங்கபுகார் தெரிவித்துள்ளது. சீனாவில் தான் கூகுள் தேடுதல் வலைதளத்தினை 470 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். இதில் ஜிமெயில் சேவையினை அதிகம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் டுனீசியா, எகிப்து, போன்று நாடுகளில் சமூக வலைதளங்களினால் தான் ஆட்சி மாற்றம் பொதுமக்கள் கிளர்ச்சி ஏற்பட்டது. இதன் எதிரொலியாக சீனாவில் தற்போது மல்லிகை புரட்சி வெடித்துள்ளது. இதற்கு காரணம் கூகுளின் ஜிமெயில் சேவை என கூறப்படுகிறது. ஏற்கன‌வே சீனா தனது ‌சொந்த ‌மொழியில் உள்ள இணையதளங்களை முடக்கி வைத்துள்ளது. அதே போன்று உலகபுகழ்பெற்ற கூகுள் இணையதளத்தின் ஜி -மெயில் சேவையினை முடக்கி வைத்துள்ளதாக கூகுள் குற்றம்சாட்டியுள்ளது. அதுமட்டுமின்றி வி.பி.‌என். எனப்படும் தனிநபர் இணைப்புகளையும் துண்டித்துள்ளது சீனா. இதனால் சீனாவில் ஜிமெயில் வாயிலாக வர்த்தக பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகிரகப்பார்வைகளின் தோஷத்தைப் போக்கும் ஓம்ஹ்ரீம் மஹா...\nஅனாதையாக இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்யும் தொண்ட...\nநாத்திக சிந்தனையுடன் இருந்த இயக்குநர் பாலாவிற்கு ஏ...\nதிருமூலரின் திருமந்திரப்பாடல்கள் 100 மட்டும் விளக்...\nகேமத்துவ தோஷம் என்றால் என்ன\nபார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ.ஏ.எஸ்., தேர்வ...\nகொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட பாட்டி:ஸ்ர...\nவிமானத்தைக் கண்டுபிடித்த இந்து தால் படயே:மறுபதிவு\nதெய்வ நம்பிக்கையை வெளிப்படுத்தும் படம் சீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1604357", "date_download": "2018-11-16T08:20:50Z", "digest": "sha1:UCRQRZO2B5Z7LZZGUU6XQQUPTHFJURJG", "length": 18110, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "அது ரகசியம்... நடிகை கார்த்திகா நாயர்| Dinamalar", "raw_content": "\nகம்யூட்டர் பயன்படுத்தாத ஜப்பான் அமைச்சர்\nகொடைக்கானலில் 100 மரங்கள் சாய்ந்தன\n9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 1\nபுயலால் பலியான குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்: ... 10\nசபரிமலையில் நிருபர்களுக்கு கெடுபிடி 9\n3 மாவட்டங்களில் 12,000 மின்கம்பங்கள் சேதம்\nஅது ரகசியம்... நடிகை கார்த்திகா நாயர்\nதமிழ் சினிமாவை கலக்கிய ராதாவின் செல்லமகள். தெலுங்கில் அறிமுகமாகி, தமிழில் 'கோ' வில் பத்திரிகையாளராக, அன்னக்கொடியும் கொடி வீரனில் கொடியிடையாளாக, புறம் போக்கு என்கிற பொதுவுடமையில் தீரம் மிகுந்த பெண்ணாக, குயில் போன்ற குரல் கொண்ட குயிலியாக, நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த கண்ணழகி கார்த்திகா நாயர் கொஞ்சும் தமிழில் பேசிய முத்து சிதறல்கள் ...\n* படிப்புபிறந்தது, வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான், பிசினஸ் தொடர்பான கல்லுாரி படிப்பை முடித்துள்ளேன்.\n* சினிமாவில் வாய்ப்புபத்தாம் வகுப்பு படிக்கும் போதே வாய்ப்பு வந்தது. ஆனால் அம்மா எனக்கு அது பற்றி தெரிவிக்கவில்லை. படிப்பு முடித்த பின் தான் முதலில் தெலுங்கில் நாகார்ஜூன் மகன் நாக சைதன்யாவுடன் ஜோடியாக 'ஜோஷ்' படித்தில் நடித்தேன்.\n* உங்களுக்கு படங்கள் குறைவாக வெளியாகிறதேநடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்வது, மேனேஜர், பி.ஆர்.ஓ.,யாரும் கிடையாது. நடிப்பை அறிந்தவர்கள், அழைத்தவர்கள் படங்களில் மட்டுமே நடிப்பதால் குறைவாக தெரிகிறது.\n* விரும்பும் வேடங்கள்...மலையாளம்,தெலுங்கு படங்களில் இரட்டை வேடம், ஆக் ஷன் போன்ற வேடங்களில் நடித்துள்ளேன். நான் விரும்பிய வேடங்கள் நடித்த படங்களில் கிடைத்து வருகிறது.\n* விஜய், அஜித் உடன் நடிக்கும் வாய்ப்பு வந்ததா...விஜய்யுடன் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அது சரியாக அமையவில்லை.\n* பிடித்த நடிகர்தற்போதைய கதாநாயகர்கள் அனைவரும் பிடித்தவர்கள். திறமையானவர்கள். இதில் யாரையும் தவிர்க்க முடியாது.\n* பொழுது போக்கு...உடற்பயிற்சி, ஓட்டம். மும்பையில் ஓடுவது சிரமம்.\n* லட்சிய கனவுஎனது படங்கள் குழந்தைகள், படிப்பை கெடுக்க கூடாது. பிசினஸ் தொடர்பாக படித்துள்ளதால் நடிப்போடு சொந்த தொழிலில் சாதிப்பதையே விரும்புகிறேன்.\n* தற்போது நடிக்கும் படம்அது ரகசியம்...\n* பாரதி ராஜா படம் பற்றி...அவரது படத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன்...\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madrasbhavan.com/2014/02/1983.html", "date_download": "2018-11-16T08:07:08Z", "digest": "sha1:TZW7MEBGGJXC2KFZNETRZFRVW2KHGJQQ", "length": 12217, "nlines": 121, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: 1983", "raw_content": "\nஅவ்வப்போது இந்திய சினிமாவில் விளையாட்டு சார்ந்த படங்கள் வருவதுண்டு. ஆனால் மலையாள திரை உலகிற்கு அப்படி ஒரு சப்ஜக்ட் வாய்ப்பது அபூர்வம் அல்லது இல்லை என்றே கூட சொல்லலாம். அக்குறையை போக்க வந்திருக்கும் 'அவுட் அன்ட் அவுட்' க்ரிக்கட் படம்தான் 1983.\nரிமோட் இல்லாத தூர்தர்ஷன் காலத்தில் 1983 உலகக்கோப்பை க்ரிக்கெட் பார்த்து அவ்விளையாட்டின் மீது மோகம் கொள்ளும் ரமேஷனின் 1983 டு 2013 வாழ்வை படம் பிடிக்கிறது இப்படம். ரிமோட் கிராமமான பிரம்ம மங்களத்தில் வாழும் ரமேஷன் பத்தாம் வகுப்பில் சோடை போக 'மோட்டார் மெக்கானிக்' வேலையையாவது உருப்படியாக செய் என தந்தையால் நிர்பந்திக்கப்படுகிறான். அப்போது கூட கிடைக்கிற கேப்பில் தோழர்களுடன் உள்ளூர் க்ரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று கோப்பைகளை வெல்ல தோள் கொடுக்கிறான். பள்ளியில் தொடங்கிய மஞ்சுளா சிநேகம் காதலாக மாறுகிறது. அடுத்தடுத்து ரமெஷனின் வாழ்வில் நடக்கும் 'சீரியஸான' விளையாட்டுகள் என்ன என்பதை சுவாரஸ்யம் குன்றாமல் சொல்லி இருக்கும் சித்திரம் இது.\nவழக்கமான ஸ்போர்ட்ஸ்(குறிப்பாக க்ரிக்கெட்) படங்களில் இருக்கும் பல க்ளிஷேக்களை கவனமாக தவிர்த்து இருக்கிறார் அறிமுக இயக்குனர் அப்ரித் சைனி. வலுவான அணியிடம் தோற்றுப்போகும் உள்ளூர் இளைஞர் அணி, அவர்களுக்கு வழிகாட்டும் கோச், மள மளவென எதிரிகளை வீழ்த்தி க்ளைமாக்ஸில் கோப்பையை வெல்வது, வில்லன் பட்டாளம், ப்ராக்டீஸ் கூட செய்யாமல் காதலியுடன் டூயட் பாடிவிட்டு மேன் ஆப் தி மேட்ச் வாங்கும் ஹீரோ என பல 'முடியல'களை ஓரங்கட்டி வித்யாசமான களத்தில் பயணப்பட்டு இருக்கிறது இந்த பிரம்மமங்களம் அணி.\nகேரளாவின் மாதவன் போல பெரும்பாலும் பளிச் சிரிப்புடன் மட்டுமே வண்டி ஓட்டி வந்த நிவினுக்கு ஈடன் கார்டனையே திறந்து விட்டு விளையாட சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஆரம்பத்தில் பத்தாம் வகுப்பு மாணவனாக வந்து பயமுறுத்தினாலும் அதற்குப்பிறகு அருமையாக ஸ்கோர் செய்துள்ளார். தந்தைக்கு கீழ்ப்படியும் மகன், மனைவியின் அபார அறிவாற்றலை கண்டு புலம்பும் கணவன், பாசமிக்க 40 வயது தந்தையென நிவின் தன் நடிப்பாற்றலால் மனதில் நிற்கிறார். இடைவேளைக்கு முன்னும் பின்னுமான காட்சிகளில் இவரது முகபாவம் கலாட்டா கதக்களி. இவரது மனைவியாக ஸ்ரிந்தா அஷாப் 'சச்சின்' குறித்த நுட்பமான புள்ளிவிவரங்கள் தருமிடத்தில் சிரிப்பை அடக்க முடியாது.\nநிவினின் தந்தையாக ஜாய் மேத்யூ மற்றும் கோச்சாக வரும் அனூப் மேனன் ஆகியோரின் நேர்த்தியான நடிப்பு படத்தின் பலம். சச்சினின் ஜெராக்ஸ் ஜேகப் க்ரகரி வரும் சில நிமிடங்கள் காமடிக்கு உத்திரவாதம். தங்கை கேரக்டருக்கு ஏற்ற நிக்கி கல்ரானி நாயகனின் காதலியாக ஜஸ்ட் பாஸ் தான். சாய்ஜூ குருப் உள்ளிட்ட தோழர் பட்டாளத்தின் நடிப்பும் இயல்பு.\nகோபி சுந்தரின் இசையில் பாடல்கள் இதம். கிராம வாழ்வை மண்ணின் ஈரத்துடன் படம் பிடித்து நம் மனதில் பதிய வைத்திருக்கிறது ப்ரதீஷின் கேமரா.\nமுக்கால்வாசி படம் முடிந்த பிறகும் நிவின், அவரது மகன் சம்மந்தப்பட்ட காட்சிகள் விடாமல் தொடர்வது சற்று தொய்வு. அதுபோல முதல் அரைமணி நேரத்திற்குள் அடிக்கடி பாடல்கள் வருவது வேகத்தடை. மற்றபடி குறையென்று சொல்ல பெரிதாக ஏதுமில்லை.\n'சச்சினின் தீவிர ரசிகன்' எனும் பெருமிதத்துடன் லிட்டில் மாஸ்டருக்கு சமர்ப்பணம் செய்து என்ட் கார்ட் போட்டிருக்கிறார் இயக்குனர். ஆனால் அதைத்தாண்டி மலையாள சினிமா வரலாற்றில் முற்றிலும் விளையாட்டு சார்ந்த படமொன்றை இவ்வளவு நேர்த்தியாக எடுத்த படைப்பாளி எனும் பெருமையையும் பெற்றிருப்பது உண்மை.\nக்ரிக்கெட் ரசிகர்கள் எனும் பவுண்டரியை தாண்டி அனைவரும் ரசிக்கும் படைப்பாக வந்திருக்கும் 1983 சந்தேகமின்றி கேரளாவின் உலக (சினிமா) கோப்பைதான்\nMANO நாஞ்சில் மனோ said...\nலியோ பிரபுவின் நெருப்பு கோலங்கள்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/48103-sourav-ganguly-removed-and-waved-his-shirt-after-india-won-the-natwest-finals.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-16T07:33:03Z", "digest": "sha1:N2COKEGMP4BJLBCVAPXEITXLPJFJG5W2", "length": 16136, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சட்டையை கழட்டி சுழற்றிய கங்குலியை மறக்க முடியுமா..! | Sourav Ganguly removed and waved his shirt after India won the NatWest finals", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசட்டையை கழட்டி சுழற்றிய கங்குலியை மறக்க முடியுமா..\nகடந்த 2002ல் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆக்ரோஷமாக சட்டையை கழட்டி சுற்றிய கங்குலியை இன்றும் இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது.\nஇந்திய அணி பல்வேறு விதமான வீரர்களையும், கேப்டன்களையும் பார்த்துள்ளது. ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். அதேபோல தான் கேப்டன்களும். இந்திய அணியின் கேப்டன்களில் பெரும்பாலானோர் மென்மையான போக்கை கொண்டவர்களாக தான் இருந்தார்கள். அந்த போக்கை முதலில் உடைத்தவர் சவுரவ் கங்குலி. தன்னுடைய ஆக்ரோஷமான பண்புக்காகவே பல ரசிகர்களால் அவர் ஈர்க்கப்பட்டார்.\nகங்குலியின் இந்த ஆக்ரோஷமான குணம் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தான் உச்சத்தை தொட்டது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் வெற்றிபெற்ற போது கங்குலி தனது சட்டையை கழட்டி வெறும் உடலோடு கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.\nஇதற்கும் ஒரு குட்டி முன் கதை உண்டு. 2002ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்பொழுது இரு அணிகளுக்கு இடையே 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றன. 3, 4 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 3-1 என்ற முன்னிலை வகித்தது. இதனால், இந்திய அணி தொடரை எளிதில் வென்றுவிடும் என்று எதிர்ப்பு இருந்தது. ஆனால், அடுத்த இரண்டு போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. 6வது ஒருநாள் போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்று இறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் ஃபிலிண்டாப் 3 விக்கெட்டுகளையும் ஒரு ரன் அவுட்டை செய்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற போது ஃபிலிண்டாப் தனது சட்டையை கழட்டி மைதானத்தில் சுற்றினார்.\nஇதனையடுத்து, அதே ஆண்டில் கங்குலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நாட்வெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தியா - இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்த தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்தது. 326 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சேவாக், கங்குலி நல்ல அடித்தளம் கொடுத்தார்கள். அதிரடியாக விளையாடிய கங்குலி 43 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சேவாக்கும் 45 ரன்னில் நடையைக் கட்டினார். கங்குலி, சேவாக் ஆட்டமிழந்த உடனே அடுத்த மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதனால், 146 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்ந்து இந்திய அணி தடுமாறியது. இதனால், இந்திய அணி வெற்றி பெறுமா என்ற அச்சம் இருந்தது. இக்கட்டான அந்த நேரத்தில் யுவராஜ் சிங்கும், முகமது கைஃபும் இணைந்து இந்திய அணிக்கு வெற்றிக்கு இட்டுச் சென்றனர். இந்தப் போட்டியும் மிகவும் பரபரப்பாக சென்றது. 267 ரன்கள் எடுத்திருந்த போது யுவராஜ் 69 ரன்னில் ஆட்டமிழந்த போது, பரபரப்பு உச்சத்துக்கு சென்றது. அவரை தொடர்ந்து ஹர்பஜன் 15, கும்ளே 0 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால், கைஃப் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். 49.3 ஓவரில் 3 பந்துகள் மட்டுமே மீதமிருந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.\nஇந்தப் போட்டியை கேலரியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கங்குலி, இந்திய அணி வெற்றி பெற்றதும் தனது சட்டையை கழற்றி சுழற்றினார். பிளிண்டாபிற்கு பதிலடி கொடுக்கும் வகையிலே அவர் இவ்வாறு செய்தார். கங்குலி என்றாலே பலருக்கும் அந்த காட்சிகள் தான் நினைவுக்கு வரும். கங்குலியின் வாழ்வில் மறக்க முடியாத தருணம்.\nதன்னுடைய ஆக்ரோஷம் குறித்து அவரே கூறுகையில், “ஆக்ரோஷம் என்பது என்னுள் கலந்த ஒன்று. என்னுடைய போட்டியில் இருந்து எப்பொழுதும் அதனை பிரிக்க மாட்டேன்” என்றார்.\nஆரம்ப சுகாதார மையத்தில் 10 அடி பாம்பு : அலறிய ஊழியர்கள் \nகுடிமராமத்து பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nதோனியை ஏன் எல்லோரும் நேசிக்கிறார்கள் தெரியுமா - இந்த வீடியோவை பாருங்கள் \n“தோனியை ரொம்ப மிஸ் பண்றோம்” - ரோகித் உருக்கம்\nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nதொடங்கியது ‘இந்தியன் 2’ படத்திற்கான செட் வேலைகள்\n“மற்றவர்கள் சொல்வதெல்லாம் விஷயமில்லை” - ஃபார்முக்கு திரும்பிய தவான்\nபோதையில் வந்த ஏர் இந்தியா விமானியின் உரிமம் ரத்து\nமிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான் \nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆரம்ப சுகாதார மையத்தில் 10 அடி பாம்பு : அலறிய ஊழியர்கள் \nகுடிமராமத்து பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://poems.anishj.in/2012/07/", "date_download": "2018-11-16T07:47:11Z", "digest": "sha1:YIX36ZB4X6BNWBIVA5SM2SYSZEF5PJ5O", "length": 6197, "nlines": 210, "source_domain": "poems.anishj.in", "title": "July 2012 | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nஎன் பேனா முனை கீறல்களையும்\nமுகம் திருப்பி நின்றாள் அவள்...\nஅது அவளின் தோழியாக இருக்கலாம்...\nஅவளின் பெயர் சொல்லி அழைத்தும்\nபிரித்து படித்ததும் - என்\nஅது அவளின் திருமண அழைப்பிதழ்....\nஎன் மூச்சே மெல்ல மெல்ல\nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/news-video/cinema/videolist/47202508.cms?curpg=3", "date_download": "2018-11-16T08:23:19Z", "digest": "sha1:NL6WJBW4RCV72SJBU62ODJNENU3GXCKE", "length": 9764, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Cinema Video | Tamil x Video | Tamil Actors, Actress Hot Videos", "raw_content": "\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nVideo: கமலுக்குப் பிறந்தநாள் வாழ்..\nVideo: ரசிகா்களுடன் அமா்ந்து சா்க..\nமேள, தாளத்துடன் மாஸ் காட்டிய தளபத..\nகூடுவாஞ்சேரியில் ரசிகர்கள் மீது ப..\nVIDEO: 2.0 டிரெய்லர் வெளியீட்டு வ..\nVideo : இளைஞர்களுக்கு அழகின் ரகசியம் கூறும் ஆலியா பட்\nசல்மான் கான் பாட, ஷாருக்கான் ஆட களைகட்டிய சோனம் கபூரின் திருமணம்\nபாலிவுட் நடிகை சோனம் கபூரின் கலக்கலான திருமண வீடியோ\nசோனம் கபூர் திருமணம்: சுவாரஸ்யமான தகவல்கள்\nமகளின் நிச்சயதார்த்த பார்ட்டியில் ஸ்ரீதேவி பாடலுக்கு நடனமாடிய அம்பானி மனைவி\nசோனம் கபூர் திருமண விழாவில் ஜொலித்த பிரபலங்கள்\nVideo : அம்பானி இல்ல திருமணம் - ரன்பீர் கபூர், ஷாருக்கான் பங்கேற்பு\nVideo : மருதானி மங்கையாக மாறிய சோனம் கபூர் - திருமண கோலாகலம்\n102 Not Out: மனித உணர்வுகளின் மதிப்பை கூறும் படம்\nபிறந்தநாள் கொண்டாடும் இண்டர்நேஷனல் தல 'தி ராக்'\nபிறந்தநாளில் வாயில்லா ஜீவன்களுக்கு காப்பகம் கட்டும் அனுஷ்கா\nதங்கள் காதலை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்ற விராத்-அனுஷ்கா ஜோடி\nதறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு – பாடலாசிரியர் பா.விஜய்\nராம் சரணுக்கு பண மாலை, பாலாபிஷேகம்: ரசிகர்களின் அலப்பறை தாங்கல\nவிஜய்யின் துப்பாக்கியை விடாமல் படிக்கும் ரசிகன்: வைரலாகும் வீடியோ\n இது கொஞ்சம் அதிகம் தான்\nஅடுத்த படத்திற்கு சம்பளத்தை உயர்த்திக் கேட்ட பிரியங்கா\nகரினா கபூரின் அசத்தலான புது லுக்\nWatchVideo: விஜய்யின் ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு ஆர்ப்பரிக்கும் மாணவர்கள்\nநியூரோ எண்டோகிரைன் டியூமர் என்ற அரியவகை நோயால் அவதிப்படும் பாலிவுட் நடிகர்\nஇமயமலையில் குதிரை சவாரி சென்ற ரஜினிகாந்த்\nவீடியோ; விராத் கோலியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த அனுஷ்கா ஷர்மா\nவீடியோ; பாலிவுட்டின் டாப் 10 பணக்கார நட்சத்திரக் குழந்தைகள்\nஆஸ்கார் 2018: விருது வென்றவர்களின் பட்டியல்\nபாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த 'பத்மாவத்' திரைப்படம்\nஇணையத்தில் வைரலான விஜய்-62 படத்தின் புதிய ஸ்டில்கள்\nஎஸ்.ஆர்.எம். கல்லூரியில் காலா டீசர் வெளியீடு: ஆர்ப்பரித்த தலைவர் ரசிகர்கள்\nகாலா டீசரில் திருநெல்வேலி தமிழில் கலக்கிய ரஜினி\nவீடியோ: மலரால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட ஸ்ரீதேவியின் உடல்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.namnadu.news/2018/04/blog-post_88.html", "date_download": "2018-11-16T07:58:38Z", "digest": "sha1:ISTIPHUSP4VKTTIRO4TH6ZCQ5SYZFWNZ", "length": 16309, "nlines": 59, "source_domain": "www.namnadu.news", "title": "பாஜக காங்கிரஸ் கூட்டாட்சி? - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nHome கூட்டாட்சி தேசம் மிஷோரம்\nநம்நாடு செய்திகள் April 29, 2018 கூட்டாட்சி தேசம் மிஷோரம்\nமிசோரம் மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் சக்மா பூர்வகுடிகள் அதிகமாக வாழும் பகுதி சக்மா மாவட்ட தன்னாட்சி கவுன்சிலாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. சக்மா மாவட்ட தன்னாட்சி கவுன்சிலில் மொத்தம் உள்ள 20 இடங்களில் 19 இடங்களுக்கு நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணிக்கு 8 இடங்களும், காங்கிரசுக்கு 6 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 5 இடங்களும் கிடைத்தன.எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், மாவட்ட கவுன்சில் நிர்வாகத்தை மேற்கொள்ள பாரதீய ஜனதாவும், காங்கிரசும் சேர்ந்து ஐக்கிய சட்டசபை கட்சி (யு.எல்.பி.) என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. அதன்படி, இந்த கூட்டணியின் தலைவராக பாரதீய ஜனதாவைச் சேர்ந்த சாந்தி ஜிபான் சக்மாவும், துணைத் தலைவராக புத்த லீலா சக்மாவும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். சாந்தி ஜிபான் சக்மா, மாவட்ட கவுன்சிலின் தலைவர் ஆகிறார்.தேசிய அளவிலும், பல்வேறு மாநிலங்களிலும் பாரதீய ஜனதாவும், காங்கிரசும் எதிர் எதிர் அணியில் இருந்தாலும், சக்மா மாவட்ட கவுன்சில் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்காக கைகோர்த்து உள்ளன.\nஇதுபற்றி மிசோரம் மாநில விளையாட்டு துறை மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான ஜோடின்ட்லங்கா கூறுகையில், இந்த கூட்டணியால் டெல்லி அரசியலிலோ அல்லது வருகிற மிசோரம் சட்டசபை தேர்தலிலோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தார்.\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n தமிழக அரசுக்கு ஊதுமா சங்கு\nதமிழகத்தில் 2018 ஜனவரி 1ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை, டெங்கு காய்ச்சலுக்காக 2 ஆயிரத்து 750 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப...\nஜெ யலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் அடிப்படை விதிகள் திருத்தப்பட்ட விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டு, டில்லி...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.namnadu.news/2018/05/blog-post_89.html", "date_download": "2018-11-16T08:13:18Z", "digest": "sha1:Q7LN4FJNPOC32BDKDEV4SGVLCXLH3E2L", "length": 17995, "nlines": 65, "source_domain": "www.namnadu.news", "title": "மன்சூர் அலிகான் மிரட்டல்! பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nHome எதிர்ப்பு குற்றம் சேலம் தாயகம் முக்கிய செய்திகள்\nநம்நாடு செய்திகள் May 04, 2018 எதிர்ப்பு குற்றம் சேலம் தாயகம் முக்கிய செய்திகள்\nசேலத்தில் எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசினார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னையில் நடைபெற்ற காவிரி போராட்டத்தின்போது, இரவு கைது செய்யப்பட்டவர்களை சந்திக்க சென்ற போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு, சமீபத்தில்தான் ஜாமினில் வெளி வந்துள்ள மன்சூர் அலிகான், தற்போது சேலத்தில், 8 பேரை வெட்டுவேன் என்று கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.\nபொதுமக்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்து வரும் மன்சூர் அலிகான் சமீபத்தில் தூத்துக்குடி சென்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொண்டார்.\nஇந்நிலையில் தற்போது சேலத்தை சுற்றி உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக அங்கு முகாமிட்டுள்ளார். அங்கு பல ஏரிகளை பார்வையிட்டு வரும் அவர், பல இடங்களில் சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் உடன் இணைந்து மரங்களையும் நட்டு வருகிறார்.\nஅதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், நான் சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து கேள்விப்பட்டு அதனை காண வந்தேன். கன்னங்குறிச்சி மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.\nசேலத்தில் விமான நிலையம் மற்றும் போக்குவரத்துக்காக எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது என்று எச்சரித்த மன்சூர், இதன் காரணமாக ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தினார்.\nமேலும் இதற்கான போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன் என்றும், எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்று விட்டு சிறைக்கு செல்வேன் என்றும் அதிரடியாக கூடிறனார்.\nஇது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n தமிழக அரசுக்கு ஊதுமா சங்கு\nதமிழகத்தில் 2018 ஜனவரி 1ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை, டெங்கு காய்ச்சலுக்காக 2 ஆயிரத்து 750 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப...\nஜெ யலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் அடிப்படை விதிகள் திருத்தப்பட்ட விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டு, டில்லி...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kathiravan.com/category/world-news/page/17", "date_download": "2018-11-16T07:40:42Z", "digest": "sha1:VNMAFJFHUMIWWQ7XI63YGV7BY33RM3VF", "length": 18290, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "உலகச் செய்திகள் Archives - Page 17 of 634 - Kathiravan.com", "raw_content": "\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிரடியாகக் குறைப்பு\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nயாழ்ப்பாண மக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை\nபெரியப்பாவின் மகள் மீது தீராத ஆசை… கல்யாணம் ஆன 2 நாளில் விருந்துக்கு வந்த இடத்தில் அரங்கேறிய சம்பவம்\nகல்லீரலில் தன் பெயரை அச்சிட்ட மருத்துவர்: பிரித்தானியாவில் அதிர்ச்சி சம்பவம்\nபிரித்தானியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் நோயாளிகளின் கல்லீரலில் தன் பெயரை அச்சிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Simon Bramhall(53) என்ற சிறப்பு மருத்துவர் 2013ஆம் ஆண்டில் ...\nஇரு கால்களையும் இழந்த பாலஸ்தீன நபர் சுட்டுக்கொலை: இஸ்ரேல் ராணுவம் அராஜகம்\nஇரு கால்களையும் இழந்த பாலஸ்தீன போராட்டக்காரர் இஸ்ரேல் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ...\nஊழல் செய்த ராணுவ ஜெனரலுக்கே மரண தண்டனை நிறைவேற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்\nஊழல் செய்த ராணுவ ஜெனரலுக்கு மரண தண்டனையை நிறைவேற்றி, வடகொரிய அதிபர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி, தொடர் ஏவுகணை சோதனைகளை வடகொரியா மேற்கொண்டு ...\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி கல்யாண தேதி அறிவிப்பு.\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகை மேகன் மார்க்லே திருமணம் அடுத்த ஆண்டு மே 19ஆம் தேதி நடைபெறும் என இங்கிலாந்து அரச குடும்பம் சார்பில் அதிகாரப்பூர்வமாக ...\nபலர் தூக்கத்தை தொலைக்க நேரிடும்: பகிரங்க எச்சரிக்கை விடுத்த வடகொரியா\nஅமெரிக்காவின் நச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்தால் பலர் தூக்கத்தை தொலைக்க வேண்டியிருக்கும் என வடகொரியா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. வடகொரியாவின் நடவடிக்கைகள் மூன்றாவது உலக யுத்தத்தை வரவழைக்கும் வகையில் ...\n14 பேரை கொலை செய்த தீவிரவாதி உடலை ரகசியமாக அடக்கம் செய்த குடும்பம்\nஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பாதசாரிகள் மீது வேன் மோதிய விபத்தில் 14 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான ஐ.எஸ் பயங்கரவாதியின் உடலை குடும்பத்தினர் ரகசியமாக அடக்கம் செய்துள்ளனர். ஸ்பெயினின் ...\nகுழந்தை பெற்றுக் கொள்ள ஊக்கத்தொகை வழங்கும் நாடு\nஉலகின் பல்வேறு நாடுகளில் குழந்தை பெற்றுக் கொள்வதில் இருக்கும் ஆர்வம் பெண்களுக்கு குறைந்து வரும் நிலையில், சில நாடுகள் ஜனத்தொகையை பெருக்க பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. ...\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது மதகுருக்களே\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது மதகுருக்களே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஆஸ்திரேலிய மதகுருக்கள் மீது அதிக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தொிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் ...\nஜாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு\nஇந்தோனேஷியாவின் ஜாவா தீவில் அதிகாலை 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் ...\nசோமாலியாவில் தாக்குதல் : 17 போலீசார் பலி\nஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, சோமாலியாவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில், 17 போலீசார் உயிரிழந்தனர். சோமாலியா தலைநகர், மொகாதிஷூவில் உள்ள, போலீஸ் அகாடமியில், போலீசார், நேற்று பயிற்சியில் ...\nஅவுஸ்திரேலியாவில் மருமகளை கொடூரமாக கொலை செய்த மாமனார்\nஅவுஸ்திரேலியாவில் தனது மருமகளை கொலை செய்த நபருக்கு 46 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Mengmei Leng (25) என்ற மாணவி சிட்னியில் உள்ள தனது ...\nசிங்கப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இந்திய இளைஞருக்கு சிறை\nசிங்கப்பூரில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய என்ஜினீயருக்கு 3 வாரம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்தவர் பிரபு நடராஜன் (33). ...\nவடகொரியாவின் சக்திவாய்ந்த நபர் படுகொலையா\nவடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு அடுத்தபடியாக சக்திவாய்ந்த நபராக கருதப்படும் Hwang Pyong-so கூலிப்படையினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் மூத்த ராணுவ அதிகாரியான ...\nபள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்து: இரண்டாக பிளந்த பேருந்து, 4 பேர் பலி\nபிரான்ஸ் நாட்டில் பள்ளி பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். தெற்கு பிரான்சின் மிலாஸ் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை பள்ளிக்கு மாணவர்கள் தினமும் ...\nஇலங்கை தேயிலையில் வண்டு: ரஸ்யா உடனடி கட்டுப்பாடு விதிப்பு\nஇலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலையை தற்காலிகமாக கட்டுப்படுத்த ரஸ்யா தீர்மானித்துள்ளது. இது டிசம்பர் 18ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ...\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் …\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிரடியாகக் குறைப்பு\nஇன்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருளின் விலை குறைக்கப்படவுள்ளது. இதன்படி 92 மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இதற்கமைய 92 …\nயாழ்ப்பாண மக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை\nகஜா சூறாவளியானது காங்கேசன்துறையிலிருந்து சுமார் 265 கிலோமீற்றர் தொலைவில், வங்காள விரிகுடாவின் மத்தியில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் …\nயாழில் கத்திக்குத்து சம்பவம்… குற்றவாளி கைது\nயாழ். மத்திய பஸ் தரிப்பிடத்தில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதால், பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கத்தியால் …\n24 மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றுவேன்… மைத்திரி மீண்டும் அதிரடி\nநாட்டினுள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mbarchagar.com/2017/06/08/", "date_download": "2018-11-16T08:02:43Z", "digest": "sha1:X4CIY64K5CKOTCHLQ3VNDKLZ44EW46LS", "length": 3595, "nlines": 35, "source_domain": "mbarchagar.com", "title": "08/06/2017 – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nஅன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்* திருமலையில் இன்றும் பூஜை , தீபாராதனை நேரங்களில் மணி அடிப்பது இல்லை ஏன் மேலே படியுங்கள் : காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள துப்புல் கிராமத்தை சேர்ந்தவர்கள் , அனந்தசூரி – தோத்தாரம்பா என்கிற வைணவ தம்பதியர் . . குழந்தை பாக்கியம் வேண்டி இருவரும் கால்நடையாக திருப்பதி சென்றனர் … அன்றிரவு , இருவரும் சத்திரத்தில் தங்கியிருந்த போது , திருமலைவாசனின் சந்நிதியில் அடிக்கப்படும் மணியை, […]\n அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்* முடிவில் ஒரு பிடிக்குள் சாம்பலாய் உன்னை அடக்கிய பின்னும் கூட இந்த உலகம் உன்னை வைத்துக் கொள்ள விரும்பாமல் நீரில் கரைத்து விடுகிறது. ‘நீ’ என்பது எது, ‘நீ’ என்பதற்கு இறுதியில் அடையாளம் காட்டக்கூட ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது, சில வருடங்கள் சுவற்றில் புகைப்படமாக வாழ்வாய், சில ஆண்டுகளில் அதும் சிதிலமடைந்து “முன்னோர்” என்ற உருவம் இல்லா பெயர் உனக்கு சூட்டப்படும். உன்னை கடந்து சென்ற வாகனத்தின் சப்தத்தை போல […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=282", "date_download": "2018-11-16T07:35:10Z", "digest": "sha1:BH5ZUIF2T37FLK6HLJJ7AMKHB6CARLGG", "length": 11378, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 16, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ \nசனி 17 செப்டம்பர் 2016 15:40:20\nகிளிநொச்சி பொதுச் சந்தையில் 16-08-2016 இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து அழிந்துள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது இன்று இரவு எட்டு முப்பதுக்கும் ஒன்பது மணிக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் அனைத்து பழக் கடைகளும், 60க்கு மேற்பட்ட புடவை கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளது. இதனால் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகளும் தீயில் எரிந்து நாகமாகியுள்ளது. தீ பிடித்து எரிய தொடங்கிய நிலையில் வேகமாக வீசிய காற்று காரணமாக படிப்படியாக எல்லாக் கடைகளுக்கும் தீ வேகமாக பரவி பெரும் சுவாலை விட்டு எரிந்துகொண்டிருந்த நிலையில் உடனடியாக பொலீஸ் நீர்த்தாங்கி மூலம் தீ அனைக்கும் முயற்சி மேற்க்கொள்ளப்பட்டது. இருந்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்தும் தீ சுவாலை விட்டு எரிந்து வேகமாக பரவியது. பின்னர் இராணுவத்தின் நீர்த்தாங்களும் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டனர் இருந்தும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனையடுத்து கொக்காவில் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தின் தீ அணைக்கும் வாகனமும் கொண்டுவரப்பட்டு கடும் பேராட்டத்திற்கு மத்தியில் தீ தொடர்ந்தும் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையில் ஏற்பட்ட தீ 60 க்கு மேற்பட்ட புடவை கடைகளையும், அனைத்து பழக்கடைகளையும் எரித்து அழித்துள்ளது. தீயை அணைக்குமும் முயற்சியில் ஈடுப்பட்ட இராணுவத்தினரில் ஜந்து மேற்பட்டவர்கள் தீக் காயங்களுக்குள்ளும் உள்ளாகியுள்ளனர் எற்கனவே யுத்தத்தால் அனைத்தையும் இழந்த கிளிநொச்சி சந்தை வியாபாரிகள் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மீள்குடியேற்றத்திற்கு பின்னர் அம்பாள்குளம் பகுதியில் சந்தை ஆரம்பிக்கப்பட்ட போது சில காலம் அங்கு போதியளவு வியாபாரம் இன்றி வியாபாரிகள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த வேளை தாங்கள் 2009 க்கு முன் சந்தை இயங்கிய (தறபோது சந்தை உள்ள பிரதேசம்) பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தற்போது சந்தை பகுதி மீட்கப்பட்டு மீன் மற்றும் மரக்கறி வியாபாரத்திற்கு நிரந்தர கட்டடிம் அமைக்கப்பட்டு வழங்க்கபட்ட நிலையில் ஏனைய வியாபார துறைகளுக்கு தற்காலிக தகர கொட்டில்கள் அமைத்து வழங்க்கப்பட்டது. இந்த குறித்த தற்காலிக கொட்டில்களே தீ பிடித்து எரிந்து அழிந்துள்ளது. கிளிநொச்சி நகரத்தில் சில வருடங்களுக்கு முன் தனியார் புடவை கடை ஒன்று தீயினால் எரிந்து அழிந்த போது கரைச்சி பிரதேச சபையினரிடம் தீ அணைப்பு படை ஒன்றின் அவசியம் குறித்து பல தரப்பினர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டது ஆனால் அவர்கள் அதனை கருத்தில் எடுக்கவில்லை. கிளிநொச்சி நகரத்தில் ஒரு தீ அணைப்பு படை இருந்திருக்குமாயின் ஒரு சில கடைகள் எரிந்த நிலையில் தீயை கட்டுப்படுத்தியிருக்க முடிந்திருக்கும் என வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் ஒரு வருடதிற்கு என வழங்கப்பட்ட குறித்த தற்காலி கொட்டில்களில் வியாபாரிகள் மூன்று வருடங்களுக்கு மேல் வியாபாரம் செய்து வருகின்ற நிலையில் கடந்த மாதம் தங்களுக்கு நிரந்தர கட்டடம் அமைத்து தருமாறு பல தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nரணில்-ராஜபக்சே எம்பிகள் மோதல்: சபாநாயகர் மீது தாக்குதல்...\nஇரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது\nராஜபக்சேக்கு கல்தா. ரணிலுக்கு மிகப்பெரிய வெற்றி.\nஇலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு\nதந்தையை கைவிட்டு மகிந்தவுடன் இணையும் மைத்திரி மகள்\nமகிந்த ராஜபக்சே தலைமையேற்கும் பொதுஜன\nஇலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சியான\nபிரதமர் வேட்பாளராக களமிறங்கும் ரணிலின் மனைவி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://voknews.com/?p=14117", "date_download": "2018-11-16T08:18:09Z", "digest": "sha1:OOVWRGUOX46LH7QQFJ67HGG3XGFWJPMT", "length": 17256, "nlines": 129, "source_domain": "voknews.com", "title": "Clinical Review Composing | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=400825", "date_download": "2018-11-16T08:37:03Z", "digest": "sha1:RUA3JDWXGDF22YX5BBIWG23YO524YC5C", "length": 7961, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆடிட்டர் குருமூர்த்தியை ரஜினிக்கான விளம்பர விரும்பி என்றுதான் அழைக்க வேண்டும்:சுப்பிரமணியன் சுவாமி | Auditor Kurmurthy is to be called for the advertisement for Rajini: Subramanian Swamy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nஆடிட்டர் குருமூர்த்தியை ரஜினிக்கான விளம்பர விரும்பி என்றுதான் அழைக்க வேண்டும்:சுப்பிரமணியன் சுவாமி\nடெல்லி : குருமூர்த்தியை ஆடிட்டர், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் உடையவர் என்று அழைக்கிறார்கள் ஆனால் அவரை ரஜினிக்கான விளம்பர விரும்பி என்றுதான் அழைக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். மேலும் ஆடிட்டர் குருமூர்த்தி ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் எந்தப்பதவியிலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nஆடிட்டர் குருமூர்த்தி விளம்பர விரும்பி சுப்பிரமணியன் சுவாமி\nபுயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்: மத்திய அரசு\nபொள்ளாச்சியில் கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 3 இளைஞர்கள் பலி\nகொடைக்கானலில் கார் மீது மரம் விழுந்து 4 பேர் சிக்கி தவிப்பு\nசபரிமலையில் கனமழை பெய்து வரும் நிலையில் புயல் எச்சரிக்கை அறிவிப்பு\nகஜா புயல் பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்\nபுயல் அரபிக்கடல் பகுதிக்கு செல்லும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு தமிழிசை பாராட்டு\nகும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nபட்டுக்கோட்டை ராஜாமடம் அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர்கள் தவிப்பு\nதிருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி வாகன பார்க்கிங்கிற்கு ஆன்லைனில் முன்பதிவு வசதி அறிமுகம்\nரயில் கொள்ளை வழக்கில் புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு தொடங்கியது\nதிண்டுக்கல் அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு திருமணிமுத்தாறில் காட்டாற்று வெள்ளம்\nகஜா புயல் வலுகுறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது : வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன்\nதமிழக பேரிடர் மேலாண்மை வாரியத்தின் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\nபுரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்\nபுறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்\nதிருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது\n16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2018/sep/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3001109.html", "date_download": "2018-11-16T08:03:06Z", "digest": "sha1:W7CYEYLBI6SD2O4MOAHTBVVFBQYDTS2T", "length": 7443, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "அருப்புக்கோட்டையில்ரயில்வே மேம்பாலத்தில் கூடுதல் மின் விளக்குகள் அமைக்கக் கோரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nஅருப்புக்கோட்டையில்ரயில்வே மேம்பாலத்தில் கூடுதல் மின் விளக்குகள் அமைக்கக் கோரிக்கை\nBy DIN | Published on : 16th September 2018 01:17 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅருப்புக்கோட்டை நகரில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் கூடுதல் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅருப்புக்கோட்டை - மதுரை சாலையில் நெசவாளர் குடியிருப்பு அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது. 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த இப்பாலத்தை சீரமைக்கவும், அகலப்படுத்தவும் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பங்கள் அகற்றப்பட்டன.\nஆனால், அப்பணிகள் நிறைவடைந்த பின்னர், பாலத்தின் ஒருபக்கத்தில் மட்டும், அதிக இடைவெளிவிட்டு எல்இடி மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. போதிய அளவில் மின் விளக்குகள் இல்லாததால், இப்பாலம் இருளடைந்தே காணப்படுகிறது. இதனால், மாலை மற்றும் இரவு நேரங்களில் இப்பாலத்தின் வழியே செல்லும் ,மாணவிகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.\nஎனவே, பாதுகாப்பு கருதி, ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் சீரான இடைவெளியில் அதிக மின்னொளி திறன்கொண்ட மின் விளக்குகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/topic/M_Vijay", "date_download": "2018-11-16T07:12:20Z", "digest": "sha1:CYS3KFRYWC7YCMOOCOFYXJ343LJSFITW", "length": 4291, "nlines": 95, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு இன்று திருமணம் நடைபெற்றது\nகேரளாவைச் சேர்ந்த பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது...\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அக்டோபரில் திருமணம்\nகேரளாவைச் சேர்ந்த பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.\nவிஜய் ஹசாரே: தமிழக அணியிலிருந்து முரளி விஜய் நீக்கம்\nவிஜய் ஹசாரே போட்டிக்கான தமிழக அணியிலிருந்து தொடக்க வீரர் முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளார்...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.drumsoftruth.com/2016/08/221.html", "date_download": "2018-11-16T07:52:01Z", "digest": "sha1:Z3NQE54TECOJLQCG7WYVV53SDX5E2AFT", "length": 4293, "nlines": 111, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி ( 221 )", "raw_content": "\nஎனது மொழி ( 221 )\nஒரு பம்புகூட தனது உடம்பின் மேல்பாகம் பயனற்றுப் போகும்போது, அது தனது இயல்பான வாழ்க்கைக்கு இடையூறாக ஆகும்போது சட்டையாக உரித்து ஒதுக்கிவிட்டு புத்துணர்வுடன் புது வாழ்வைத் தொடங்கிவிடுகிறது.\nதான் உரித்து விட்ட சட்டையைத் திரும்பிக்கூடப் பார்ப்பது இல்லை.\nஆனால் மனிதராகிய நாமோ உறவு, சொத்து, சுகம், பாசப்பிணைப்பு போன்ற மேல்சட்டைகள் தாங்க முடியாத சுமைகளாகிப்போன பின்னாலும் அவற்றைக் கைவிட மனமில்லாமல் சுமந்துகொண்டு துன்பங்களை வளர்த்துக்கொள்கிறோம்.\nவேண்டாத சுமைகளைக் கைகழுவி விட்டு இருக்கும் வாய்ப்புகளுடன், இருக்கும் உறவுகளுடன், புதுவாழ்வு வாழ்ந்தாலென்ன\nஅந்த நிலையில் வாழும் மற்றவர்கள் மனிதரே இல்லையா\nபோலியான துன்ப வாழ்வினால் அடையும் நன்மைகள் என்ன\nஎனது மொழி ( 222 )\nஎனது மொழி ( 221 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்ப்பாதை ( 43 )\nஎனது மொழி ( 220 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://naangamthoon.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-11-16T07:18:43Z", "digest": "sha1:63L2CCDNZCBESX7NJLQVMJ7K23XKKUI4", "length": 9944, "nlines": 101, "source_domain": "naangamthoon.com", "title": "சென்னையில் கடந்தாண்டை விட பட்டாசு காற்று மாசு குறைவு", "raw_content": "\nசென்னையில் கடந்தாண்டை விட பட்டாசு காற்று மாசு குறைவு\nசென்னையில் கடந்தாண்டை விட பட்டாசு காற்று மாசு குறைவு\nஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினாலும் 2018ல் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை வரலாற்றில் இடம்பிடித்து விட்டது. காற்று மாசை குறைப்பதற்காக இந்த ஆண்டு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.\nகாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசும் ஆணை போட்டது. இதனால் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவருமே வருத்தம் அடைந்தனர்.\nசென்னை நகரம் நேற்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை வானில் வண்ண வண்ண நிறங்களில் ஒளிகள் மின்னின. அந்த 1 மணி நேரத்தில் ஏராளமான புகையும் காணப்பட்டது .\nராசிபுரத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்ததால் 40 வயது சித்தேஸ்வர பிரபு என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். திருவிடைமருதூர் அருகே மருதாநல்லூரில் 27 வயது சுபாஷ், 36 வயது ராஜவேல் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னை – 97, கடலூர் – 13, விழுப்புரம் – 255, நாமக்கல் – 7, ஈரோடு – 7, தஞ்சை – 10, சேலம் – 50, கொடைக்கானல் – 2, வேலூர் – 2, நெல்லை – 31, விருதுநகர் – 80, கோவை – 85, திருப்பூர் – 57, அரியலூர் – 14 என இதுவரை 900 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த நிலையில், பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால், சென்னையில் காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில், காற்று மாசு 65 குறியீடாக பதிவாகியிருப்பதாகவும், டெல்லியில் சராசரி காற்று மாசு 349 குறியீடு என மிகவும் அபாய அளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் சென்னையில் இன்று காலை அதன் அளவு 134 ஆக உயர்ந்து உள்ளது\nசென்னையில் சாதாரண அளவில் காற்று மாசு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ராவில் 353 என்ற அளவில் காற்று மாசு உள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் காற்று மாசு குறியீடு 87 ஆக உள்ளது. வட மாநிலங்களை விட சென்னையில் மிகவும் குறைந்த அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளது.\nஉடல்தானம் செய்வது தாய்மைக்கு சமம்- கமல் கவிதை\nராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியைக் கொண்டாடினார்.\nகுளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 ம் தேதி கூடுகிறது\nவிண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனையை-இஸ்ரோ தலைவர் சிவன்\nமுதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது- பிரதமர் மோடி\nபேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு -விசாரணை தீவிரம்\nமீடூ விவகாரத்தில் ஆதாரம் கேட்க கூடாது – ராதிகா ஆப்தே\nகுளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 ம் தேதி கூடுகிறது\nவிண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனையை-இஸ்ரோ தலைவர் சிவன்\nமுதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது- பிரதமர் மோடி\nரபேல் வழக்கில் விசாரணை முடிவடைந்தது – தீர்ப்பை ஒத்திவைப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட்\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு\nகஜா புயல்:7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nஅதிமுக-பா.ஜனதா ஆட்சிகளை வீழ்த்துவோம் – மு.க.ஸ்டாலின்\nபாசனத்துக்காக பொருந்தலாறு அணை திறப்பு: முதலமைச்சர் உத்தரவு\nஜெயலலிதா புதிய சிலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் திறப்பு\nமீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்றுநோய் கருத்தரங்கு\nஆசிய பசிபிக் இறகு பந்து சர்வதேச போட்டி மதுரையைச் சேர்ந்த…\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/beauty/2018/prithvi-mudra-steps-health-benefits-021263.html", "date_download": "2018-11-16T07:16:19Z", "digest": "sha1:7JQNNKPQF5JOQVIBCDUIKVVEIZGI4GO2", "length": 15902, "nlines": 142, "source_domain": "tamil.boldsky.com", "title": "புத்தர் கையில இருக்கிற ப்ருதிவி முத்திரையில என்ன ரகசியம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?... | prithvi mudra; steps and health benefits - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» புத்தர் கையில இருக்கிற ப்ருதிவி முத்திரையில என்ன ரகசியம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா\nபுத்தர் கையில இருக்கிற ப்ருதிவி முத்திரையில என்ன ரகசியம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா\nபுத்தரின் கையை நன்கு உற்று கவனித்தீர்கள் என்று சொன்னால் ஒரு முத்திரைக் குறியீடு இருக்கும். அது ஏதோ அவர் கையை மற்ற தெய்வங்க்ள வைத்திருப்பது வைத்திருக்கிறார் என்று நாம் சாதாரணமாகக் கடந்து விடுவோம்.\nபிருத்வி முத்ராவை தொடர்ந்து தினமும் செய்யும்போது உடலில் உள்ள திசுக்கள் பலம் பெறுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுத்தரின் கையை நன்கு உற்று கவனித்தீர்கள் என்று சொன்னால் ஒரு முத்திரைக் குறியீடு இருக்கும். அது ஏதோ அவர் கையை மற்ற தெய்வங்க்ள வைத்திருப்பது வைத்திருக்கிறார் என்று நாம் சாதாரணமாகக் கடந்து விடுவோம். ஆனால், அந்த முத்திரைக்கு பெயர் ப்ருத்வி முத்திரை. அந்த முத்திரைக்குள் இருக்கிற ரகசியமும் அதை எப்படி செய்ய வேண்டும், அதனால் என்னென்ன பயன்பாடுகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் உண்டாகும் என்று தெரிந்தால், உடனே நீங்களும் தினமும் இந்த முத்திரையை செய்ய ஆரம்பிச்சிடுவீங்க.\nபிரித்வி முத்ரா செய்முறைகள் - பயன்கள்\nஉடலில் ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முத்ரா பயிற்சி முறைகள் நல்ல தீர்வு. ஆரோக்கிய குறைபாடுகளுக்கு காரணமான கூறுகளை குறைக்கவும், உறுப்புகளுக்கு தேவையான தனிமங்களை அதிகரிக்கவும் முத்ரா பிருத்வி அவசியமாகிறது. உடல் எடைக்கும், முடி வளர்ச்சிக்குமான சூத்திரம் இதில் மறைந்துள்ளது.\nபிருத்வி முத்ராவை எப்படிச் செய்ய வேண்டும்\nபெருவிரலை மடக்கி மோதிர விரலை அதன்மீது அழுத்திப் பதிய வைக்க வேண்டும். இதுதான் பிருத்வி முத்ரா.\nதரையில் அமர்ந்து கொண்டு, முதுகை வளைக்காமல் முதலில் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து, கண்களை மூடிக்கொண்டு, பெருவிரலை மடக்கி, அதை மோதிர விரலின் மேலே வைத்து அமுக்கி, பிடித்திருக்க வேண்டும்.\n... இந்த முத்திரை முடியைக்கூட வளர வைக்குமா என்று ஆச்சர்யமாகக் கேட்கலாம். ஆனால் அதுதான் உண்மை. ப்ருத்வி முத்திரை முடியின் வளர்ச்சி உடலில் உள்ள எர்த் எலிமன்ட்சுடன் தொடர்புடையது. மோதிர விரலும், கட்டை விரலும் அழுத்தம் பெறும்போது செல்களின் இயக்கம் தூண்டப்படுகிறது. இதனால் முடி வளர்கிறது. இந்த முத்திரையின் மூலம் உடலில் நேர்மறை ஆற்றல் உடல் முழுவதும் பரவி, உடல் முழுக்க நேர்மறை ஆற்றலை பரவச் செய்யும்.\nஉடம்பில் உள்ள எர்த் எலிமன்ட்ஸ் பிரித்வி முத்ராவால் உந்தப்படுகிறது, இது உடல் எடையை அதிகரிக்கிறது. சிலர் என்னதான் சாப்பிட்டாலும் நோஞ்சானாகவே இருப்பார்கள். எடை கொஞ்சமாகக் கூடிவிடாதா என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள். அதற்காக கண்டதையும் சாப்பிட்டு பார்ப்பார்கள். அப்படி இருக்கும்பட்சத்தில், தினமும் இந்த ப்ருதிவி முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால், உடல் எடை கூட ஆரம்பிக்கும்.\n• பிருத்வி முத்ராவை தொடர்ந்து தினமும் செய்யும்போது உடலில் உள்ள திசுக்கள் பலம் பெறுகிறது.\n• எலும்புகள், குருத்தெலும்புகள் வலுப்பெறுகிறது. தசை, தோல், சதைப்பற்றுகள் முத்ரா பயிற்சியின் மூலம் பலனடைகிறது.\n•அல்சர், உடல் எரிச்சல் போன்றவற்றுக்கு இந்த ப்ருத்வி முத்திரை மூலம் தீர்வு கிடைக்கிகிறது\n• மஞ்சள் காமாலை, காய்ச்சல் மற்றும் தைராய்டு பிரச்சினைகளிலிருந்து எளிதாக வெளியே வர பிருத்வி முத்ரா உதவுகிறது\n• நீண்டநாள் சோர்வுக்கு காரணமான சதைப் பற்றுகளை வலிமையாக்குகிறது\n• தொடர் பயிற்சி மூலம் உடல் உறுதியை மீளப் பெற முடியும்\n• சிறந்த சிகிச்சைக்கான குணாம்சங்களைக் கொண்ட முத்ரா, பாயும் படுக்கையுமாக கிடந்தவர்களை நடக்க வைத்துவிடும்\nபிருத்வி முத்ராவை நாள்தோறும் 30 அல்லது 40 நிமிடங்கள் செய்து பாருங்கள். அதன் நன்மை நம் கண்களுக்கு புலப்படும்.\nஇந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்ததால் தான் புத்தரால் இந்த உலகத்தில் உள்ள அத்தனை பேருடைய மனதையும் அமைதிப்படுத்தும் கருவியாக மாற முடிந்தது. அவரையும் அது நல்வழிப்படுத்தியது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுட்டை ஓடை தூக்கி வீசாதீங்க... அத பவுடராக்கி சாப்பிட்டா எவ்ளோ நல்லதுன்னு தெரியுமா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nவெள்ளை, பிரௌன், பச்சை முட்டைகளில் உள்ள வித்தியாசம் என்ன\nமாதவிலக்கு நிக்காம உதிரப்போக்கு அதிகமா வந்துகிட்டே இருக்கா அப்படி எத்தனை நாள் வரலாம்\nவெறும் 10 நாட்களில் தொப்பையை குறைக்கணுமா.. அப்போ சீரக-இஞ்சி நீரை குடித்தாலே போதும்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/cinema/136543-yogi-babu-will-be-acting-as-a-hero.html", "date_download": "2018-11-16T08:04:19Z", "digest": "sha1:HO2TZQD4SNMLWGXPT7QK3S7KECFPTZVE", "length": 18584, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "``அடுத்து ஹீரோதான்!’ - யோகி பாபுவின் புதிய அவதாரம் | yogi babu will be acting as a hero", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (10/09/2018)\n’ - யோகி பாபுவின் புதிய அவதாரம்\nதமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வரும் யோகிபாபு, கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n`எனக்கிப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சுடீ’ என்ற பாடலைக் கேட்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். `கோலாமாவு கோகிலா' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், நடிகர் யோகிபாபுவுக்கு ரசிகர்களிடம் வேற லெவல் ரீச் கொடுத்தது. தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில், மக்கள் மனதில் இடம்பிடித்த காமெடி நடிகர்களுள் யோகிபாபுவும் ஒருவர்.\nதமிழ் சினிமாவில் இன்றைய சூழலில் பிஸியான காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, சந்தானம், வடிவேலு ஆகியோரைத் தொடர்ந்து கதாநாயகனாக புரோமோஷனாக இருக்கிறார். டார்லிங், எனக்கு இன்னொரு பேரு இருக்கு மற்றும் 100 ஆகிய படங்களைத் தொடர்ந்து சாம் ஆண்டன், இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனான நடிக்க யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. காமெடியை மையமாக வைத்து உருவாக உள்ள இந்தப் படத்தின் கதை பிடித்துப் போகவே, கதாநாயகனாக நடிக்க யோகிபாபு சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள்.\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஅந்தப் படத்தில் செக்யூரிட்டியாக நடிக்கும் யோகிபாபு, எப்படி பிணையக் கைதிகளை தீவிரவாதிகளிடமிருந்து மீட்கிறார் என்பதே கதை எனக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகை ஒருவர் யோகிபாபுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதர்வா, ஹன்சிகா நடிக்கும் 100 என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் சாம் ஆண்டன். இந்தப் படத்தையடுத்து, யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. யோகிபாபுவின் இந்தப் புதிய அவதாரம், அவரின் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\n`கடைசி டெஸ்டில் புதிய சாதனைகள்’ - அலெஸ்டர் குக்-ன் இந்திய அணி சென்டிமென்ட் #ThankYouChef\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://geetha-sambasivam.blogspot.com/2018/09/2.html", "date_download": "2018-11-16T07:12:55Z", "digest": "sha1:4I74RGTAKQZX24DES7E4DBAKN54ECIMK", "length": 10555, "nlines": 167, "source_domain": "geetha-sambasivam.blogspot.com", "title": "சாப்பிடலாம் வாங்க: உணவே மருந்து! கம்பு! 2 கம்பில் அடை!", "raw_content": "\nபடிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.\nஇட்லி அரிசி+பச்சரிசி இரண்டும் சேர்ந்து அரைக்கிண்ணம்\nதுவரம்பருப்பு+கடலைப்பருப்பு+உளுத்தம்பருப்பு மூன்றும் சேர்ந்து முக்கால் கிண்ணம். துவரம்பருப்புக் கூட இருந்தால் அடை மொறுமொறுவென்றும் நிறமாவும் வரும். என்றாலும் கம்பு சேர்ப்பதால் கொஞ்சம் நிறம் கம்மி தான்.\n4 மி.வத்தல்+பச்சை மிளகாய் 2\nஉப்பு, பெருங்காயத் தூள், தேங்காய்த் துருவல் (விரும்பினால்) அல்லது சின்ன வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். அவரவர் விருப்பம் போல்.\nகருகப்பிலை, கொத்துமல்லி. வேறு ஏதேனும் கீரையைக் கூடப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். நான் ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்தேன்.. காலை சுமார் பத்து மணி அளவுக்கு ஊற வைத்தேன். மாலை நாலு மணி சுமாருக்கு அரைத்தேன். இரவுக்கான உணவு தயார். எந்தச் சிறு தானியம் போட்டாலும் கொஞ்சம் போல் இட்லிப் புழுங்கல் அரிசியும், பச்சரிசியும் சேர்த்தால் செய்வதற்கு எளிது.\nஇதே போல் கம்பில் தோசையும் வார்க்கலாம்.\nகம்பு+புழுங்கல் அரிசி+பச்சரிசி இரண்டு பங்கு கம்புக்கு புழுங்கலரிசியும், பச்சரிசியுமாய்க் கலந்து ஒரு பங்கு. முக்கால் கிண்ணம் உளுத்தம்பருப்பு, இரண்டு டீஸ்பூன் வெந்தயம். கம்பைத் தனியாக ஊற வைக்க வேண்டும். புழுங்கலரிசி+பச்சரிசியை ஒன்றாக ஊற வைத்துக் கொண்டு வெந்தயத்தையும் உளுத்தம்பருப்பையும் சேர்த்து ஊற வைக்கவேண்டும். கம்பை முதலில் அரைத்துக் கொண்டு பின்னர் அரிசிகளைச் சேர்த்து அரைக்க வேண்டும். நல்ல நைஸாகவே அரைக்கலாம். பின்னர் உளுத்தம்பருப்பு+வெந்தயம் போட்டதை அரைக்க வேண்டும். இட்லி, தோசைக்கூ அரைப்பது போல் உளுத்தம்பருப்பை அரைக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து உப்புப் போட்டுக் கரைத்து வைத்துப் புளிக்க விட வேண்டும். இட்லி அல்லது தோசை எது வேண்டுமானாலும் செய்யலாம். சட்னி, சாம்பார், கொத்சு என எதுவேண்டுமானாலும் தொட்டுக்கலாம்.\nஅட... கம்புல அடை செய்து அதைப் படமும் எடுத்துப் போட்டுட்டீங்களே கீசா மேடம். கவிழ்ந்து கிடக்கும் அடையில் வெங்காயம் இருக்கான்னு தெரியலை. ஹாஹாஹா\nஹையோ, ஹையோ, இது 2/3 வருஷம் முன்னாடி பண்ணின கம்பு அடையோட படம். எண்ணங்கள் பதிவிலிருந்து காப்பி, பேஸ்ட் பண்ணினேன். இஃகி, இஃகி, அவ்வளவு அழகாப் படிக்கிறீங்க :)))))))))) இங்கே பாருங்க, நீங்க அப்போல்லாம் வந்ததில்லை :)))))))))) இங்கே பாருங்க, நீங்க அப்போல்லாம் வந்ததில்லை\nநீங்க சமையல்லதான் திப்பிச வேலை பண்ணுவீங்கன்னா, இடுகையிலும் அதைத்தான் செய்யறீங்களா என்னைப்போல் அப்பாவி வாசகர்கள் என்னதான் செய்யறது\nஇது ஒண்ணும் திப்பிசம் பண்ணலையே என்னோட பதிவிலே இருந்து தான் படத்தை மட்டும் எடுத்துப் போட்டிருக்கேன். :)\nஇதையெல்லாம் நா(ங்கள்)ன் செய்ததே இல்லை கேட்டீங்களா\nவாங்க ஶ்ரீராம், நாங்க இதை எல்லாம் செய்வோம்ட்டேளா\nகம்படை - அத்தைப் பாட்டி செய்து சாப்பிட்டதோடு சரி. இப்போதெல்லாம் செய்வதில்லை. இங்கே பாஜ்ரா கிடைக்கிறது - செய்து பார்க்கலாம்.... இந்த ஞாயிறில் செய்து பார்க்கிறேன்.\nவாங்க வெங்கட், உங்க அத்தைப் பாட்டியும் ராமநாதபுரம் பக்கமோ ஏன்னா எங்க தாத்தா வீட்டிலேயும் இதெல்லாம் அடிக்கடி சேர்ப்பார்கள். அதனால் எங்களுக்கெல்லாம் பழக்கம் ஆனது ஏன்னா எங்க தாத்தா வீட்டிலேயும் இதெல்லாம் அடிக்கடி சேர்ப்பார்கள். அதனால் எங்களுக்கெல்லாம் பழக்கம் ஆனது\n கம்பு 3 உணவு வகைகள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstig.com/cinema/gallery/59614/-All-of-the-photos-taken-by-the-school-are-to-bear-your-stamps", "date_download": "2018-11-16T07:32:31Z", "digest": "sha1:KV7BN6DZWEUSC27HFG6V2AWEBLNJVM5F", "length": 4988, "nlines": 116, "source_domain": "newstig.com", "title": "ஸ்கூல் போறப்ப எடுத்த போட்டோஸ் இதெல்லாம் உங்க ஸ்டார்ஸ் தாங்க - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா படங்கள்\nஸ்கூல் போறப்ப எடுத்த போட்டோஸ் இதெல்லாம் உங்க ஸ்டார்ஸ் தாங்க\nPrevious article கோடியில் விலைக்கு போகும் முடி எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் ஒரு துறையில் மட்டும் குவியும் பணம்\nNext article தைராய்டு பாதிப்பிலிருந்து மீண்டு வர பூ விழுந்த தேங்காய் சாப்பிடுங்கள்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\n சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இவைதான்\nஉங்கள் ஒரிஜினல் நம்பர் காட்டாமல் பிரைவேட் கால் செய்வது எப்படி\nசென்னை பாக்ஸ் ஆபிசை கதறவிட்ட நாச்சியார் இதோ வசூல் நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8301&sid=57c1283fe8671add133f78d8233498fb", "date_download": "2018-11-16T08:27:40Z", "digest": "sha1:LJ7WKUGZOKHSJ3HBLONBZCZVRCQK44ZV", "length": 29797, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/5134-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2018-11-16T08:04:14Z", "digest": "sha1:CR6YROAZ7LZHRN247R4LJVUIW5TNHEJK", "length": 9989, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "5134 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! | Chennai Today News", "raw_content": "\n5134 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி\nசிறப்புக் கட்டுரை / வேலைவாய்ப்பு\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nசபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\n5134 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி\nமத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 2016-ஆம் ஆண்டிற்கான 5132 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் கிளார்க் (கிரேடு- சி) பணியிடங்களுக்கான அறிப்பை ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்எஸ்சி) கடந்த மாதம் அறிவித்திருந்தது. இதற்கு +2 முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு இன்றறே கடைசி தினமாகும்.\nபதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nசம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900\nசம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400\nசம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900\nசம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900\nவயது வரம்பு: 01.01.2017 தேதியின்படி 18 – 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்\nதகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மேல்நிலைக் கல்வி (+2) அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பணிகளுக்கு ஹிந்தி அல்லது ஆங்கில மொழிகளில் தட்டச்சுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள், விதைவகளுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.\nவிண்ணப்பிக்கும் முறை: www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை கணினிப்பிரதி எடுத்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nதேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2016\nதேர்வு நடைபெறும் தேதி: 07.01.2017, 05.02.2017\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n5134 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி\nசங்கடம் தீர்க்கும் சனி பிரதோஷம்\nவீட்டுக் கடன் வட்டி குறைப்பு எப்போது\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/jumbugeswarar-temple-specials/", "date_download": "2018-11-16T08:05:30Z", "digest": "sha1:L5B73VSHHY6MYZEWZVK2FRDEUROA733Q", "length": 26288, "nlines": 147, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் பெருமைகள்.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் பெருமைகள்.\nஆன்மீகம் / தல வரலாறு\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nசபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\nசிவன் வடிவில் அம்பாள், அம்பாள் வடிவில் சிவன்: பிரம்மா, ஒருமுறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார். இதனால் அவருக்கு “ஸ்திரீ தோஷம்’ உண்டானது. தோஷ நிவர்த்தி பெற சிவனை வேண்டினார். அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார். அப்போது அம்பிகை, தானும் வருவதாக கூறினாள். சிவன் அவளிடம், பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அவளை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார். ஆனால், அம்பிகை சிவனிடம், “”நான் உங்களது வேடத்தில் வருகிறேன், நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள்: பிரம்மா, ஒருமுறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார். இதனால் அவருக்கு “ஸ்திரீ தோஷம்’ உண்டானது. தோஷ நிவர்த்தி பெற சிவனை வேண்டினார். அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார். அப்போது அம்பிகை, தானும் வருவதாக கூறினாள். சிவன் அவளிடம், பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அவளை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார். ஆனால், அம்பிகை சிவனிடம், “”நான் உங்களது வேடத்தில் வருகிறேன், நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள்” என்றாள். சிவனும் ஏற்றுக்கொள்ள இருவரும் மாறுவேடத்தில் சென்றனர்.\nசிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது. பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர்.இங்கு நடக்கும் பிரம்மோற்ஸவத்தின்போது சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி, பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர். பிரம்மா அவர்களைத் தியானம் செய்யும் சமயம் என்பதால், அப்போது மேளதாளம் இசைக்கப்படுவதில்லை.\nஅம்பாள்: சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில், அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் அகிலாண்டேஸ்வரி’ என்றழைக்கப்படுகிறாள்.\nஅகிலாண்டேஸ்வரி, இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னதிக்கு செல்வார். சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சன்னதி திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம். இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர்.\nஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம். எனவே, இத்தலத்தில் ஆடி வெள்ளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிவெள்ளியன்று அதிகாலை 2 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரையில் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும். அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். சிவன், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய, அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். எனவே மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.\nநவ துளை ஜன்னல்: ஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. பக்தர்கள் இந்த துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல், மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது.\nசிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியில், அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், இங்கு வைகாசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இங்கு சிவன் சன்னதியில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருக்கிறது. ஐப்பசி மாதம் மழைக்காலம் என்பதால், கருவறைக்குள் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே அன்னாபிஷேகம் செய்யவது சிரமம். வைகாசியில் தண்ணீர் குறைந்து, ஈரப்பதம் மட்டுமே இருக்கும். எனவே அந்நேரத்தில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். ஐப்பசி பவுர்ணமியில் லிங்கத்திற்கு விபூதிக்காப்பிடப்படுகிறது.\n: மதுரையைப் போல, இத்தலத்திலும் சிவபெருமான், சித்தர் வடிவில் வந்து திருவிளையாடல் நிகழ்த்தினார். இப்பகுதியை ஆண்ட மன்னன், கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை கட்டினான். அப்போது, போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனாலும், அவனது மனம் போர் செய்வதில் லயிக்கவில்லை. அவன் சிவனை வேண்டினான்.\nசிவன் விபூதிச்சித்தராக வந்து, பிரகாரம் கட்டும் வேலையை முடித்தார். இதையறிந்த மன்னன் மகிழ்ந்தான். சிவன் கட்டிய மதில் “திருநீற்றான் திருமதில்’ என்றும், பிரகாரம் “விபூதி பிரகாரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக்கரையில் சன்னதி உள்ளது.\nஅன்னையை சாந்தப்படுத்தும் பிள்ளைகள்: ஆரம்பத்தில் இங்கு அம்பாள் உக்கிரமாக இருந்தாள். பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த ஸ்ரீசக்ரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி சாந்தப்படுத்துவர். ஆனால், இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்துக்குப் பதிலாக, இரண்டு தாடங்கங்களை (காதில் அணியும் அணிகலன்) ஸ்ரீசக்ரம் போல் உருவாக்கி அம்பாளுக்கு பூட்டி விட்டார். பின்னர் அம்பாள் சாந்தமானாள். உக்கிரமான அம்மாவை பிள்ளைகளான விநாயகர், முருகன் இருவரும் சாந்தப்படுத்தும் வகையில், அம்பாளுக்கு எதிரே விநாயகரையும், பின்புறம் முருகனையும் சங்கரர் பிரதிஷ்டை செய்தார்.\nகோச்செங்கட்சோழன் சிறப்பு: கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் என்னும் இருவர் தங்களில் யார் அதிகமாக சேவை செய்கிறார்கள் என்பதில் போட்டி வந்தது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இதுவே பிரச்னையாகி, ஒருவரையொருவர் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கும்படி சபித்துக் கொண்டனர். இதனால் மாலியவான் சிலந்தியாகவும், புட்பதந்தன் யானையாகவும் பிறந்தனர். இவ்விருவரும் இத்தலத்தில் சிவனை வழிபட்டனர். இதிலும் இவர்களிருவருக்கும் போட்டி உண்டானது.\nஇதில் சிலந்தி, யானையில் தும்பிக்கைக்குள் புகுந்தது. இதில் சிவன், யானைக்கு மட்டும் முக்தி கொடுத்தார். சிலந்தி, யானையைக் கொல்ல முயன்றதற்காக மீண்டும் பிறக்கும்படி செய்தார். சிலந்தி, சோழ மன்னர் சுபவேதர், கமலாவதியின் மகனாகப் பிறந்தது. இவரே, கோச்செங்கட்சோழ மன்னர் ஆவார். இம்மன்னரே தனது முற்பிறவிப் பயனால், யானைகள் புக முடியாதபடி சிவனுக்கு மாடக்கோயில்கள் கட்டினார். இக்கோயிலையும் யானை புகாதபடி திருப்பணி செய்தார். இம்மன்னனுக்கு இங்கு சன்னதி இருக்கிறது.\n: இக்கோயிலில் திருக்கல்யாணம் நடப்பதில்லை. சிவனை வேண்டி அம்பாள் தவமிருந்தபோது, அவளுக்கு சிவன் காட்சி கொடுத்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே, இங்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், பள்ளியறை பூஜை கிடையாது. ஆனால், பள்ளியறை இருக்கிறது.\nஇந்த பள்ளியறைக்கு இங்கு அருள்பாலிக்கும் சொக்கநாதர், மீனாட்சியே செல்கின்றனர். சிவன், அம்பாள் மட்டுமின்றி இங்குள்ள வேறு சுவாமிகளுக்கும் திருக்கல்யாணம் நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகல்வி தரும் அம்பிகை: வேதியர் ஒருவர் கவி இயற்றுவதில் வல்லமை பெற, அகிலாண்டேஸ்வரியை வேண்டினார். அவருக்கு அருள அம்பாள், வெற்றிலை (தாம்பூலம்) போட்டபடியே சென்றாள். வேதியரிடம், “”நான் வெற்றிலை போட்டுள்ளேன். கோயிலுக்குள் உமிழ்வது தவறு. எனவே, உம் வாயைத் திறக்கிறீரா உமிழ்ந்து கொள்கிறேன்,” என்றாள். கோபமடைந்த வேதியர் அவளை விரட்டிவிட்டார். அதே நாளில் கோயிலுக்கு வரதர் என்ற பக்தர் வந்திருந்தார். அவர் கோயில்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடையவர். “”கோயில் பாழ்படாமல் இருக்க, எந்த தியாகத்தையும் செய்வேன், பெண்ணே உமிழ்ந்து கொள்கிறேன்,” என்றாள். கோபமடைந்த வேதியர் அவளை விரட்டிவிட்டார். அதே நாளில் கோயிலுக்கு வரதர் என்ற பக்தர் வந்திருந்தார். அவர் கோயில்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடையவர். “”கோயில் பாழ்படாமல் இருக்க, எந்த தியாகத்தையும் செய்வேன், பெண்ணே தாராளமாக என் வாயில் உமிழ்ந்து கொள்,” என்றார். அம்பாளும் அப்படியே செய்ய, அவர் பிரபலமான கவியானார். அவரே காளமேகப் புலவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில், சிறந்த கல்வியறிவு, கலைஞானம் பெற அம்பாளுக்கு தாம்பூலம் படைத்து வழிபடுகின்றனர்.\nமுருகன் பாதத்தில் அசுரன்: முருகப்பெருமான் ஆங்கார கோலத்தில், ஜம்பு தீர்த்தக்கரையில் இருக்கிறார். இங்கு வந்த அருணகிரியார், தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக்கூடாது என்று முருகனிடம் வேண்டிக்கொண்டார். முருகனும், காமத்தை அசுரத்தன்மைக்கு ஒப்பிடும் வகையில், ஒரு அசுரனாக்கி, காலின் அடியில் போட்டு அடக்கிய நிலையில் காட்சி தருகிறார். முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். இங்குள்ள சனிபகவான் குதிரை முகத்துடன் தனது தாயுடன் குழந்தை வடிவில் அமர்ந்துள்ளார். எனவே இவர் பாலசனி என்று அழைக்கப்படுகிறார். மேலும் சனியின் மனைவிகளான ஜேஷ்டாதேவி, நீலாதேவியும் குழந்தை வடிவில் அருள்பாலிக்கின்றனர்.\nசிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் “நீர்’ தலமானது. பிற்காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார்.\nசிவன் அவருக்கு காட்சி கொடுத்து, நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர், அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து, தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார்.\nநாவல் மரத்துக்கு “ஜம்பு’ என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்ததால், சுவாமி “ஜம்புகேஸ்வரர்’ என பெயர் பெற்றார்.\nஇத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீர்(அப்பு) தலம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n”ஐ” ஆடியோ விழாவில் கமல்-ரஜினி\nஇலங்கை பாராளுமன்றத்தை புகைப்படம் எடுத்த 2 இந்தியர்கள் கைது.\nபாவங்கள் நீக்கும் சித்திரபுத்திர நாயனார்\nசக்தி பீடங்கள் :ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில், கர்நூல்\nஅருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில்\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2015/dec/03/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF-1232987.html", "date_download": "2018-11-16T07:11:54Z", "digest": "sha1:PZRH73DCPN32LH2VRSHSLUWLHT72FB24", "length": 9795, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "தருமபுரி நீர்த்தேக்கங்களில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nதருமபுரி நீர்த்தேக்கங்களில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு\nBy தருமபுரி | Published on : 03rd December 2015 05:51 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதருமபுரி மாவட்டத்தில் பலத்த மழை இல்லாவிட்டாலும் கூட, விட்டுவிட்டுப் பெய்துவரும் மழையால், மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்த்தேக்கங்களில் தண்ணீர் வரத்து ஒரே நாளில் அதிகரித்திருக்கிறது.\nவடகிழக்குப் பருவ மழையால் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை அடைந்து வருகின்றன. தருமபுரி மாவட்டத்தைப் பொருத்தவரை பலத்த மழையாக இல்லாவிட்டாலும்கூட, அவ்வப்போது- குறிப்பாக இரவு நேரங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவில் நல்ல மழை பெய்துள்ளது.\nஇந்த நிலையில், தருமபுரி மாவட்டத்திலுள்ள 8 நீர்தேக்கங்களில் பலவற்றின் நீர்வரத்தும், வெளியேற்றமும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. புதன்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி நீர்த்தேக்கங்களின் ஒரு நொடிக்கு நீர் வரத்து மற்றும் வெளியேற்ற விவரம் (அடைப்புக்குறிக்குள், செவ்வாய்க்கிழமை காலை 6 மணி நிலவரம்):\nவாணியாறு: வரத்து 233 கன அடி (156)- வெளியேற்றம் 233 க.அ. (150)\nசின்னாறு: வரத்து 128 க.அ. (115)- வெளியேற்றம் 240 கஅ (130)\nதொப்பையாறு: வரத்து 170 கஅ (170)- வெளியேற்றம் 170 கஅ (170)\nகேசரிகுலேஹல்லா: வரத்து 20.47 கஅடி (20.47)- வெளியேற்றம் 20.47 கஅ (20.40)\nதும்பலஅள்ளி: வரத்து 30 கஅ (0.00)- வெளியேற்றம்\nவரட்டாறு: வரத்து 234 கஅ (195)- வெளியேற்றம் 234\nகே. ஈச்சம்பாடி: வரத்து 666 கஅ (394)- வெளியேற்றம்\nநீர்த்தேக்கங்களுக்கு வரத்தும், வெளியேற்றமும் கணிசமாக அதிகரித்திருந்தாலும், அவற்றால் எவ்வித வெள்ள அபாயங்களும் இல்லை என மாவட்ட நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இங்கிருந்து நீர்பெறும் குளங்களின் நீர்மட்டம் ஓரிரு நாட்களில் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.\nதருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை மாலை 6 மணி வரை தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், மாரண்டஅள்ளி, ஒகேனக்கல் ஆகிய இடங்களில் மழைப்பொழிவு பதிவாகவில்லை. பாப்பிரெட்டிப்பட்டியில் மட்டும் 3.3 மி.மீ மட்டும் பதிவாகியுள்ளது. இதுவே மாவட்டத்தின் மொத்த மற்றும் சராசரி மழைப் பொழிவானது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-OTg1MzM4Mzk2.htm", "date_download": "2018-11-16T07:46:03Z", "digest": "sha1:CWLYHGRMLTMCYAOYKYAY2WPDLMKS6PRD", "length": 15735, "nlines": 154, "source_domain": "www.paristamil.com", "title": "நிர்வாண கோலத்துடன் குழப்பம் ஏற்படுத்திய பயணியால் சர்ச்சை!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை( caissière ).\nGagny RER ல் இருந்து 2 நிமிடம் F2 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 550€\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nIle-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை.\nAlforville பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர்\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAu Blanc Mesnilஇல் 60m² அளவுகொண்ட உணவகம் விற்பனைக்கு (Restaurant turque) Bail விற்பனைக்கு.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்\nநீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nநிர்வாண கோலத்துடன் குழப்பம் ஏற்படுத்திய பயணியால் சர்ச்சை\nபறந்துகொண்டிருந்த விமானமொன்றில் நபர் ஒருவர் தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக காணப்பட்டதால் அவ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.\nமெக்ஸிகோவின் கென்குன் நகரிலிருந்து ஜேர்மனியின் பிராங்பர்ட் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த விமானமொன்றிலேயே இச் சம்பவம் இடம்பெற்றது.\nகோண்டோர் நிறுவனத்தின் இவ் விமானம் பறந்துகொண்டிருந்தபோது பயணிகளில் ஒருவரான ஒலிவர் சார்ள்ஸ் ஹாலிடே கீ என்பவர் தனது ஆடைகளை களைந்துகொண்டு நிர்வாணமாக தோன்றியதுடன் பணிகளை அச்சுறுத்தினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇச் சம்பவத்தையடுத்து மேற்படி விமானம் அமெரிக்காவின் புளேரிரிடா மாநிலத்திலுள்ள ஜக்ஸன்விலே நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் எயார் மார்ஷல்ஸ் எனும் விமானப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்நபரை கைது செய்தனர்.\n34 வயதான ஒலிவர் சார்ள்ஸ், மெக்ஸிகோவில் வசிப்பவர். இவர் பிரித்தானிய பிரஜையாவார். இவர் அதிக மதுபோதையில் இருந்தார் என சக பயணிகள் தெரிவித்துள்ளனர்.\nவிமானம் புறப்படுவதற்கு முன்னரே இவர் மதுபானமருந்த ஆரம்பித்திருந்ததாகவும், விமானம் புறப்பட்டவுடன் பயணி ஒருவரை கொல்லப்போவதாக அச்சுறுத்தினார் எனவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.\nஒலிவர் சார்ள்ஸ் குற்றவாளியாக காணப்பட்டால் 20 வருடங்கள் வரையான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.\n* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nகாந்தக் குரலால் அசத்திய கழுதை\nகழுதை கனைத்துக் கேட்டிருப்போம்.. ஆனால் பாடிக் கேட்டதுண்டா அயர்லந்தில் அந்த விநோதம் நடந்துள்ளது.\nமுறைத்துப் பார்த்தபடி - எனக்கு விடைதெரியாத ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...\n பார்வையாலே பணிய வைத்த அதிசய மனிதர் - வீடியோ இணைப்பு\nஆலன் மெக்ஸிமித் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த செல்ல முடியாத காட்டுப்பகுதிக்குள் பயணிகளை அழைத்து சென்று\n8 மணித்தியாலங்களில் சமையல் கலைஞர்கள் செய்த சாதனை\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா தலைநகர் சாராயேவோவில் சாதனை ஒன்று முறியடிக்கப்பட்டது.\nவியக்க வைக்கும் சாகச காட்சிகள்\nமனிதர்களால் செய்யப்படும் சாகசங்கள் மனிதனின் அதிக பட்ச ஆற்றலை எடுத்துக் காட்டுகின்றன.\n« முன்னய பக்கம்123456789...144145அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sammanthurainews.com/2017/10/Unemployed.html", "date_download": "2018-11-16T07:06:46Z", "digest": "sha1:SENMSD2BBQ54YDOGNYSRB6BNOFRYJYQH", "length": 23239, "nlines": 114, "source_domain": "www.sammanthurainews.com", "title": "கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போர்க்கொடி! - Sammanthurai News", "raw_content": "\nHome / பிராந்திய / கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போர்க்கொடி\nகிழக்கில் வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போர்க்கொடி\nகிழக்கு பட்டதாரிகளை ஆசிரியர்சேவைக்குள் உள்ளீர்க்க அண்மையில்\nநடாத்தப்பட்ட திறந்த போட்டி பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட\nபின்னர் பிரயோகப்பரீட்சைக்காக வெளியிடப்பட்ட முடிவுகளில் பல அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. எனவே தமக்கு நீதி வழங்கப்படவேண்டும் எனக்கூறி கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.\nஅம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் அவசர ஒன்றுகூடலொன்று இன்று (29) ஞாயிற்றுக்கிழமை பகல் காரைதீவில் ஏலவே 156நாட்கள் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெற்ற அதே இடத்தில் இடம்பெற்றது.\nஅங்கு அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சங்கத்தலைவர் யசீர்மொகமட் அங்கு குழுமியிருந்த பட்டதாரிகளின் மத்தியில் உணர்ச்சிவசப்பட்டவராக ஆக்ரோசமாக உரையாற்றினார்.\nஅங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி (30) திங்கட்கிழமை இலங்கை மனித\nஉரிமை ஆணைக்குழுவின் கல்முனைக்காரியாலயத்தில் தமக்கேற்பட்ட அநீதிகளை விளக்கி முறைப்பாடொன்றை சமர்ப்பிப்பது என்றும்\nபுதன்கிழமை(1) திருகோணமலை சென்று கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமவைச் சந்திப்பதென்றும் முடிவானது.\nநாம் 156நாட்கள் தொடராக மழையிலும் வெயிலிலும் இருந்து போராடியதற்கு எந்தப்பலனுமில்லாதவகையில் கிழக்குமாகாணசபை வேண்டுமென்றே செயற்பட்டிருக்கிறது.\nஎமது அரசியல்வாதிகள் இதுவிடயம் தொடர்பில் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நேற்று ஒரு பாராளுமன்ற உறுப்பினரைச்சந்தித்து இந்த\nஅநீதியைச்சொல்லச்சென்றவேளை 3மணிநேரம் காத்திருக்கவேண்டியேற்பட்டது. ஈற்றில் தான் மட்டக்களப்பிற்குச்செல்லவேண்டும் பிறகு வாருங்கள் என்று அலட்சியமாகக்கூறி சென்றுவிட்டார்.\nதேர்தல் நெருங்கிவிட்டது என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள். வெட்கம்\nரோசம் மானம் இருந்தால் இம்முறை தேர்தலில் நின்று பார்க்கட்டும்.பின்பு\nகிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட\nபெயர்விபரங்களைப்பார்க்கின்றபோது இது மிகவும் மன வேதனையை அளிக்கின்றது அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது.\nஅது தொடர்பாக எமது பட்டதாரிகள் பலரின் ஆதங்கங்களையும் ஏமாற்றத்தையும் கருத்தில் கொண்டு பலரின் வேண்டுகளுக்கிணங்க நாங்கள் மீண்டும் பாரிய ஒன்று கூடலை ஏற்பாடு செய்திருந்தோம்.\nகிழக்கு மாகாண ஆசிரியர் போட்டி பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் நேர்முக தேர்விற்கான மாவட்ட முதல் நிலைப் புள்ளிகள் அடிப்படையில் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வகையான அநீதிகள் இடம்பெற்றுள்ளன.\nகுறிப்பாக அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பட்டதாரிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகிழக்கு மாகாண வர்த்தமானி அறிவித்தலின்படி போட்டிப்பரீட்சையில் சராசரியாக இரு பாடங்களிலும் 40 புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு நேர்முகப் பரீட்சை நடாத்தப் பட்டு அதில் கிடைக்கப் பெறும் மொத்த புள்ளிகளின் மாவட்ட முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் என தெளிவாக குறிப்பிடப் பட்டிருந்தது.\nஆனால் நேர்முகத்திற்கு அழைக்கப்படாமல் வெற்றிடத்தின் அளவிற்கான\nசித்தியடைந்த பட்டதாரிகளை மாத்திரம் பெயர் பட்டியலில்\nவெளியிடப்பட்டுள்ளமையானது கேலிக்கூத்தான விடயமாகும். இவ்வாறு பெயர் பட்டியல் வெளியிடப்படும் எனில் ஏன் நேர்முகப் பரீட்சையில் 25 புள்ளிகள் வழங்கப்பட வேண்டும். நேர்முகப் பரீட்சை புள்ளியின் பின்னரே வெட்டுப் புள்ளிகள் தீர்மானிக்கப் பட வேண்டும். இதுவே தொழில் உள்ளீர்ப்புக்கான பொறிமுறையாகும்.\nமேலும் மாவட்ட அடிப்படையில் வெட்டிப் புள்ளி வழங்கப் படுவதால் குறைந்த புள்ளிகளைப் பெற்ற பட்டதாரிகள் உள்வாங்கப் படும் அதேவேளை அம்பாரை மட்டக்களப்பு பட்டதாரிகள் புறக்கணிக்கப் படிக்கின்றனர்.\nமேலும் ஒன்றிக்கு மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பித்த பட்டதாரிகளின்\nபெயர் இரண்டு அல்லது மூன்று பட்டியல்களில் உள்வாங்கப் பட்டிருப்பது ஏனைய பட்டதாரிகளின் வயிற்றில் அடிப்பதற்கு சமனாகும் .\nமேலும் அரச திணைக்களத்தில் அரச நிறுவனங்களில் வேலை செய்யும் அரச\nஊழியர்களின் பெயர் பட்டியலில் உள்வாங்கப் படிருப்பது அடிப்படை தகுதிக்கு முரணான ஒரு விடயமாகும்.\nகிழக்கு மாகாணத்தில் 4927 ஆசிரியர் வெற்றுடங்கள் காணப்படுகின்றது என\nகல்விப் பணிப்பாளர் அறிக்கை விட்ட நிலையில் 1446 வெற்றிடங்களை நிரப்ப மத்திய அரசின் அனுமதி கிடைத்தது. எனவே மீதமுள்ள 3481 வெற்றிடங்களுக்குள் சராசரியாக 40 புள்ளிகள் பெற்ற பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும்.\nஉதாரணமாக நாடகமும் அரங்கியலும் பாடத்துக்கு தெரிவானவர்களில் ஒருவரின் பெயர் இரண்டு தடவை குறிப்பிடப்பட்டிருக்கின்றது.இன்னும் ஒரு பெயர் மூன்று பாடத்தில் இருக்ககிறது. மட்டக்களப்பு 110அம்பாறை108திருகோணமலை 84 வெட்டுப்பள்ளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நியாயமா\nமாவட்ட அடிப்படையில் வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்படுவது அம்பாறை\nமாவட்டத்திற்கு பாரிய ஆபத்தாக அமைகின்றது.\nஇங்கு 256 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட எவருக்குமே\nநேர்முகப்பரீட்சைக்கு அழைப்புவரவில்லை. இதற்குத்தானா நாம் போராடினோம்\nஎனவே 40வயதுக்கு மேற்பட்டவர்களையும் 35புள்ளிக்கு மேற்பட்டவர்கள்\nகல்விப்பணிப்பாளர் கூறிய படி 4927 ஆசிரிய வெற்றிடங்களையும்\nநிரப்பவேண்டும். அப்படியெனின் சகலரும் உள்வாங்கப்படுவார்கள்.\nஅம்பாறை மாவட்டத்திலிருந்து 3009 பட்டதாரிகள் பரீட்சைக்குத்\nதோற்றியிருந்தனர். இவர்களில் 1296பேர் சித்தியடைந்துள்ளனர். ஆனால்\nநேர்முகப்பரீட்சைக்காக 331பட்டதாரிகளை மாத்திரமே அழைத்துள்ளனர். அதாவது 1744பேர் சித்தியடையாதோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுளனர்.\nசித்தியடைந்த 1265 பேரை எடுத்துக்கொண்டால் 1990 க்கும் 1994க்கும்\nஇடைப்பட்ட காலத்தில் பிறந்த 674பேர் சித்திபெற்றுள்ளனர்.இது 53.3வீதம்\nஆகும். ஆனால் 1972முதல் 1989வரை பிறந்த 591பேர் சித்திபெற்றுள்ளனர்.ஆகும். இது 46.7வீதமாகும். அதாவது பழைய பட்டதாரிகள் குறைவாகவும் புதிய பட்டதாரிகள் கூடுதலாகவும் சித்திபெற்றுள்ளனர். அது சகஜமே.\nஇதேபோல் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்ட 331 பேரை எடுத்துக்கொண்டால் 1990 க்கும் 1994க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த 195பேர் .இது 49வீதம் ஆகும். ஆனால் 1972முதல் 1989வரை பிறந்த 136பேர்\nஇது 41வீதமாகும். அதாவது பழைய பட்டதாரிகள் குறைவாகவும் புதிய பட்டதாரிகள் கூடுதலாகவும் சித்திபெற்றுள்ளனர்.\nஎமது சந்திப்பு பலனளிக்காவிடில் நாம் மீண்டும்\nமற்றுமொரு பாதிக்கப்பட்ட பட்டதாரி கூறுகையில்:\nகிழக்கு மாகாணசபையின் 62வது அமர்வில் மாகாணசபை உறுப்பினர் துரைரட்ணம் கொண்டுவந்த தனிநபர் பிரேரணையில் 35வயதுக்கு மேற்பட்டோருக்கு பரீட்சையின்றி நேர்முகப்பரீட்சைமூலமே நியமனம் வழங்குவதெனவும் இரண்டு புள்ளிகளையும் கூட்டி இரண்டால் வகுக்கும்போது 40புள்ளிகள் இருந்தால் நியமனம் வழங்கலாம் என்பது சபையில் மூன்றில்இரண்டு பெரும்பான்மை வாக்ககளால் நிறைவேற்றப்பட்டிருந்தது.\nஇத்தீர்மானம் இன்னும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பப்படவில்லையென அறிகின்றோம். எனவே அத்தீர்மானத்தை கிழக்கு மாகாணசபை வழங்கவேண்டும்.புதனன்று முன்னாள் முதலமைச்சரைச்சந்தித்து இதனைப்பெறவுள்ளோம் என்றார்.\nஇறுதியில் அனைத்து பட்டதாரிகளும் ஆக்ரோசமாக சத்தமிட்டவண்ணம் கலைந்தார்கள்.\nஇதேவேளை மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் நவம்பரில் நடைபெறவிருக்கும் நேர்முகப்பரீட்சைக்கெதிராக உயர்நீதிமன்றில்இடைக்கால தடையுத்தரவொன்றை\nபெறுவதற்க பிரபல சட்டத்தரணியூடாக பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்கள் எனத் தெரியவருகின்றது.01ஆம் திகதி இந்த உத்தரவு பெரும்பாலும் கிடைக்கலாமென நம்பப்படுவதாக ஒரு பட்டதாரி தெரிவித்தார்.\nஇதேவேளை திருமலை மாவட்டபட்டதாரிகள் (30) திஙகட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநரைச்சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nமொத்தத்தில் கிழக்கின் 3 மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள்\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.samooganeethi.org/index.php/category/salim-articles/pathetic?start=10", "date_download": "2018-11-16T08:04:39Z", "digest": "sha1:QFXJ3XHW7ZUWSL3IFN3HVQ5PEI3YUQC5", "length": 10928, "nlines": 174, "source_domain": "www.samooganeethi.org", "title": "மார்க்கம்", "raw_content": "\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\n2019 பொதுத் தேர்தல் இந்திய ஜனநாயகத்துக்கும் எதிர்கட்சிகளுக்கும் இருக்கும் இறுதி வாய்ப்பு...\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nசிகரம் தொட்ட இலங்கை இஸ்லாமிய பெண் எழுத்தாளர்கள்.\nதாஜுல் உலூம் மானா மக்கீன்(இலங்கை)சிகரம் தொட்ட இலங்கை இஸ்லாமியப் பெண் எழுத்தாளர்களைப் பற்றி…\nவலுவான குடும்பம் பலமான சமூகம்\nமனிதன் கூடிவாழப் பிறந்தவன். குடும்ப மாகவும் தொடர்ந்து சமூகமாகவும் சேர்ந்துவாழ்கின்ற தேவையும் அவசியமும்…\n'நீ தூயவன். நீ கற்றுத்தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே…\nமுன்மாதிரி இஸ்லாமியக் குடும்பம் - குடும்ப வாழ்வு - எங்கிருந்து துவங்குவது\nஎம்.என்.இக்ராம் முஸ்லிம் சமுகத்தில் சிந்தனை ரீதியாகவும் நடைமுறையிலும் மொத்தமாகவே பாதிப்புக்குட்பட்ட இரண்டு விஷயங்கள்…\nஇஸ்லாமிய பொருளியலின் தோற்றமும், முதலீட்டு நிறுவனங்களும் - 1\nஅஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் இஸ்லாமிய வங்கி குறித்த சிந்தனைகள் பேச்சுக்கள் உலகம்…\nகுடும்ப வாழ்வை சீர்குலைப்பதற்கான சதிகள்\nஎம்.என். இக்ராம் இஸ்லாமிய குடும்ப வாழ்வு தொடர்பாக நாம் பல விஷயங்களைக் கேட்டு,…\nஇமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் கல்விச் சிந்தனைகளில் இந்த மாதம் “ஒரு ஆசிரியர்…\nஅல்லாஹ்வின் அளப்பெரும் மார்க்கமான இஸ்லாம் வழங்கியிருக்கும் வாழ்வியல் நெறிகளில் மிக முக்கியமான சிறப்பம்சத்தை…\nஹிஜ்ரத் கற்றுத் தரும் படிப்பிணைகள்\nஹிஷாம் ராஜிக் மனிதர்களின் முன்மாதிரி முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம்…\nஇமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் கல்விச் சிந்தனைகள்.\nஇஸ்லாமிய பாடத்திட்டம் எப்படி இருந்தது அதை பயிற்றுவிப்பதால் மாணவனும் அவன் சார்ந்திருக்கின்ற சமூகமும்…\nபக்கம் 2 / 4\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\nஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன\nஅ. முஹம்மது கான் பாகவிஅண்மையில் வடக்கே நடந்த ஐந்து…\nபேட்மாநகரத்தில் கல்வி விழிப்புணர்வு பொதுக்கூட்டம்\nதூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரத்தில் கல்வி விழிப்புணர்வு பொதுக்கூட்டம் 27.08.2017…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/1141", "date_download": "2018-11-16T07:49:10Z", "digest": "sha1:QZNFQDQE5V6AQQIMSI7UX3XHN5N57DLW", "length": 11511, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "12 மணி நேர மூளை அறுவைச்சிகிச்சையின் போது இசைக்கருவியை இசைத்த இசைக் கலைஞர் | Virakesari.lk", "raw_content": "\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nநான் தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவர் இல்லை ரவிசாஸ்திரி- விராட் கோலி\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\n12 மணி நேர மூளை அறுவைச்சிகிச்சையின் போது இசைக்கருவியை இசைத்த இசைக் கலைஞர்\n12 மணி நேர மூளை அறுவைச்சிகிச்சையின் போது இசைக்கருவியை இசைத்த இசைக் கலைஞர்\nஇசைக் கலைஞர் ஒருவர் தனக்கு மேற்கொள்ளப்பட்ட 12 மணி நேர மூளை அறுவைச் சிகிச்சையின் போது, வாயால் காற்றை ஊதி இசைக்கும் சாக்ஸபோன் இசைக் கருவியை இசைத்த சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது.\nகார்லொஸ் அகுயிலெரா (27 வயது) என்ற மேற்படி இசைக் கலைஞர், தனது மூளையில் ஏற்பட்டிருந்த கட்டியொன்றை அகற்றுவதற்காக மலாகா நகரிலுள்ள கார்லொஸ் ஹாயா மருத்துவமனை சத்திரசிகிச்சை கூடத்தில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது இவ்வாறு இசைக்கருவியை இசைத்துள்ளார்.\nசத்திரசிகிச்சையில் பங்கேற்ற நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர்களை உள்ளடக்கிய 16 மருத்துவ உத்தியோகத்தர்கள் முன்னிலையில் அவர் இவ்வாறு இசைக்கருவியை இசைத்துள்ளார்.\nஅவரது இசைக்கருவியை இசைக்கும் ஆற்றல் மேற்படி மூளை அறுவைச்சிகிச்சையின் போது பாதிக்கப்படாதிருப்பதை உறுதி செய்து கொள்ளும் முகமாகவே அவர் இவ்வாறு அறுவைச்சிகிச்சையின் போது இசைக்கருவியை இசைத்துக் கொண்டிருந்துள்ளார்.\nஅவருக்கு சத்திரசிகிச்சையின் போது வலிநீக்கி மருந்துகள் வழங்கப்பட்டிருந்தன.\nகார்லொஸ் அகுயிலெரா முன்னணி இசைக் குழுவொன்றில் சாக்ஸபோன் வாத்தியக் கலைஞராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த சத்திரசிகிச்சை தொடர்பில் அவர் கூறுகையில்,”இசை இல்லாமல் நான் இல்லை\" என்று கூறினார். ஐரோப்பிய மருத்துவமனையொன்றில் இத்தகைய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.\nஅவருக்கு மேற்கொள்ளப்பட்ட மூளைக் கட்டியை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக அமைந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅறுவைச்சிகிச்சை மூளை கலைஞர் இசைக்கருவி இசை சாக்ஸபோன் ஊதி சத்திரசிகிச்சை மருந்துகள்\n15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொலிவிய பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\nஅமெரிக்க குடியரசின் பொலிவியாவில் சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பழங்குடி மக்களின் சமாதியொன்று அண்மையில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n2018-11-15 11:53:25 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொலிவிய பழங்குடியினரின் சமாதி கண்டுபிடிப்பு\n6 ஆயிரம் வருடம் பழைமையான பூனை சிலைகள் கண்டுபிடிப்பு\nஎகிப்தின் தொல்பொருள் ஆராச்சியாளர்கள் சுமார் 6 ஆயிரம் வருடம் பழைமைவாய்ந்த நகரமான மெம்ஃபிஸ் டசின் கணக்கான மரத்தினால் செதுக்கப்பட்ட 100 பூனைகளின் சிலைகளையும், பூனைகளின் கடவுளாக பழங்காலத்தில் கருதப்பட்ட பஸ்டட் சிலையையும் கண்டுபிடித்துள்ளனர்.\n2018-11-13 10:28:54 பூனைகள் எகிப்து சிலைகள்\n40 வயதிற்குள் 21 குழந்தைகளை பெற்ற தம்பதி: இறுதியில் எடுத்த முடிவு\nபிரித்தானியாவில், சூ – போனி ரேய் தம்பதி 21 குழந்தைகளை பெற்றுள்ளனர்.\n2018-11-11 16:41:27 பிரித்தானி தம்பதியினர் 21குழந்தைகள்\n“நான் பெண்களால் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன்”: திருமணத்தையே முற்றாக மாற்றி வினோதமாக்கிய மணமகன்…\nஜப்பானை சேர்ந்த அகிஹிகோ கொண்டோ (35) என்ற நபர் ஒருவர் கற்பனை கதாபாத்திரமான பெண்ணின் பொம்மையை விசித்திரமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.\n2018-11-09 12:18:07 ஜப்பான் திருமணம் பொம்மை\n2000 வருடம் பழமைவாய்ந்த \"வைன்\" கண்டுபிடிப்பு\nசுமார் 2000 வருடங்கள் பழமைவாய்ந்த \"வைன்\" மதுபானத்தை மத்திய சீனாவில் உள்ள ஹினான் மாகாணத்தில் அமைந்துள்ள அகழ்வாராச்சிப் பகுதியில் வைத்து அகழ்வாராச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.\n2018-11-09 11:04:25 சீனா வைன் அகழ்வாராச்சி\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-11-16T07:54:38Z", "digest": "sha1:W6NVNWXMVJ4C3RKMMBFIWE52CWQ2TNOC", "length": 4675, "nlines": 82, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நஞ்சருந்தி | Virakesari.lk", "raw_content": "\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nதர்மபுரம் பொலிஸ் உத்தியோகத்தரின் கணவர் தற்கொலை முயற்சி\nபெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள...\nபௌத்த தேரர் நஞ்சருந்தி தற்கொலை\nஉளவியல் நோய்க்­குள்­ளா­கி­யி­ருந்த 59 வய­து­ பௌத்த தேரர் ஒருவர் நஞ்­ச­ருந்தி தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­தாக புத்­தளம் ம...\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/16-kaavalan-vijay-asin-release-december.html", "date_download": "2018-11-16T08:06:48Z", "digest": "sha1:E643TRJUSVJWWLNR75AUY5THC4BJ5ORT", "length": 9713, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டிசம்பரில் காவலன் ரிலீஸ்? | Vijay's Kaavalan gets ready for Dec release | டிசம்பரில் காவலன் ரிலீஸ்? - Tamil Filmibeat", "raw_content": "\n» டிசம்பரில் காவலன் ரிலீஸ்\nவிஜய் நடித்துள்ள காவலன் படம் டிசம்பரில் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.\nவிஜய் நடித்து கடைசியாக வெளியான படம் சுறா. இதையடுத்து படப்பிடிப்பு தொடங்கிய படம் காவல்காரன். இப்படத்தின் பெயருக்கு சத்யாமூவிஸ் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்ததால் காவல்காதல் என்று பெயர் மாற்றினார்கள்.\nஆனால் இந்தத் தலைப்பு விஜய்க்குத் திருப்தி தரவில்லையாம். இதையடுத்து இப்போது காவலன் என படத்தின் பெயரை மாற்றியுள்ளனர்.\nகாவலன் படம் விஜய்யின் 51வது படமாகும். மலையாளத்து சித்திக் இயக்கியுள்ளார். ஜோடியாக ஆசின் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். இறுதிக் கட்டப் படப்பிடிப்புக்காக கேரளாவுக்கும் அதையடுத்து ஐரோப்பாவுக்கும் செல்லவுள்ளனராம். இதை முடித்து விட்டால் படம் முடிந்து விடுமாம்.\nஇதையடுத்து டிசம்பரில், படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.\nஇதேபோல மறுபக்கம் வேலாயுதம் படமும் வேகமாக வளர்ந்து வருகிறதாம்.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actor vijay காவலன் திரைப்படம் காவலன் திரைப்படம் ரிலீஸ் நடிகர் விஜய் kaavalan movie kaavalan release\nமீண்டும் பள்ளி ஆசிரியையாக அவதாரம் எடுக்கும் ஜோதிகா: அடுத்த வாரமே படப்பிடிப்பு ஆரம்பம்\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.. \"மெர்சல்\" அறிவிப்பு வெளியானது\nபரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு 'மெகா கூட்டணி' அமைத்த தனுஷ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2018/09/03103325/1188528/shivan-viratham.vpf", "date_download": "2018-11-16T08:21:51Z", "digest": "sha1:Z4UNMGO2YOHHABVG6FIZOL4MK3ANJZQ7", "length": 16186, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் திரயோதசி விரதம் || shivan viratham", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் திரயோதசி விரதம்\nபதிவு: செப்டம்பர் 03, 2018 10:33\nவிரதம் இருந்து திரயோதசி வேளையில் சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபடுவதால், அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கி, சந்தோஷமான வாழ்க்கை அமையும்.\nவிரதம் இருந்து திரயோதசி வேளையில் சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபடுவதால், அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கி, சந்தோஷமான வாழ்க்கை அமையும்.\nஅமாவாசை தினத்துக்கும், பௌர்ணமி தினத்துக்கும் அடுத்து வரும் பதிமூன்றாம் திதி 'திரயோதசி' என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் 'பிரதோஷ விரதம்.’\nமாதத்துக்கு இரு முறை திரயோதசி திதியில் கடைப்பிடிக்கப்படுவதால், இது 'திரயோதசி திதி விரதம்' என்றும் அழைக்கப்படுகிறது. அமாவாசைக்கு அடுத்து வரும்போது 'சுக்கிலபட்ச திரயோதசி' என்றும், பௌர்ணமியை அடுத்த திரயோதசி 'கிருஷ்ணபட்ச திரயோதசி' என்றும் அழைக்கப்படுகிறது.\nபாற்கடலில் தோன்றிய ஆலகால விஷம், மூவுலகையும் அழிக்க இருந்த பேரழிவில் இருந்து சிவபெருமான் காப்பாற்றிய தினம்தான் திரயோதசி. எனவே, அன்றைய தினம் விரதம் இருந்து, மாலை பிரதோஷ வேளையில் சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபடுவதால், அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கி, சிவபெருமானின் அருளால் சந்தோஷமான வாழ்க்கை அமையும்.\nசனிக்கிழமைகளில் வருவது 'மகா பிரதோஷம்' என்று சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. புதிதாக பிரதோஷ விரதத்தை மேற்கொள்ள விரும்புவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் வரும் சனி மகா பிரதோஷ நாளில் கடைப்பிடிப்பது நல்லது. விரத நாளில் காலை முதல் மாலை வரை உபவாசம் இருக்க வேண்டும். பிரதோஷ நேரமாகிய மாலை 4:30 முதல் 7 மணி வரை ஆலயங்களுக்குச் சென்று, பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு இறைவனைத் தரிசித்த பின்னர் உணவருந்தி விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.\nசிவன் விரதம் | விரதம் |\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nவரும் 18ஆம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் - சென்னை வானிலை மையம்\nஅரசு ரகசியங்களை வெளியிட்ட ஜுலியன் அசாஞ்சே மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு\nதாதா தொழிலில் மீண்டும் குதித்தது வடகொரியா - அதிபயங்கர போராயுதம் பரிசோதித்து மிரட்டல்\nபுயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\nகஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு\nபுயல் காற்று காரணமாக சென்னை- திருச்சி ஏர் இந்தியா விமான சேவை ரத்து\nகார்த்திகை தீபத்திருவிழா 2-ம் நாள்: தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா\nமுக்கிய முடிவெடுக்க உகந்த நேரம் எது\nதிருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்\nபார்வதி தேவி அனுஷ்டித்த விரதம் உருவான கதை\nகேட்ட வரம் அருளும் கேதார கவுரி விரதம்\nதம்பதியர் பிரச்சனையை தீர்க்கும் கேதாரீஸ்வர விரதம்\nதம்பதியர் பிரச்சனையை போக்கும் உமாமகேஸ்வர விரதம்\nபிரதோஷ விரதத்தை யாரெல்லாம் கடைபிடிக்கக வேண்டும்\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்\nபழ.நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆடலாம்- கங்குலி\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/06215338/1189534/rss-puram-near-pond-Worker-s-dead-body.vpf", "date_download": "2018-11-16T08:20:15Z", "digest": "sha1:FU6QVAZ627HC5OYWWEWMUX24ZRTCRLBE", "length": 15458, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆர்.எஸ்.புரம் அருகே குளத்தில் தொழிலாளி பிணம் || rss puram near pond Worker s dead body", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆர்.எஸ்.புரம் அருகே குளத்தில் தொழிலாளி பிணம்\nபதிவு: செப்டம்பர் 06, 2018 21:53\nஆர்.எஸ்.புரம் அருகே குளத்தில் 35 வயது ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஆர்.எஸ்.புரம் அருகே குளத்தில் 35 வயது ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகோவை கிருஷ்ணாம்பதி குளத்தில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக ஆர்.எஸ். புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு குளத்தின் தென் மேற்கு பகுதியில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.\nஇதில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 35) என்பது தெரியவந்தது. இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. தனியாக வசித்து வந்த இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு என கூறப்படுகிறது. இவரது சைக்கிள் குளத்தின் கரையில் நின்றது. எனவே இவர் குளத்துக்குள் கால் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கருதுகின்றனர்.\nஇதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் இதே குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இங்கிருந்து சிறிது தூரத்தில் உள்ள செல்வாம்பதி குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் துண்டு, துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது கூட இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை. அடுத்தடுத்து குளத்துக்குள் இருந்து உடல்கள் மீட்கப்படும் சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nவரும் 18ஆம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் - சென்னை வானிலை மையம்\nஅரசு ரகசியங்களை வெளியிட்ட ஜுலியன் அசாஞ்சே மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு\nதாதா தொழிலில் மீண்டும் குதித்தது வடகொரியா - அதிபயங்கர போராயுதம் பரிசோதித்து மிரட்டல்\nபுயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\nகஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு\nபுயல் காற்று காரணமாக சென்னை- திருச்சி ஏர் இந்தியா விமான சேவை ரத்து\nகடலூர் மாவட்டத்தில் பலத்த மழைக்கு 2 பேர் பலி\nசென்ட்ரல்-தாம்பரத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு ரெயில்கள்: தென்னக ரெயில்வே அறிவிப்பு\nகம்யூனிஸ்டு கட்சியினர் புயல் நிவாரண பணியில் ஈடுபடுங்கள்- முத்தரசன் வேண்டுகோள்\nதமிழகத்துக்கு உதவ மத்திய அரசு தயார்- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி\nபெரியார் பற்றி விமர்சனம்- எச்.ராஜாவுக்கு ராமதாஸ் கண்டனம்\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்\nபழ.நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆடலாம்- கங்குலி\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/08022940/1189841/Human-Rights-Commission-notice-to-school-headmaster.vpf", "date_download": "2018-11-16T08:24:32Z", "digest": "sha1:O6O5XW36SI2AVM2IXXGFIXTT6INPCHUS", "length": 14800, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாதி பாகுபாடு பார்த்த பள்ளி தலைமை ஆசிரியைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் || Human Rights Commission notice to school headmaster who saw caste discrimination", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசாதி பாகுபாடு பார்த்த பள்ளி தலைமை ஆசிரியைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nபதிவு: செப்டம்பர் 08, 2018 02:29\nமாணவர்களிடம் சாதி பாகுபாடு பார்த்ததாக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nமாணவர்களிடம் சாதி பாகுபாடு பார்த்ததாக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nகடலூர் மாவட்டம் எழுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக அனுசுயா பணியாற்றினார். அவர் சாதி பாகுபாடு பார்த்து ஒரு பிரிவு மாணவ-மாணவிகளை தனியாக அமர வைத்ததாக புகார் எழுந்தது.\nஇது பற்றி அறிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து, தலைமை ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒரு பெண் அனுசுயாவை செருப்பால் தாக்கினார். பதிலுக்கு அவரும் தன்னுடைய செருப்பால் அவர்களை தாக்கினார். இவை அனைத்தும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி அனுசுயாவை பணி இடைநீக்கம் செய்தனர். மேலும் மாநில மனித உரிமை ஆணையம் சார்பில் அனுசுயா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனுசுயா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nவரும் 18ஆம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் - சென்னை வானிலை மையம்\nஅரசு ரகசியங்களை வெளியிட்ட ஜுலியன் அசாஞ்சே மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு\nதாதா தொழிலில் மீண்டும் குதித்தது வடகொரியா - அதிபயங்கர போராயுதம் பரிசோதித்து மிரட்டல்\nபுயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\nகஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு\nபுயல் காற்று காரணமாக சென்னை- திருச்சி ஏர் இந்தியா விமான சேவை ரத்து\nகஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதிருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில் சிறைபிடிப்பு - ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டு போராட்டம்\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டேன் - திருப்தி தேசாய் பிடிவாதம்\nகலிபோர்னியா காட்டுத்தீக்கு பலி 63 ஆக உயர்வு - 600 பேரை காணவில்லை\nதமிழகத்துக்கு உதவ மத்திய அரசு தயார்- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்\nபழ.நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆடலாம்- கங்குலி\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/11/10165628/1014747/Ramadoss-Asked-question-for-petrol-Diesel-Price-hike.vpf", "date_download": "2018-11-16T07:07:32Z", "digest": "sha1:44EFCQG4PCUQ34T5EY6BSJHA4KWVZUEB", "length": 9344, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? - ராமதாஸ் கேள்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 22 சதவீதம் குறைந்தும், பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 22 சதவீதம் குறைந்தும், பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கச்சா எண்ணெய் விலைக் குறைப்பின் பயன்களை மக்களுக்கு வழங்காமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தாரை வார்ப்பதாக குற்றம்சாட்டிய அவர், மக்கள் நலனில் அக்கறை இருந்தால், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\n\"தோல்வி பயமே தேர்தலை தள்ளிப்போட காரணம்\" - ராமதாஸ்\nதோல்வி பயமே தேர்தலை தள்ளிப்போட காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் பள்ளி ஆட்டோ, வேன் கட்டணம் உயர்வு\nநாள்தோறும் தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ மற்றும் பள்ளி வாகனங்களுக்கான கட்டணங்கள் வேகமாக உயர்ந்து வருகின்றன\nரேஷனுக்கு பயோ- மெட்ரிக் கட்டாயம் அல்ல- அமைச்சர் காமராஜ்\nரேஷன் கடைகளில், பயோ- மெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்று உணவு அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.\nதோனி, கோலி இல்லாததால் காற்று வாங்கிய சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்..\nஇந்தியா,மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டி-20 போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.\n15ம் தேதி கரையை கடக்கிறது 'கஜா' புயல்\nநவம்பர் 15ஆம் தேதி முற்பகலில், கஜா புயல் கரையை கடக்க இருப்பதால் 14ஆம் தேதி இரவு முதலே பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nநீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலையில் இளம்புலியை காட்டெருமை விரட்டியடிக்கும் காட்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\n\"தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 97 வது நிறுவன தினவிழா\"\nதூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 97 வது நிறுவன தினவிழா நடைப்பெற்றது.\nஎஞ்சின் கோளாறு - பாதிவழியில் நின்ற மலை ரயில் : சுற்றுலாப் பயணிகள் அவதி\nஉதகை மலை ரயிலில் ஏற்பட்ட எஞ்சின் கோளாறு காரணமாக நடுவழியில் ரயில் நின்றதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.\nமது அருந்தியிருந்த பேருந்து நடத்துநர் : போலீசில் ஒப்படைத்த மக்கள்\nஅவிநாசியில் மது அருந்தியிருந்த அரசு பேருந்து நடத்துநரை பொதுமக்கள் போலிசில் ஒப்படைத்த நிலையில், பணி முடிந்த பின் மது அருந்திய தன்னை, கட்டாயப்படுத்தி பணி செய்ய அதிகாரிகள் அனுப்பியதாக நடத்துநர் புகார் அளித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/politics/119533-parole-petition-for-sasikala-will-file-at-today-says-ttv-dinakaran.html", "date_download": "2018-11-16T07:54:38Z", "digest": "sha1:QXNKI2TP2BRAMJC3P4XVPMHR3QKMRHMR", "length": 17954, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "'சசிகலாவுக்கு பரோல் கோரி இன்று மனு' - டி.டி.வி.தினகரன் தகவல்! | Parole petition for Sasikala will file at today says TTV dinakaran", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:30 (19/03/2018)\n'சசிகலாவுக்கு பரோல் கோரி இன்று மனு' - டி.டி.வி.தினகரன் தகவல்\nசசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்குச் சமீபத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரின் உடல் நலம் தேறியுள்ளதாகவும் இனி எந்தப் பிரச்னையும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துமனையில் நலமாக உள்ளது போன்ற புகைப்படங்களும் வெளியாகின.\nஇதற்கிடையே கடந்த சில நாட்களாக அவருக்கு மீண்டும் உடல் நலபாதிப்பு ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவக்குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. எனினும் அவரின் உடல் நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல வதந்திகள் வெளியாகி வந்த நிலையில் அதற்கு மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்தது, அதில், \"நடராசன், நோய்த்தொற்று காரணமாக கடந்த 16/03/2018 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கபட்டு வருகிறது. தொடர்ந்து அவரின் நிலை மோசமாக உள்ளது. மருத்துவர்கள் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராசனை டி.டி.வி.தினகரன் நேற்றிரவு சந்தித்தார். சந்திப்புக்கு பின் பேட்டியளித்த அவர், \"நடராசனின் உடல்நிலையில் முன்பைவிட தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் வெண்டிலெட்டலர் உதவியுடன் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலாவுக்கு பரோல் பெறுவதற்காக வழக்கறிஞர்கள் பெங்களூரு சிறைக்கு சென்றுள்ளனர். இன்று பரோல் வழங்க கோரி மனு அளிக்கப்படும்\" என்றார்.\n'ஹீரோவானார் தினேஷ் கார்த்திக்' - கடைசி ஓவரில் இந்திய அணி திரில் வெற்றி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/10995/2018/08/sooriyan-gossip.html", "date_download": "2018-11-16T07:28:09Z", "digest": "sha1:LXNR33UJCZOYTKCTRTZJO2HNPAPCFJ7O", "length": 11245, "nlines": 170, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இன்றைய ராசி பலன்கள் ... - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் ...\nஇன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.\nகன்னி - புதிய முயற்சி\nதனுசு - வரவு,செலவு சமம்\nமகரம் - தொழில் மாற்றம்\nஉங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனின் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.\nகஜா முதல் நாடாளுமன்ற தடால் புடால் வரை..... SOORIYAN FM SOORIYA RAAGANAGAL\nசூரியன் இசையமைப்பாளர் ஜூலியனின் மனதை மயக்கும் இசைக்கலவை \nதாமரை இலை முட்டை பொரியல் சாப்பிட்டு இருக்கீங்களா \nசுவையாக இறைச்சி சமைக்க போறிங்களா அப்போ இந்த காணொளியை பாருங்கள் \nசெலவே இல்லாமல் உங்கள் வீட்டை அழகு படுத்த இதோ ஒரு வழி \nகல்யாணம் மட்டும் வேண்டாம் மகனே \nகார்த்தியின் தேவ் திரைப்பட Trailer \nரஜினி அஜீத் படங்களோடு மோதும் சிம்பு படம் ; தியேட்டர்கள் கிடைக்குமா\nவிஷாலுடன் சன்னி லியோன் ; அதிர்ச்சியில் திரையுலகம்\nமனித சிறுநீரில் இதையும் தயாரிப்பார்களா\nபுன்னகையுடன் சிறுமியை அணைத்த ஹிட்லரின் புகைப்படம்..... இப்போது மற்றுமொருவருக்கு சொந்தமானது\nமாசுப்பாட்டில் இருந்து கருவில் உள்ள சிசுவைக் காக்க, முதலில் இதைச் செய்யுங்கள்.....\nரன்வீர் - தீபிகாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகின....\nதல - அஜித்தின் அடுத்த படத்தை இயக்கபோவது யார்\nபிரபல Fashion designer படுகொலையும் - பின்ணணியும்\nபழங்குடி பெண்ணாக அவதாரம் எடுக்கும் நிக்கி கல்ராணி\nவழக்கில் சிக்கிக்கொண்டார் 'தளபதி' விஜய் - தொடரும் 'சர்கார்' சர்ச்சைகள்.\nRubik's Cube விளையாட்டில் உலக சாதனை படைத்த 13 வயது சிறுவன்\nதளபதியின் 63 படக்குழுவினர் ரசிகர்களுக்கு தந்துள்ள இரட்டை சந்தோஷம்\nகொங்கனி பாரம்பரிய முறையில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணம்...\nவானில் தோன்றிய மர்மப் பொருளால் அதிர்ச்சியில் உறைந்த விமானிகள்...\nபேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்\nமயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....\nமீ டூ சினிமாவுலகை சுத்தப்படுத்தும் ; இலியானா\nஅந்த ஏழு பேரைத் தெரியாதவரெல்லாம் அரசியல் செய்வதா ; ரஜினியை வறுத்தெடுத்த கஸ்தூரி\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்\nவானில் தோன்றிய மர்மப் பொருளால் அதிர்ச்சியில் உறைந்த விமானிகள்...\nமயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....\nதனது காதல் மனைவியை விவாகரத்துச் செய்த விஷ்ணு விஷால்....\n26 அடி நீளமுள்ள பிரம்மாண்ட புழு கண்டுபிடிப்பு... எங்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2635", "date_download": "2018-11-16T07:21:45Z", "digest": "sha1:DQ2TNAIZN7OYDWU7JBFF3C2KFW3XXQJA", "length": 7037, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 16, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபிரபாகன் உயிருடன் இருக்கிறார். நோர்வே அதிரடி அறிவிப்பு.\nநோர்வே, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது 100 சதவீதம் உண்மை என நோர்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.விடுதலைப் புலிகள் முன்பு இருந்ததை விட இப்போதுதான் பல மடங்கு பலத்துடன் (பணபலம் படைபலம்)இருப்பதாகவும் அறிவித்துள்ளது.மேலும் பிரபாகரன் முன்பை போல் இந்த 5ஆம்கட்ட இறுதி போருக்கு பல நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளார். அவருக்கு ஆதரவு அளித்துள்ள 14 நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக ஐநா நீதிமன்றத்தில் கையொப்பமிட்ட வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள் என்றும் அறி வித்துள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் விடுதலை புலிகளின் மீதான தடை நீங்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2018 இல் போர் நடத்துவதாக பிரபாகரன் தனது நட்பு நாடுகளுடன் தெரிவித்து ஆதரவையும் பெற்றுள்ளார்.எதிர்வரும் இறுதி கட்ட போரில் இலங்கைக்கு ஆயுத உதவி மட்டுமே என அமெரிக்க மற்ற இலங்கை நட்புநாடுகள் திட்டவட்டமாக கூறியுள்ளது.இறுதிக்கட்ட போர் நடைபெற போவதும் அதில் பிர பாகரன் அதீத பலத்துடன் இருப்பார் என்பதும் இந்தியாவிற்கு தெரியும் எனவேதான் இந்தியா புலிகளின் விஷயத்தில் அமைதிகாத்து வருகிறது. போர் தொடங்கும் மூன்று மாதத்திற்கு முன்பே பிரபாகரன் தனது நட்புநாடு களிடன் உதவியுடன் வான்வழி தாக்குதல் நடத்தி இலங்கையில் ஒரு பகு தியை கைப்பற்றி போரை தொடங்குவார் எனவும் அறிவித்துள்ளது.\nரணில்-ராஜபக்சே எம்பிகள் மோதல்: சபாநாயகர் மீது தாக்குதல்...\nஇரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது\nராஜபக்சேக்கு கல்தா. ரணிலுக்கு மிகப்பெரிய வெற்றி.\nஇலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு\nதந்தையை கைவிட்டு மகிந்தவுடன் இணையும் மைத்திரி மகள்\nமகிந்த ராஜபக்சே தலைமையேற்கும் பொதுஜன\nஇலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சியான\nபிரதமர் வேட்பாளராக களமிறங்கும் ரணிலின் மனைவி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2018/07/", "date_download": "2018-11-16T07:38:11Z", "digest": "sha1:GHFKR7NPFNFZGKOND6RMPFWD47LJMZMJ", "length": 56297, "nlines": 691, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: July 2018", "raw_content": "\nசமூகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வாழ்ந்த ஒருவர்\nதன் மூப்பு அதன் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகள்\nநிமித்தம் மருத்துவமனையில் இருக்கும் போது..\nஅவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் கவலையில்\nஅத்தருணம் அந்த தனிப்பட்ட நபர் குறித்த செயல்பாடுகளை\nவிமர்சிக்கும் நேரமல்ல. இதையே அந்த நபர் விமர்சனத்திற்கெல்லாம்\nஅப்பாற்பட்டவர் என்று எடுத்துக் கொள்வதும் தவறு.\nநாகரீகம் அனைவவருக்கும் உண்டு. ஆனால் நயத்தக்க நாகரீகம்\nதமிழர் பண்பாட்டின் ஆகச்சிறந்த கொடை என்பது என் கருத்து.\nஇத்தருணத்தில் அவரைப் பற்றிய விமர்சனங்களுக்கெல்லாம்\nபதில் சொல்லி நியாயப்படுத்திவிடுவது அறமல்ல.\nஅவர்கள் பக்கத்தில் பதிவதற்கு அவர்களுக்கு\nஅதே உரிமை அப்பதிவை public வாசிக்கலாம்\nஅதை வாசிப்பவர்களுக்கும் கருத்து சொல்லும்\nதன் உரிமையுடன் சேர்த்தே பதிவு செய்திருக்கிறது என்பதை\nதன்னுடைய பதிவை கருத்தை வரவேற்று\nகொண்டாடும் கூட்டத்திற்கு நடுவில் ஓரிருவர்\nகவனிக்க வசைச்சொல் இன்றி கருத்தை\nஉடனே விமர்சனம் செய்தவரை பிஜேபி என்றும்\nதுரோகி என்றும் இனப்பற்று இல்லாதவன் என்றும்\nஇன்னும் ஒரு படி மேலே\nஏறி அரசியல் அறியாதவர் என்றும் சகட்டு மேனிக்கு எழுதித்தள்ளும்\nஇன்னார் இன்னாரைப் இந்த வாசகத்தை\nஎதிர்காலம் மறந்துவிடும். ஆனால் சொல்லப்பட்டவை\nசொல்லப்பட்டவையாக அப்படியே எடுத்துச் செல்லப்படும்.\nஉண்மையை எழுதுங்கள். உங்கள் அனுபவத்தை எழுதுங்கள்.\nஅரசியலை எழுதும் போது ஆதாரங்களுடன் எழுதுங்கள்.\nமன எழுச்சியில் எழுதும் அரசியல் விமர்சனங்கள்\nஆபத்தானவை. எழுதுபவருக்கும் எழுதப்படுபவருக்கும் கூட\nசூதர்களின் பாணர்களின் வாய்மொழியில் போற்றப்பட்ட\nபுராண இதிகாச தலைவர்களின் காலம் அல்ல நாம்\nகாட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்\nசிறியோரை இகழ்தல் அதனினும் இலமே…\nபிகு: கலைஞர் அவர்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு\nநெருக்கமானவரோ அதைவிட அதிகமாக எனக்கும்\nநெருக்கமானவர். எம் தந்தையர் வாழ்க்கையின் எச்சமாக\nஇருப்பவர். என்னைப் பற்றி அறியாதவர்களுக்காக இதையும்\nசேர்த்தே எழுதியாக வேண்டி இருக்கிறது.\nஇது கேன்சர் டிரெயின் கதை,\nநாம் வாழும் காலத்தில் நாம் திரும்பிப் பார்க்காத\nநிஜம். இவர்கள் நம் தேசத்தில் தான் வசிக்கிறார்கள்.\nகேன்சர் டிரெயின் இமயம் முதல் குமரி வரை\nநசுரூதின் ஷா (நான் விரும்பும் நடிகர்)\nநடித்தப் படம் என்பதால் பார்த்தேன்.\nஒரு தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து.\nஅதைப் பற்றி ஆய்வு செய்வதற்கு வருகிறார்\nஅர்ஷர் வர்சி. இருவரின் நடிப்பும் அபாரம்.\nஇராசயணக் கழிவுகளை நிலத்தடியில் விடுகிறது\nதொழிற்சாலை. பூமியின் மடியே நச்சாகிவிடுகிறது.\nவிளைவு.. இன்று அந்த மக்கள் கேன்சர் டிரெயினின்\nஇப்படம் பார்த்தவுடன் சினிமா என்று எண்ணி கடந்து\nவந்துவிட முடியவில்லை. காரணம் இத்திரைப்படம்\nஉண்மையான கதைகளின் சாரம் என்று இத்திரைப்படம்\nவெளிவந்தவுடன் வாசித்தது இரவெல்லாம் என்னைத் தொந்தரவு\nசெய்தது. அதிகாலையில் (இந்தியாவில் இப்போது இரவு8.30)\nஎழுந்தவுடன் இந்தியாவில் எதுவும் கேன்சர் டிரெயின் ஓடிக்\nகொண்டிருக்கிறதா அல்லது இக்கதையில் அப்படியான ஓர்\nஆபத்து வந்துவிடும் என்று காட்டுகிறார்களா என்று அறிவதற்காக\nகூகுள் அகராதியில் தேடினேன். கேன்சர் டிரெயின் கதையல்ல.\nநிஜம். பஞ்சாப் மா நிலம் பசுமைக்கும் அம்மக்களின் உழைப்புக்கும்\nபெயர்போனது. அந்த பூமி இன்று நோயாளிகளின் கல்லறையாகி\nவிட்டது. நாம் வாழும் காலத்தில் நம் தேசத்தில் தான் இதுவும்\nநடந்து கொண்டிருக்கிறது. எவனும் இதைப் பற்றிப் பேசுவதில்லை.\nஎந்தக் கட்சிக்கும் இதைப் பற்றி பேச நேரமில்லை.\nகேன்சர் நோயாளிகள் இந்த டிரெயினில் இலவசமாகப்\nபயணம் செய்யலாம் என்ற சலுகையை வழங்கிவிட்டதுடன்\nகாங்கிரசும் கொண்டாடப்போகிறது இராமாயண மாதத்தை..\nஎன்னடா திடீர்னு இராமாயண கொண்டாட்டங்கள்\nஎதிரணிக்கு எதிராக என்று சொல்லுகிறார்கள்.\nஇராமாயண பண்டிதரான ஏ.கே.இராமானுசரின் ஒரு நூலுக்கு\n‘முன்னூறு இராமயணங்கள்’ என்று பெயர்.\n‘எத்தனை இராமயணங்கள் உள்ளன. முன்னூறா, மூவாயிரமா\nஎன்ற கேள்வியோடு அந்த நூல் துவங்குகிறது.\nஅவை யாவும் வால்மீகி இராமாயணத்தின் பாடபேதங்கள்\nஅல்ல என்றும், அவை சுதந்திரமான கதைகள் என்றும் கூறப்படுகிறது.\nஇராமாயணம் என்பது வால்மீகி, துளசிதாசு, கம்பர், எழுத்தச்சன்\nஅது ஆயிரக்கணக்கான பாடங்களின் தொகுப்பு.\nஇராமாயணத்தின் ஒரு நிகழ்வுகூட நிரூபிக்கப்பட்டதல்ல.\nதாய்லாந்தின் ‘இராமகியேனா’(இராமகீர்த்தி) எனும் இராமயணத்தின்\nகதை நடந்தது, தாய்லாந்தில். சீதையும், இராமனும் அங்குள்ளவர்கள்தான்.\nதாய்லாந்தின் இன்றைய அரசகுலமான சாக்ரி இனத்தின்\nநிறுவனரான ப்ராபுத்த சோட் பாசூலா ‘உலகமகா மன்னன்’\nஎனும் பெயர் பெற்றவர். அவரது பதவி ‘முதலாம் இராமன்’ என்பதாகும்.\nஇன்றைய இலங்கைக்கு வால்மீகி இராமாயணத்தின் இலங்கையோடு\nதொடர்பில்லை என்றும், வால்மீகி இராமாயணத்தின் இலங்கை\nமத்திய பிரதேசத்தில்தான் என்றும், வால்மீகி விந்திய மலைகளுக்கு\nஅப்பால் உள்ள தென் இந்தியா குறித்து எதுவும் தெரியாது எனவும்\nவரலாற்று ஆசிரியர் சங்காலியா கூறுகிறார். அசாமீசு, சைனீசு,\nவங்காளம், கம்போடியன், குசராத்தி, யாவானீசு, கன்னடர், காசுமீரி,\nகோட்டனீசு, லாவேசியன், மலேசியன், மராத்தி, ஒரியா, சமத்கிருதம்,\nசிங்களீசு, தமிழ், தெலுங்கு, தாய், திபத்தியன் ஆகிய அநேக மொழிகளில்\nஇராமகதை உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மாறுபட்டவை.\nமும்பை பல்கலை கழகத்தில் பேராசிரியராக இருந்த தோழர் அருண் காம்ப்ளே\nஎழுதிய இராமாயணம் புத்தகம் மராத்திய மா நிலத்தில்\nஇதை இன்றளவும் பாதுகாப்பதில் கம்பன் கழக சொற்பொழிவுகளும்\nபட்டிமன்றங்களும் கூட பெரும் பங்காற்றுகின்றன.\nஇதில் மார்க்சிய இராமாயணம் .. என்னவாக இருக்கும்\nஅயோத்தி இராமனுக்கு எதிராக இவர்கள் முன்வைக்கும் இராமன் யார்\nதிருடுகிறவர்களுக்கு நம் எழுத்துகளின் சொல்\nசொற்களைக் கட்டுடைக்கும் நம் அரசியலின்\nமுக நூல் திருடர்களின் முகமூடி.\nநீயும் நானும் அறியாதது அல்லவே\nஅவர்களிடம் சொற்களின் உறவுமுறைகளைக் கேட்டுப்பார்.\nகளவாடியதை உறவு கொண்டாட முடியாமல்\nகள்ள உறவிலும் கைப்பற்ற முடியாமல்\n… அவர்களின் அடியாட்களைக் கொண்டு\nஇருட்டில் அடைப்பதும் விலக்கி வைப்பதும்\nஎதுகையும் மோனையும் தேடி அலைவதில்லை.\nசொற்களைத் தாண்டிய உயிரின் தேடல்.\nஉன்னை உன் மாதவியைத் திருடியவனுக்காக\nபொற்கைப் பாண்டியன் தண்டனைக் கொடுக்கப்போவதில்லை.\nவெறும் சொற்களுக்குள் அடைத்துவிட முடியாது\nசொற்கள் அவர்கள் வாசலில் தற்கொலை\nஅவர்கள் செத்தப் பிணத்தைத் தூக்கிச் சுமக்கிறார்கள்.\nசுடலை ஆண்டவன்.. நம் சொக்க நாதன்\nஶ்ரீ ரெட்டி நல்லவரா கெட்டவரா என்பதல்ல\nபிரச்சனை. நம் கலை இலக்கிய உலகத்தில் மலிந்து சீரழிந்து\nசதை வியாபாரிகளைப் பற்றிய ஒரு சமூகப்பிரச்சனை.\nஶ்ரீ ரெட்டி சொன்னது சமூகப்பிரச்சனை அல்ல,\nஅவர் பெண்களைப் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தும்\nபோராட்டங்களைத் திசை திருப்பி மஞ்சள் பத்திரிகை\nரேஞ்சுக்கு கவன ஈர்ப்பு செய்கிறார் என்ற குற்றச்சாட்டை\nசிலர் வைக்கிறார்கள். இது ஶ்ரீ லீக்ஸ் காட்டும் ஒரு பக்கம்\nமட்டும் தான். ஒரு வேளை அவருக்கு படுக்கையறை\nபண்டமாற்றுக்குப் பின் சினிமா வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால்\nஇப்பிரச்சனையே எழுந்திருக்காது, அவர் ஏமாற்றப்படவில்லை,\nஅவர் செய்தது வெறும் சதைப் பண்டமாற்று என்று பார்ப்பவர்கள்\nஅந்தப் பண்டமாற்று சந்தையின் சில முகங்களைப் பார்க்க\nஶ்ரீ ரெட்டி வைக்கும் குற்றச்சாட்டுகளின் இன்னொரு பக்கம்..\nஅப்படியானால் சினிமா உலகில் சதைப் பண்டமாற்று\nநடந்தால் தான் வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றனவா\nஇது வரை வாய்ப்புகள் பெற்று முன்னுக்கு வந்திருக்கும்\nபிரபலங்கள் இதைக் கடந்து வந்திருக்கிறார்களா\nமிஷ்கின் போன்ற திரைப்பட இயக்குனர்கள் ரேப் செய்துவிடுவேன்\nஎன்று “பேரன்புடன்” மம்முட்டியைப் புகழ்வதற்கு தேர்ந்தெடுத்த\nஆகச்சிறந்த புகழுரையை மிஷ்கின் என்ற தனி நபரின் பார்வையாக\nபெண்கள் தெரிந்தே சதைப் பண்டமாற்று செய்துவிட்டு அதன் பிறகு\nஆண்களைக் குற்றம் சொன்னால் , இவளைப் பற்றித் தெரியாதா..\nஇது நடக்கலைனு இவ இன்னிக்கு குற்றம் சொல்ல வந்துட்டா\nஎன்று சொல்ல ஆரம்பித்தால் இந்த வலையில் விழுந்த\nஎந்த மீன்களும் தண்ணீருக்காக துடிப்பது சமூகக் குற்றமாகிவிடும்\n11 வயது ஊடல் ஊனமுற்ற பெண் குழந்தையை இளைஞன்\nமுதல் கிழவன் வரை பயன்படுத்திக் கொண்டிருக்கும் சமூகத்தில்\nவாழ்கிறோம் நாம். ஶ்ரீ ரெட்டி நல்லவரா கெட்டவரா என்பதல்ல\nபிரச்சனை. நம் கலை இலக்கிய உலகத்தில் மலிந்து சீரழிந்து\nசதை வியாபாரிகளைப் பற்றிய ஒரு சமூகப்பிரச்சனை.\nஶ்ரீ ரெட்டியின் கற்பை உரசிப் பார்த்து சோதிக்கும்\nதூய்மைவாதிகள் பத்தினிகள் மட்டுமே பேச வேண்டிய\nகற்பு வாத பிரச்சனையாக்கி இதை திசை திருப்புகிறார்கள்\nஶ்ரீ ரெட்டியின் சில வரிகள்:\nபெண்களுக்கு சுத்தமாக பாதுகாப்பு இல்லாத இடம் தெலுங்கு\nதிரையுலகம். பெரிய நடிகைகள் முதல் வளர்ந்து வரும்\nநடிகைகள் வரை அனைத்து நடிகைகளும் படுக்கைக்கு\nதெலுங்கு பெண்கள் கருப்பாக இருப்பதால்\nதெலுங்கு நடிகைகளை நடிக்க வைத்தால் ஷூட்டிங்\nவெளிமாநில நடிகைகளை நடிக்க வைத்தால்\nஅவர்கள் ஷூட்டிங் முடிந்த உடன் ஹோட்டலுக்கு\nசெல்வார்கள். அங்கு அவர்களுடன் உல்லாசமாக\nஇருக்கலாம் என்பதால் வெளிமாநில நடிகைகளை\nஅதிக அளவில் நடிக்க வைக்கிறார்கள் என்றார் ஶ்ரீ ரெட்டி.\nயுகம் யுகமாய் காத்திருந்தப் பின்\nமுதல் பூவே, கடைசி பூவாய்\nஅவன் வர வேண்டிய நேரமிது.\nஅவன் தலைமுடியும் பாதமும் தேடி\nமேகம் இருண்டு மலைகள் பிளக்கும் ஓசை.\nமத நீர் வழியும் களிறுகள்\nஅவள் கவிதைகள் மவுனத்தில் உறைந்து\nஅவள் பாடல்களை இசைத்தப் பாணர்களும்\nஒற்றை பூவிதழை தோழி எடுத்துவருகிறாள்.\nபூவின் வாசனையும் தோழியின் முகமும்\nகொற்றவை மணல் காட்டில் மழைத்துளிகள்.\nநிலவு வானம் மலர் மாங்கனி\nகழுத்தில் மண்டையோட்டு மாலையைப் போட்டு\nபாலைவெளி எங்கும் அவள் வழித்தடம்\nவெயிலையே நீராகக் குடித்து குடித்து\nவெந்து தணிகிறது அவள் வேட்கை.\nகளிறுகள் கொண்டு உடைக்க நினைக்கிறான்\nராஷி.. RAAZI .. உண்மைக்கதை..\nஇந்தியாவுக்காக ஒற்று வேலைப் பார்த்த இந்தியப் பெண்ணின்\n1971 இந்திய பாகிஸ்தான் போர்க்களத்திற்கான பின்னணி ஆய்வு.\nபாகிஸ்தானின் போர் நடவடிக்கைகளைக் கண்காணிக்க\nபாகிஸ்தானின் இராணுவ அதிபதி வீட்டுக்கே\nசென்ற இந்தியப் பெண்ணின் கதை.\nஹரிந்தர் சிக்க 2008ல் எழுதிய நாவல் “CALLING SEHMAT” .\nஅவளின் அடையாளம் புனைவுகளுக்குள் பொதிந்து\nஅப்புத்தகத்திற்கு அணிந்துரை கொடுத்த காஷ்மீரின்\nபரூக் அப்துல்லா முதல் அப்பெண்ணின் முதல் காதலாக இருந்த\n(டில்லி பல்கலை கழகத்தில் அவளுடன் படித்தவர்)\nஅவளை அப்படியே அடையாளம் காட்டுவதை\nவிரும்பவில்லை. அவள் கற்பனை அல்ல.\nஅவள் நிஜமாக வாழ்ந்தப் பெண்.\nஅதுவும் சமீபத்தில் தான் இறந்துவிட்டார்.\nஒவ்வொரு காட்சியும் அதன் வசனங்களும்\nஅதிலும் குறிப்பாக இந்திய உளவுத்துறை/இராணுவத்திற்காக\nவேவு பார்த்த கதாபாத்திரத்தில் நடித்த\nநடித்த அலிய பட், அவள் மணமுடித்த\nபாகிஸ்தானிய இராணுவ வீரன் விக்கி குஷால்..\nஇதில் விக்கி குஷாலின் நடிப்பும் வசனமும் கத்தி மேல் நடப்பது போல.\nகொஞ்சம் பிசகினாலும் “தேசத்துரோகி” பட்டம் தான்\nகதைக்கும் கதையைப் பார்ப்பவர்களுக்கும் கூட கிடைத்துவிடும்\n. ஆனால் கதையை நகர்த்தி சென்றிருக்கும்\nவிதமும் அளவான மிகவும் கவனமாக கோர்த்திருக்கும் வசனங்களும் ..\nபாகிஸ்தானியர்கள் என்றாலே வில்லன் வேடம்,\nஇராணுவ தளபதியின் வீட்டுக்கு போகிறாள். இராணுவ தளபதியின் மகனை\nமணக்கிறாள்.. திட்டமிடப்பட்டே எல்லாம் நடக்கிறது.\nஅவளை அவர்கள் எதிர்கொள்ளும் மன நிலை.\nமுதலிரவு என்றவுடனேயே பசித்திருக்கும் புலியைப் போல பாயாமல்\nகதையின் போக்கில் காட்டப்படும் அவனுடைய பண்பட்ட நாகரிகம்,\nபிரிவினைக்கு முந்திய உறவைத் தொடர\nஇந்திய மண்ணிலிருந்து பெண்ணைத் தேடி\nஎல்லாம் முடிந்தப் பின் …\nஅவள் யார் , அவள் இந்தியாவுக்காக அங்கிருந்து செய்ததெல்லாம்\nதெரிய வர அவள் தப்பித்து வரும் காட்சி,\nஅவளை அங்கேயே முடித்துவிட நினைக்கும்\nஇந்திய உளவுத்துறை.. அதிலும் தப்பித்து வந்து..\nஏன்.. ஏன் .. இதெல்லாம் செய்றீங்க\nஅவள் உடைந்து அழும்போது அக்கேள்வியின் கனம்\nஅதே நேரத்தில் அவளைக் குற்றவாளிக்கூண்டில்\nகணவர் குடும்பம்…. பாகிஸ்தானிய இராணுவதளபதி..\n“ஒரு இந்தியப் பெண்.. அதுவும்\nஒரு சின்னப்பொண்ணு.. நம்ம வீட்டுக்கே வந்து இவ்வளவும்\n.”அப்பா.. நாம் என்ன செய்கிறோமோ அதைத்தானே அவளும்\nஅவள் நாட்டுக்காக செய்தாள்” என்று மெல்ல சொல்லும் அவர் மகன்,\n. இந்த இடத்தில் கதையும் கதைப்பாத்திரமும்\nகம்பீரமாக நிமிர்ந்து நிற்கும்…. i respect you iqbal.\nவெளியில் தெரியாத பலரின் கதைகளில் இதுவும் ஒன்று.\nஇப்படி எல்லாம் நடக்கிறது.. நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nஎனக்கும் பாகிஸ்தானில் தோழி ஒருவர் உண்டு.\nஅவரை நான் வங்கதேசத்தில் HOPE FOUNTATION’ ல் நடந்த\nCERI conference ல் சந்தித்தேன். அதன் பின் சில காலம் தொடர்பில்\nஇருந்திருக்கிறேன். வங்க தேசத்தில் ஒரு ஓவியரும் முன்னாள் நீதிபதி\nஒருவரும் நண்பர்களாக இருந்தார்கள். மா நகரக்கவிதா மும்பை\nஇதெல்லாம் கடந்தக் காலமாகிவிட்டது. வேறு வழி\nஇதெல்லாம் பரீட்சையில் சகஜம் பாஸ்\n136 IPS அதிகாரிகள் தேர்வு எழுதியதில்\n133 ஐபிஎஸ் அதிகாரிகள் ஃபெயில்.\nமொத்தமே 3 பேர் தான் பாஸ் மார்க் எடுத்து பாஸானவர்கள்.\nபயிற்சி வகுப்பு ஹைதராபாத்தில் இருக்கும்\nசர்தார் வல்லபாய் படேல் நேஷனல் போலீஸ் அகடெமியில்\n2018ல் நடைபெற்ற தேர்வின் முடிவுகள் தான் இது.\nஅதுவும் 45 வாரங்கள் பாடம் சொல்லிக் கொடுத்து\nரிசல்ட் இப்படி வந்தால் என்ன செய்யமுடியும்\nஎனவே மூன்றுமுறை தேர்வு எழுதி பாஸ் செய்யலாம்\n3 தடவையும் எழுதி பாஸ் செய்யலைன்னா\nஎன்ன செய்வார்கள் என்று தெரியாது.\nசரி அப்படி என்ன தான் கேள்விகேட்டு நம்ம போலீஸ்\nஅதிகாரிகளைத் திணறடிக்கிறார்கள் என்று பார்த்தால்..\nகேள்விகள் ..இந்தப் பாடங்களிலிருந்து தான்\nநம்ம போலீஸ் அதிகாரிகளிடம் இப்படி எல்லாம்\nஅவர்களுக்கு சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்டு\nஅவர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று\nபொதுஜனம் சார்பாக ஒரு மனு கொடுக்க வேண்டும்.\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nட்டேய்.. அமெரிக்கக்காரன் சிலையை விட இரண்டு மடங்கு பெரிய சிலையை வச்சிட்டோம்னு ஆடறதைக் கொஞ்சம் நிறுத்திட்டு... கொஞ்சம் எட்டிப்பாருங்...\nதிரையிசையில் தவிர்க்க முடியாத பாடலாசிரியராக 3 தலைமுறைக்குப் பாடல் எழுதியவராக வலம் வந்த வாலியைப் பற்றிய பதிவுகள் பத்திரிகை செய்திக...\nநான் சிறுமியாக இருந்தப் போது ரசித்த ஒரு பெண் ஆளுமையின் நினைவு நாள். (11/11/99) சத்தியவாணி முத்து குறித்து சில வரிகள் இன்றைய அரசி...\nME too வின் அரசியல் மீ டூ சர்ச்சைக்குள் ஒலிக்கும் குரல்களை அடையாளம் காண வேண்டியதும் இருக்கிறது. மீ டு இயக்கமாக வளர்ந்திருப்பது கவனத...\nநடிகர் அமிதாபச்சன் இளமையில் சாதிக்க முடியாததை இந்த வயதில் நடத்திக் கொண்டிருக்கிறார் . இளம் வயதில அவரை angry he...\nபோய்வருகிறேன்.. உன் பூக்களின் அழகும் உன் தெருக்களின் கம்பீரமும் என் காமிராவுக்கு தீனிப்போட்டன. என் கவிதைகளுக்கல்ல. போய...\nசெல்லாத பணம் - இமையம் நாவலுக்கான கதையும் களமும் சிறுகதையாவதும் சிறுகதைக்கான கதையும் களமும் நாவலாக விரிவதும்பத்திரிகை வாசகர்கள் சார்ந்த...\nலாபி .. லாபி.. இலக்கிய லாபி\nலாபி.. லாபி.. லாபி இலக்கிய லாபி.. வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது. விட்டில் பூச்சியாய் விழுவேனோ சூரியக்கதிராய் எழுவேனோ.. சூரிய புத்ரன் தோற்றுப...\nவம்சத்தின் பெயர் கேட்டு அலைகிறது என் வானத்தில் தனித்துவிடப்பட்ட நிலவு. யுத்தப்பூமியில் சிதறிவிழுந்த ரத்த துளிகளில் புதைந்துக் க...\n\"முதுமையைக் கொண்டாடும் முக்திபவன். உடலுக்குத்தானே ஆணுடல் பெண்ணுடல்.. உயிருக்கு.. முக்தி பவன் \"முதுமையைக் கொண்டாடும் முக்தி...\nராஷி.. RAAZI .. உண்மைக்கதை..\nஇதெல்லாம் பரீட்சையில் சகஜம் பாஸ்\nதமிழ்த்தாய் தாம்பூலம் தரிக்க வேண்டும்\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2018-11-16T07:15:59Z", "digest": "sha1:ZGKZ65HCK3UPW3PI4E46XSEHY3TADDID", "length": 7877, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு | Chennai Today News", "raw_content": "\nசென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு\nகல்வி / சிறப்புப் பகுதி\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nசபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\nகஜா புயல் எதிரொலி: சட்டக்கல்லூரி தேர்வுகள் ரத்து\nசென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னை பல்கலைக் கழக இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்களுக்கான தேர்வு முடிவுகள் அந்த பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nசென்னைப் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கான இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள மற்றும், தொழில் படிப்புகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு நடைப்பெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் சென்னை பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.unom.ac.in வெளியிடப்பட்டுள்ளது.\nமறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், பல்கலைக்கழக இணையதளம் மூலம் ஆன்- லைனில் ஜூலை 4 முதல் 10 – ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் பதிவாளர், சென்னைப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ரூ. 1000 கட்டணத்துக்கான வரைவோலையை இணைத்து அனுப்பவேண்டும்.\nhttp://results.unom.ac.in/ இந்த லிங்கில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியாவதில் இழுபறி: லட்சக்கணக்கான மாணவர்கள் தவிப்பு\nபெண்ணுக்கு எந்த அளவுக்கு மரியாதை இருக்கிறது\nஜிஎஸ்டிக்கு பின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு\nசென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியாவதில் இழுபறி: லட்சக்கணக்கான மாணவர்கள் தவிப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nசபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-50/", "date_download": "2018-11-16T07:08:25Z", "digest": "sha1:BHMKHXM4T5HN46W6YPUI6ZFJX3TWQYKN", "length": 4047, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மொத்த மதிப்பெண் 50Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: மொத்த மதிப்பெண் 50\nமொத்த மதிப்பெண் 50, ஆசிரியர் போட்ட மதிப்பெண் 80: குஜராத் ஆசிரியரின் விசித்திரம்\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nசபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.itnnews.lk/ta/2018/09/15/30249/", "date_download": "2018-11-16T07:38:14Z", "digest": "sha1:T53AM673E2KT4WDWXYUSTDRZB2EF66NC", "length": 9793, "nlines": 136, "source_domain": "www.itnnews.lk", "title": "இந்தியாவுக்கு முட்டுக்கொடுக்கும் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதாக மஹிந்த கூறினார்-அமைச்சர் சஜித் – ITN News", "raw_content": "\nஇந்தியாவுக்கு முட்டுக்கொடுக்கும் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதாக மஹிந்த கூறினார்-அமைச்சர் சஜித்\nமுஸ்லிம் மக்கள் இன்று புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டத்தில் 0 22.ஆக\nசர்வதேச தகவலறியும் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் 0 24.செப்\nதேசிய கணக்காய்வு சட்டமூல விவாதம் இன்று 0 05.ஜூலை\nகூட்டு எதிர்கட்சி இரட்டைவேடம் தரித்து அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவிக்கின்றார்.\nஅண்மையில் எமது நாட்டின் தேசிய நிகழ்வொன்றில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அப்போது எமது மொட்டுக்காரர்கள் என்ன கூறினார்கள் இந்தியாவுக்கு முட்டுக்கொடுக்கின்ற இந்த அரசாங்கத்தை விரட்டுவோம் என கூறினார்கள். ஞாபகம் உள்ளதுதானே சில தினங்களுக்கு முன்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மோடியின் அருகில் சென்று ஆம், ஓம், மோடி சரனங்கச்சாமி, இந்தியா சரனங்கச்சாமி, என்று அனைத்திற்கும் தலையசைத்தார். அதனை மேலும் பலப்படுத்த அவருடைய புதல்வரான நாமலும் மோடி சரனங்கச்சாமி, இந்தியா சரனங்கச்சாமி, காந்தி சரனங்கச்சாமி, இந்தியா என்பது எமது சகோதர நாடு என்றெல்லாம் அவரும் கூறினார். இவர்கள் யார் இந்தியாவுக்கு முட்டுக்கொடுக்கின்ற இந்த அரசாங்கத்தை விரட்டுவோம் என கூறினார்கள். ஞாபகம் உள்ளதுதானே சில தினங்களுக்கு முன்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மோடியின் அருகில் சென்று ஆம், ஓம், மோடி சரனங்கச்சாமி, இந்தியா சரனங்கச்சாமி, என்று அனைத்திற்கும் தலையசைத்தார். அதனை மேலும் பலப்படுத்த அவருடைய புதல்வரான நாமலும் மோடி சரனங்கச்சாமி, இந்தியா சரனங்கச்சாமி, காந்தி சரனங்கச்சாமி, இந்தியா என்பது எமது சகோதர நாடு என்றெல்லாம் அவரும் கூறினார். இவர்கள் யார் இவர்கள்தான் கறுப்பு கொடி காட்டச் சொன்னவர்கள். இப்போது புரிந்து கொள்ளுங்கள். இலங்கையில் ஒன்றையும், இந்தியாவில் ஒன்றையும் சொல்ல இவர்களால் எப்படிதான் முடிகின்றதோ தெரியாது என தெரிவித்தார்.\nபதுளை ஊவாபரனகம, உதாகம்மான கிராமத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். உதாகம்மான நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் திறந்து வைக்கப்பட்ட 123 வது மாதிரி கிராமம் இதுவாகும். 22 வீடுகள் அடங்கிய இக்கிராமத்தின் நிர்மாண பணிகளுக்கென 179 இலட்சம் ரூபா செலவிடப்பட்டது. அமைச்சல் ரவிந்திர சமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஆடைத்தொழிற்துறை அபிவிருத்திக்கென இந்தியா ஒத்துழைப்பு\nவியாபாரத்துறையில் சிறந்து விளங்கியோர் ஜனாதிபதியினால் கௌரவிப்பு\nசுற்றுலா மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு வேலைத்திட்டம்\nகொழும்பு பங்குச்சந்தை சுட்டெண்கள் அபரிமிதமான வளர்ச்சி\nஅனைத்து பங்கு விலைச்சுட்டெண்களும் அதிகரிப்பு\nஹேரத் இல்லாமல் இலங்கை அணி விளையாடுகிறது\nஉலகின் முன்னணி சுழல் நட்சத்திரம் கிரிக்கட் உலகுக்கு விடை கொடுத்தார்.\nஇலங்கை எதிர் இங்கிலாந்து-2ஆம் நாள் இன்று\nஉலக கனிஷ்ட பட்மின்டன் போட்டி\nஇந்தியா எதிர் மேற்கிந்தியா-5ஆவது ஒருநாள் போட்டி ஆரம்பம்\nகேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்\nகனா படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nஇணைத்து பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் ஜோடி\nசந்தானம் படத்திற்கு பொலிவுட் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/page1/168141.html", "date_download": "2018-11-16T07:19:55Z", "digest": "sha1:EUPIAQJIMABGLOKXR4OT2LUSHVRNT2JU", "length": 8856, "nlines": 74, "source_domain": "www.viduthalai.in", "title": "இளைஞர்களுக்குத் தமிழர் தலைவர் விடுத்த நற்செய்தி! (Message)", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவெள்ளி, 16 நவம்பர் 2018\nபக்கம் 1»இளைஞர்களுக்குத் தமிழர் தலைவர் விடுத்த நற்செய்தி\nஇளைஞர்களுக்குத் தமிழர் தலைவர் விடுத்த நற்செய்தி\nஇளைஞர்களே, ஜாதி ஒழிப்புக்கு முன்னுரிமை தாருங்கள். ஜாதிக்கென்று தனி இரத்தப் பிரிவு இருக்கிறதா விபத்து நேர்ந்தபோது உயர்ந்த ஜாதிக்காரன், உயர்ந்த ஜாதிக்காரன் இரத்தத்தையா தேடுகிறான் விபத்து நேர்ந்தபோது உயர்ந்த ஜாதிக்காரன், உயர்ந்த ஜாதிக்காரன் இரத்தத்தையா தேடுகிறான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு, தன் ஜாதி மக்களின் உறுப்புக்காகவா காத்திருக்கிறான்\n சொந்த ஜாதியில் திருமணம் செய்வதை தவிருங்கள். விதவைப் பெண்களை மணக்க மனதார விரும்புங்கள் - விவாக முறிவு பெற்ற பெண்களை மணம் முடிக்க முந்தி வாருங்கள்\nமுதலில் தந்தை பெரியாரை வாசியுங்கள் - அதேநேரத்தில், வாசிப்போடு நிறுத்திவிடாமல் அடுத்தகட்டமாக அதனை சுவாசியுங்கள் - அதுதான் உங்களையும், உங்களைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்தும் - அதில்தான் மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது - மனிதத்தன்மை இருக்கிறது - மனிதனை மனிதனாக மட்டும் பார்க்கும் - சக மனிதனை மதிக்கும் பண்பாடு இருக்கிறது என்பதை மறவாதீர்\nபுதிதாக இயக்கத்திற்கு வந்துள்ள மாணவர்களை, இளைஞர்களை வரவேற்கிறேன். இந்தப் பொதுக்கூட்டத்தில் நான் விடுக்கும் நற்செய்தி (Message) இதுதான்\n- தமிழர் தலைவர் உரை (மன்னை, 8.9.2018)\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-dec-01/readers-experience", "date_download": "2018-11-16T07:52:39Z", "digest": "sha1:JSCKXB6HJ3EAKQ3ZUTWVWJHCLAPKZ7Q4", "length": 15427, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன் - Issue date - 01 December 2017 - வாசகர் அனுபவம்", "raw_content": "\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\nமோட்டார் விகடன் - 01 Dec, 2017\n - வெளியேயும் திறக்கும் காற்றுப் பை\nஒரு மோட்டார் வேகக் கனவு\nசீறும் டிராகனும்... சிரிக்கும் ரெவோட்ரானும்\nகரடுமுரடான டிரைவ்... - ஜீப் காம்பஸ் மைலேஜ் என்ன\nபவர் கூடிய ஸ்கார்ப்பியோ - இப்போ ஈஸியா ஓவர்டேக் பண்ணலாம்\nசிட்டிக்கு பெட்ரோல்... ஹைவேஸுக்கு டீசல்\nபழகவும் செய்யலாம்... பறக்கவும் செய்யலாம்\nSPY PHOTO - ரகசிய கேமரா\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nலட்ச ரூபாய் பைக்... சுஸூகி இன்ட்ரூடர்\nடப் டுப் டப் டுப்... இப்போ கொஞ்சம் ஸ்மூத்\nHONDA grazia - ஆண்களுக்கான கிரேஸியான ஸ்கூட்டர்\nநம்ம ஊரு வண்டி இப்போ வளர்ந்திடுச்சு\nமழைப் பயணத்தில் செய்யக் கூடாதவை\nநல்ல போட்டோ எடுக்க நல்ல கேமரா தேவையில்லை\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nமோட்டார் விகடன் விருதுகள் - 2018\nபுத்தாண்டில்... புதுப்பொலிவுடன்... மோட்டார் விகடன் அடுத்த இதழ்... பன்னிரண்டாம் ஆண்டுச் சிறப்பிதழ்\nவழி நெடுக வரலாற்று வாசம் - விருத்தாசலம் - காளையார்கோவில்\nபிளாட்டினா வாங்கப் போனேன்... பல்ஸர் வாங்கி வந்தேன்\nவழி நெடுக வரலாற்று வாசம் - விருத்தாசலம் - காளையார்கோவில்\nபிளாட்டினா வாங்கப் போனேன்... பல்ஸர் வாங்கி வந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/english/91403-benefits-of-drinking-hot-water.html", "date_download": "2018-11-16T07:15:40Z", "digest": "sha1:7DJ33LT36P46RS2WV5XLM5RQWMNLGKRW", "length": 18266, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "Benefits of drinking hot water | Benefits of drinking hot water", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:13 (05/06/2017)\nகூகுளின் புதிய ஆபிஸ் மதிப்பு 8,300 கோடி ரூபாய்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்\nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n``எள்ளு மட்டுமே ரெண்டு, மூணு ஏக்கருக்குப் போட்டுருக்கேன்'' - விஜி சந்திரசேக\n``எங்கள் சடலங்கள் மீது ஏறி சபரிமலை செல்லுங்கள்’- திரிப்தி தேசாய்க்கு வலுக்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://pwachennai.com/?jobpost=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%93-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-16T07:20:50Z", "digest": "sha1:7ELKCZKF7CSPQALZECH2PPII5RWO6N3X", "length": 4184, "nlines": 59, "source_domain": "pwachennai.com", "title": "டிஆர்டிஓ-வில் 50 ஆயிரம் சம்பளத்தில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை – பரவர் நலப்பேரவை சென்னை", "raw_content": "\nடிஆர்டிஓ-வில் 50 ஆயிரம் சம்பளத்தில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை\nஇந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் ‘பி’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அனைத்துறையைச் சேர்ந்த தகுதியான டிப்ளமோ, பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயதுவரம்பு: 29.08.2018 தேதியின்படி 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.08.2018\nபரவர் நலப்பேரவை சென்னை - சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/special-news/47378-is-aiadmk-eyeing-on-student-vote-bank.html", "date_download": "2018-11-16T07:52:03Z", "digest": "sha1:C5CKQ6Q6NISL6N572DWTPB6WCQVA5EZ5", "length": 9409, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாணவர்களை குறி வைக்கிறதா அதிமுக ! | Is AIADMK eyeing on student vote bank", "raw_content": "\nமாணவர்களை குறி வைக்கிறதா அதிமுக \nஅண்ணா பல்கலைகழகத்தில் அமைச்சர் ஜெயக்குமார், மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று ஒன்று நடைபெற்றுள்ளது. இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் என பெயரிடப்பட்ட அந்த நிகழ்ச்சி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நடத்தப்பட்டுள்ளது.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் மீம்ஸ் குறித்தும் அதை உருவாக்குபவர்கள் குறித்தும் நிறைய பேசினார். குறிப்பாக சமீபத்தில் அவரை பற்றி வந்த சொட்ட சொட்ட நனையுதே தாஜ்மகால் பாடல் மீம் பற்றி சிலாகித்தார். மாணவர்கள் எப்படியெல்லாம் இணையத்தில் செயல்பட வேண்டும் , அதற்கான தேவை என்ன என்றெல்லாம் பேசினார். அமைச்சர் மணிகண்டனும் மாணவர்கள் இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் இயங்க வேண்டிய அவசியம் என்னவென்று விவரித்தார்.\nசாதாரணமாக அரசியல் கட்சிகள் கல்லூரிகளை குறிவைத்து இறங்குவதில்லை. மாணவர் அணி என்று ஒன்று இருக்கும் ஆனால் கல்லூரிக்கு வெளியில் செயல்படுவதாக இருக்கும். ஆனால் மத்திய பல்கலைகழகங்களில் அரசியல் பாடத்தோடு இணைந்ததாக இருக்கிறது. இந்த முயற்சியை அதிமுக எடுக்க தொடங்கியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. பெரும்பாலும் திமுக அதிமுக இடையிலேயே தமிழக்த்தில் அடுத்தடுத்து போட்டிகள் இருக்கும். இந்த சூழலில் முதல் முறையாக வாக்களிப்பவர்களின் அல்லது ஒரு முறை மட்டுமே வாக்களித்தவர்கள் கல்லூரி மாணவர்களாக இருக்கிற சூழல் உள்ளது.\nகல்லூரி மாணவர்களை பொருத்தவரை இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் இயங்க கூடியவர்கள். தற்போதைய சூழலில் அரசியல் குறித்து அறிந்து கொள்ளும் எண்ணம் தற்போதே அவர்கள் மனங்களில் தொடங்கியிருக்கும். அப்படிப்பட்ட மாணவர்களை சென்றடையும் போது அது அதிமுகவுக்கு எளிதாக இருக்கலாம். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த ராஜ் சத்யன் கூறுகையில் அனைத்து மாவட்டங்களிலும் இது போன்ற நிகழ்வை கல்லூரி மாணவர்களுக்கு ஏற்பாடு செய்ய இருக்கிறோம் என்றார். ஆனால் அரசியல் நிகழ்வாக இருக்காது என்றும் கூறினார். மாவட்டம் தோறும் அதிமுக சார்பில் மாணவர்களை சந்திக்கும் நிகழ்வாகவும் இதனை நாம் பார்க்க முடிகிறது\nநாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிற சூழலில், மாணவர்களை சென்றடையும் வழியாக இதனை அதிமுக பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் மாணவர்கள் மட்டுமல்ல, இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்குமே அதன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தேவையாக இருக்கிறது.\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 15/11/2018\nஇன்று இவர் - ஆர்.பி.உதயகுமார் - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/27096-rajiv-murder-case-can-not-be-freed-from-the-culprits-tamil-nadu-government.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-16T07:07:22Z", "digest": "sha1:TCVEGTUZVTNX553CVOY7RFILK4IIHCZT", "length": 12077, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்க முடியாது: தமிழக அரசு | Rajiv murder case can not be freed from the culprits: Tamil Nadu Government", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்க முடியாது: தமிழக அரசு\nராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை முன்கூட்டியே விடுவிக்க முடியாது‌ என்ற 2012-ம் ஆண்டு நிலைப்பாட்டை பதில் மனுவாக தமிழக அரசு‌ சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.\nஇந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆயுள் தண்டனை கைதிகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்ற 2012ஆம் ஆண்டின் நிலைப்பாடு பதில் மனுவாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர்கள் மீதான கொலை குற்றம் மிகவும் தீவிரமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த 2006-ஆம் ஆண்டு மனுதாரர்கள் அரசுக்கு மனு கொடுத்தனர். அதற்காக கடந்த 2007-ஆம் ஆண்டு நன்னடத்தை குழு அமைக்கப்பட்டதாகவும், மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட ஆட்‌சியர், சிறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் ‌அடங்கிய அந்தக் குழு, நன்னடத்தை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய பரிந்துரைக்கவில்லை என்றும் தமிழக அரசு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல், அவர்களின் கோரிக்கையை ஏற்று, மீண்டும் நன்னடத்தைக் குழு கடந்த 2010-ஆம் ஆண்டு கூடியது என்றும் அப்போதும் அவர்களை விடுதலை செய்ய அந்தக் குழுவில் பரிந்துரைக்கவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டிருக்கிறது. மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் நளினியை ராஜீவ் காந்தி குடும்பத்தினர் மன்னித்துவிட்டதாக கூறுவதையெல்லாம் ஏற்க முடியாது என்றும் அவர்களை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பாக ராஜீவ் காந்தி குடும்பத்தினர் எந்த ஒரு கடிதமும் எழுதவில்லை என்றும் நன்னடத்தை குழு தெரிவித்துள்‌ளதும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, பதில் மனுவை ஏற்ற நீதிபதிகள், அதை மனுதாரர்கள் தரப்புக்கும் தர உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 18-க்கு ஒத்திவைத்தனர்.\nமருத்துவக் கலந்தாய்வை விரைந்து நடத்தக் கோரும் மனு: அவசர வழக்காக விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nமாடல் அழகியை தாக்கிய அதிபர் மனைவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுயல் பாதிப்பை மதிப்பிட்டு நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்\n“ஜெயலலிதா இறந்தபின் அமைச்சர்களுக்கு.. என்று நான் சொன்னால் நல்லா இருக்குமா\nதமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் 2 கோடி அபராதம்\n” -‘சர்கார்’ ஜெயக்குமார் கேள்வி\n“உண்மைக்கு புறம்பான அறிக்கையை வெளியிடுகிறார் துரைமுருகன்”- ஜெயக்குமார் கண்டனம்\nஜெயக்குமாரை விமர்சித்ததற்காக சிங்கப்பூரிலிருந்து திரும்பிய இளைஞர் கைது\nவெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் - தமிழக அரசு\nபோக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் : முதல்வர் அறிவிப்பு\n3 லட்சத்து 58 ஆயிரத்து 330 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமருத்துவக் கலந்தாய்வை விரைந்து நடத்தக் கோரும் மனு: அவசர வழக்காக விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nமாடல் அழகியை தாக்கிய அதிபர் மனைவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/47603-former-finance-minister-p-chidambaram-s-relative-abducted-and-murdered.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-16T07:48:24Z", "digest": "sha1:XUXCOZM7TS3PZ6DYAEYILMCLSVFEWW4X", "length": 18431, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பணம் தராததால் 15 ஆண்டு நட்பு கொலையில் முடிந்தது ! | Former Finance Minister P Chidambaram's relative abducted and murdered", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nபணம் தராததால் 15 ஆண்டு நட்பு கொலையில் முடிந்தது \nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தி கடத்தி கொலையில் காவல்துறை விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதிருப்பூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சிவமூர்த்தி. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரான இவர் திருப்பூர் கருமாரம்பாளையத்தில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 25-ம் தேதி கோவை செல்வதாக கூறிவிட்டு தனது காரில் சென்ற சிவமூர்த்தி வீடு திரும்பாத நிலையில் அவரது மனைவி திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிவமூர்த்தியின் செல்போன் அனைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. ஆனால் அவர் எங்கே என்பது பற்றிய எந்த விவரங்களும் கிடைக்கவில்லை.\nஇந்த நிலையில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கிளி என்னுமிடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே ரோந்து சென்ற காவல்துறையினரை கண்டதும் கார் அருகே நின்று கொண்டிருந்த 3 பேர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் விரட்டி பிடித்தனர்.\nபிடிபட்டவர்கள் திருப்பூரைச் சேர்ந்த விமல், கவுதமன் மற்றும் மணிபாரதி என்பதும், சிவமூர்த்தியை கடத்தி கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறையினர் கூறினர். பிடிபட்டவர்களில் ஒருவரான விமல், சிவமூர்த்தியின் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விமலின் நண்பரான திருப்பூரைச் சேர்ந்த மூர்த்தியின் மனைவி சிவமூர்த்தி நடத்தி வரும் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், அவருக்கும் சிவமூர்த்திக்கும் தகாத உறவு இருந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி தனது நண்பர்களான விமல், கவுதமன் மற்றும் மணிபாரதியின் உதவியுடன் திட்டமிட்டு சிவமூர்த்தியை கொலை செய்ததாக தெரிவித்தனர்.\nவங்கியில் இருந்து 3 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி கடந்த 25-ம் தேதி கோவைக்கு சிவமூர்த்தியை அவரது காரிலேயே விமல் அழைத்து சென்றதாகவும் மேட்டுப்பாளையத்தில் வைத்து சிவமூர்த்தியின் முகம் முழுவதும் டேப் ஒட்டியும், அவரது கழுத்தை கயிறால் நெரித்தும் விமல் உள்ளிட்டோர் கொலை செய்ததாக ஆம்பூர் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் திருப்பூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு உண்மைகளை இந்தக் கும்பல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் தெரிவித்தாவது, இந்தக் கொலை சம்பவத்தில் கைதான விமல் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கு ஆர்டர் பெற்றுக்கொடுக்கும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். இதன்மூலம் சிவமூர்த்திக்கு விமல் அறிமுகமாகியுள்ளார். கடந்த 15ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் இருவருக்குமிடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த சில வருடங்களாக விமலின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமல் கடனில் சிக்கித் தவித்துள்ளார். நண்பர் என்ற முறையில் சிவமூர்த்தியிடம் தனக்கு உதவுமாறு விமல் கேட்டுள்ளார்.ஆனால் சிவமூர்த்தி பணம் தர மறுத்துள்ளார்.\nசிவமூர்த்தியை கடத்தி அவரிடம் இருந்து பணம் பறிக்க விமல் திட்டம் தீட்டியுள்ளார். கோத்தகரிக்கு சுற்றுலா செல்லலாம் என சிவமூர்த்தியிடம் விமல் தெரிவித்துள்ளார். இவரது பேச்சை நம்பி சிவமூர்த்தியும் 25ஆம் தேதி வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்து விட்டு புறப்பட்டுள்ளார். விமலின் கூட்டாளிகள் மூவரும் இவர்களுடன் பயணித்துள்ளார். நீலகிரி செல்லும் வழியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சிவமூர்த்தியை இந்தக்கும்பல் தாக்கியுள்ளனர். இவர்களிடம் இருந்து தப்பிக்க சிவமூர்த்தி சத்தம் போட்டுள்ளார் இதனையடுத்து அவரது முகம் முழுவதும் அட்டைப்பெட்டிகளை ஓட்ட பயன்படுத்தும் டேப்பால் ஒட்டியுள்ளனர். இதில் மூச்சு திணறி சிறிது நேரத்தில் சிவமூர்த்தி உயிரிழந்துள்ளார். பணம் பறிக்க தீட்டிய திட்டம் தோல்வியில் முடிந்ததும் சிவமூர்த்தி மரணமும் இவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது\nசிவமூர்த்தியை கொலை செய்த கும்பலுக்கு அவரது உடலை எங்கு வீசுவது என்று தெரியவில்லை. இதனால் சிவமூர்த்தியின் உடலுடன் அவரது காரிலேயே மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ளனர். சென்னை கூவம் ஆற்றில் சிவமூர்த்தியின் உடலை வீசும் திட்டத்துடன் மூவரும் சென்னை வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வாறு செய்ய முடியாததால் சடலத்துடன் பெங்களூரு சென்றுள்ளனர். 2 நாட்கள் சடலத்துடன் சுற்றியவர்கள் இறுதியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் சிவமூர்த்தியின் உடலில் மைல் கல் ஒன்றை கட்டி வீசியதாக விசாரனையில் தெரிவித்துள்ளனர்.\n3 பேரையும் கெலவரப்பள்ளி அணைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அங்கு சிவமூர்த்தியின் உடலை வீசிய இடத்தை அவர்கள் அடையாளம் காட்டினர். அந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சிவமூர்த்தியின் உடல் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக விமல், கவுதமன் மற்றும் மணிபாரதியை கைது செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள மூர்த்தியை தேடி வருகின்றனர்.\nமைக்கேல் ஜாக்சனின் தந்தை மறைவு\nஅடுத்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக், ராகுலுக்கு வாய்ப்பு: விராத் சூசக தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதகாத உறவு, பாசம், பழிவாங்கல், கொலை: சினிமாவை மிஞ்சும் ஒரு கிரைம் ஸ்டோரி\nநாகை, புதுக்கோட்டையில் 'கஜா' புயல் கோரத்தாண்டவம் \nகரையை கடந்த ‘கஜா’ புயலின் கண் - இனி எதிர் திசையில் வீசும் காற்று\n65 கி.மீ தொலைவில் கஜா புயல் - முழுவீச்சு மீட்புப்பணியில் தமிழக அரசு\nஅதிகரிக்கும் ‘கஜா’ வேகம் - தீவிர புயலாக மாறுகிறது\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nதொடங்கியது ‘கஜா’ புயலின் தாக்கம் - திருவாரூர், நாகையில் பலத்த மழை\n“வர்தா புயலைப் போல் 120 கிமீ வேகத்தில் காற்றுவீசும்” - வெதர்மேன் கணிப்பு\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமைக்கேல் ஜாக்சனின் தந்தை மறைவு\nஅடுத்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக், ராகுலுக்கு வாய்ப்பு: விராத் சூசக தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-16T07:21:40Z", "digest": "sha1:W37VWJY5RCOTHMDAIIXCYEYPRVWESVOG", "length": 9024, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கேம்", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nகேம்பிரிட்ஜ் அனாலிடிகா மீது சிபிஐ விசாரணை : மத்திய அரசு தகவல்\n58% பேருக்கு இன்ஜினியரிங் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை இல்லை: அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nவீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை\n இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கே.. ஆப்ஷன்ஸ்ல மிரண்டுபோவீங்க\n - ஃபேஸ்புக்கிற்கு இந்தியா நோட்டீஸ்\nகேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை\nநம்முடைய ஃபேஸ்புக் தகவல்களை யாரோ திருடுகிறார்கள்: அதிர்ச்சி தகவல்\nஇயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்\nகாட் ஆஃப் வார் பிஎஸ்4 கேம் வெளியாகும் தேதி, விலை அறிவிப்பு\nபுத்தாண்டுக்கு மெரினாவில் ஹெலிகேம் மூலம் கண்காணிப்பு\n2017 ஆம் ஆண்டின் டாப் கேம், ஆப், மூவி...\nப்ளூ வேல் பயங்கரம் : இளைஞர் தற்கொலை முயற்சி\nஹெலிகேம் மூலம் வரி ஏய்ப்பை கண்டுப்பிடிக்கும் புதுவை முதல்வர்\nகேம்பிரிட்ஜ் அனாலிடிகா மீது சிபிஐ விசாரணை : மத்திய அரசு தகவல்\n58% பேருக்கு இன்ஜினியரிங் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை இல்லை: அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nவீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை\n இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கே.. ஆப்ஷன்ஸ்ல மிரண்டுபோவீங்க\n - ஃபேஸ்புக்கிற்கு இந்தியா நோட்டீஸ்\nகேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை\nநம்முடைய ஃபேஸ்புக் தகவல்களை யாரோ திருடுகிறார்கள்: அதிர்ச்சி தகவல்\nஇயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்\nகாட் ஆஃப் வார் பிஎஸ்4 கேம் வெளியாகும் தேதி, விலை அறிவிப்பு\nபுத்தாண்டுக்கு மெரினாவில் ஹெலிகேம் மூலம் கண்காணிப்பு\n2017 ஆம் ஆண்டின் டாப் கேம், ஆப், மூவி...\nப்ளூ வேல் பயங்கரம் : இளைஞர் தற்கொலை முயற்சி\nஹெலிகேம் மூலம் வரி ஏய்ப்பை கண்டுப்பிடிக்கும் புதுவை முதல்வர்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thihariyanews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-16T08:19:44Z", "digest": "sha1:O6W2MFYS4BPFGDV7WL4HJOYJP5NLBN6Y", "length": 6875, "nlines": 69, "source_domain": "www.thihariyanews.com", "title": "குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க. | Thihariya News", "raw_content": "\nதிஹாரிய மல்வத்தை Nippon Ceramica வர்த்தக நிலையத்தில் தீ\nதாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அடிக்கள் நாட்டு விழா\nபாடசாலை மட்ட கால்பந்தாட்டப் போட்டி – அல்-அஸ்ஹர் இரு அணிகள் செம்பியன்\nதிஹாரிக்கு புதிய பாடசாலை : நிதி திரட்டும் நிகழ்வு (Photos)\nதிஹாரியில் தங்கத்திலான புத்தர் சிலையுடன் 4 பேர் கைது\nYou are here: Home » தொழில்நுட்பம் » குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க.\nகுழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க.\n– முகம்மட் சபீக் –\nஅநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் லேப்டாப் இருக்கிறது இதனை நாம் ,மனைவி பிள்ளைகள் என எல்லோரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம் .\nபல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான\nதகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது , எனவே முடிந்தவரை பலருக்கும் இதை SHARE செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்\nஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..\nநாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் . …\nமுதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள். பிறகு settings தேர்வு செய்து search settings\nclick செய்யுங்கள். அல்லது http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்.. Safe search Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,\nஅடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள். Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள். அவ்வளவுதான் இனி ஆபாசம்\nசம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.\nஇதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள்\nஅடையாளமாக தோன்றும் . நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள். google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ….\nSetting போய் பாத்துட்டு அட ஆமா இருக்கு’லன்னு சும்மா இருக்காம…setting correct பண்ணுங்க… நண்பர்களிடமும் share பண்ணுங்க.\nPrevious: அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையை தடை செய்ய வேண்டும் – ஞானசார தேரர் -Video\nNext: பாகிஸ்தானில் நிர்வாண ஓட்டப் பந்தயம் நடத்திய வாலிபர்கள் கைது\nWindows Phone Store தளத்திலிருந்து WhatsApp அப்பிளிக்கேஷன் நீக்கம்\nஇலங்கையில் முதன் முதலாக Apple iPhone Web App ஐ அறிமுகம் செய்யும் திஹாரிய நியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/rajiv-gandhi-case-convicts-tamilnadu-cabinet-recommends-governor-today-itself-says-jayakumar/articleshow/65743185.cms", "date_download": "2018-11-16T07:37:39Z", "digest": "sha1:4KBSSTH2B63J6WZBTLA6KXFREOTAUFYC", "length": 24786, "nlines": 235, "source_domain": "tamil.samayam.com", "title": "tn cabinet meet: rajiv gandhi case convicts, tamilnadu cabinet recommends governor today itself says jayakumar - 7 பேர் விடுதலை விவகாரம்; இன்றே ஆளுநருக்கு பரிந்துரை கடிதம்: அமைச்சர் ஜெயக்குமார் | Samayam Tamil", "raw_content": "\nவீடியோ: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு..\nகுடும்பத்தினர் உடனான தீபாவளி கொண்..\nஆபாச புகைப்படம் போலீஸ் உதவியை நாட..\nVideo: கமலுக்குப் பிறந்தநாள் வாழ்..\nVideo: ரசிகா்களுடன் அமா்ந்து சா்க..\nமேள, தாளத்துடன் மாஸ் காட்டிய தளபத..\nகூடுவாஞ்சேரியில் ரசிகர்கள் மீது ப..\nVIDEO: 2.0 டிரெய்லர் வெளியீட்டு வ..\n7 பேர் விடுதலை விவகாரம்; இன்றே ஆளுநருக்கு பரிந்துரை கடிதம்: அமைச்சர் ஜெயக்குமார்\nஆளுநருக்கு இன்றே பரிந்துரை செய்யப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னை: ஆளுநருக்கு இன்றே பரிந்துரை செய்யப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் நிறைவு பெற்ற பின், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 7 பேர் விடுதலை தொடர்பாக ஜெயலலிதா எடுத்த முடிவுக்கு உச்சநீதிமன்றம் வலுசேர்த்திருக்கிறது.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க, ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. இதனை எவ்வித தாதமும் இன்றி, உடனே ஆளுநருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nஆளுநர் கால தாமதம் செய்ய வேண்டிய சூழல் இல்லை. 7 பேர் விடுதலைக்கு வேண்டிய நடவடிக்கைகளை ஆளுநர் நிச்சயம் எடுப்பார். தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.\nமத்திய அரசின் ஒப்புதலை கேட்க வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nGaja Cyclone Live: கஜா புயல் பாதிப்பால் பலியானவர்...\nGaja Cyclone: கஜா புயல்: கடலூா், நாகை மாவட்டத்தில்...\nGaja cyclone: கஜா புயலால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட...\nGaja Cyclone: டிட்லியை தொடா்ந்து கஜா\nதமிழ்நாடுGaja Storm Live Updates: தமிழகத்தின் பல மாவட்டங்களை புரட்டி எடுத்த கஜா\nதமிழ்நாடுGaja Cyclone: பேரிடர் மேலாண்மை வாரியத்தின் நடவடிக்கைக்கு முக.ஸ்டாலின் பாராட்டு\nசினிமா செய்திகள்”என்னவளே..” பாடலை பாடிய கிராமத்து பெண்ணுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த கவுரவம்\nசினிமா செய்திகள்ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் வெளியீடு..\nபொதுஉலக அழகிகளும் அவர்களின் சர்ச்சை மிகுந்த அந்தரங்க உறவுகளும்\nபொதுChildrens Day Quotes: குழந்தைகள் தின வாழ்த்துக்கள்\nசமூகம்கோடீஸ்வர முதல்வரிடம் ஒரு கார்கூட இல்லையாம்\nசமூகம்இந்தோனேசியா விமான விபத்தில் காதலனைப் பறிகொடுத்த பெண் செய்த காரியத்தைப் பாருங்க\nகிரிக்கெட்Harbhajan Singh: ரஜினி, அஜித், விஜய்யின் பஞ்ச் வசனங்களுடன் ஹர்பஜன் சிங் டுவிட்\nகிரிக்கெட்India vs Ireland: அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இந்திய மகளர் அணி\n17 பேர் விடுதலை விவகாரம்; இன்றே ஆளுநருக்கு பரிந்துரை கடிதம்: அமைச...\n2பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்ய ...\n3பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் முன்னுள்ள வாய்ப...\n4முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\n5நாளை புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/10012459/Dileep-will-not-be-included-in-the-actors-associationMohanlals.vpf", "date_download": "2018-11-16T08:17:26Z", "digest": "sha1:UJ4YGKLV6TSM7HMM2SNFGSSVJRH7JWHD", "length": 11767, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dileep will not be included in the actor's association Mohanlal's sudden announcement || நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்க்க மாட்டோம் மோகன்லால் திடீர் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநடிகை கடத்தல் வழக்கு: திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்க்க மாட்டோம் மோகன்லால் திடீர் அறிவிப்பு + \"||\" + Dileep will not be included in the actor's association Mohanlal's sudden announcement\nநடிகை கடத்தல் வழக்கு: திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்க்க மாட்டோம் மோகன்லால் திடீர் அறிவிப்பு\nநடிகை கடத்தல் வழக்கில் சிக்கியதால் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கி வைக்கப்பட்டு இருந்தார்.\nநடிகை கடத்தல் வழக்கில் சிக்கியதால் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கி வைக்கப்பட்டு இருந்தார். மோகன்லால் சங்கத்துக்கு புதிய தலைவராக பொறுப்பு ஏற்றதும் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்துக்கொண்டார். இது மலையாள பட உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகைகள் ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் மோகன்லால் செயலை கண்டித்தனர். திலீப்பை சேர்த்ததை எதிர்த்து நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் தலைமையில் செயல்படும் மலையாள சினிமா பெண்கள் குழுவும் இதனை விமர்சித்தது. மேலும் 14 நடிகைகள் எதிர்ப்பு குரல் எழுப்பினார்கள்.\nஅதிருப்தியாளர்கள் இணைந்து போட்டி சங்கத்தை உருவாக்க முயற்சித்தனர். இதனால் மலையாள நடிகர் சங்கம் உடையும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மோகன்லால் நேற்று திடீரென்று கொச்சியில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n“மலையாள நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த 24-ந் தேதி நடந்தது. அந்த கூட்டத்தில் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்துக்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. ஒருமனதாகவே இந்த முடிவை எடுத்தோம். திலீப் சங்கத்தில் சேர விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.\nநடிகை கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை சம்பந்தமாக திலீப் மீது கோர்ட்டில் வழக்கு உள்ளது. அதில் அவர் தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிப்பதுவரை சங்கத்தில் சேர்ப்பது இல்லை என்று முடிவு செய்து இருக்கிறோம். நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். திலீப் சேர்க்கப்பட்டதை எதிர்த்து நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்த நடிகைகளை மீண்டும் சங்கத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.”\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு\n2. படப்பிடிப்பு தொடங்கியது : மீண்டும் புதிய படத்தில் ஜோதிகா\n3. இத்தாலியில் பலத்த பாதுகாப்புடன் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம்\n4. பொங்கலுக்கு வெளியாகும் ரஜினி, அஜித், சிம்பு படங்களுக்கு தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல்\n5. கலிபோர்னியா தீவிபத்தில் வீடுகளை இழந்த ஹாலிவுட் நடிகர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.todayjaffna.com/57096", "date_download": "2018-11-16T07:44:54Z", "digest": "sha1:OZTTTF372M66VAGM2NRASYCACZ4W3WO2", "length": 5795, "nlines": 88, "source_domain": "www.todayjaffna.com", "title": "பறவை போல பறக்கும் குட்டி விமானம்! விஞ்ஞானிகள் சாதனை - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சுவிஸ்லாந்து செய்திகள் பறவை போல பறக்கும் குட்டி விமானம்\nபறவை போல பறக்கும் குட்டி விமானம்\nஇறக்கையுடன் பறவை பறப்பது போலான சிறிய அளவிலான வானூர்தியை கண்டுபிடித்து சுவிற்சர்லாந்து விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் அசத்தியுள்ளனர்.\nசிறிய ரக வானுர்தி என்பது அதிகளவில் கமெரா பொருத்தப்பட்டு வானத்தில் பறக்கும், அதில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவாகும்.\nதற்போது சுவிற்சர்லாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் பறவை போன்ற இறக்கையை கொண்ட வானத்தில் எவ்வளவு காற்றடித்தாலும் தாங்ககூடிய ஒரு வானூர்தியை கண்டுபிடித்துள்ளார்கள்.\nஇது குறித்து அவர்கள் கூறுகையில், இதை கண்டுபிடிக்க பல சிரமங்களை நாங்கள் எதிர்கொண்டோம். பறவைகளை பற்றியும் அதன் இறக்கைகள் பற்றியும் நீண்ட ஆராய்ச்சி மேற்கொண்டோம்.\nமேலும், வானில் எவ்வளவு அதிகமாக காற்று வீசினாலும் அதை சமாளித்து வானூர்தி பறக்கும் வகையிலும், காற்றின் வேகத்தையும் வானூர்த்தியின் எடையையும் சமநிலைக்கு ஏற்ப மாறும் வகையில் இது செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.\nPrevious articleலாட்டரி வெற்றியுடன் மனைவியை வியப்பில் ஆழ்த்திய கணவன்\nNext articleதேனுடன் எள் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்\nசுவிஸ் தமிழ் அகதிகளுக்கு சாதகமாக இருக்கும் இலங்கை அரசியல் சூழல்\nஇலங்கை அரசுக்குக்கு சுவிஸ் அரசு வெளியிட்ட தகவல்\nசுவிஸ் இளைஞர்கள் அதிக ஆபாச நட்டம் : எச்சரிக்கை தகவல்\nயாழ் பாடசாலை மாணவனிடம் போதை பொருள் நீதிமன்றம் கடும் தண்டனை\nயாழ் அரியாலையில் ரயிலில் மோதி கார் நொறுங்கியது\nகஜா புயலின் பரப்பு…முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/english/90257-ten-useful-habits-to-reduce-fats.html", "date_download": "2018-11-16T08:22:34Z", "digest": "sha1:ONQBHXQZTYVYHBBAEQBP4ESD3RAKXCU2", "length": 20829, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "10 Useful Habits to Reduce Fats! | Ten Useful Habits to Reduce Fats", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:22 (24/05/2017)\n''குரான் கூறும்படி பெண்களை யாரும் மதிப்பதில்லை'' - கொதிக்கும் ஷெரிஃபா கானம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n‘ அடுத்த இரண்டு நாள்களில்...’ - சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய எச்சரிக\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்\n``எள்ளு மட்டுமே ரெண்டு, மூணு ஏக்கருக்குப் போட்டுருக்கேன்'' - விஜி சந்திரசேக\nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://middleeast.tamilnews.com/2018/07/13/oman-airports-charged-service-fee-handle-luggage-midleeast-tamil-news/", "date_download": "2018-11-16T07:45:09Z", "digest": "sha1:I56PNQ3TD2N75LQRTIZLE5HNS4N45NMM", "length": 36108, "nlines": 452, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "Oman airports charged service fee handle luggage midleeast Tamil news", "raw_content": "\nஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தனி சேவைக்கட்டணம் விதிப்பு\nஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தனி சேவைக்கட்டணம் விதிப்பு\nஓமன் நாட்டின் விமான நிலையங்களான மஸ்கட் மற்றும் சலாலா சர்வதேச விமான நிலையங்கள் வழியாக செல்லும் பயணிகளுக்கு லக்கேஜ் சேவை கட்டணம் எதிர்வரும் 2018 ஜூலை 15 முதல் விதிக்கப்படுகிறது.\nஇதன் மூலம் பெரிய அளவு, அதிக எடை, தரமற்ற பேக்கிங் போன்றவற்றுடன் வரும் லக்கேஜ்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஓமன் விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள நவீன டெக்னாலஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் ஓமன் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. லக்கேஜ் சேவைக் கட்டணம் எவ்வளவு என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியிட படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .\nசவுதியில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட திறனறிதல் போட்டி\nதிட்டமிட்டு 8 லட்சம் வெளிநாட்டினரை வெளியேற்றிய சவுதி அரேபியா அடுத்து நடக்க போவது என்ன \nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஅரசாங்க பஸ் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : சிங்கள மக்கள், இராணுவத்தினர் குழப்பத்தில் உள்ளனர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஅரசாங்க பஸ் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : சிங்கள மக்கள், இராணுவத்தினர் குழப்பத்தில் உள்ளனர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nதிட்டமிட்டு 8 லட்சம் வெளிநாட்டினரை வெளியேற்றிய சவுதி அரேபியா அடுத்து நடக்க போவது என்ன \nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilfocus.com/ta/world-affairs/770", "date_download": "2018-11-16T08:12:15Z", "digest": "sha1:5UYUYFDRX67AWDZBKIK5M5KMP4YDSVXD", "length": 7290, "nlines": 69, "source_domain": "tamilfocus.com", "title": "சீமான் யார்? என்று கேட்ட புலிகளின் தலைவர் பிரபாகரன் !!!", "raw_content": "\n என்று கேட்ட புலிகளின் தலைவர் பிரபாகரன் \nபேசிக்கொண்டு இருக்கும் போது “சீமான் யார் என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் கேட்ட கேள்வியால் அதிர்ந்து போனேன் என்று திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். “ஈழத் தமிழரின் வாழ்க்கை முறையை திரைப்படமாக இயக்கித் தாருங்கள்” என்று விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விடுத்த கோரிக்கை தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது.\nஇதற்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், பிரபாகரனை சந்தித்தபோது, ஈழத்தமிழர் வாழ்க்கையை படமாக இயக்குவது குறித்து என்னிடம் கேட்டார். நான் அந்த சமயத்தில் தமிழில் முன்னணி இயக்குநராக இருந்த ஒருவரின் பெயரை அவரிடம் சிபாரிசு செய்தேன். பிரபாகரன் மறுத்துவிட்டார். நீங்கள்தான் இயக்க வேண்டும். எங்கள் மக்களின் வலிகளை திரைப்பட ஆவணமாக உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nஅதற்கு, என் மகன், மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டிய இரண்டு கடமைகள் இருக்கின்றன. அதை முடித்துவிட்டு இலங்கைக்கே வந்து திரைப்படத்தை இயக்குகிறேன் என்று நான் பிரபாகரனிடம் தெரிவித்தேன். இதை கேட்டு சிரித்த பிரபாகரன், “ஈழப் பிள்ளைகளுக்கு திரைப்பட இயக்கத்தைக் கற்றுக்கொடுங்கள் என்று பேசிக்கொண்டு இருக்கும் போது, ‘சீமான் யார்’ என்று விசாரித்தார். நான் அதிர்ந்துவிட்டேன்.\nஉடனே தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களைப் பற்றி சீமான் பேசிய பத்திரிகைச் செய்திகளை வைத்தார் பொட்டு அம்மான். ‘தமிழின மற்றும் மொழி ஆளுமையும் கொண்டவன்’ என்று சீமான் குறித்து பிரபாகரனிடம் சொன்னேன். பிறகுதான் சீமானை இலங்கைக்கே வரவழைத்துப் பார்த்தார் பிரபாகரன் என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.\nமேலும் தமிழ் செய்திகளுக்கு ...\nநிரவ் மோடியின் ரூ.56 கோடி சொத்துக்கள் முடக்கம்\nஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை\nஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் 12 குழந்தைகள் உயிரிழந்த சோகம்\nடாலரை காட்டி பள்ளி பெண்களை கர்ப்பம் ஆக்கிய வாலிபர்கள் \nஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு - ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலி\n189 பேருடன் விபத்தில் சிக்கிய விமானம்: விமானியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nநான்கு ஆண்டுகளாக எனக்கு வாய்ப்புகள் இல்லை \nஆசிரியையுடன் கட்டிப்பிடித்து அத்துமீறிய சக ஆசிரியர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madrasbhavan.com/2011/10/101011.html", "date_download": "2018-11-16T08:09:09Z", "digest": "sha1:RVZDRSIXCR63FMKCSLPWUXUACEP4PMG5", "length": 21039, "nlines": 228, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: ஸ்பெஷல் மீல்ஸ்(10/10/11)", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவில் எந்த (ஏ)மாற்றமும் இல்லை என்று காங் திட்டவட்டமாக கூறி விட்டதால் நாம் பேரழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோமே என்று பிரதான கட்சிகளின் தலைவர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனராம். 'காங்'கின் முடிவை மறுபரிசீலனை செய்ய சொல்லி வற்புறுத்த ச.மூ.பவனுக்கு இதர கட்சி தலைகள் பேராசையுடன் புறப்பட எத்தனித்தாலும் மாற்று வேஷ்டி வாங்கும் வரை அந்த ரிஸ்க்கை எடுக்க தயாராக இல்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. எத்தன நாள் முதுகுல சவாரி செஞ்சீங்க. இப்ப வாங்க ஒண்டிக்கு ஒண்டி.\n'சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டாய். சிவனேன்னு கிடந்தவனை சீண்டி விட்டாய்'\nஅஜர்பெய்ஜானில் சமீபத்தில் நடந்து முடிந்த உலக சாம்பியன்ஷிப் பாக்சிங் போட்டியில் அரை இறுதி வரை சென்று போராடி தோற்றுள்ளார் இந்தியாவின் விகாஸ் க்ரிஷன். இதன் மூலம் வெண்கல பதக்கம் மட்டுமே கிடைத்தாலும் லைஸ்ராம், ஜெய்பகவான், மனோஜ்குமார் ஆகியோருடன் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் விகாஸ். இவருக்கு வயது 19 மட்டுமே. ஒலிம்பிக்கில் வெற்றிக்கொடி கட்ட வாழ்த்துவோம்\nஒலி, ஒளி அமைப்பு போன்ற விஷயங்களில் சென்னை தியேட்டர்களின் ராஜா சத்யம் என்பது சத்யம் என்றாலும், உணவு பொருட்கள் விற்பதில் செப்படி வித்தை செய்யும் யுத்தியை கடைபிடிப்பது சரியல்ல. 'கோக்'கை ஸ்மால்(400ml),மீடியம்(650ml) மற்றும் லார்ஜ்(1000ml) என்று விற்கின்றனர். இவை அனைத்தும் Fountain வகையை சார்ந்தவை(பட்டனை அமுக்கினால் கொட்டும்). நான் தனியாக படம் பார்க்க போகையில் ஸ்மால் கோக் கேட்டால் சில சமயம் இல்லை என்று சொல்வார்கள். மீடியம் மற்றும் லார்ஜை நம் தலையில் கட்டும் டெக்குனிக்கு. இதை ஒரு நாள் கேட்க வேண்டும் என எண்ணியதுண்டு.\nசமீபத்தில் அப்படி ஒரு வாய்ப்பு கிட்டியது. நான் \"ஸ்மால் கோக்\" என்றதும் \"இல்லை சார்\" என்றார் பணியாள். நான் \"ஏன் இல்லை மிஷினில் மூன்று பட்டன்கள் உள்ளன. அதில் மீடியம்,லார்ஜ் கொட்டும்போது ஸ்மால் கொட்டாதா மிஷினில் மூன்று பட்டன்கள் உள்ளன. அதில் மீடியம்,லார்ஜ் கொட்டும்போது ஸ்மால் கொட்டாதா அதற்கான பட்டன் மட்டும் வேலை செய்யவில்லையா அதற்கான பட்டன் மட்டும் வேலை செய்யவில்லையா அல்லது ஸ்மால் கோக்கிற்கான பேப்பர் கப் தீர்ந்துவிட்டதா அல்லது ஸ்மால் கோக்கிற்கான பேப்பர் கப் தீர்ந்துவிட்டதா அப்படி என்றால் மீடியம் பேப்பர் கப்பில் ஸ்மால் கோக்கை நிரப்புங்கள். கப்பிற்கான பணத்தை வேண்டும் என்றாலும் தருகிறேன்\" என்றேன். தலைவர் பதில் பேசாமல் அடுத்த நிமிடமே ஸ்மால் கோக்கை எடுத்து வந்தார். நாங்களும் பொங்குவோம்ல\nகாப்பி அடித்த படங்கள் என்று உறுதியாக தெரிந்தால் அவற்றை தவிர்க்க வேண்டும் என்பது என் கொள்கை. முன்பதிவு செய்தபின் அல்லது படம் பார்த்து விட்டு வந்த பிறகு காப்பி படம் என்று பதிவர்கள் வாயிலாக தெரிய வருகையில் வருந்துவதுண்டு. லேட்டஸ்ட் உதாரணம்: முரண். எனவே நான் அடுத்து தவிர்க்க போகும் படங்களில் ஒன்று வேலாயுதம். Assassins Creed எனும் கேமில் இருக்கும் ஸ்டில்லை உருவி விஜய் போஸ் குடுத்து இருப்பது ஊர்ஜிதம் ஆகி இருப்பதால் நான் எஸ்கேப். பார்க்க போகும் அன்பர்கள் அனைவருக்கும் இனிய வேலாயுத பூஜை வாழ்த்துகள்\nநித்தம் ஒரு மணிநேர பவர்கட்டை அனுபவித்து வரும் தமிழர்களில் நானும் ஒருவனாக இருப்பது கண்ணை கட்டுகிறது. எங்க ஏரியாவில் மாலை 3-4 கட். சும்மா சொல்லக்கூடாது... 'டாண்' என்று மூன்று மணிக்கு கட் செய்து தங்கள் கடமை உணர்ச்சியை காட்டுகிறார்கள் மின்சார கண்ணாக்கள். அதுவும் பல மாதங்களாக குறி தவறாமல். இதே டீயை எல்லா அரசு அலுவலகங்களிலும் ஆற்றினால் இந்தியா அடுத்த வாரமே அமெரிக்காவை ஓவர்டேக் செய்து மெகா வல்லரசாக வாய்ப்புகள் அதிகம். ஆவன 'ஜெ'ய்வாங்களா\nசெய்தி: அமெரிக்காவில் வேலை இன்றி 4.5 மில்லியன் மக்கள் அவதி:\nகிழக்கு பதிப்பகத்தின் அதிரடி தள்ளுபடி சென்னை தி.நகரில் மறுபடியும் . மேலும் விவரம் அறிய:\nபிரபலமான வலைதிரட்டியான இன்ட்லி அண்மையில் செய்த மாற்றங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சி விரைவில் இவற்றை சரி செய்து முன்பு போல தெளிவாக இயங்கினால் நன்றாக இருக்கும். தமிழ்மணத்தின் சமீபத்திய மாற்றங்களால் அதன் புகழ் மேலும் அதிகரித்துள்ளது என்பதும் கண்கூடு. உடான்சும் முன்னேறி வரும் வேளையில் இன்ட்லி தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யப்போகிறதோ விரைவில் இவற்றை சரி செய்து முன்பு போல தெளிவாக இயங்கினால் நன்றாக இருக்கும். தமிழ்மணத்தின் சமீபத்திய மாற்றங்களால் அதன் புகழ் மேலும் அதிகரித்துள்ளது என்பதும் கண்கூடு. உடான்சும் முன்னேறி வரும் வேளையில் இன்ட்லி தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யப்போகிறதோ\nசெய்தி: தான் பத்தாவது பரீட்சை பாஸ் செய்ய வேறு ஆளை தேர்வறைக்கு அனுப்பிய புதுவை கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு.\n இனிமே சக அரசியல் தோழர்கள் உங்கள பாத்து இதத்தான சொல்ல போறாங்க:\n\"நீங்க பத்தாவது பெயிலுண்ணே. நாங்க ஏழாவது பாஸுண்ணே. இப்ப சொல்லுங்க. பாஸு பெருசா பெயிலு பெருசா\nஎன் அபிமான பாடகர் ஜேசுதாசின் தேனினுமினிய குரலில்.........\nரொம்ப நாளைக்கு அப்புறம் வாறேன் வாழ்த்துக்கள்\nமூணு மணிக்கு கரெக்ட்டா போகும் கரண்டு நாலு மணிக்கு கரக்டா வருதா\nஅனா எல்லா கடைலேயும் இந்தா டிய ஆத்துனா பால் பொங்கி அடுத்த எலக்சன்ல வேலைய காட்டிடும்.அதனால ஆவன ஜெ'ய்யறது டவுட்டு தான்.\nடகால்டி அமைச்சர் இப்ப எஸ்ஸாயிட்டாறு.தேடிட்டுஇருக்காங்க~\nஅருமை. பூவே பூச்சூட வா எனக்கும் பிடித்த பாடல். காப்பி படங்கள் பார்க்காமல்/ விமர்சிக்காமல் இருக்கும் முடிவை மறு\nடக்கால்டி அமைச்சருக்கு டூப் போட்டது நீங்கதானாமே\n@ புட்டி பால் அண்ட் நாய் நக்ஸ்\nரெண்டு பேருக்கும் என்னா பேர் பொருத்தம். நன்றிங்கோ\nஅம்மாதிரியான படங்களை தெரிந்தே பார்ப்பது தவறு என நினைக்கிறேன். குறிப்பாக காப்பி படங்களை எதிர்த்து குரல் கொடுக்கும் கருந்தேள், ஹாலிவுட் பாலா போன்றவர்களின் முயற்சிக்கு என்னாலான சிறு ஒத்துழைப்பு.\nMANO நாஞ்சில் மனோ said...\nவேலாயுதத்துக்கு இப்பமே ஆப்பு வச்சாச்சா ஹா ஹா ஹா ஹா.....\nMANO நாஞ்சில் மனோ said...\nகடைசியா விஜயின் குருவி படம் பார்த்ததோடு சரி, அந்த கிர்ர்ர்ர்ர்ர்ர் இன்னும் மாறலை....\n4.5 மில்லியன் ப்ளாக்கர்ஸா...தாங்காதுடா சாமீ\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇந்த வார மீல்ஸ் சூப்பர் அண்ணே.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஉண்மைதான் .. பாவம் அவர்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇன்று என் வலையில் ...\nஇந்த மாத SUPER BLOGGER விருது\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 2\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம்\nமெட்ராஸ்பவன் - மனதில் பட்டவை\nபன்றி - ஒரு பார்வை\nஇண்டிப்ளாக்கர் சந்திப்பு - ஒன் மோர் போஸ்ட்\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-16T07:17:10Z", "digest": "sha1:CDXINAV3VL2EW5JPJKZXJFCZIB7PHUGT", "length": 9633, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சிறுவன் மீது தாக்குதல்", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nவிபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிமன்றம்..\nநக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் - சத்தீஷ்கரில் 5 பேர் பலி\nவிதியை மீறி தமிழகத்தில் பட்டாசு வெடித்த 2 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு\nநாட்டு வெடி வெடித்த மாணவர் உயிரிழப்பு\nநடுரோட்டில் கார் ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது - வீடியோ\n'ரிலையன்ஸுக்கு முதல் தவணை லஞ்சம் ரூ.284 கோடி’ : ராகுல் காந்தி புதிய குற்றச்சாட்டு\n‘அத்தை’ எனக் கூறி பள்ளியிலிருந்து சிறுவன் கடத்தல்.. 10 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..\nநாய் சிறுநீர் கழித்ததால் ஆத்திரம்.. உரிமையாளர் மீது கடும் தாக்குதல் (வீடியோ)\nசபரிமலை விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆதரித்த சாமியார் ஆசிரமம் சூறை, தீ வைத்து எரிப்பு\nஜெகன் மோகன் ரெட்டி மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல்\nதிரைப்பட பாணியில் பள்ளிச் சிறுவன் கடத்தல் - ஆட்டோ ஓட்டுநர் கைது\nரஃபேல் உங்களுடையது : ஹிந்துஸ்தான் ஊழியர்களிடம் ராகுல்\nஆன்லைனில் மீன்விற்க, கல்லூரி மாணவி ஹனன் முடிவு\nமணல் கொள்ளையை தடுத்த காவலர் மீது தாக்குதல்\nகடலூர் சிறுவனை குணப்படுத்த முடியும்.. மருத்துவர்கள் புதிய நம்பிக்கை\nவிபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிமன்றம்..\nநக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் - சத்தீஷ்கரில் 5 பேர் பலி\nவிதியை மீறி தமிழகத்தில் பட்டாசு வெடித்த 2 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு\nநாட்டு வெடி வெடித்த மாணவர் உயிரிழப்பு\nநடுரோட்டில் கார் ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது - வீடியோ\n'ரிலையன்ஸுக்கு முதல் தவணை லஞ்சம் ரூ.284 கோடி’ : ராகுல் காந்தி புதிய குற்றச்சாட்டு\n‘அத்தை’ எனக் கூறி பள்ளியிலிருந்து சிறுவன் கடத்தல்.. 10 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..\nநாய் சிறுநீர் கழித்ததால் ஆத்திரம்.. உரிமையாளர் மீது கடும் தாக்குதல் (வீடியோ)\nசபரிமலை விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆதரித்த சாமியார் ஆசிரமம் சூறை, தீ வைத்து எரிப்பு\nஜெகன் மோகன் ரெட்டி மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல்\nதிரைப்பட பாணியில் பள்ளிச் சிறுவன் கடத்தல் - ஆட்டோ ஓட்டுநர் கைது\nரஃபேல் உங்களுடையது : ஹிந்துஸ்தான் ஊழியர்களிடம் ராகுல்\nஆன்லைனில் மீன்விற்க, கல்லூரி மாணவி ஹனன் முடிவு\nமணல் கொள்ளையை தடுத்த காவலர் மீது தாக்குதல்\nகடலூர் சிறுவனை குணப்படுத்த முடியும்.. மருத்துவர்கள் புதிய நம்பிக்கை\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.samooganeethi.org/index.php/category/educational-services/readers-letter/item/901-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-m-a-,-m-ed-,-m-phil", "date_download": "2018-11-16T08:06:23Z", "digest": "sha1:IZGSYE4FYIFPDMUFE3BE4Y747CRSHBSN", "length": 5480, "nlines": 115, "source_domain": "www.samooganeethi.org", "title": "மீ.ஷாஜஹான் M.A., M.Ed., M.Phil.", "raw_content": "\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\n2019 பொதுத் தேர்தல் இந்திய ஜனநாயகத்துக்கும் எதிர்கட்சிகளுக்கும் இருக்கும் இறுதி வாய்ப்பு...\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\n' சமூக நீதி முரசு' இதழின் ஜூன் மாத ஒலி கேட்டேன்.இஸ்லாத்தின் இனிய நாதம் அதன் இதழ்களில் இசைத்தைச் செவியுற்றேன்.குறிப்பாக அதன் தலையங்கத்தில் இஸ்லாமும் முஸ்லிம்களும் கல்வித் திட்டங்களில் சந்திக்கும் சோதனைகளும் அவற்றைத் தங்கள் சாதனையாக மாற்ற இஸ்லாமே இனிய தீர்வு தர வல்லது. நாலாம் தமிழ் என்பது அறிவியல் தமிழ் என்பதை சேயோன்தன் கட்டுரையில் படம் பிடித்துள்ள பாங்கு பாராட்டுக் குரியது.கட்டுரைகள் அனைத்தும் கவனமாய்ப் படித்தற்குரியது.\n10- 160, பழைய பள்ளி தெரு, திருவிதாங்கோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.richina-tools.com/ta/mail-order-aluminum-snow-puser.html", "date_download": "2018-11-16T08:25:30Z", "digest": "sha1:OIH6ILCOZ4PTSLLMWNWL54SJ4OH5URKH", "length": 16009, "nlines": 236, "source_domain": "www.richina-tools.com", "title": "மின்னஞ்சல் ஆணை அலுமினியம் ஸ்னோ Puser - சீனா Richina", "raw_content": "\nநீண்ட கைப்பிடியை துருப்பிடிக்காத ஸ்டீல் புல்வெளி ரேக்\nநீண்ட கைப்பிடியை ஸ்னோ கூரை ரேக்\nகார் தொலைநோக்கி ஸ்னோ திணி\nவியர் ஸ்டிரிப் கொண்டு பிளாஸ்டிக் ஸ்னோ திணி\nதொலைநோக்கி ஸ்னோ திணி கையாள\nமின்னஞ்சல் ஆணை அலுமினியம் ஸ்னோ Puser\nவிற்பனை சிறந்த ஸ்னோ திணி கருவிகள்\nதுருப்பிடிக்காத கார்டன் விவசாயி கருவிகள்\nமின்னஞ்சல் ஆணை அலுமினியம் ஸ்னோ Puser\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஇல்லை .: மாதிரியாக HL461\nவிண்ணப்பம்: கார்டன் திணி, ஸ்னோ திணி, விவசாயம் திணி\nதலைமை பொருள்: அலுமினியம் அல்லாய்\nபேக்கேஜிங்: 12pcs / CTN\nவழங்கல் திறன்: மாதத்திற்கு 100000pcs\nRichina வரி உயர்தர அம்சங்கள் மற்றும் ஆயுள் எதிர்பார்க்க வாடிக்கையாளர்களிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுமினியம் ஸ்னோ Pusher இலகுரக மற்றும் ஒவ்வொரு பாஸ் உடன் பனி அதிக அளவில் காலியாகி விடுகிறது. அலுமினியம் ஸ்னோ Pusher ஒரு விதிவிலக்கான மதிப்பு ஒரு துணிவுமிக்க கருவியாகும். சிறப்புக் அலுமினியம் ஸ்னோ Pusher கத்தி பரிமாணத்தை: 460 * 230mm, பிளேட் பொருள் அலுமினியம், அலுமினியம் ஸ்னோ Pusher ஒட்டுமொத்த நீளம் 1300mm உள்ளது. நீங்கள் விரும்புகிறீர்கள் எனில் அலுமினியம் ஸ்னோ Pusher மெயில் ஆர்டர் பொருத்தமானவள் நாம் ஒரு அட்டைப்பெட்டி அவர்களை ஒவ்வொரு நிரம்பிய முடியும்.\nநீடித்த அலுமினியம் ஸ்னோ திணி , ஒட்டுமொத்த நீளம் 1300mm\nஸ்னோ திணி அலுமினிய கத்தி, அளவு 460 * 230mm\nதூள் பூசிய எஃகு கைப்பிடி கொண்டு பனி திணி\nகத்தி மற்றும் திருகுகள் இணைக்கப்பட்டுள்ளது கைப்பிடி\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nஎங்கள் தொழிலாளர்களில் அநேகமானோர் 10 வருடங்களுக்கும் மேலாக வேலை அனுபவம் இருக்கிறது.\nநாம் தயாரிப்பு திறமையான செய்ய தானியங்கி உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள் உள்ளன.\nநாம் ஒவ்வொரு நாளும் சரிபார்க்க மற்றும் சோதனை தயாரிப்பு தரத்தையும் வலுவான தர கட்டுப்பாட்டு குழு வேண்டும்.\nநாங்கள் உங்களுக்கு தொழில்முறை சேவையை வழங்க வலுவான பிறகு சேவை அணி வேண்டும்.\n2 . போட்டி விலை\nநாம் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வழிகளில் பணத்தை சேமிப்பது உதவ முயற்சி, நாம் எப்போதும் நீண்ட அடிப்படையில் வாடிக்கையாளர் பணிபுரியும் போன்ற எனவே, எங்கள் வாடிக்கையாளர் சிறந்த விலை வழங்குகிறோம், எங்கள் வாடிக்கையாளர் பணத்தை சேமிக்க தீர்வுகள் காண தயாராக இருக்கிறார்கள்.\nதொழிற்சாலை, professinal பரிசோதனை ஆய்வகத்தில் மற்றும் தர கட்டுப்பாட்டு peope வைத்திருப்பதை உறுதி பொருட்கள் வாடிக்கையாளர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்\n4.OEM மற்றும் ODM ஏற்று\nநாம் professinal R & D குழுவினால் புதிய பொருட்களை வடிவமைப்பது மற்றும் வளரும் அர்ப்பணிக்கப்பட்ட வேண்டும், நாங்கள் உங்கள் தேவை accoring உங்கள் proudcts தனிப்பயனாக்கலாம் அல்லது நீங்கள் உங்கள் தயாரிப்புகள் சந்தையில் மற்றவர்களுக்கு differetiate செய்ய உங்கள் தனிப்பட்ட சிறப்பு பொருட்கள் வடிவமைக்க உதவ முடியும்.\n5. விரைவு விநியோக மற்றும் போட்டி கப்பல் விலை\nநாம் DHL ஆகியோர் யுபிஎஸ் போன்ற சில பெரிய போக்குவரத்தாளர்களின் நீண்ட கால ஒத்துழைப்பு வேண்டும், எனவே நீங்கள் கப்பல் செலவு மற்றும் நேரம் ஏற்றுமதிக்கானத் மிச்சப்படுத்துவதற்காக மேம்பட்ட தீர்வுகளை முடியும்\n6. வலுவான பிறகு சேவை\nஎங்கள் விற்பனை மற்றும் நன்றாக பொருட்கள் தெரியும் சேவை மக்கள் அனைத்து பிறகு, அவர்கள் மறுமொழியை மிகவும் விரைவான கொடுக்க professinal சேவையை வழங்க முடியும், மேலும், நாம் கண்டிப்பான வரிசையில் ப வேண்டும்\nசிறந்த அலுமினியம் ஸ்னோ Pusher உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் தேடுவது நாங்கள் உங்களுக்கு படைப்பு உதவ பெரிய விலையில் ஒரு பரவலான வேண்டும். அனைத்து அலுமினியம் ஸ்னோ திணி தரமான உத்தரவாதம் உள்ளன. நாம் மின்னஞ்சல் ஆணை ஸ்னோ Pusher சீனா தோற்றம் தொழிற்சாலை உள்ளன. நீங்கள் எந்த கேள்வி இருந்தால், எங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.\nமுந்தைய: பிளாஸ்டிக் பிளேட் கொண்டு தொலைநோக்கி கார் ஸ்னோ திணி\nஅடுத்து: வியர் ஸ்டிரிப் கொண்டு பிளாஸ்டிக் ஸ்னோ திணி\nஅலுமினியம் ஸ்னோ கலப்பை கையாள\nகார்டன் கருவி ஸ்னோ கலப்பை\nஅதிபாரமான பாரஊர்தி ஸ்னோ தூரிகை\nகார் பொறுத்தவரை ஸ்னோ தூரிகை\nஸ்னோ தூரிகை ஐஸ் சீவுளி\nஐஸ் சுரண்டும் உடன் ஸ்னோ தூரிகை\nஸ்னோ தூரிகை உடன் சீவுளி\nஸ்னோ சுத்தம் செய்தல் கருவி கார் பொறுத்தவரை\nகார் தொலைநோக்கி ஸ்னோ திணி\n18 அங்குல பாலி பிளேட் ஸ்னோ திணி\nவாகனங்களுக்கான மடக்கு பயன்பாட்டு திணி\nஅலுமினியம் கைப்பிடியை கொண்டு பாலி ஸ்னோ புஷ் திணி\nதொலைநோக்கி திணி ஒளி எடை போர்ட்டபிள் ஸ்னோ திரு ...\nஅவசர போர்ட்டபிள் உலோக கார் ஸ்னோ திணி\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n351 Youyi பீய் தெரு, ஷிஜியாழிுாங்க் சீனா, 050051.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/veyil-heroine-priyanka-nair-files-divorce-papers-035031.html", "date_download": "2018-11-16T07:22:58Z", "digest": "sha1:B42SJ4Q6ODGXBAWTX7XXSNENOGCZHQPX", "length": 12629, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விவாகரத்து கேட்கிறார் 'வெயில்' நாயகி பிரியங்கா.. குடும்ப நல நீதிமன்றத்தில் மனு! | Veyil heroine Priyanka Nair files divorce papers - Tamil Filmibeat", "raw_content": "\n» விவாகரத்து கேட்கிறார் 'வெயில்' நாயகி பிரியங்கா.. குடும்ப நல நீதிமன்றத்தில் மனு\nவிவாகரத்து கேட்கிறார் 'வெயில்' நாயகி பிரியங்கா.. குடும்ப நல நீதிமன்றத்தில் மனு\nதிருவனந்தபுரம்: கணவரிடம் விவாகரத்து கேட்டு நடிகை ப்ரியங்கா குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் தனது இணையதளப் பக்கத்தை தவறாகப் பயன்படுத்தியதாக சைபர் க்ரைம் வழக்கு ஒன்றையும் கணவர் மீது தொடர்ந்துள்ளார்.\nமிகப் பெரிய வெற்றி பெற்ற வெயில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா. தொடர்ந்து தொலைபேசி, செங்காத்து பூமியிலே போன்ற சில தமிழ் படங்களில் நடித்தார். ஆனால் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்தார்.\nமலையாளத்தில் இவர் நடித்த \"விலாபங்கள்க்கு அப்புறம்\" என்ற படம் இவருக்கு 2008-ம் ஆண்டிற்கான கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதை தேடித்தந்தது.\nஜெயராமுக்கு ஜோடியாக \"நமஸ்த கேரளம் பி.ஓ\" மற்றும் மோகன்லாலுடன் கதாநாயகியாக \"இவிடம் சொர்க்கமானு\" என்ற படத்திலும் நடித்து புகழ் பெற்றார். 2012-ம் ஆண்டு மே23-ந் தேதி தமிழ் பட இயக்குனர் லாரன்சுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.\nஇவர்களது திருமணம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடந்தது. இவர்களுக்கு முகுந்த் ராம் என்ற 3 வயது மகன் உள்ளார்.\nநடிகை பிரியங்காவுக்கு, நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அதற்கு அவரது கணவர் லாரன்ஸ் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் இருவரையும் சேர்த்து வைக்க நடத்திய முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. கருத்து வேறுபாடு காரணமாக பிரியங்கா தற்போது கணவரை பிரிந்து, மகனுடன் சொந்த ஊரான வாமனாபுரத்தில் குடும்ப வீட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இப்போது ஜாலம், கும்பசாரம் ஆகிய இரு மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் விவாகரத்து கேட்டு நடிகை பிரியங்கா, திருவனந்தபுரத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.\nமேலும் தனது இணையதளப் பக்கத்தை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக கணவர் லாரன்ஸ் மீது ஐ.டி சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக் கோரி நெடுமங்காடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரிலீஸுக்கு முன்பே விஜய் தேவரகொண்டாவின் படத்தை வெளியிட்டு தமிழ் ராக்கர்ஸ் அட்டூழியம்\nப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க வைரலாகும் மாற்றுத்திறனாளி விஜய் ரசிகரின் உருக்கமான வீடியோ\nபரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு 'மெகா கூட்டணி' அமைத்த தனுஷ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/10/airtel-jio-eyes-on-rcom-s-unsold-asserts-010018.html", "date_download": "2018-11-16T07:38:20Z", "digest": "sha1:KIN3EISA5HPBAOC6NH2Z63CWLRYRBY4M", "length": 20287, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆனில் அம்பானி சொத்துக்குப் போட்டிப்போடும் ஏர்டெல், ஜியோ..! | Airtel, Jio eyes on RCom’s unsold asserts - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆனில் அம்பானி சொத்துக்குப் போட்டிப்போடும் ஏர்டெல், ஜியோ..\nஆனில் அம்பானி சொத்துக்குப் போட்டிப்போடும் ஏர்டெல், ஜியோ..\n6000 டாலருக்கு பெண்கள், மது, போதை, உணவு இலவசம்.. தலையில் அடித்துக் கொண்ட அரசு.\nஜியோவிற்குப் போட்டியாக ஏர்டெல் எடுத்துள்ள அதிரடி முடிவு..\nலாபத்தில் 65 சதவீத சரிவு.. அதிர்ந்து போன ஏர்டெல் முதலீட்டாளர்கள்..\nஜியோவை சமாளிக்கப் புதிய யுக்தியை கடைபுடிக்கப் போகும் ஏர்டெல் ..\nஇந்த விவரங்கள் தெரியுமா உங்களுக்கு..\nரூ.399 கட்டணம் செலுத்தினால் 300 தள்ளுபடி.. வோடாபோனை கதற விடும் ஏர்டெல்\nஒருகாலத்தில் இந்திய டெலிகாம் துறையில் ஆதிக்கம் செலுத்திய ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது கடன் நெக்கடியாலும், வர்த்தகப் பிரச்சனைகளாலும் இந்நிறுவனம் முடங்கிப்போய் நிற்கிறது. கடன் நிலுவையைத் தீர்க்கும் காரணமாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் அதன் உரிமையாளர் அனில் அம்பானி விற்று வருகிறார்.\nஇந்நிலையில் ஆர்காம் நிறுவனத்திடம் 4ஜி சேவை அளிக்க உதவும் 850 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.\nஆர்காம் நிறுவனத்தின் டெலிகாம் டவர் மற்றும் அதன் வர்த்தகத்தை முழுமையாக முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் பிரிவான ஜியோ பெற்றுள்ள நிலையில், இந்த 850 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வாங்க ஜியோ திட்டமிட்டு வருகிறது.\nஅனில் அம்பானி தனது அண்ணனுக்கு ஆர்காம் சொத்துக்களை விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது 850 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை வாங்க ஏர்டெல் போட்டி போட்டு வருகிறது.\nஇந்நிலையில் தற்போது டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் ஸ்பெக்ட்ரம் இருப்பு அளவுகளில் சில முக்கியத் தளர்வுகளைக் கொண்ட வர உள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஅனில் ஆம்பானிக்கு சொந்தமான ஆர்காம் நிறுவனத்தின் இந்தியாவில் 22 வட்டங்களில் பயன்படுத்தும் அளவிற்கு 850 மெகாஹெட்ஸ் ஸ்பெக்டரம் 70 யூனிட்களாக உள்ளது. இதனை 2021 வரையில் பயன்படுத்தவும் உரிமை கொண்டுள்ளது ஆர்காம் இதனை வாங்கவே தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் போட்டி போட்டு வருகிறது.\nஆர்காம் நிறுவனத்திடம் இருக்கும் 850மெகாஹெட்ஸ் அலைக்கற்றை விற்பனை செய்யப்பட்டால் சுமார் 4000 கோடி ரூபாய் ஆர்காம் நிறுவனத்திற்குக் கிடைக்கும்.\nசெவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில் டிராய், டெலிகாம் நிறுவனங்களின் இணைப்பிற்குப் பின், ஒரு நிறுவனம் ஒவ்வொரு பேன்டிலும் 50 சதவீதம் ஸ்பெக்டரம் அலைக்கற்றை வைத்துக்கொள்ளலாம்.\nஇதேபோல் தனிப்பட்ட நிறுவனத்தின் இருப்பு அளவு 35 சதவீதம் வரை வைத்துக்கொள்ளலாம் என ஆலோசனை செய்துள்ளது. முன்பு இதன் அளவு 25 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nடிராய் அமைப்பின் இந்த ஆலோசனை நடைமுறைக்கு வரவில்லை, ஆனால் இது ஒப்புதல் பெற்று அமலாக்கம் செய்யப்பட்டால் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவாக்கும். இதனால் சிறு நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான நெருக்கடி உருவாகவும் வாய்ப்புகள் உள்ளது.\nஇந்தியாவின் பணக்கார மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு எந்த இடம் தெரியுமா..\nஐடி நிறுவனங்களில் மீண்டும் பணிநீக்கம்..\nஐடி நிறுவனங்களில் மீண்டும் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடெலிகாம் அடுத்து ‘முகேஷ் அம்பானி’ தொடக்க இருக்கும் வணிகப் போர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபங்குச்சந்தையில் இறங்கும் சாப்ட்பேங்க்.. ஜப்பானில் குவியும் முதலீடுகள்..\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/sports/tamim-iqbal-crossed-6000-mark-in-odi-and-become-a-first-bangladesh-player-to-achieve-this-feat/", "date_download": "2018-11-16T08:39:08Z", "digest": "sha1:6V6C5Z3UOYI3KKNSEPHVJQSF6M4R5VZE", "length": 16077, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வங்கதேசத்தின் தமிம் இக்பால் ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை! - Tamim Iqbal crossed 6000 mark in ODI and become a first Bangladesh Player to achieve this feat", "raw_content": "\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nவங்கதேசத்தின் தமிம் இக்பால் ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை\nஒருநாள் போட்டிகளில் மட்டுமல்ல, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்திருக்கும் வங்கதேச வீரர் இவர் தமிம் இக்பால் தான்\nவங்கதேச கிரிக்கெட் அணி… வெறித்தனமாக கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களை கொண்ட அணி… இன்று, உலகில் கிரிக்கெட் விளையாடும் அணிகளை, உலகின் எந்த இடத்திலும் எதிர்கொண்டு சவால் அளிக்கும் அணியாக மாறியிருப்பதே இதற்கு முக்கிய காரணம். தமிம் இக்பால், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மஷ்ரபே மோர்டசா போன்ற நட்சத்திர வீரர்கள் கடந்த 10 – 13 வருடங்களாக, வங்கதேச அணியில் தொடர்ந்து கோலோச்சி வருகின்றனர். டி வில்லியர்சை நினைவுப்படுத்தும் சபீர் ரஹ்மான், பந்துவீச்சில் அசாத்திய தனித் திறமை கொண்டிருக்கும் முஸ்தாபிசுர் ரஹ்மான் போன்ற புதிய வீரர்களின் வரவுகளால், உலக அணிகள் வங்கதேசத்தை கண்டு பயப்பட ஆரம்பித்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது என்றால் அது மிகையாகாது.\nஅதுவும், உள்நாட்டில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளை ஒருநாள் தொடர்களில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றி, சொந்த மண்ணில் நாங்கள் தான் ராஜா என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறது.\nஇவையெல்லாம் சாதாரண சாதனையாக கூட நாம் நினைத்துக் கொண்டாலும், 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறியது, கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது என வெளிநாட்டு மண்ணில் குறிப்பிடும்படியான சாதனையை படைத்ததை நம்மால் புறந்தள்ளிவிடவே முடியாது.\nதற்போது வங்கதேசத்தில் நடந்து வரும் இலங்கை, ஜிம்பாப்வேவுடனான முத்தரப்பு ஒருநாள் தொடரில், இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்காமல் வங்கதேசம் விளையாடி வருகிறது. இந்த நிலையில், இன்று நடந்துவரும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில், தமிம் இக்பால் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் அவர் 66 ரன்கள் எடுத்திருந்த போது, ஒருநாள் போட்டியில் 6000 ரன்களை கடந்த முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை படைத்தார். இதனால், ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று தமிம் இக்பாலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.\nஒருநாள் போட்டிகளில் மட்டுமல்ல, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்திருக்கும் வங்கதேச வீரர் இவர் தான்.\nவங்கதேச அணியில் முதன் முறையாக அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியல் இதோ,\n1000 – காலித் மசூத் (2004)\n2000 – ஹபிபுல் பஷர் (2007)\n3000 – மொஹம்மத் அஷ்ரபுல் (2009)\n4000 – ஷகிப் அல் ஹசன் (2015)\n5000 – தமிம் இக்பால் (2016)\n6000 – தமிம் இக்பால் (2018).\nநம்பர்.1 இடத்தில் விராட் கோலி, பும்ரா\nகடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி சென்னை ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த டீம் இந்தியா\n‘தோனி ஒருநாள் இந்த நாட்டை ஆள வேண்டும்’ – பிரபல தமிழ் இயக்குனர் கருத்து\nIndia vs West Indies LIVE Streaming: 6 வருடங்கள் கழித்து நம்ம சென்னையில் நடக்கும் சர்வதேச டி20… வீரர்கள் தீவிர பயிற்சி\nபெண்கள் டி20 உலகக் கோப்பை: ஹர்மன்ப்ரீத் விளாசிய ராஜாங்க சதம்\nஎன்னது கிரிக்கெட்டில் ‘Switch Bowling’-கா இது என்ன புது மேட்டரா இருக்கு\n‘எங்களை பிடிக்கலைனா நாட்டை விட்டு வெளியே போங்க’ – விராட் கோலி காட்டம்\nஒரு கண் விராட் கோலி… ஒரு கண் ரோஹித் ஷர்மா… இந்திய கிரிக்கெட்டின் ரியல் லெஜண்ட்\nரோகித் சர்மா தீபாவளி வாண வேடிக்கை: டி 20 தொடரை வென்றது இந்தியா\nபாஜக-ஆர்எஸ்எஸ்-க்கு எதிரான வரிகளை நீக்கிவிட்டு உரை நிகழ்த்திய கேரள ஆளுநர்: சிபிஎம் குற்றச்சாட்டு\nபுதிய உச்சத்தைத் தொட்ட மும்பை பங்குச் சந்தை: சென்செக்ஸ் 36 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nஅவர்களுக்கு எந்த பிரச்சனையும் அங்கு இருக்காது.\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nபாலிவுட் ரசிகர் பட்டாளமே காத்திருந்த தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் திருமணம் புகைப்படத்தை இருவரும் நேற்று வெளியிட்டனர். இதில் அனைவரின் கண்களும் ஒன்றையே உற்று கவனித்தது. பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா திருமணத்தை தொடர்ந்து பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இருவரும் நேற்று முன்தினம் இத்தாலியில் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்கள் திருமணம் சிந்தி முறைப்படியும், கொங்கனி முறைப்படியும் நடைபெற்றது. இவர்கள் திருமணத்தின் புகைப்படங்களுக்காக இவர்களின் ரசிகர்கள் […]\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nகஜ புயல் Live Updates : மாநில பேரிடர் மேலாண்மையின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு – முக ஸ்டாலின்\n’பத்மாவத் ராணி’யை டைனோசர் உடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nகஜ புயல்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரண தொகை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136347-gutkha-scam-george-blames-junior-ips-officers-open-talk.html", "date_download": "2018-11-16T08:06:16Z", "digest": "sha1:ZVPKOQYOHBDISZHZQ4C5HUQAJ7RCVAJ3", "length": 23926, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "`குட்கா விவகாரத்தில் ஜார்ஜ் சொல்வது உண்மையா?' - விவரிக்கும் ஐபிஎஸ்அதிகாரிகள் | Gutkha scam: George blames junior - IPS Officers Open talk", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:06 (08/09/2018)\n`குட்கா விவகாரத்தில் ஜார்ஜ் சொல்வது உண்மையா' - விவரிக்கும் ஐபிஎஸ்அதிகாரிகள்\nசெங்குன்றத்தில் செயல்பட்ட குட்கா குடோனில், அப்போதைய கமிஷனரின் உத்தரவின்பேரில் சோதனை நடத்தியபோது, கிரைண்டர் மட்டும்தான் இருந்தது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுட்கா விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள சிபிஐ, தமிழகம் முழுவதும் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து தன்னுடைய தரப்பு விளக்கத்தை அளித்தார். அதில், குட்கா ஊழல் நடந்த சமயத்தில் நான், கமிஷனராகக்கூட இல்லை என்று தெரிவித்தார். அதே நேரத்தில், குட்கா ஊழல் நடந்தது உண்மை என்று தெரிவித்த அவர், சில போலீஸ் அதிகாரிகளைக் குறிப்பிட்டுள்ளார். ஜார்ஜ் தெரிவித்த போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nசம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம்.\nகுட்கா வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், அது பற்றிப் பேச வேண்டாம் என்று சில அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் சிலர், தங்களின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று கூறியபடி சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்தனர்.\n``அப்போது, நான் துணை கமிஷனராகப் பணியாற்றினேன். கமிஷனராக ஜார்ஜ் இருந்தார். குட்கா விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகள்மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததால், நான் உள்பட சிலரை சம்பவ இடத்துக்குச் செல்ல உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில், செங்குன்றம் குட்கா குடோனுக்குச் சென்றோம். குடோனில் எதுவும் இல்லை. வெறும் கிரைண்டர் மட்டும்தான் இருந்தது. அந்தத் தகவலை உயரதிகாரிகளிடம் ரிப்போர்ட்டாகக் கொடுத்தோம். அதன்பிறகு, குட்கா பிரச்னை அமைதியாகிவிட்டது\" என்றார் துணை கமிஷனர் ஒருவர்.\nஅடுத்து பேசிய உயரதிகாரி ஒருவர், ``இது என்னுடைய நேர்மைக்குக் கிடைத்த பரிசு. குற்றம் சுமத்தலாம். ஆனால் அதை குற்றம் சுமத்தியவர்கள் நிரூபிக்க வேண்டும். மாதவராவ் டைரியில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில்தான் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. எங்கள் வீடுகளில் நடத்தவில்லை\" என்றார் சற்று கோபத்துடன்\nஇன்னொரு போலீஸ் உயரதிகாரி, `` சென்னை மாநகர காவல்துறையைப் பொறுத்தவரை கமிஷனரின் கட்டுப்பாட்டில்தான் நாங்கள் செயல்படுகிறோம். எந்தத் தகவல் என்றாலும் அதுதொடர்பாக உயரதிகாரிகளிடம் தெரிவிப்பதே எங்களுடைய கடமை. இந்தச் சூழ்நிலையில், போலீஸ் அதிகாரிகள் மீதே குற்றம் சாட்டப்பட்ட குட்கா ஊழலில் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் இருக்க முடியுமா ஆனால், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், எங்களின் பெயரைக் குறிப்பிட்டுள்ளது வருத்தமளிக்கிறது\" என்றார்.\nதொடர்ந்து பேசிய போலீஸ் உயரதிகாரிகள், ``குட்கா வழக்கு தொடர்பாக சிபிஐ எங்களிடம் விசாரித்தால், உண்மையைச் சொல்ல தயாராக இருக்கிறோம். ஏனெனில், குட்கா ஊழலில் எங்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. உயரதிகாரிகளுக்கு ரிப்போர்ட் கொடுக்கவில்லை என்று கூறுவது தவறு. குட்கா வழக்கில் சில உண்மைகளை இப்போது எங்களால் சொல்ல முடியாது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எல்லாம் தெரியும்\" என்றனர்.\nநேற்று நடந்த பிரஸ் மீட்டில், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், சில முக்கியத் தகவல்களைக் குறிப்பிட்டார். அதில், குட்கா ஊழல் நடந்தது உண்மையே என்று தெரிவித்த அவர், தன்னை டி.ஜி.பி- ஆகவிடாமல் சதி நடந்ததாகவும் கூறினார். தொடர்ந்து, போலீஸ் துணை கமிஷனர் விமலா கொடுத்த அறிக்கையின் அடிப்படையில்தான் கடிதம் எழுதியாகவும் தெரிவித்தார். இவ்வாறு பேட்டியின்போது பரபரப்பான தகவல்களைக் கூறிய ஜார்ஜ், சிறிது பதற்றத்துடன் காணப்பட்டார்.மேலும், அவர் அளித்த தகவல்களை சிபிஐ உன்னிப்பாகக் கவனித்துள்ளது. எனவே, ஜார்ஜின் பிரஸ்மீட் புதுதிருப்பத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் விவரம் தெரிந்த காவல் அதிகாரிகள்\nபோலீஸ் முன்னாள் கமிஷனர் ஜார்ஜின் பேட்டியால், ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகளும் கலக்கத்தில் உள்ளனர். விரைவில் இந்த பிரச்னை காவல் துறையில் விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n\" நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்... ஆனாலும் அவளுக்கு மஞ்சள், குங்குமம் வச்சேன்\" கலங்கும் டிராஃபிக் ராமசாமி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.newmannar.com/2013/08/Cinema_3301.html", "date_download": "2018-11-16T08:00:11Z", "digest": "sha1:EVDQOKJPK4KRAYSURP7HMATBSZG2XH22", "length": 14201, "nlines": 66, "source_domain": "cinema.newmannar.com", "title": "இனி மார்க்கெட்டிங்தான் ஜெயிக்கும்", "raw_content": "\nஅதிரிபுதிரியாக வெற்றியடைந்து சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறது ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்திருக்கும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ இந்திப் படம். அதனாலேயே கொஞ்சம் அழுத்தமாக இந்தப் படம் தொடர்பாக நடைபெற்ற விஷயங்களை ஆராய வேண்டியிருக்கிறது. காரணம், இனி வரும் காலங்களில் இந்திய சினிமாவின் மார்க்கெட் எப்படியிருக்கும் என்பதற்கு இந்தப் படம்தான் உதாரணமாக விளங்கப் போகிறது. முதலில், ‘பெய்ட் பிரிமீயர் ஷோ’. குறிப்பிட்ட சில நகரங்களில் உள்ள மல்டி ப்ளக்ஸில் பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் மாலைக் காட்சியாக ஸ்பெஷல் டிக்கெட் விலையில் ரசிகர்களுக்காக படத்தை திரையிடுவார்கள். இதுதான் ‘பெய்ட் பிரிமீயர் ஷோ’. அப்படி ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படமும் திரையிடப்பட்டது. இதன் மூலம் கிடைத்த வசூல் எவ்வளவு தெரியுமா ரூ.6.75 கோடி இதற்கு முன்னர் ‘த்ரி இடியட்ஸ்’ திரைப்படம், இந்தவகையான ‘பெய்ட் பிரிமீயர் ஷோ’வில் வசூலித்த மூன்று கோடி ரூபாயே சாதனையாக இருந்தது. அதை இந்தப் படம் உடைத்தெறிந்திருக்கிறது.\nஅதேபோல் முதல் வார இறுதியில் அதாவது, மூன்றே நாட்களில் ரூபாய் நூறு கோடியை வசூலித்து ஒட்டுமொத்த திரையுலகையும் இந்தப் படம் குலுக்கியிருக்கிறது. போலவே வெளிநாட்டில் முதல் மூன்று நாட்களில் ரூபாய் 50 கோடியை வசூலித்திருக்கிறது. ரிக்கார்ட் பிரேக். இது எப்படி சாத்தியமாயிற்று சிம்பிள். உள்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் படத்தை வெளியிட்டார்கள். அதாவது, ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தியேட்டர் என்ற விகிதத்தில் ரிலீஸ் செய்தார்கள். இதனால், படத்தின் ரிசல்ட் தெரிவதற்குள் பெரும்பாலான மக்கள் படத்தை பார்த்துவிட்டார்கள். வெளிநாட்டை பொறுத்தவரை இந்தப் படம் புதிய பாதையை வகுத்திருக்கிறது. இந்தியில் என்று வெளியானதோ, அதே நாளில், ஆங்கிலம், பிரென்ச், ஸ்பானிஷ், அராபிக், ஜெர்மன், ஹீப்ரு, டச், தர்கீஷ், மலாய்... என பத்து மொழிகளில் இந்தப் படம் ‘டப்’ செய்யப்பட்டு ரிலீசானது. அதே போல் இதுவரை எந்த இந்தியப் படங்களும் திரையிடப்படாத நாடுகளையும் தேடிப் பிடித்து ரிலீஸ் பட்டியலில் இணைத்திருக்கிறார்கள். மொராக்கோ, ஜெர்மனி, இஸ்ரேல், ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ், பெரு... என ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ வெளியான நாடுகளின் பட்டியலை பார்க்கும்போது\nஇதுபோக அமெரிக்காவில் 195, இங்கிலாந்தில் 175, மத்திய கிழக்கு நாடுகளில் 55, ஆஸ்திரேலியாவில் 30 தியேட்டர்களில் இப்படம் ரிலீசானது தனி. ஒன்றுமில்லை ஜென்டில்மேன். பக்காவாக யோசித்து மார்க்கெட்டிங் செய்திருக்கிறார்கள். அதுதான் விஷயம். இந்திய நிலப்பரப்பையே கணக்கில் கொண்டு கதைக்களம். மும்பை டூ ராமேஸ்வரம் திரைக்கதையின் பயணம். போதாதா மொழி, இனம் கடந்து அனைவரையுமே ‘இது நம்ம படம்’ என்று உணர வைத்து விட்டார்கள். இப்படி ப்ளு பிரின்ட் தயாரானதும் பிராண்டிங்கில் இறங்கினார்கள். அதாவது, படத்துக்குள் இடம்பெறும் விளம்பரங்கள். ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படம் பார்த்தவர்களுக்கு ‘நோக்கியா’ செல்போன், ஒரு கேரக்டராக வந்திருப்பது புரியும்.\nஇதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் பல கோடி ரூபாய்களை தயாரிப்பாளர்களுக்கு மொய் எழுதியிருக்கிறது. இது ஒரு சாம்பிள்தான். இப்படி பெரியதும், சின்னதுமாக படம் முழுக்க கிட்டத்தட்ட 40 நிறுவனங்கள் பிராண்டிங் செய்திருக்கின்றன. படத்தில் இடம்பெறும் தமிழக கிராமத்தின் சுவரில் துணிக்கடை, சிமென்ட் கம்பெனிகள் உட்பட பலவற்றின் விளம்பர வாசகங்கள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு எழுத்துக்கும் லட்சக்கணக்கில் காசு சாமி காசு. கடைசியாக, படப்பிடிப்பின்போதே இது ரம்ஜான் ரிலீஸ் என அறிவித்துவிட்டார்கள். அதாவது, விழாக்காலம். மக்கள் கொண்டாட்டத்தைத்தான் விரும்புவார்கள். ஸோ, அதற்குத் தகுந்தபடி படத்தையும் திருவிழா மனநிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். கொஞ்சம் சென்டிமென்ட், நிறைய காமெடி, இரு குத்துப் பாடல்கள், ரசிக்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகள். இந்த ஃபார்முலாவில் இருந்து ஒரு இன்ச் கூட மாறுபட்டு படத்தை எடுக்கவில்லை.\nகுறிப்பாக நெஞ்சை பிழிய வைக்கும் க்ளைமாக்ஸை வைக்கவேயில்லை. ஃபெஸ்டிவல் நாளில் ஜாலியாக ஒரு சினிமா. அவ்வளவுதான். இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். படம் நெடுக தமிழ் வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், எங்குமே சப் டைட்டில் போடவில்லை. வட மாநிலத்தவர்களுக்கு இது புரியாமல் போய்விடுமோ என்றும் யோசிக்கவில்லை. கதாநாயகியையே ‘சப் டைட்டில்’ ஆக மாற்றி விட்டார்கள். மற்ற கதாபாத்திரங்கள் தமிழில் பேசும்போது, அவர்கள் எதைப் பற்றி உரையாடுகிறார்கள் என்பதை ஹீரோவுக்கு (அதாவது, ரசிகர்களுக்கு) இந்தியில் அவர் விளக்குவார். பிரமாதமான ஐடியா. இதன் மூலமாக மொழிப் பிரச்னை தலைதூக்காதபடி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டி கழித்துப் பார்க்கும்போது ஒரேயொரு விடைத்தான் கிடைக்கிறது.\nமார்க்கெட்டிங். எந்த அளவுக்கு ஒரு படத்தை சந்தைப்படுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு லாபம் சம்பாதிக்கலாம். காரணம், இனிமேல் இந்தியாவில் சினிமா என்பது ‘கலைப் படைப்பல்ல’. பிராடக்ட். பொருள். அதை குட்டிக்கரணம் அடித்தாவது விற்பதுதான் ஒரே வழி. பேனா, பென்சிலில் தொடங்கி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வரை சகலத்தையும் ‘யூஸ் அண்ட் த்ரோ’ முறையில்தான் பயன்படுத்துகிறோம். இதற்குத்தான் பழகியும் வருகிறோம். எந்தப் பொருளையும் ஆண்டுக்கணக்கில் பராமரிப்பதும், பொக்கிஷமாக கண்கள் கசிய அள்ளி அணைப்பதும் இன்று சாத்தியமில்லை. அப்படி செய்பவர்களை ‘கிறுக்கர்கள்’ என ஒரே வார்த்தையில் தூக்கிப் போட்டு மிதிக்கவே அனைவரும் விரும்புகிறோம். இதுதான் யதார்த்தம். சினிமாவும் அப்படித்தான். ஒரே வாரம். ‘யூஸ் அண்ட் த்ரோ’. சந்தையின் இந்த இயல்புக்கு ஏற்றபடி ஆட்டம் ஆட தெரிந்தவர்களே இனி ஜெயிப்பார்கள். ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ இந்த உண்மையைத்தான் அழுத்தம் திருத்தமாக உணர்த்தியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2016/5672/", "date_download": "2018-11-16T07:06:10Z", "digest": "sha1:6Z2QWYU2YB6KDA5IJMA76QUBSMVKO2ZP", "length": 9478, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "டெல்லியில் குடியிருப்பு பகுதியில் தீ விபத்தில் 3 பேர் பலி – GTN", "raw_content": "\nடெல்லியில் குடியிருப்பு பகுதியில் தீ விபத்தில் 3 பேர் பலி\nஇந்தியத் தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிழந்துள்ளதுடன் 10இற்க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வடகிழக்கு டெல்லியின் ஷாதரா பகுதியின் முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பிடித்த தீ வேகமாக பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிபத்துக்கான காரணம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. விபத்து பகுதியில் ரிக்ஷா ஒன்று மின்னேற்றம் செய்யப்பட்டு வந்ததால், அதன் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎழுவரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு நோர்விச் நகர மேயர் கடிதம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகஜா புயல் – மழை சார்ந்த விபத்துகளினால் 9 பேர் உயிரிழப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமேற்குவங்க மாநிலத்தின் பெயரை மாற்றும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதிக்கின்றது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகஜா புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கவுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுஜராத் கலவரம் – மோடிக்கெதிரான மேல்முறையீட்டு விசாரணை 19ம் திகதி விசாரணை\nகேரளாவில் உரிமைக்காகப் போராடும் தமிழ் சிறுபான்மையினர்\nமவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் 10 விநாடிகளில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு : November 16, 2018\nநான்கு நாட்களுக்கு ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படுகின்றார் November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2016/6211/", "date_download": "2018-11-16T08:00:24Z", "digest": "sha1:PILVZ57TPBUH35S4L5OSTNTNWYT2OFXB", "length": 9653, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ராம்பத்ராம்பூரில் புகையிரத தண்டவாளத்தை கடக்க முயன்ற 6 பெண்கள் பலி: – GTN", "raw_content": "\nராம்பத்ராம்பூரில் புகையிரத தண்டவாளத்தை கடக்க முயன்ற 6 பெண்கள் பலி:\nஇந்தியாவின் பீஹார் மாதநிலத்தில் சாட்பூஜை எனப்படும் பூஜையை முடித்துவிட்டு இன்று அதிகாலை இங்குள்ள ராம்பத்ராபூர் புகையிரத நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற வேளை அந்தப்பாதை வழியாக டெல்லியில் இருந்து எக்ஸ்பிரஸ் புகையிரதம் மோதியதில் ஆறு பெண்கள் உயிரிழந்தனர்.\nஅதனையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் ராம்பத்ராபூர் புகையிரத நிலையம் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இன்றுகாலை அவ்வழியாக செல்லும் பல புகையிரதங்களின் சேவை பாதிக்கப்பட்டுக் காணப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன\nTagsஇந்தியா பீஹார் புகையிரத நிலையம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎழுவரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு நோர்விச் நகர மேயர் கடிதம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகஜா புயல் – மழை சார்ந்த விபத்துகளினால் 9 பேர் உயிரிழப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமேற்குவங்க மாநிலத்தின் பெயரை மாற்றும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதிக்கின்றது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகஜா புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கவுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுஜராத் கலவரம் – மோடிக்கெதிரான மேல்முறையீட்டு விசாரணை 19ம் திகதி விசாரணை\nஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலில் இந்திய வீரர் கொல்லப்பட்டுள்ளார் .\nடெல்லி காற்று மாசடைதலை கட்டுப்படுத்தக் கோரிய பொதுநலன் வழக்கு; உச்சநீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட உள்ளது:-\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://siva.forumta.net/t35-280", "date_download": "2018-11-16T08:22:15Z", "digest": "sha1:UH5TTUFLTPGTUV5SB5RFKMED73JQHCGF", "length": 6379, "nlines": 82, "source_domain": "siva.forumta.net", "title": "ஒரே நாளில் பவுனுக்கு பவுனுக்கு ரூ. 280 உயர்ந்த தங்கம்!", "raw_content": "\n» கார் கவிழ்ந்து எம்.எல்.ஏ., காயம்\n» வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்\n» வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்\n» ஒ‌வ்வொ‌ரு சரும‌த்‌தி‌ற்கு ஒ‌வ்வொரு வகை\n» 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\n» குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\n» இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி\n» டெஸ்ட் போஸ்டிங் பி siva\n» மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்\n» தினம் ஒரு திருக்குறள்\nஒரே நாளில் பவுனுக்கு பவுனுக்கு ரூ. 280 உயர்ந்த தங்கம்\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: வணிக மலர் :: வணிகத் தகவல்கள்\nஒரே நாளில் பவுனுக்கு பவுனுக்கு ரூ. 280 உயர்ந்த தங்கம்\nதங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.280 உயர்ந்தது. இன்னும் சில தினங்களில் ஒரு பவுன் தங்கம் ரூ.12 ஆயிரத்தை நெருங்கிவிடும்.\nசர்வதேச பொருளாதார நெருக்கடி, பங்கு சந்தை சரிவு போன்ற காரணங்களால் தங்கம் விலை கடந்த பிப்ரவரி மாதம் வரலாறு காணாதவகையில் ஒரு பவுன் ரூ.11 ஆயிரத்து 500 விற்பனை ஆனது. இதன் பின்பு சர்வதேச அளவில் பங்குகளின் விலை உயர்ந்ததை தொடர்ந்து தங்கம் விலை ரூ.10,960 ஆக சரிந்தது.\nஆனாலும் ஒரு நிலையில் இல்லாமல் கூடுவதும் குறைவதுமாக இருந்தது தங்கத்தின் விலை.\nநேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.1,416-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.11,328-க்கும் விற்பனை ஆனது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.11,608 ஆக உயர்ந்தது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாளில் தங்கம் விலை ரூ.12 ஆயிரத்தை எட்டிவிடும் எனத் தெரிகிறது.\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: வணிக மலர் :: வணிகத் தகவல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--ஆலோசனைகள்| |--தமிழ்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--தகவல் மலர்| |--செய்திகள்| |--பொதுஅறிவு| |--விளையாட்டு| |--தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--வணிக மலர்| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| |--வெள்ளி மலர் |--ஆன்மீகம் |--வழிபாடு |--கவிதைகள் |--சமையல் குறிப்புகள் |--அழகுக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.itnnews.lk/ta/2018/09/14/29890/", "date_download": "2018-11-16T08:23:25Z", "digest": "sha1:45JYRNOI62WA4Y6QMAW6KIDK5LIZNRJY", "length": 8100, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "யாழ் மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி மக்கள் சேவை – ITN News", "raw_content": "\nயாழ் மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி மக்கள் சேவை\nமீன் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதே நோக்கம் : கடற்றொழில், நீரியல்வள இராஜாங்க அமைச்சர் 0 24.ஜூலை\nவிளக்கமறியலிலுள்ள போதைப்பொருள் வர்த்தகர்கள், பாதாள உலக குழு உறுப்பினர்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் 0 19.ஜூலை\nஇரு அமைச்சர்களும் ஐந்து இராஜாங்க அமைச்சர்களும் இன்று சத்தியப்பிரமாணம் 0 08.நவ்\nயாழ் மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் உத்தியோகப்பூர்வ ஜனாதிபதி மக்கள் சேவை இன்று ஆரம்பமாகிறது. கோப்பாய் பிரதேச செயலாளர் காரியாலயத்தில் வேலைத்திட்டம் ஆரம்பமாகுமென உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இனங்காணப்பட்ட மக்கள் பிரச்சினைகளுக்கு துரித கதியில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை இதன்போது முன்னெடுக்கப்படுமென பிரதியமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். இதேவேளை நாளைய தினம் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவை கேந்திரமாக கொண்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திலும், எதிர்வரும் திங்கட்கிழமை வேலனை பிரதேச செயலாளர் பிரிவிலும் ஜனாதிபதி மக்கள் சேவை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஆடைத்தொழிற்துறை அபிவிருத்திக்கென இந்தியா ஒத்துழைப்பு\nவியாபாரத்துறையில் சிறந்து விளங்கியோர் ஜனாதிபதியினால் கௌரவிப்பு\nசுற்றுலா மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு வேலைத்திட்டம்\nகொழும்பு பங்குச்சந்தை சுட்டெண்கள் அபரிமிதமான வளர்ச்சி\nஅனைத்து பங்கு விலைச்சுட்டெண்களும் அதிகரிப்பு\nஹேரத் இல்லாமல் இலங்கை அணி விளையாடுகிறது\nஉலகின் முன்னணி சுழல் நட்சத்திரம் கிரிக்கட் உலகுக்கு விடை கொடுத்தார்.\nஇலங்கை எதிர் இங்கிலாந்து-2ஆம் நாள் இன்று\nஉலக கனிஷ்ட பட்மின்டன் போட்டி\nஇந்தியா எதிர் மேற்கிந்தியா-5ஆவது ஒருநாள் போட்டி ஆரம்பம்\nகேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்\nகனா படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nஇணைத்து பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் ஜோடி\nசந்தானம் படத்திற்கு பொலிவுட் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/10/Construction-tasks-easier-Wonder-Technology.html", "date_download": "2018-11-16T08:20:01Z", "digest": "sha1:CJ4OVV7NFDXF7ZWLKQMPWFJPEHJPEGNK", "length": 10816, "nlines": 78, "source_domain": "www.news2.in", "title": "கட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம் - News2.in", "raw_content": "\nHome / அபார்ட்மென்ட் / கட்டிடம் / தொழில்நுட்பம் / வீடு / கட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nSaturday, October 08, 2016 அபார்ட்மென்ட் , கட்டிடம் , தொழில்நுட்பம் , வீடு\nகச்சிதமான கான்கிரீட் கலவையும், வலுவான அஸ்திவாரமும் இல்லாமல் விண்ணை முட்டும் கட்டிடங்கள் அமைப்பது சாத்தியமில்லை. அதுவும் கட்டுமானங்களுக்கான கான்கிரீட் கலவை கலக்க முன்பெல்லாம் அதிகப்படியான மனித ஆற்றல் தேவைப்பட்டது. தொழில் நுட்ப வளர்ச்சிகள் காரணமாக ஆர்.எம்.சி போன்ற தயார் நிலை கான்கிரீட் வகைகள் இப்போது கிடைப்பதால் பெரிய கட்டுமானங்கள் சுலபமாக இப்போது அமைக்கப்படுகின்றன. மேலும் ஆர்.எம்.சி போன்ற தொழில்நுட்பங்கள் கான்கிரீட் பயன்பாட்டினை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றிருக்கின்றன. அவ்வகையான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக எஸ்.சி.சி எனப்படும் ‘செல்ப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்’ என்பதை சொல்லலாம்.\nகட்டுமான ஊழியர்களின் பற்றாக்குறை மற்றும் விரைவாக வேலையை முடிப்பது என்ற காரணங்களை முன்னிறுத்தி ஜப்பானியர்களால் 35 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த தொழில்நுட்பமானது கண்டுபிடிக்கப்பட்டது. கட்டுமான பணிகளில் ‘சென்டரிங்’ அமைப்புகளுக்குள் கான்கிரீட் ஒரே சீராக பரவுவதற்காக கம்பிகளால் குத்துவது, அல்லது ‘வைப்ரேட்டர்கள்’ கொண்டு இறுகச்செய்வது போன்ற வேலைகள் இதில் இல்லை.\nகான்கிரீட்டை கச்சிதமாக பரவச்செய்வதற்கு ஆட்களை பயன்படுத்தாமல் தானாக பரவுவதுபோல இருக்கவேண்டும் என்பதற்காக வேதிப்பொருட்கள் உள்ளிட்ட மற்ற சேர்மானங்களை கான்கிரீட்டில் கலந்து பயன்படுத்தப்பட்டது. கலவையில் பிசுபிசுப்பு தன்மையை போதுமான அளவில் நிறுத்திக் கொள்ள ‘பாலி கார்பாக்சிலேட் பாலிமர்’ உள்ளிட்ட ‘அட்மிக்ஸர்கள்’ கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதே எஸ்.சி.சி எனப்படும் ‘செல்ப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்’ ஆகும்.\nதண்ணீர் கசிவு உண்டாவது, கலவை காய்ந்து உதிர்வது, காற்றுகுமிழ்கள் ஏற்படுவது போன்ற வழக்கமான பிரச்சினைகள் இதில் வருவதில்லை. அதன் காரணமாக வேலைகள் எளிதாக முடிந்து விடுவதோடு. குறைவான வேலையாட்களே தேவைப்படுவதால் செலவுகளும் கட்டுக்குள் வருகிறது.\nஎஸ்.சி.சி–யை எவ்வளவு உயரத்திற்கு வேண்டுமானாலும் ‘பம்ப்’ செய்ய இயலும். மேலும் கான்கிரீட் ‘வைப்ரேட்டர்கள்’ பயன்பாடும் இதில் தேவைப்படுவதில்லை.\nநமது நாட்டில் பெரிய கட்டுமான நிறுவனங்கள் இவ்வகை கான்கிரீட்டை பயன்படுத்துகிறார்கள். இந்த கான்கிரீட்டானது அதன் பயன்பாட்டை பொறுத்து வழக்கத்தைவிட இதில் செலவு அதிகமாகலாம். அதன் தயாரிப்பு பரவலாக இருக்கும்போது இன்னும் பயன்பாடு அதிகமாகும் வாய்ப்புகள் இருக்கிறது. தற்போதைய கட்டுமான நுட்பத்தின் சிறந்த புது வரவாக இதைச்சொல்லலாம்.\nபல மாடிகள் கொண்ட குடியிருப்புகள் அமைக்கும்போது கான்கிரீட்டின் இறுக்கம் ஒரு சதுர அங்குலத்திற்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பவுண்ட் என்ற அளவில் இருக்க வேண்டும். அப்போதுதான் உயர்ந்த கட்டிடங்கள் பாதிப்புகளுக்கு உட்படாமல் தாங்கி நிற்கும். கட்டிடங்களின் உயரம் அதிகமாகும்போது கான்கிரீட்டை அந்த உயரத்திற்கு ‘பம்ப்’ செய்வது கடினமாக இருக்கும். ‘எஸ்.சி.சி’–ல் ‘பம்ப்’ செய்யும் வேலையை எளிதாக செய்ய முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sammanthurainews.com/2018/02/married.html", "date_download": "2018-11-16T07:07:05Z", "digest": "sha1:Q4P4XXVNDBKNMPXAGQ2UNAVRQEYEBE4S", "length": 9109, "nlines": 57, "source_domain": "www.sammanthurainews.com", "title": "30 வயதில் திருமணம் செய்யும் பெண்களா நீங்கள்?... சீக்கிரமா இதைப் படிங்க. - Sammanthurai News", "raw_content": "\nHome / ஆரோக்கியம் / 30 வயதில் திருமணம் செய்யும் பெண்களா நீங்கள்... சீக்கிரமா இதைப் படிங்க.\n30 வயதில் திருமணம் செய்யும் பெண்களா நீங்கள்... சீக்கிரமா இதைப் படிங்க.\nby மக்கள் தோழன் on February 24, 2018 in ஆரோக்கியம்\nஇந்த காலத்து இளைஞர்கள் வேலை செய்து பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறிக்கோளாக வாழ்ந்து வருகிறார்கள். எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் உணவுமுறை, வாழ்க்கைமுறைகளில் தவறுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் திருமணத்தையும் தள்ளி போடுகின்றனர். அதன் காரணமாக குழந்தையின்மையை எதிர்கொள்கின்றனர். சில முக்கிய காரணங்களாக வரும் பிரச்சனையை பார்ப்போம்...\nபிசிஓடி(பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்) என்ற சினைப்பை நீர்க்கட்டியானது இன்று அனைவரையும் ஆட்டிபடைத்துக் கொண்டிருக்கிறது. சர்க்கரை நோய்க்கு அறிகுறிக்கு இந்த பிரச்சனை முதல் காரணமாகும். வாழ்க்கைமுறை மாற்றம், பாஸ்ட்புட் உணவுகள், அதிக மன அழுத்தம், பரம்பரைத்தன்மை போன்ற காரணங்கள் நீர்க்கட்டி பிரச்சனை வர வழிவகுக்கும்.ஹைப்பர் டென்ஷன், மெட்டபாலிக் சிண்ட்ரோம், உடல் பருமன் போன்ற நோய்களும் வரலாம்.\nதிருமண வயதில் உழைத்தால் போதும் என்று சில பெண்களின் மனநிலை. ஆனால் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்தால் கருத்தரிப்பதற்கு பிரச்சனையாக மாறிவிடும். கருத்தரித்தாலும் அதனை கலைப்பதற்கு மாத்திரைகளை பயன்படுத்துவதால் எண்டோமெட்ரியம் என்ற தொற்று நோயும் வர வாய்ப்புள்ளது.\nவார கருவாக இருந்தால் அதை கலைக்க மாத்திரை எடுக்கலாம். ஆனால் நான்கைந்து நாட்களில் ரத்தப்போக்கு முடிந்ததும் ஸ்கேன் செய்து பார்ப்பது நல்லது. கருவில் கட்டிகளோ இருந்தால் டி அண்ட் சி செய்ய வேண்டிய நிலை எற்பட்டு புண்கள் ஏற்படும். இதனால் கர்ப்பத்தில் பிரச்சனை ஏற்படும்.பிசிஓடி கட்டுப்படுத்துவது\nபட்டையை பொடி செய்து தண்ணீரில் கலந்து குடித்து வருவது, ஊறவைத்த வெந்தையத்தை காலையில் சாப்பிட்டல் நல்லது. பெண்களுக்கு எடை பருமன் அதிகமானால் உடனே மருத்துவவரை சந்தித்து பிசிஓடி அறிகுறியை கட்டுப்படுத்த வேண்டும்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/market-update/gold-rate-today-2-2-2018-gold-price-india-010259.html", "date_download": "2018-11-16T07:38:47Z", "digest": "sha1:6LMXVGZIG6AJL6FPMCJXQAOLHHR5ZOSV", "length": 18023, "nlines": 227, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றைய தங்கம் விலை நிலவரம்..! (02/02/2018) | Gold Rate Today (2/2/2018), Gold Price in India - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\n6000 டாலருக்கு பெண்கள், மது, போதை, உணவு இலவசம்.. தலையில் அடித்துக் கொண்ட அரசு.\nசென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்தது\nமூன்று நாட்கள் உயர்வுக்கு பிறகு தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்வு\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 16 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை வெள்ளிக்கிழமை (01/06/2018) சவரனுக்கு 152 ரூபாய் குறைந்தது..\nதங்கம் விலை வியாழக்கிழமை (31/05/2018) சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்தது..\nசர்வதேச சந்தையை மையமாகக் கொண்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிவருகிறது. தங்கத்தை வாங்குவோருக்கும், தங்கத்தில் முதலீடு செய்வோருக்கும் ஏதுவாகத் தங்கத்தின் நேரலை விலை நிலவரங்களைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் உங்களுக்காக வழங்குகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் இந்தியாவின் முக்கிய நகரங்கள் வாரியாகத் தங்கத்தின் விலை நிலவரங்களை அளிக்கிறது.\nபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n22 கேரட் தங்கம் (1gm):2,918 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,064 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,918 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,064 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,918 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,064 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,875 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,105 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,925 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,130 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,925 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,130 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,893 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,081 ரூபாய்\nடெல்லி முதல் மும்பை வரை\n22 கேரட் தங்கம் (1gm):2,895 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,083 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,894 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,082 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,892 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,080 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,892 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,080 ரூபாய்\nஅகமதாபாத் முதல் புவனேஸ்வர் வரை\n22 கேரட் தங்கம் (1gm):2,892 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,080 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,895 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,083 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):3,075 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,354 ரூபாய்\nநகரங்கள் மற்றும் மாநிலங்களின் வாரியாகப் பார்க்கும் போது வெள்ளியின் விலை எப்போதும் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. இன்றைய வெள்ளி விலை நிலவரம்\n1 கிராம் வெள்ளி: 42.60 ரூபாய்\n1 கிலோ வெள்ளி:4260 ரூபாய்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடெலிகாம் அடுத்து ‘முகேஷ் அம்பானி’ தொடக்க இருக்கும் வணிகப் போர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n8 மடங்கு அதிக லாபத்தைப் பெற்ற கோல் இந்தியா.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..\nபெட்ரோல் விலை குறைவால் அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 3.31% ஆகக் குறைந்தது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/tdp-mp-jayadev-galla-quotes-bharath-ane-nenu-in-lok-sabha/", "date_download": "2018-11-16T08:36:05Z", "digest": "sha1:2ZI2MHIXVU55TNZZ3GWGZWTSSK4V7BET", "length": 13444, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நாடாளுமன்றம் வரை சென்ற மகேஷ் பாபு திரைப்படம்!- TDP MP Jayadev Galla quotes Bharath Ane Nenu in Lok Sabha", "raw_content": "\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nநாடாளுமன்றம் வரை சென்ற மகேஷ் பாபு திரைப்படம்\nதெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு இவரின் மைத்துனர்\nமோடி அரசுக்கு எதிராக இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்த படத்தை வைத்து மோடிக்கு அட்வைஸ் செய்யப்பட்ட சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.\nஇன்றைய தினத்தில் உலகளவில் பேசப்பட்டு வரும் விஷயம் என்னவென்றால் அது நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக நடத்தப்படும் நம்பிக்கை வாக்கெடுப்பு. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர மறுத்த மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது.\nஇன்று காலை 11 மணிக்கு இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் தொடங்கியது. முதலில் உரையாற்றிய தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ஜெய தேவ் கல்லா மோடிக்கு தெலுங்கு படத்தை வைத்து அட்வைஸ் செய்தார். நாடாளுமன்றத்தின் பணக்கார எம்பிகளில் ஒருவராக அறியப்படும் ஜெய தேவ் கல்லா, 2014 நாடாளுமன்ற தேர்தலில் தனது சொத்து மதிப்பு ரூ. 683 என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅதுமட்டுமில்லாமல், எம்.பி ஜெய தேவ் கல்லா, தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மருமகன் ஆவர். கிருஷ்ணாவின் மகனும், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு இவரின் மைத்துனர். சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘பரத் அனே நேனு’ சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்தது. இதில் மகேஷ் பாபு அரசியல்வாதியாக நடிப்பில் அசத்தியிருந்தார்.\nதனது மைத்துனர் படத்தை வைத்தே, எம்.பி ஜெய தேவ் கல்லா , மோடிக்கு அட்வைஸ் செய்தார். படத்தில் வரும் மகேஷ் பாபு தனது தாயிற்கு செய்த சத்தியத்தை மீறாமல் வாழ்ந்து, மக்களுக்கு பிடித்த அரசியக் தலைவராக வெற்றி காண்பார். இதை வைத்து மோடியை சாடி பேசிய எம்.பி ஜெய தேவ் கல்லாவின் பேச்சை தெலுங்கு தேச கட்சியினர் கைத்தட்டி ரசித்தனர்.\nஅதே நேரத்தில் தனது குடும்ப படத்தை பற்றி பெருமையாக பேசி எம்.பி ஜெய தேவ் கல்லா, தேவையில்லாத விளம்பரத்தை தேடிக் கொள்வதாக பாஜவினர் விமர்சித்துள்ளனர்.\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட் 29 செயற்கைக்கோள்\nகுஜராத் கலவர வழக்கில் மோடி விடுவிக்கப்பட்டது சரியா நவம்பர் 19ம் தேதி விசாரணை…\n’10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி’ – மோடி குறித்து ரஜினி\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு மத்திய அரசின் கூற்றை நிராகரித்தது ரிசர்வ் வங்கி\nDemonetisation Anniversary: நடவடிக்கை எடுத்தால் பதறுவது ஏன் – காங்கிரஸுக்கு பாஜக எழுப்பிய 10 கேள்விகள்\nராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் ஊட்டி தீபாவளி கொண்டாடிய நரேந்திர மோடி\nமோடி அனகோண்டா போல் பொதுத்துறை நிறுவனங்களை முழுங்குகிறார் – ஆந்திரா அமைச்சர்\nஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி : இது என்னடா தமிழுக்கு வந்த சோதனை\nபடேல் சிலை திறப்பு : பிரம்மாண்ட நிகழ்ச்சியில் 2 தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு\nதஹில்ரமணி: சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை\nகட்டிப்பிடித்து கண்ணடித்த ராகுல் காந்தி… மீம்ஸ்களால் ஸ்தம்பித்த இணையதளம்\nசக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியல் 66வது இடம் பிடித்த இந்தியா\nமுதல் இரண்டு இடங்களைப் பிடித்தது சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி நாட்டு பாஸ்போர்ட்கள்\nவிசா – ஃப்ரீ ஐரோப்பிய தேசமான செர்பியாவிற்கு உங்களை வரவேற்கிறோம்\n30 நாட்கள் எந்த விசாக் கட்டணமும் இல்லாமல் செர்பியாவின் அழகை நீங்கள் ரசிக்கலாம்.\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nகஜ புயல் Live Updates : மாநில பேரிடர் மேலாண்மையின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு – முக ஸ்டாலின்\n’பத்மாவத் ராணி’யை டைனோசர் உடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nகஜ புயல்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரண தொகை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/sony-nwz-b183f-flash-mp3-player-with-built-in-fm-tuner-4gb-pink-price-pdFk23.html", "date_download": "2018-11-16T07:57:39Z", "digest": "sha1:43ULFBYX3VCCWWYKJFRXZMTKOAPJJLR7", "length": 19989, "nlines": 355, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி நிவ்ஸ் பி௧௮௩பி பிளாஷ் மஃ௩ பிளேயர் வித் புய்ல்ட் இந்த எம் டுனீர் ௪ஜிபி பிங்க் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nசோனி மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nசோனி நிவ்ஸ் பி௧௮௩பி பிளாஷ் மஃ௩ பிளேயர் வித் புய்ல்ட் இந்த எம் டுனீர் ௪ஜிபி பிங்க்\nசோனி நிவ்ஸ் பி௧௮௩பி பிளாஷ் மஃ௩ பிளேயர் வித் புய்ல்ட் இந்த எம் டுனீர் ௪ஜிபி பிங்க்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி நிவ்ஸ் பி௧௮௩பி பிளாஷ் மஃ௩ பிளேயர் வித் புய்ல்ட் இந்த எம் டுனீர் ௪ஜிபி பிங்க்\nசோனி நிவ்ஸ் பி௧௮௩பி பிளாஷ் மஃ௩ பிளேயர் வித் புய்ல்ட் இந்த எம் டுனீர் ௪ஜிபி பிங்க் விலைIndiaஇல் பட்டியல்\nசோனி நிவ்ஸ் பி௧௮௩பி பிளாஷ் மஃ௩ பிளேயர் வித் புய்ல்ட் இந்த எம் டுனீர் ௪ஜிபி பிங்க் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி நிவ்ஸ் பி௧௮௩பி பிளாஷ் மஃ௩ பிளேயர் வித் புய்ல்ட் இந்த எம் டுனீர் ௪ஜிபி பிங்க் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nசோனி நிவ்ஸ் பி௧௮௩பி பிளாஷ் மஃ௩ பிளேயர் வித் புய்ல்ட் இந்த எம் டுனீர் ௪ஜிபி பிங்க்அமேசான் கிடைக்கிறது.\nசோனி நிவ்ஸ் பி௧௮௩பி பிளாஷ் மஃ௩ பிளேயர் வித் புய்ல்ட் இந்த எம் டுனீர் ௪ஜிபி பிங்க் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 3,665))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி நிவ்ஸ் பி௧௮௩பி பிளாஷ் மஃ௩ பிளேயர் வித் புய்ல்ட் இந்த எம் டுனீர் ௪ஜிபி பிங்க் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி நிவ்ஸ் பி௧௮௩பி பிளாஷ் மஃ௩ பிளேயர் வித் புய்ல்ட் இந்த எம் டுனீர் ௪ஜிபி பிங்க் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி நிவ்ஸ் பி௧௮௩பி பிளாஷ் மஃ௩ பிளேயர் வித் புய்ல்ட் இந்த எம் டுனீர் ௪ஜிபி பிங்க் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 74 மதிப்பீடுகள்\nசோனி நிவ்ஸ் பி௧௮௩பி பிளாஷ் மஃ௩ பிளேயர் வித் புய்ல்ட் இந்த எம் டுனீர் ௪ஜிபி பிங்க் - விலை வரலாறு\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 42 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 491 மதிப்புரைகள் )\nசோனி நிவ்ஸ் பி௧௮௩பி பிளாஷ் மஃ௩ பிளேயர் வித் புய்ல்ட் இந்த எம் டுனீர் ௪ஜிபி பிங்க்\n3.9/5 (74 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/Programs/PayanangalMudivadhillai/2018/10/28210242/1013297/Payanangal-Mudivathillai-Nanjil-Sampath-Documentary.vpf", "date_download": "2018-11-16T07:52:48Z", "digest": "sha1:DRHTHJKWHIBCGLCS3QGBHUKAF6ULMIT3", "length": 4955, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "பயணங்கள் முடிவதில்லை - 28.10.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபயணங்கள் முடிவதில்லை - 28.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 28.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 28.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 21.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 21.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 19.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 19.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 18.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 18.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 05.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 05.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 21.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 21.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 20.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 20.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 14.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 14.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eeladhesam.com/?p=15460", "date_download": "2018-11-16T07:08:19Z", "digest": "sha1:ORNAO7TS6CBIBDVGMLUYI6FA7C766JXT", "length": 10307, "nlines": 83, "source_domain": "eeladhesam.com", "title": "STF பாதுகாப்பை கோரிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர் – Eeladhesam.com", "raw_content": "\n‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில்\nபதவியில் இருந்து இறங்க மறுக்கும் மகிந்த\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nவிகிதாசார முறையில் மாகாணசபைத் தேர்தல் – அமைச்சரவை முடிவு\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nஊடகவியலாளர்கள் மீதான பாய்ச்சலைத் தொடங்கினார் மகிந்த\nSTF பாதுகாப்பை கோரிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர்\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 15, 2018பிப்ரவரி 16, 2018 இலக்கியன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை வேட்பாளர் ஒருவர் தான் பதவிக்கு வருவதற்கு முன்னே தனக்கான பாதுகாப்பை கோரியமை தொடர்பான விடயம் சக உறுப்பினர்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பான செய்தியை இன்று (15) யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.\nஇச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,\nநடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாநகர சபை வேட்பாளராக களமிறங்கிய உறுப்பினர்களில் ஒருவர், தேர்தலில் போட்டியிட்டு தனது தொகுதியில் வெற்றியீட்டியுள்ளார்.\nபின்னர் தேர்தல் அறிவிப்பு வந்தவுடனே தமது கட்சித் தலைமையிடத்தில், தான் வென்றுவிட்டதாகவும் உடனடியாக தனக்கான பாதுகாப்பை வழங்குமாறு கோரியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் சங்கடத்துக்குள்ளான கட்சி தலைமை தற்போது இவை சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளார்.\nஇருந்த போது குறித்த உறுப்பினருக்கு தற்போது கட்சித்தலைமைகளால் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தனது பாதுகாப்பை விரைவுபடுத்துமாறு கோரியுள்ளார். இந்த விடயத்தில் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் இவ்விடயம் ஏனைய சக உறுப்பினர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.\nஏற்கனவே STF பாதுகாப்புடன் ஒரு சிலர் திரிவதனாலேயே மக்கள் மத்தியில் எதிர்ப்பு தோன்றியுள்ளதாகக்க கூறப்படும் நிலையில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nசிறீலங்கா இராணுவத்தில் தமிழ் இராணுவ அணி\nஇலங்கை இராணுவத்தில் தமிழ் இளைஞர் யுவதிகளை கூலியாட்களாக இணைக்க இராணுவத்தலைமை தொடர்ந்தும் முனைப்புக்காட்டியே வருகின்றது. இதன் ஊடாக வடக்கில் இராணுவ\nஐ.நா அமைதிப்படை மூலம் சிறிலங்கா இராணுவத்துக்கு 161 மில்லியன் டொலர் வருமானம்\nஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம், சிறிலங்கா இராணுவம் இதுவரை 161 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது. சிறிலங்கா இராணுவத்\nஆபிரிக்க நாடான மாலியில் சிறிலங்கா இராணுவத்தைக் குறிவைத்த பாரிய கிளைமோர் குண்டு\nஆபிரிக்க நாடான மாலியில், ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா இராணுவத்தின் தொடரணி ஒன்று பாரிய கிளைமோர் குண்டுத் தாக்குதலில் இருந்து\nதுரோகி டக்ளஸ்க்கும் கூட்டமைப்புக்குமிடையில் இரகசிய ஒப்பந்தம்\nபல்கலைக்கு தெரிவான மாணவியும் தேர்தலில் வெற்றி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\n‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில்\nபதவியில் இருந்து இறங்க மறுக்கும் மகிந்த\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nவிகிதாசார முறையில் மாகாணசபைத் தேர்தல் – அமைச்சரவை முடிவு\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/31356/", "date_download": "2018-11-16T07:38:45Z", "digest": "sha1:GZ7N3ZHX2TDGS5HBQBRLRWVSVFR2SMGV", "length": 9819, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அண்டி மரே பயிற்சிப் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார் – GTN", "raw_content": "\nஅண்டி மரே பயிற்சிப் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்\nநட்சத்திர டென்னிஸ் வீரர் அண்டி மரே பயிற்சிப் போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார். விம்பிள்டன் போட்டித் தொடர் ஆரம்பமாக முன்னதாக நடைபெற்று வரும், பயிற்சி போட்டிகளின் இறுதி பயிற்சி ஆட்டத்தில் மரே பங்கேற்க மாட்டார். இடுப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள சிறு வலி காரணமாக மரே இந்த இறுதிப் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.\nஇதனால் நாளை Hurlingham ல் நடைபெறவிருந்த கண்காட்சி பயிற்சி ஆட்டத்தில் மரே பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. சிறிது ஓய்வு பெற்றுக் கொள்ள வேண்டியிருப்பதனால் இவ்வாறு போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsHurlingham அண்டி மரே இறுதி பயிற்சி பயிற்சிப் போட்டி விலகி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐபிஎல் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமகளிர் 20 ஓவர் உலக கிண்ணம் – மேற்கிந்திய தீவுகள் – இலங்கை அணிகள் வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்தியத் தீவுகளுக்கெ திரான 3வது இருபதுக்கு 20 போட்டி -இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅகில தனஞ்சயவின் பந்து வீச்சில் சந்தேகம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால்\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் விளையாட்டு வீர, வீராங்கனைகளை அமைச்சர்கள் திட்டுவதில்லை – ரஞ்சன் ராமநாயக்க\nவாகன விபத்து ஒன்று தொடர்பில் வீனஸ் வில்லியம்ஸ் மீது குற்றச்சாட்டு\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://middleeast.tamilnews.com/2018/05/19/sri-lankan-government-website-hacked/", "date_download": "2018-11-16T07:44:52Z", "digest": "sha1:RWRBLY43AAC6H4XCL7XAVBVOGQVODIA2", "length": 38159, "nlines": 460, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "sri lankan government website hacked,Srilanka news,", "raw_content": "\nஅரசாங்க இணையத்தில் பறக்கும் புலிக்கொடி : திக்குமுக்காடும் அரசாங்கம்\nஅரசாங்க இணையத்தில் பறக்கும் புலிக்கொடி : திக்குமுக்காடும் அரசாங்கம்\nசுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சு மற்றும், கேரளாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் ஆகியவற்றின் இணையத் தளங்கள், தமிழ் ஈழ சைபர் படை என்று உரிமை கோரியவர்களால் முடக்கப்பட்டுள்ளன.\nஇந்த இணையத் தளங்கள், தம்மால் முடக்கப்பட்டுள்ளதாக தமிழ் ஈழ சைபர் படையினால், உரிமை கோரப்படும் அறிவிப்புகள் அதில் வெளியிடப்பட்டுள்ளன.\nஇது தொடர்பாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, தமது அமைச்சின் இணையத்தளத்தில் தாம் எதுவும் செய்யவில்லை என்றும், வெள்ளிக்கிழமை ஆகையால் அமைச்சில் எவரும் இல்லை என்றும் கூறியுள்ளார்.\nதளத்தில் ஏதாவது செய்ய வேண்டுமாயின், திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டும் என்றும், தற்போது தாமும் அமைச்சுக்கு வெளியே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை சுற்றுலாத் துறை அமைச்சின் இணையத்தளத்தின் சிங்கள மொழிப் பக்கம் முடக்கப்பட்டமை தொடர்பாக தமக்கு எந்த முறைப்பாடும் செய்யப்படவில்லை என்று, கணினி அவசர தயார்நிலைக் குழுவின் தலைவரான ரொசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.\nஅமைச்சிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனினும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனையவர்களிடம் இருந்து கிடைத்திருக்கிறது. நாம் இதனைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\n : வடக்கில் புகைப்படம் எடுக்கும் மர்ம நர்கள்\n‘ஏன்ட பிள்ளைய கேவலப்படுத்துறாங்க” : இசைப்பிரியாவின் தாய் கதறலுடன் விடுக்கும் கோரிக்கை\n‘பாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்று வந்த உறவுகளுக்கு இராணுவத்தினர் செய்த வேலை\nமுள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்\nஅரசாங்க இணையத்தில் பறக்கும் புலிக்கொடி : திக்குமுக்காடும் அரசாங்கம்\nபுலிக்கொடியை எரித்து, மிதித்து போர் வெற்றி கொண்டாடிய தென்னிலங்கையினர்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்\nவலிசுமந்த மண்ணை நோக்கி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் ஆரம்பம்\nகாலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை : 117 தகவல் தாருங்கள்\nசட்டசபை பகுதியில் 144 தடை உத்தரவு- நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு முன்னெச்சரிக்கை\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nசங்கரில்லா ஹோட்டலில் மஹிந்தவுக்கு நடந்த அவமானம் : யார் அந்த VVIP\nபாதியிலேயே எழுந்து சென்ற மைத்திரி : பாராளுமன்றில் நேற்று நடந்த சம்பவம்\nபுலிகளை ஆதரித்தமைக்காக கனடாவில் மன்னிப்புக் கோரிய ஈழத் தமிழன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nசங்கரில்லா ஹோட்டலில் மஹிந்தவுக்கு நடந்த அவமானம் : யார் அந்த VVIP\nபாதியிலேயே எழுந்து சென்ற மைத்திரி : பாராளுமன்றில் நேற்று நடந்த சம்பவம்\nபுலிகளை ஆதரித்தமைக்காக கனடாவில் மன்னிப்புக் கோரிய ஈழத் தமிழன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nசட்டசபை பகுதியில் 144 தடை உத்தரவு- நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு முன்னெச்சரிக்கை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2753&sid=6a363d5b411498fa98c7839869c3fec1", "date_download": "2018-11-16T08:23:55Z", "digest": "sha1:6VYTVGMM74CYQDT4JJOLGGAP67W6ZZO7", "length": 30865, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\n— நிஷாத் பானு, சென்னை.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 11:13 pm\nஉங்களின் ரசிப்பு தன்மை எப்படி என்பதனை உங்கள் பதிவிலிருந்து காண முடிகிறது. நல்ல ரசனை மிகுந்த நபர் நீங்கள்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2789&sid=95f37742ee57d76eac30d0da41d56569", "date_download": "2018-11-16T08:27:17Z", "digest": "sha1:ANHTDXG2VOBGXAZ3A4DBOWFFS3QEFAE5", "length": 30492, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilfocus.com/date/2018-09-10", "date_download": "2018-11-16T08:10:15Z", "digest": "sha1:ZTYCYIV6EHSEFOPDQPQIOHFXL4DQ7X4B", "length": 2848, "nlines": 63, "source_domain": "tamilfocus.com", "title": "Tamil Focus News", "raw_content": "\nயுத்தத்தில் கலந்து கொண்ட இரட்டை இராணுவத்தினருக்கு பதவி உயர்வு \nமுதல் தடவையாக அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ள இராட்சத பூ \nஇலங்கையில் ஆண்டு தோறும் இத்தனை பேர் தற்கொலையா \nகொழும்பு கடற்கரையில் ஏற்பட்டுள்ள ஆபத்து\nஇலங்கையில் பிக் பாஸ் புகழ் ஓவியா \nபலரையும் கவர்ந்த பிரபல இளம் பாடகர் மர்ம மரணம் \nவிக்ரம் எடுக்கும் புதிய அவதாரம் \nமுன்னணி நடிகையுடன் சிம்பு சண்டை \nநான்கு ஆண்டுகளாக எனக்கு வாய்ப்புகள் இல்லை \nஆசிரியையுடன் கட்டிப்பிடித்து அத்துமீறிய சக ஆசிரியர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2018/feb/02/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-5-6-2856041.html", "date_download": "2018-11-16T07:50:07Z", "digest": "sha1:6B3ZXU22KRKL6V42LXQL6QWNAEBMZTS6", "length": 8196, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "ஏழாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 5, 6- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார்\nஏழாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 5, 6\nBy சொ. மணியன் | Published on : 02nd February 2018 11:37 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஎன்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர்\nஅன்றி, என் ஆவி அடு மணி முத்தம்கொலோ,\nகுன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்,\nஒன்றும் அறிகின்றிலேன், அன்னைமீர், எனக்கு\nஅன்னைமார்களே, கோவர்த்தன மலையை எடுத்த எம்பெருமானின் புன்னகையானது, என்றைக்கும் நிலைத்து நிற்கிற, சிவந்த சுடரை வெளிப்படுத்துகிற வெண்மையான மின்னல்தானோ அல்லது, என்னுடைய உயிரை வருத்தும் அழகிய முத்துகளோ அல்லது, என்னுடைய உயிரை வருத்தும் அழகிய முத்துகளோ நான் அறியேன். அப்பெருமானின் புன்னகை, என்னுடைய உயிரை வருத்துகிறது. நான் உய்வதற்கான இடத்தை\nஎவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும்\nபை, விடப் பாம்பு அணையான் திருக்குண்டலக்\nகைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன,\nபடமெடுக்கின்ற, நஞ்சையுடைய பாம்பாகிய ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட எம்பெருமானின் திருக்குண்டலம் அணிந்த திருக்காதுகள், மீன் வடிவில் தழைத்த தளிர்களோ பெண்களுக்கும் அசுரர்களுக்கும் அரக்கர்களுக்கும் உய்விடமே இல்லாதபடி அவை துன்புறுத்துகின்றனவே பெண்களுக்கும் அசுரர்களுக்கும் அரக்கர்களுக்கும் உய்விடமே இல்லாதபடி அவை துன்புறுத்துகின்றனவே (அசுரர்கள், அரக்கர்கள் எம்பெருமானின் அழகைக் கண்டு தாங்கமுடியாமல் அழிவார்கள், பெண்களோ அந்த அழகைப் பெறமுடியாமல் ஏங்கி அழிவார்கள். ஆகவே, இவர்கள் மூவருமே உய்வதற்கு வழியில்லை.) பாருங்கள், அந்தக் காதுகள் சிறிதும் இடைவெளியின்றி (என்னைப்போன்ற பெண்களை) வருத்திக்கொண்டே இருக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newmuthur.com/2014/04/blog-post_8164.html", "date_download": "2018-11-16T08:20:19Z", "digest": "sha1:ERLHBWITTDVS2Y7UGQJD7JUCFPZJRADM", "length": 7975, "nlines": 108, "source_domain": "www.newmuthur.com", "title": "கடற்படை முகாம் அமைக்கப்பட்ட காரணத்தினால் முஸ்லிம்கள் இருப்பிடங்களை இழக்கவில்லை - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் கடற்படை முகாம் அமைக்கப்பட்ட காரணத்தினால் முஸ்லிம்கள் இருப்பிடங்களை இழக்கவில்லை\nகடற்படை முகாம் அமைக்கப்பட்ட காரணத்தினால் முஸ்லிம்கள் இருப்பிடங்களை இழக்கவில்லை\nகடற்படை முகாம் அமைக்கப்பட்ட காரணத்தினால் முஸ்லிம்கள் இருப்பிடங்களை இழக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.\nமுள்ளிக்குளம் பிரதேசத்தில் கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்ட காரணத்தினால், முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்து வில்பத்து சரணாலயத்தை அண்டிய பகுதியில் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nஎனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.\nமுள்ளிக்குளம் பிரதேசத்தில் கடற்படை முகாம் அமைக்கப்பட்ட காரணத்தினால் ஒரே ஒரு முஸ்லிம் குடும்பம் மட்டுமே இருப்பிடத்தை இழந்தது. வேறு முஸ்லிம் குடும்பங்கள் இருப்பிடங்களை இழக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sammanthurainews.com/2018/06/tiger.html", "date_download": "2018-11-16T08:19:43Z", "digest": "sha1:ZASXTPCUSJTJC7JSCHUAUC3Z5DCZTY5B", "length": 13762, "nlines": 62, "source_domain": "www.sammanthurainews.com", "title": "புலிக்குப் பிறந்தது என்ன பூனையாகுமா? - Sammanthurai News", "raw_content": "\nHome / கட்டுரைகள் / புலிக்குப் பிறந்தது என்ன பூனையாகுமா\nபுலிக்குப் பிறந்தது என்ன பூனையாகுமா\nby மக்கள் தோழன் on June 24, 2018 in கட்டுரைகள்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல (அம்பாறை) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ மன்சூர் அவர்கள் இன்று (22) நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை நிச்சயமாக வரலாற்றில் இடம்பெறும். தனது சமூகம்சார்ந்த நலன்கள் தொடர்பில் அவரது தனது வேதனைகள், ஆதங்கங்கள், ஏமாற்றங்களைஅவருக்கு ஒதுக்கப்பட்ட ஆறு நிமிடங்களில் ஒட்டுமொத்தமாகக் கொட்டித் தீர்த்தார். அவரது உரை இன்று பலரையும் சமூகத்தின்பால் கரிசனை கொள்ளச் செய்துள்ளது.\nஅவரது உரையைக் கேட்டுக் கொண்டிருந்த போது, இவர் ஓர் எதிர்க்கட்சி உறுப்பினரா என்ற சந்தேகம் கூட எனக்குள் எழுந்தது. இவரிடம் காணப்பட்ட துணிச்சல், வீரம் நிறைந்த பேச்சு, அநியாயத்துக்கு எதிரான கம்பீரக் குரல், ஆக்ரோஷம் ஆகியனவற்றை யாரிடமிருந்துதான் இவர் கடன் பெற்றாரோ என என்னைச் சிந்திக்கச் செய்தது.\nஅப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது மாமனிதர் மர்ஹும் அஷரஃப் அவர்களின் போராளிப் பரம்பரையைச் சேர்ந்தவர் இந்த மன்சூர் என்பது. அவரது பாசறையின் தொட்டிலில் கிடந்து தோள் வரை வளர்ந்த போராளிப் பெருமகன் அல்லவா இந்த மன்சூர் புலிக்குப் பிறந்தது என்ன பூனையாகுமா\nமாமனிதர் அஷ்ரஃப் அவர்களுடன் ரணங்களையும் கணங்களையும் பங்கு போட்டுக் கொண்ட போராளி ஒருவனின் சமூகம் சார்ந்த உணர்வு, அதன் வெளிப்பாடுகள் எப்படியிருக்க வேண்டும் என்பதனை தெட்டத் தெளிவாக வெளிக்காட்டியுள்ள கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்களை அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மட்டுமல்ல இந்நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் பாராட்ட வேண்டும். எங்களது சமூகம் எங்கு, ஏமாந்து நிற்கிறது என்பதனை அம்பலப்படுத்தி இன்று எம்மையே சிந்திக்கச் செய்துள்ளார்.\nஅவருக்கு வழங்கப்பட்ட அந்த ஆறு நிமிடங்களில் தான் சார்ந்த சமூகம் எதிர்கொண்டுள்ள அவலங்களையும் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களையும் எதிர்கொண்டுள்ள ஏமாற்றங்களையும் மிக ஆக்ரோஷமான முறையில் கர்ஜித்த அவர் துணிச்சல் அபாரம்.\nதெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் ஆரம்பம் என்பார்கள். அதனை கௌரவ மன்சூர் அவர்களிடம் நான் இன்று கண்டு கொண்டேன். தெளிவான குறிக்கோளுடன் ஒருவன் செயற்படும் போது அவன் நிச்சயமாக தொடை நடுங்கியாக இருக்கமாட்டான். துணிச்சலுடன் செயற்படுவான் என்பதனை மன்சூர் அவர்கள் நிரூபித்துள்ளார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதாக தீர்மானித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அதற்கான பிரதி உபகாரமாக முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்குமாறு பிரதமர் ரணிலிடம் ஒரு வேண்டுகோளை விடுத்திருந்ததாகவும் அதனைக் கூட இந்த நல்லாட்சி அரசாங்கம் இதுவரை செய்யவில்லை என்றும் மிகப் பகிரங்கமாக அவர் தெரிவித்திருந்தார்.\nஎந்தளவுக்கு முஸ்லிம் சமூகம் இந்த நல்லாட்சி அரசினால் கறி வேப்பிலையாகப் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது என்பதற்கு மிகப் பிந்தியதான சாட்சிப் பதிவாக கௌரவ மன்சூர் அவர்களின் இந்த உரை அமைந்திருந்தது.\nமுஸ்லிம்கள் என்பதற்காக உயர் பதவிகளை வழங்குவதில் காட்டப்படும் பாரபட்சம், காணி அபகரிப்பு உட்பட முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பிலும் அவர் பல விடயங்களை மிகத்துணிச்சலுடன் அம்பலப்படுத்தினார். அநீதி, பாரபட்சங்களுடன் இந்த அரசாங்கம் நடந்து கொண்டால் இந்த அரசாங்கம் ‘நல்லாட்சி’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்ற அர்த்தத்தில் அவர் கடும்தொனியில் கூறினார்.\nஇறுதியாக, அவர் இன்றைய அரசுக்கு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்திருந்தார். அத்துடன் இவ்வாறான நிலைமை தொடரும் பட்சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்துக்கு வழங்கும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்றும் கூறி முடித்தார்.\nஇந்தப் பிள்ளையும் பால்குடிக்குமா என்று மன்சூர் தொடர்பில் எண்ணம் கொண்டிருந்த என்னைப் போன்றவர்களுக்கு ‘இல்லை இந்தப் பிள்ளை நிச்சயம் பால்குடிக்கும்’ என்பதனை நிரூபித்துள்ளார் சம்மாந்துறை மண்ணின் மைந்தன் மன்சூர். அவருக்கு எனது கௌரவமான வாழத்துக்கள்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/2018/08/08302018.html", "date_download": "2018-11-16T08:05:11Z", "digest": "sha1:YW4BIZFDTYF4UJBRCXESFCFS3YD32A5Y", "length": 14807, "nlines": 198, "source_domain": "www.yarlitrnews.com", "title": "இன்றைய ராசிபலன்.....! (08.30.2018) - Yarlitrnews", "raw_content": "\nகுடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சகோதர வகையில் ஆரோக் யமான செலவுகள் வந்து போகும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போராடி பாக்கிகளை வசூலிப்பீர்கள். உத்யோகத் தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nஎதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nசொன்ன சொல் லை காப்பாற்றுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலை களை பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோ கத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.\nஉங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்து வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதிய வரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியா பாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். முன்கோபத்தால் பகை உண்டா கும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.\nசகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்லசெய்தி உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சூழ்ச் சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nஎதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பொதுக் காரியங் களில் ஈடுபடுவீர்கள். வியா பாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டு வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோ கமான நாள்.\nகுடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங் களைச் சுற்றியிருப் பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள் வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nபழைய பிரச்னைக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த் தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nதன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nகுடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். பயணங் களால் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச் சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும்.உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://steroidly.com/ta/mk677/", "date_download": "2018-11-16T07:19:30Z", "digest": "sha1:EMT22ZF3ZA5DCH3TOKVA7SH6RDDWIWLV", "length": 22952, "nlines": 233, "source_domain": "steroidly.com", "title": "MK677 சைக்கிள் முடிவுகள் | அது Nutrobal வளர்ச்சி ஹார்மோன் வாங்க அதை மதிப்பு? - Steroidly", "raw_content": "\nமுகப்பு / HGH / MK677 சைக்கிள் முடிவுகள் | அது Nutrobal வளர்ச்சி ஹார்மோன் வாங்க அதை மதிப்பு\nMK677 சைக்கிள் முடிவுகள் | அது Nutrobal வளர்ச்சி ஹார்மோன் வாங்க அதை மதிப்பு\nடிசம்பர் 28 அன்று புதுப்பிக்கப்பட்டது, 2017\n2. MK 677 நன்மைகள்\n5. MK 677 சைக்கிள்\nCrazyBulk மூலம் HGH-எக்ஸ் 2 ஒரு பாதுகாப்பான மற்றும் சட்ட HGH-ஏற்றம் துணையாகும், Somatropin விளைவுகளைப் போலியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. HGH-எக்ஸ் 2 மேலும் HGH வெளியிட்டு ஒரு பிட்யூட்டரி சுரப்பி தூண்டுகிறது, இது உட்சேர்க்கைக்குரிய வளர்ச்சி ஊக்குவிக்கிறது மற்றும் கொழுப்பு எரிக்க உதவுகிறது. அது ஒல்லியான தசை ஆதாயங்கள் மற்றும் வலிமை அதிகரிக்கும் மேம்படுத்த முடியும். இங்கே படித்து தொடர்ந்து.\nநீங்கள் வலது HGH தயாரிப்பு பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nCrazyBulk வளர்ச்சி ஸ்டேக் விரைவான தசை கட்டிடம் ஊக்குவிக்க ஒத்துழைக்கும் வகையில் வேலை என்று ஐந்து கூடுதல் ஒருங்கிணைக்கிறது, வலிமை ஆதாயங்கள் மற்றும் அதிகரித்த மனித வளர்ச்சி ஹார்மோனின் அளவு. தீவிர தசையில் எடுத்துவைக்க தயாராகுங்கள்\nவலிமை மற்றும் ஆற்றல் ANVAROL\nஅதிக வளர்சிதைமாற்றம் க்கான CLENBUTROL\nWINSOL பிளவுபட்ட தசைகள் கெட்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nபெண்கள் virilization (ஆண் பண்புகளுக்குக் வளர்ச்சி)\nBalancing of chemicals, என்சைம்கள், மற்றும் கனிமங்கள்\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nகொழுப்பு விகிதம் அதிகரிப்பது தசை\nபலம் ஆதாயங்கள் & மீட்பு\n100% இல்லை பரிந்துரைக்கப்படும் உடன் சட்ட\n❯ ❯ ❯ சேமிக்க 20% குறியீட்டைப் பயன்படுத்தி \"SALE20\" ❮ ❮ ❮\nயாங் JY, nam ஜெஎச், பார்க் எச், சா ஒய்எஸ். நடுத்தர வயது பெண் எலிகளுக்கு எதிர்ப்பு உடற்பயிற்சி மற்றும் லிப்பிட் வளர்சிதை மாற்றத்தின் குறைந்த அளவுகளில் வளர்ச்சி ஹார்மோன் நிர்வாகத்தின் விளைவுகள். ஈயுர் ஜே Pharmacol. 2006 ஜூன் 6;539(1-2):99-107.\nJežová டி, Radikova இசட், Vigas எம். ஆரோக்கியமான ஆண்கள் வெவ்வேறு தொடர்ச்சியான மன அழுத்தம் தூண்டுதல்களுக்கு வளர்ச்சி ஹார்மோன் பதில்: எந்த வித்தியாசம் உள்ளது\nநெல்சன் ஏ.இ., ஹோ கேகே. Abuse of growth hormone by athletes. நாட் கிளின் Pract எண்டாக்ரினோல் Metab. 2007 மார்ச்;3(3):198-9. கிடைக்கும் இல்லை சுருக்கம்.\nபியர்ஸ் ஜே.ஆர், Tuko நீங்கள், ஜெர்மானியர்கள், Rarick கே.ஆர், Staab JS, ஹர்மன் இஏ, Nindl கி.மு.. டைசல்பைட் தொடர்புடைய வளர்ச்சி ஹார்மோன் வகைகளின் கடுமையான மற்றும் நாள்பட்ட உடற்பயிற்சி விளைவுகள். மெட் நவீன அறிவியல் மற்றும் விளையாட்டு Exerc. 2009 மார்ச்;41(3):581-7. டோய்: 10.1249/எம்.எஸ்.எஸ்.0b013e31818c6d93.\nBanfi ஜி, Marinelli, எம், ரோய் ஜி எஸ், ஒரு Colombini, Pontillo எம், Giacometti கூறியிருப்பதாவது எம், வேட் எஸ். விளையாட்டு வீரர்கள் வளர்ச்சி ஹார்மோன் மற்றும் இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி நான் ஒரு மாரத்தான் நிகழ்ச்சி 4000 ஏற்றக்கோணத்தின் மீ. வளர்ச்சி Regul. 1994 ஜூன்;4(2):82-6.\nமாட்ரம் டி.ஆர். விளையாட்டில் தடை மருந்துகள். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உள்ளதா (ஐஓசி) பட்டியலில் தேவை புதுப்பித்தல் விளையாட்டு மெட். 1999 ஜனவரி;27(1):1-10. விமர்சனம்.\nஎலியாக்கீமின் ஒரு, Nemet டி. நாளமில்லா பதில் உடற்பயிற்சி மற்றும் இளம் விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்ய. பீடியாட்ரிக்ஸ் Exerc சை. 2013 நவம்பர்;25(4):605-15. விமர்சனம்.\nவில்லியம்ஸ் எம் எச். உண்மைகள் மற்றும் அபாயகரமான விளைவுகளை ergogenic அமினோ அமிலம் கூடுதல் மூட நம்பிக்கைகளை. மெட் கிளின் விளையாட்டு. 1999 ஆடி;18(3):633-49. விமர்சனம்.\nஇளம் ஆர்ஆர், Bielak JS, ஹார்விட்ஸுடன் எஸ்.எல். மனித வளர்ச்சிக்கான ஹார்மோன் கண்டுபிடிக்கும் மார்க்கர் முறை பொருந்தும் சட்ட கட்டமைப்பின் கண்ணோட்டம். வளர்ச்சி Horm ஐ.ஜி.எஃப் ரெஸ். 2009 ஆகஸ்ட்;19(4):366-8. டோய்: 10.1016/j.ghir.2009.04.025.\nAbellan ஆர், வென்சுரா ஆர், Palmi நான், சார்லஸ் எஸ், Bacosi ஒரு, Bellver எம், ஆலிவ் ஆர், ஜே.ஏ பாஸ்கல், Pacifici ஆர், Segura ஜே, Zuccaro பி, Pichini எஸ். ஐ.ஜி.எஃப் இரண்டாம் அளவீட்டிற்குப் Immunoassays, IGFBP -2 மற்றும் -3, மற்றும் விளையாட்டில் இனக்கலப்பு மனித வளர்ச்சிக்கான ஹார்மோன் அருந்துவதால் ஏற்படும் ICTP போன்ற மறைமுக பயோமார்க்கர்களை. விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுத்த மக்கள்தொகை உள்ள மதிப்புகளை. ஜே ஃபார்ம் BioMed செக்ஸ். 2008 நவம்பர் 4;48(3):844-52. டோய்: 10.1016/j.jpba.2008.05.037.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/03-telugu-cinema-trisha-ileana.html", "date_download": "2018-11-16T07:16:52Z", "digest": "sha1:7X4DFHZEZYIPZPB3WUUYLSEQANV6UOCX", "length": 10076, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இலியானாவை ஓரங்கட்டிய த்ரிஷா | Trisha takes over Ileana | இலியானாவை ஓரங்கட்டிய த்ரிஷா - Tamil Filmibeat", "raw_content": "\n» இலியானாவை ஓரங்கட்டிய த்ரிஷா\nஇலியானாவை ஓரங்கட்டிய த்ரிஷா: பவன் கல்யாணுடன் ஜோடி\nஇந்தியில் வெளியான லவ் ஆஜ் கல் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். இந்த படத்தில் நடிக்க பவன் கல்யாணும், இலியானாவும் ஒப்பந்தம் ஆகியிருந்தனர்.\nபடப்பிடிப்பு கூட விரைவில் தொடங்கவிருக்கிறது என்று செய்திகள் வந்தன. இந்நிலையில் படத்தின் நாயகி திடீரென பின்வாங்கியுள்ளார். என்னாச்சு இலியானா இப்படி ஒரு முடிவு என்று கேட்டால் கால்ஷீட் ப்ராப்ளம்பா என்கிறார்.\nஇதையடுத்து இலியானா விலகிய கையோடு புது நாயகியைத் தேடும் பணி தொடங்கியது. பல நடிகைகள் இதற்கு போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். இறுதியில் நாயகியைத் தேர்வு செய்தாகிவிட்டது என்றனர் படக்குழுவினர். நாயகியாகத் தேர்வாகி இருப்பவர் தெலுங்கு நடிகை அல்ல நம்ம ஊர் த்ரிஷா. அவரை அனுகியபோது உடனே ஓ.கே சொல்லிவிட்டாராம்.\nதெலுங்கில் திரிஷா இருந்த முதலிடத்தைத்தான் இலியானா பிடித்திருந்தார். இதனால் அப்செட்டில் இருந்த திரிஷாவுக்கு இலியானா நடிக்கும் பட வாய்ப்பு கிடைத்ததும் கப்பென பிடித்துக் கொண்டார்.\nஎப்படியோ, விட்டதைப் பிடித்தால் போதும்\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரிலீஸுக்கு முன்பே விஜய் தேவரகொண்டாவின் படத்தை வெளியிட்டு தமிழ் ராக்கர்ஸ் அட்டூழியம்\nகாற்றின் மொழி முதல்நாள் முதல்காட்சிக்கு ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகம்: மாணவிகள் மகிழ்ச்சி\nப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க வைரலாகும் மாற்றுத்திறனாளி விஜய் ரசிகரின் உருக்கமான வீடியோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2012/07/10/what-are-tax-free-bonds-is-it-good-bet-000069.html", "date_download": "2018-11-16T07:37:41Z", "digest": "sha1:APDH6TVTOJT23DYNSGWP3O2YXSU7ASPH", "length": 17166, "nlines": 176, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வரியில்லாத பத்திரங்கள் என்றால் என்ன?.. அது நன்மை தர கூடியதா? | What are tax free bonds? Is it a good bet? | வரியில்லாத பத்திரங்கள் என்றால் என்ன?.. அது நன்மை தர கூடியதா? - Tamil Goodreturns", "raw_content": "\n» வரியில்லாத பத்திரங்கள் என்றால் என்ன.. அது நன்மை தர கூடியதா\nவரியில்லாத பத்திரங்கள் என்றால் என்ன.. அது நன்மை தர கூடியதா\n6000 டாலருக்கு பெண்கள், மது, போதை, உணவு இலவசம்.. தலையில் அடித்துக் கொண்ட அரசு.\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nஇ-வே பில் சேவையில் மோசடி.. வணிகர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்த அரசு\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nவரியில்லாத பத்திரங்கள் (Tax free bonds) என்பது குறித்து பலரும் கேள்விபட்டிருக்கலாம். ஆனால் அது என்ன என்பது பலருக்கும் தெரியாது. முதலீட்டாளர்களுக்கு வட்டியாகக் கிடைக்கும் பணத்துக்கு வரி செலுத்த தேவையில்லை என்பதை குறிக்கும் பத்திரத்திற்கு தான் வரியில்லாத பத்திரங்கள் என்று பெயர்.\nவரியில்லாத பத்திரங்களின் மூலம் பெறப்படும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டிய தேவையில்லை. மேலும் மற்ற வருவாய்களுக்கு வரி பிடித்தம் செய்யப்படும் போது, இந்த தொகை அதில் சேர்க்கப்படாது.\nவரியில்லாத பத்திரங்கள் அரசு அங்கீகாரம் கொண்ட நிறுவனங்களின் மூலம் வழங்கப்படுகிறது. தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தை ஆகியவற்றில் வரியில்லாத பத்திரங்கள் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்பட எளிய வழிகள் உள்ளன.\nநீண்டகால மற்றும் 2ம் நிலை சந்தையில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு வரியில்லாத பத்திரங்கள் ஒரு பெரிய வரபிரசாதம் ஆகும். இதன்மூலம் கடந்த ஆண்டு முதலீட்டாளர்களுக்கு 8.20 முதல் 8.35 சதவீதம் வரியில்லாத கூப்பன்கள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த தொகை, முதலீட்டு நிறுவனத்தை பொறுத்து மாறுப்படும்.\nவரி சேமிப்பு பத்திரங்களும், 80சிசிஎப் சட்டத்தின்படி வரி சலுகைகளை பெற உதவும் பத்திரங்களும் ஒன்றல்ல.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: tax வரி பத்திரங்கள் சேமிப்பு\n | வரியில்லாத பத்திரங்கள் என்றால் என்ன.. அது நன்மை தர கூடியதா\nடெலிகாம் அடுத்து ‘முகேஷ் அம்பானி’ தொடக்க இருக்கும் வணிகப் போர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉங்கள் எஸ்பிஐ கணக்கிலிருந்து தவறுதலாகப் பணம் குறைந்துள்ளதா.. திரும்பப்பெற இதைச் செய்திடுங்கள்.\nபங்குச்சந்தையில் இறங்கும் சாப்ட்பேங்க்.. ஜப்பானில் குவியும் முதலீடுகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/World/2018/11/04043224/1014029/Sri-Lanka-Prime-minister-Rajapaksa.vpf", "date_download": "2018-11-16T07:07:40Z", "digest": "sha1:YHWY2UOTTF2XKZX754Y3YBCXVA6FEBYL", "length": 10546, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் சிறப்பு பூஜை : புதிய பிரதமர் ராஜபக்சே பங்கேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் சிறப்பு பூஜை : புதிய பிரதமர் ராஜபக்சே பங்கேற்பு\nஇலங்கையில் உள்ள பம்பலப்பிட்டி கதிரேஷன் ஆலயத்தில் நடந்த சிறப்பு பூஜையில், இலங்கை புதிய பிரதமர் ராஜபக்சேவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.\nஇலங்கையில் உள்ள பம்பலப்பிட்டி கதிரேஷன் ஆலயத்தில் நடந்த சிறப்பு பூஜையில், இலங்கை புதிய பிரதமர் ராஜபக்சேவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து. இந்து மத அலுவல்கள் துறை அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்துமத அமைச்சரக பணியாளர் சபை உறுப்பினர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். முந்தைய அரசில் முன்னெடுக்கப்பட்ட வேலைகள், அதன் முன்னேற்றங்கள் தொடர்பாக கேட்டறிந்ததுடன், புதிதாக முன்னெடுக்க வேண்டிய பணிகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.\n\"ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு\" - தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சுமந்திரன் தகவல்\nஇலங்கையில் ராஜபக்சேவை பிரதமராக்கிய அதிபர் சிறிசேனவின் நடவடிக்கைக்கு எதிராக வரும் 14-ம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nகொல்லைப்புறம் வழியாக இலங்கையின் பிரதமர் ஆக ராஜபக்சே நினைப்பது கண்டிக்கதக்கது - வாசன்\nகொல்லைப்புறம் வழியாக இலங்கையின் பிரதமர் ஆக ராஜபக்சே நினைப்பது கண்டிக்கதக்கது என,தமாக தலைவர் வாசன், தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் ஆட்சி மாற்றம்- இந்திய அரசு காரணமா\nஇலங்கையில் ஆட்சி மாற்றம்- இந்திய அரசு காரணமா\nராஜபக்சே கருத்து குறித்து தி.மு.க. பதிலளிக்க தயக்கம் ஏன்\nஇலங்கை இறுதிக் கட்டப் போரில் காங்கிரஸ் அரசு உதவி செய்தது தொடர்பாக பதிலளிக்க தி.மு.க. ஏன் தயங்குகிறது என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கைகலப்பு : கைகலப்பில் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கு காயம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசியபோது கடும் மோதல் ஏற்பட்டது.\nஆசியான் - இந்தியா உச்சி மாநாடு : பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு\nசிங்கப்பூரில் நடைபெற்று வரும் ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். 2 நாள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றுள்ளார்.\nராஜபக்சேவுக்கு எதிராக 122 எம்.பி.க்கள் ஆதரவு\nஇலங்கையில் சட்டவிரோதமாக பிரதமருக்கு நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக 122 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\n\"இலங்கையில் 'கஜா' புயலால் பாதிப்பு ஏற்படும்\"\n'கஜா' புயலால் இலங்கையிலும் பாதிப்பு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nராஜபக்சே தோல்வி : ரணில் விக்ரமசிங்கே வெற்றி\nஇலங்கை பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றதை எதிர்த்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.\n\"விடுதலை புலிகளுடன் ஒப்பந்தம் செய்யவில்லையா\" - ரனில் மீது முன்னாள் அமைச்சர் கருணா காட்டம்\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவரும், முன்னாள் இலங்கை அமைச்சருமான கருணா, தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_3866.html", "date_download": "2018-11-16T08:02:35Z", "digest": "sha1:VCOIC7FJG7XWURXJ2A3DFU3J3B2TV265", "length": 4688, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "மே 20 முதல் 25 வரை சென்னையில் பெண்கள் சர்வதேச திரைப்பட விழா!", "raw_content": "\nமே 20 முதல் 25 வரை சென்னையில் பெண்கள் சர்வதேச திரைப்பட விழா\nசென்னையில், பெண்கள் சர்வதேச திரைப்பட விழா மே 20 முதல் 25ம் தேதி வரை நடக்கிறது. பெண்களால் இயக்கப்பட்ட திரைப்படங்களும், பெண்களை நல்வழியில் சித்தரித்து உருவான படங்களும் இதில் பங்கேற்கவுள்ளன. இதுப்பற்றிய விபரம் வருமாறு... இவண்ட்டா தென் இந்திய நிறுவனம் நடத்தவுள்ள இத்திரைப்பட விழாவில் விளம்பர படங்கள், குறும்படங்கள், முழுநீள திரைப்படங்கள், விளக்க திரைப்படங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் தர வாரியாக படங்கள் திரையிடப்படுகின்றன.\nகார்டூனிஸ்ட் மதன், கிரேசி மோகன், பெண் இயக்குநர்கள் பிரியா, நந்தினி, திரைவிமர்சகர் சதீஷ் குமார் உள்ளிட்டோர் போட்டி பிரிவுகளில் சிறந்த படங்களை தேர்வு செய்கின்றனர். இப்பிரிவுகளில் பங்கேற்கும் திரைப்படங்களுக்கு விருதுகள், பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளன. மே 20ம் தேதி நடைபெறவுள்ள இதன் தொடக்க விழாவில் திரைபிரபலங்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.\nசென்னை, அமைந்தகரை பி.வி.ஆர். திரையரங்கிலும், வடபழனி ஆர்.கே.வி திரையரங்கிலும் இவ்விழா படங்கள் மேற்படி தேதிகளில் திரையிடப்படவுள்ளன. www.eventjini.com/cwiff2014 எனும் இ-மெயில் முகவரியில் திரைப்படங்களையும், விண்ணப்பங்களையும் வரும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் அனுப்பலாம். இது சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பில், மேற்படி விருது கமிட்டியுடன் இயக்குநர் கிருத்திகா உதயநிதியும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.\nஇவ்விழாவில் உங்களது படமும், உதயநிதி ஸ்டாலின் படங்களும் நிச்சயம் இடம்பிடிக்கும். அப்படித்தானே மேடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gurudevar.org/12thpeedam/intro_prayerverses.php", "date_download": "2018-11-16T07:11:20Z", "digest": "sha1:YRTTSOF6RIQJST7MMDCOT75QYMVRMINT", "length": 23971, "nlines": 66, "source_domain": "gurudevar.org", "title": "பதினெண்சித்தர்களின் அருட்கொடை", "raw_content": "\nபதினெண் சித்தர்கள் மனிதர்களின் உடல் நலம் வளத்தோடும், வலிமையோடும், வாலிப்போடும், பொலிவோடும் விளங்க வேண்டுமென்பதற்காக உடம்பில் பூசிக் கொள்ளக் கூடிய தைலங்கள், உள்ளே சாப்பிடக் கூடிய காயகல்ப மருந்துகள், நவநஞ்சுகள், நச்சுமுறிகள், பாலில் சாப்பிடக் கூடிய வளம் எனும் சூரணம், வலிமை எனும் சூரணம், காயகல்ப லேகியங்கள்...... முதலிய பல மருந்துகளை விருந்தாக வழங்கியிருக்கிறார்கள்.\nஇதேபோலப் பதினெண் சித்தர்களால் மனிதனுடைய ஆவி, ஆன்மா, ஆருயிர் என்ற மூன்றையும் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கும் தன்னோடு தொடர்புடைய மனிதர்களுக்கும் எப்படி யிருக்கின்றன என்று தெரிந்து கொள்ளப் பூசை மறைகளும், முறைகளும், நெறிகளும், வழிவகைகளும் விளக்கப் பட்டிருக்கின்றன. மேலும், ஒவ்வொரு தனிமனிதனும் தன்னுடைய பழம்பிறப்புக்களை உணரவும், மறுபிறப்புக்களைத் தெரியவும், இப்பிறப்பில் மெய்யான நிலைகளை அறியவும் உதவக் கூடிய வழிவகைகளையும், வசதி வாய்ப்புக்களையும் வழங்கியிருக்கிறார்கள் பதினெண் சித்தர்கள்.\nஇவற்றிற்கெல்லாம் மேலாகப் பதினெண் சித்தர்கள் எல்லா மனிதர்களுமே, தங்கள் தங்களுடைய மொழிக்கும், இனத்திற்கும், வட்டாரத்திற்கும், நாட்டுக்கும் உரிய கடவுள்களைக் காணவும், அவர்கள் கடவுள்களின் அருளைப் பெறவும், கடவுள்களோடு நெருங்கிப் பழகித் தங்களையும் கடவுளாக்கிக் கொள்ளவும் கூடிய எல்லா வகையான பூசைவிதிகளையும், பூசை முறைகளையும், வழிவகைகளையும் வழங்கியிருக்கிறார்கள். இவர்கள், தங்களுடைய தாய்மொழியான தமிழ் மொழியிலேயே அனைத்து வகையான பூசைமொழிகளையும் எழுதியிருக்கிறார்கள் என்றாலும் அவற்றை எந்த மொழிக்காரர்கள் வேண்டுமானாலும் அவர்களுடைய மொழியின் ஒலி நயங்களுக்கேற்ப உச்சரித்து ஓதலாம் என்ற அனுமதியை வழங்கியிருக்கிறார்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு நாட்டு மக்களும் அவரவர்களுடைய நாட்டுக்கும் இனத்துக்கும், மொழிக்கும் உரிய கடவுள்களை எல்லாம் சித்தர்களுடைய பூசைமொழிகளின் மூலம் வழிபட்டு எல்லாவகையான பத்தி, சத்தி, சித்தி, முத்தி நிலைகளையெல்லாம் பெறலாம் என்று விளக்கியிருக்கிறார்கள் பதினெண் சித்தர்கள். இவற்றால் எல்லா மனிதர்களுமே கடவுள் தன்மைகளைப் பெறவும், பிறப்பிறப்பில்லாப் பேரின்பங்களைத் துய்க்கவும், கடவுளாகவே மாறிக் கடவுள்களோடு வாழவும் தேவையான எல்லா வகையான வழிவகைகளையும் செய்திருக்கிறார்கள் பதினெண் சித்தர்கள்.\nஇப்படிப் பதினெண் சித்தர்கள் பொதுவாக மானுடர் என்ற நோக்கிலும், போக்கிலுமே தங்களுடைய அருட்கொடைகளை வாரி வாரி வழங்கியிருக்கிறார்கள். அதாவது, நாட்டு வெறி, இன வெறி, மொழி வெறி, மத வெறி, சாதி வெறி, வட்டார வெறி, ஏழை பணக்காரர் என்ற வேறுபாட்டு வெறி..... முதலிய வெறியுணர்வுகளில் எந்த வெறியுணர்வும் இல்லாமல் இந்த உலகிலுள்ள எல்லா மனிதர்களையும் சமமாகக் கருதும் மனிதாபிமானத்தோடு செயல்பட்டு வருகிறார்கள். எனவேதான், இந்தப் பதினெண் சித்தர்கள் மட்டுமே தங்களுடைய அருட்கொடைகள் அனைத்திற்கும் ஒட்டு மொத்தமாக 'இந்து மதம்' என்று பெயரிட்டுள்ளார்கள். பதினெண் சித்தர்களுடைய இந்து மதம் ஒன்றுதான் தோற்றுவிக்கப்படும் பொழுதே பல சிறப்புக்களைப் பெற்ற ஒரு மதம்.\n'இந்துமதம் உலக மக்களனைவருக்கும் பொதுவான மதம்';\n'இந்துமதம் உலக மக்களனைவருக்கும் சமத்துவ சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயத்தை அமைத்துக் கொடுக்கப் பாடுபடக் கூடிய ஒரு மதம்';\n'இந்துமதம் உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உருவாக்குவதற்கு பாடுபடக் கூடிய ஒரு மதம்';\n'இந்து மதம் உலக இன மொழி மதங்களின் விடுதலை வாழ்வுக்காகப் பாடுபடுகின்ற ஒரு மதம்';\n'இந்து மதம் அருளுலகப் பொருளுலக இருளகற்றப் பாடுபடுகின்ற ஒரு மதம்';\n'இந்து மதம் அருளை அநுபவப் பொருளாகப் பெற்று; அதனை மருந்தாகவும், விருந்தாகவும் அன்றாட வாழ்வில் பயன்படுத்திக் கொள்ளக் கற்றுக் கொடுக்கின்ற ஒரு மதம்';\n'இந்துமதம் மனிதரைக் கடவுளாக்கக் கற்றுக் கொடுக்கின்ற ஒரு மதம்';\n'இந்து மதம் அருவங்கள், உருவங்கள், அருவுருவங்கள், உருவ அருவங்கள் எனும் நான்கினையுமே வழிபட்டு பத்தி, சத்தி, சித்தி, முத்திகளைப் பெறலாம் என்ற உறுதி மொழியை வழங்குகிற ஒரு மதம்';\n'இந்து மதம் எல்லா வகையான பயிரினங்களையும், உயிரினங்களையும், கடவுள்களையும் வழிபடுவதற்குரிய கணக்கற்ற வழிவகைகளையும் அவற்றிற்குரிய பூசைமொழிகளையும், பூசைவிதிகளையும் வழங்குகிற ஒரு மதம்';\n'இந்து மதம் எதையும் கடவுளாக மாற்றுவதற்குரிய ஆற்றலுடைய குருபீடம், குருதேவர், ஆச்சாரியார், சன்னிதானம், ஆதினம், மடம், தம்பிரான்,..... முதலியவர்களையெல்லாம் பெற்றிருக்கின்ற ஒரு மதம்';\n'இந்து மதம் எந்த மனிதனாக இருந்தாலும் நேரடியாகக் கடவுளோடு தொடர்பு வைத்துக் கொள்ள அவனுடைய அறிவுக்கும், ஆற்றலுக்கும், ஆர்வத்துக்கும், பக்குவத்துக்கும், விருப்பு வெறுப்புக்கும், வசதி வாய்ப்புக்களுக்கும் ஏற்ற பூசைமுறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுகின்ற அளவிற்கு கணக்கற்றப் பூசை முறைகளை உடைய ஒரு மதம்';\n'இந்து மதம் இம்மண்ணுலகில் முதன் முதல் தோன்றிய மதம் என்பதால் அது கடந்த நான்கு யுகங்களில் கணக்கற்ற கோடி மனிதர்களைக் கடவுளாக்கியிருக்கிறது. எனவே மக்கள் தொகை எவ்வளவு அதிகமானாலும் ஒவ்வொரு மனிதனும் தொடர்பு கொள்ள ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கடவுள் என்று வழங்குமளவிற்குக் கணக்கற்ற கோடி கடவுள்களைப் பெற்றிருக்கின்ற ஒரே ஒரு மதமாகும்';\n'இந்து மதம் அருளுலக வாழ்வு வாழ்வதற்கு அறவி, உறவி, துறவி, மறவி எனும் நான்கு வகையான வாழ்க்கை வாழ்பவர்களுக்கும் தகுதி உண்டு என்று மிகத் தெளிவாகக் கூறுகிற ஒரு மதம். அதாவது, இந்து மதம் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய விருப்பம் போல் எத்தகைய வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் அவனுக்கு அருளுலகில் முழுமையான உரிமையும், பெருமையும், பயனும் உண்டு அல்லது கிடைத்திடும் என்று கூறுகிறது';\n'இந்து மதம் இம்மண்ணுலகில் தோன்றக் கூடிய அருளாளர்கள் அனைவரையும் ஏற்றுப் போற்றி மதித்துப் பேணிப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கும், நோக்கும் உடைய ஒரு மதம்; அதாவது, பதினெண் சித்தர்களுடைய இந்து மதத்திற்கு எந்த அருளாளர்களிடமோ அல்லது எந்த மதத்திடமோ வெறுப்போ, மறுப்போ\n'இந்து மதம் ஒவ்வொரு தனிமனிதனும் தன்னுடைய முன்னோர்களை வழிபட வேண்டும் என்றும், மூத்தோர்களை மதித்துப் பணிந்து ஏற்றுப் போற்றிப் பேணிப் பாதுகாத்திடல் வேண்டும் என்றும் வலியுறுத்துகிற ஒரு மதம்';\n'இந்து மதம் பிண்டம், அண்டம், பேரண்டம், அண்டபேரண்டம் எனும் நான்கின் தோற்ற, மாற்ற, ஏற்ற, இறக்கங்களைப் பற்றியெல்லாம் காலக் கணக்கீட்டு அடிப்படையில் முறையான விளக்கங்களை நிறைவாக வழங்குகிற ஒரு மதம்';\n'இந்து மதம் இம்மனித வாழ்வில் ஏற்படக் கூடிய நல்லன, அல்லனவற்றிற்கு முறையான விளக்கங்களை நிறைவாகத் தருகிற ஒரு மதம்';\n'இந்து மதம் மனித வாழ்வில் நாள், கோள், மீன், இராசி..... முதலியவற்றால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களையெல்லாம் தடுத்துக் கொள்ளவும், குறைத்துக் கொள்ளவும் பல்வேறு வகையான வழிவகைகளையும், ஏதுக்களையும், தோதுக்களையும், தூதுக்களையும் வழங்குகிற ஒரு மதம்';\n'இந்து மதம் மனிதனுக்கு அருளுலகில் வழியாக, வழிகாட்டியாக, வழித்துணையாக, வழிப்பயனாக விளங்கக் கூடிய கருக்கள், குருக்கள், தருக்கள், திருக்கள் எனும் நான்கு வகையான அருளூறு நிலைகளை வழங்குகிற ஒரு மதம்';\n'இந்து மதம் நோய்நிலை, பேய்நிலை, தேய்நிலை, ஓய்நிலை எனும் நான்கு வகைப்பட்ட நிலைகளுக்கும் மருந்தாக 48 வகை கருவறைகள், 48 வகை வெட்டவெளிக் கருவறைகள், 48 வகை வழிபாட்டு நிலையக் கருவறைகள் என்று 144 வகைப்பட்ட அருளூற்றுக்களை, அருள்வழங்கு கனிமலர்ச் சோலைகளைப் பெற்றிருக்கின்ற ஒரு மதம்';......\nஇப்படிப் பட்டியலிட்டு எழுத ஆரம்பித்தால் கணக்கற்ற கருத்து விளக்கச் சுருக்க வாசகங்களைப் பெற்றிருக்கின்ற ஒரு மதமே இந்து மதம்.\n[குறிப்பு: இந்த வாசகங்கள் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியான ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் குறிப்புக்களிலிருந்து எடுக்கப்பட்டவை.]\nஆனால் இப்படிப் பட்ட பதினெண் சித்தர்களுடைய 'சித்தர் நெறி'யெனும் சீவ நெறியான மெய்யான இந்து மதம் பிறமண்ணினரெனும் பிறாமணரான வட ஆரியரால் தோற்றுவிக்கப்பட்ட பொய்யான ஹிந்து மதத்தால் மக்களிடமிருந்து மறைக்கப் பட்டு விட்டது. இதனால், பதினெண் சித்தர்களுடைய இந்து மதத்தின் மூலம் உலகந்தழுவிய நிலையில் எல்லா மானுடருக்கும் விளையக் கூடிய அரிய, பெரிய, சீரிய, நேரிய நன்மைகள் எல்லாம் பெருமளவில் தடைப் பட்டுவிட்டன தடைப்பட்டு விட்டன எனவே, இந்தப் பொய்யான ஹிந்துமதத்தால் ஏற்பட்டுள்ள மாயைகளையும், மயக்கத் தயக்கங்களையும், தவறான செய்திகளையும், பயனற்ற பழக்க வழக்கங்களையும், மடமை நிறைந்த கொள்கைகளையும், கண்மூடித்தனமான ஆபாசக் கற்பனைகளையும், மக்களைச் சுரண்டும் சூழ்ச்சிகளையும் முழுமையாக அகற்றி அழித்து ஒழித்திடல் வேண்டும். அதற்காகத்தான் பத்தாவது, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் மிகப் பெரிய முயற்சிகளைச் செய்திட்டார்கள். இப்பொழுது அவர்களின் வழிவந்த பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் செயல்பட்டு வருகிறார். அவர்களுடைய சாதனைகளில் ஒன்றாக இப்பூசை மொழி வெளிவருகின்றது. எனவே, எல்லாப் பத்தியாளர்களும் குவலய குருபீடமான ஞானாச்சாரியாரின் மூலம் பதினெண் சித்தர்களுடைய இலக்கியங்கள் அனைத்தும் அச்சேறி வெளிவரவும்; உலகெங்குமுள்ள 144 வகைப்பட்ட அருளூற்றுக்களான கோயில்கள் புத்துயிர்ப்புச் செய்யப் படவும் தேவையான எல்லா வகையான உதவிகளையும், உழைப்புக்களையும் நல்கிட முன்வர வேண்டும். இதற்காகப் பதினெண் சித்தர் மடம், பீடம், கருகுலம் அனைத்து வகையான பத்தியாளர்களின் தொடர்பு மையமாக மாற வேண்டும்.\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kawatarou.info/user/UCyR6ELgJQU8wiaEdJ6Thlpw", "date_download": "2018-11-16T07:22:58Z", "digest": "sha1:S77GX3YIHIPQMXLN6BQRONPS7VB7DU6J", "length": 5649, "nlines": 79, "source_domain": "kawatarou.info", "title": "Mk Tamil - FREE watch video on Kawatarou", "raw_content": "\nஅகத்தியர் கடல் நீரைக் குடித்த கதை l untold facts about agatiya star\nசீவலப்பேரி சுடலை மாடசாமி கோவில் வரலாறு l sudalai maadan story l sudalai madan history\nஎமன் உங்களை நெருங்கிவிட்டார் என்பதை அறிவது எப்படி l interesting facts about death\nகுறுக்குத்துறை முருகன் கோயில் வரலாறு l Nellai Kurukkuthurai Murugan temple history\nசபரிமலைக்கு ஏன் பெண்கள் செல்லக்கூடாது ஏன் தெரியுமா\nதிருப்பதியில் ஒரே நாளில் மாயமான 16000 லட்டுகள்\nசபரிமலை சன்னிதானத்தை நெருங்கிய இரு பெண்கள் l two girls try to enter in sabarimala\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் அதிர்ஷ்டம்\nஇசக்கியம்மன் வரலாறு l Isakki amman story\nவீட்டில் பணமழை கொட்ட செய்ய வேண்டிய 10 விஷயங்கள்\nநவராத்திரி பற்றிய சிறப்புத் தகவல்கள் l some interesting facts about navarathri\nநவராத்திரி விரதம் உருவான கதை l untold story about NAVARATHRI\nகுரு பகவானுக்கும் தட்சிணா மூர்த்திக்குமான வேறுபாடு l facts about guru bhagavan and dhachina moorthy\nகுரு பகவானைப் பற்றிய சிறப்புத் தகவல்கள் l untold facts about guru pagavan\nஅகோரி செய்த அமானுஷ்ய பூஜை \nகுல தெய்வ வழிபாடு பற்றிய சிறப்புத் தகவல் l who is kula deivam\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் போகலாம் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு..\nஇரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்\nவீட்டில் தெய்வ சக்தியை அதிகரிக்கும் முறைகள்\nகலியுகம் இப்போது நடக்கிறது என்பதற்கான 10 சாட்சிகள்\nசபரிமலை செல்ல புதிய கட்டுப்பாடுகள்\nபுரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் இருப்பது ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=1947", "date_download": "2018-11-16T08:04:20Z", "digest": "sha1:Q4A5UUKYNHYWYS7VSABQ3WM7B24TEVST", "length": 6058, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 16, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவௌ்ளத்திலிரிந்து மக்களைக் காப்பற்ற இந்திய இரு கப்பல்கள் இலங்கை சென்றன\nஇலங்கையில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்வகையில் நிவாரணப் பொருட்களுடன் இரண்டு கடற்படைக் கப்பல்களில் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 230 பேர் காணாமல் போயுள்ளதாகவும், இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிர்க்கதியாக தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இந்தியா உடனடியாக உதவ முன்வந்தது. இந்தியக் கடற்படையின் கப்பல் ஒன்று உதவிப் பொருட்களுடன் நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்றும் மற்றொரு கப்பல், நாளை மறுநாள் கொழும்பு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nரணில்-ராஜபக்சே எம்பிகள் மோதல்: சபாநாயகர் மீது தாக்குதல்...\nஇரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது\nராஜபக்சேக்கு கல்தா. ரணிலுக்கு மிகப்பெரிய வெற்றி.\nஇலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு\nதந்தையை கைவிட்டு மகிந்தவுடன் இணையும் மைத்திரி மகள்\nமகிந்த ராஜபக்சே தலைமையேற்கும் பொதுஜன\nஇலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சியான\nபிரதமர் வேட்பாளராக களமிறங்கும் ரணிலின் மனைவி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://natarajadeekshidhar.blogspot.com/2018/01/blog-post.html", "date_download": "2018-11-16T08:30:37Z", "digest": "sha1:JDOZ2NB2RM3KNIHEBXS4QGH6COXUH4ZJ", "length": 27249, "nlines": 172, "source_domain": "natarajadeekshidhar.blogspot.com", "title": "NATARAJA DEEKSHIDHAR: சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பாண்டிய நாயகர் கோயில் மஹா கும்பாபிஷேகம்", "raw_content": "\nஆன்மீக அரும்புகளினாலான அழகு மாலை\nசிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பாண்டிய நாயகர் கோயில் மஹா கும்பாபிஷேகம்\nஸ்ரீ பாண்டிய நாயகம் மஹா கும்பாபிஷேகம்\nசிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள,\nஸ்ரீ வள்ளி தேவஸேனா ஸமேத ஸ்ரீ ஷண்முக சுப்ரமண்ய ஸ்வாமி ஆலயம்,\nசிறிய பாண்டிய நாயகர் மற்றும் ஸ்ரீ நவலிங்கம் ஆலய, அஷ்ட பந்தன, ரஜத பந்தன, மஹா கும்பாபிஷேகம்\nநாள் : ஸ்வஸ்தி ஸ்ரீ ஹேவிளம்பி வருஷம், தை மாதம் 9ம் தேதி, 22.01.2018, திங்கட் கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி, உத்திரட்டாதி நக்‌ஷத்திரம், சித்த யோகம்,\nநேரம் : காலை 09.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள், மீன லக்னம்.\n19.01.2018, வெள்ளி, மாலை – முதல் கால யாக பூஜை\n20.01.2018, சனிக் கிழமை, காலை & மாலை : 2 & 3ம் காலம்\n21.01.2018, ஞாயிறு, காலை & மாலை : 4, 5 & 6 வது காலம்\n22.01.2018, திங்கள், காலை 09.30 – 10.30 மஹா கும்பாபிஷேகம்\nமாலை : மண்டலாபிஷேக ஆரம்பம், பஞ்சமூர்த்தி வீதியுலா.\nமேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளும், ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் பொது தீக்‌ஷிதர்களின் மேலான வழிகாட்டுதலின்படி மிக மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.\nபக்தர்கள் அனைவரும் பங்கு கொண்டு தெய்வங்களின் பேரருளைப் பெறக் கோருகின்றோம்.\nஸ்ரீ பாண்டிய நாயகர் ஸ்ரீ வள்ளி தேவஸேனா ஸமேத ஸ்ரீ ஷண்முக ஸுப்ரமண்யர் ஆலயம் :\nமுருகன். அழகன். தமிழ்க் கடவுள். குமரன். ஆறுமுகன். ஸ்கந்தன்.\nமுருகனையே முழு முதற்கடவுளாக வணங்க செய்யும் வகை கெளமாரம் ஆகும்.\nசிவபெருமானிடன் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளை அக்னி பகவான் கங்கையில் விட, கங்கை சரவணப்பொய்கையில் விட, அந்த ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக, அந்த ஆறு குழந்தைகளுக்கும் கிருத்திகை முதலான நக்ஷத்ர தேவதைகள் பாலூட்ட, பார்வதி தேவியானவள் அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றிணைத்து ஸ்கந்தர் ஆக்கினள். (ஸ்கந்தம் என்பதற்கு சேர்த்தல் என்று பொருள்).\nசிவபெருமான், முருகப் பெருமானிடம் பிரணவப் பொருள் கேட்டு உணர்ந்தார். பிரணவத்தை தந்தைக்கே உபதேசம் செய்தார். முருகப்பெருமான், அறிவிற்கும் - வயதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உலகிற்கு உணர்த்தியவர்.\nவேத மந்திரங்களில் ஓம் எனத் தொடங்கி ஓம் என முடியுமாறு இரண்டு தெய்வங்களுக்கு மட்டுமே அமைந்துள்ளன.\nஒன்று, 'ஓம் ஈசான .... ஸதாசிவோம்' என்று அமைந்த, ஓங்காரத்தின் விளக்கத்தை முருகப் பெருமானிடமிருந்து கேட்டறிந்த சிவபெருமானுக்கு உரியது.\nமற்றொன்று, 'ஓம் குமாரஸ்சித் பிதரம் .... ஸுப்ரஹ்மண்யோம்' என்று அமைந்த பிரணவத்தை உபதேசித்த முருகப் பெருமானுக்கு உரியது.\nதேவர்களை வருத்திய சூரன் எனும் அரக்கனை தன் படைகள் கொண்டு வதம் செய்தவர். அதுவே சூரஸம்ஹாரம்.\nதமிழ்க் கடவுளாக போற்றப்படுபவர் முருகப் பெருமான். தமிழ்ச் சங்கத்தினை காத்தருளிய கடவுள். காலக்கணக்கின் படி, நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் நூல்களை வகைப்படுத்திப் பார்த்தோமானால், சங்க இலக்கியங்களே முதல் வரிசையில் இருக்கின்றது. அதில் உள்ள அறநானூறு மற்றும் புறநானூறு போன்றவை காதல், வீரம், அறம் போன்றவற்றை இயம்பினாலும், தனிப்பட்ட முறையில் ஒரு தெய்வத்தினை போற்றி வழிபடும் வகையில் அமையவில்லை.\nசங்க இலக்கியங்களுக்கு அடுத்தபடியாக, தமிழ் இலக்கிய கால வரிசையில் அமைவது பத்துப்பாட்டு எனும் தொகுப்பாகும்.\nதமிழன்னையின் நெற்றிப் பொட்டு போல அமைந்தது பத்துப்பாட்டில் முதன்மையானதாக அமைவது திருமுருகாற்றுப்படை ஆகும். இந்தப் பத்துப்பாட்டு தொகுப்பிற்கும் கடவுள் வாழ்த்து போலவும் அமைந்திருக்கின்றது.\nநக்கீரர் இயற்றியது திருமுருகாற்றுப்படை. தமிழிலக்கியத்தின், முதல் தனிப்பட்ட தெய்வத்தினைப் போற்றி அமைந்த தன்னிகரற்ற திருமுருகாற்றுப்படை - முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளைப் போற்றிச் சொல்வதாக அமைந்தது.\nதமிழிலக்கியத்தின் முதல் காவியமாக, தமிழ்க் கடவுளான முருகனைப் பற்றி அமைந்திருப்பது என்னே பொருத்தமாக அமைந்துள்ளது \nமுருகப் பெருமானின் முழுமையான புராணத்தைப் பகர்வது, கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய, கந்த புராணம் ஆகும். ஸ்கந்த ஜனனம் முதல் வள்ளி & தேவயானியைத் திருமணம் செய்து, பக்தர்களைக் காத்திட்ட பாங்கு வரை மிக அழகாக விவரிக்கின்றது.\nஸ்ரீ பாண்டிய நாயகர் ஆலயம் :\nசைவர்களுக்கு கோயில் என்றாலே பொருள்படுவது சிதம்பரம் ஆகும். முக்தியளிக்கும் தலம். வேண்டும் வரங்களை வாரி வழங்கிடும் ஆலயம். ஸ்ரீ நடராஜப் பெருமான் அனுதினமும் ஆடல்காட்சி நல்கி ஆனந்தத்தை வழங்கிடும் திருக்கோயில்.\nசுமார் 45 ஏக்கர் பரந்து விரிந்துள்ள ஆலயத்தில், பல்வேறு தெய்வங்களின் ஸன்னிதிகள் அமைந்துள்ளன.\nஒரு சிவாலயம் அமைந்தால், அதன் இரு புறங்களிலும் விநாயகர் மற்றும் முருகர் ஆலயங்கள் அமைப்பது மரபு.\nஅவ்வகையில், ஸ்ரீ மூலஸ்தானம் எனும் கிழக்கு நோக்கிய ஆதி மூலவர் ஆலயத்திற்காக, தெற்கு புறத்தில் கிழக்கு நோக்கிய ஆலயமாக ஸ்தல விநாயகராக, ஆனை முகத்தோனாக ஸ்ரீ முக்குறுணிப் பிள்ளையாரும், வடபுறத்தில், ஸ்தல சுப்ரமண்யராக அழகு முகத்தோனாக பாண்டிய நாயக ஸ்ரீ வள்ளி தேவஸேனா ஸமேதராக ஸ்ரீ ஷண்முக (ஆறுமுகம்) சுப்ரமண்யராக அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.\nசிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின், வடபுறத்தில், வடக்குக் கோபுரத்திற்கு அருகாமையில், வேறு எங்கும் காண முடியாத வகையில், ஒரு அற்புதப் பேராலயமாக, ஸ்ரீ முருகப் பெருமானுக்கு என்றே தனித்துவமான ஆலயமாக விளங்குவது ஸ்ரீ பாண்டிய நாயகம் ஆலயம் ஆகும்.\nமிகப் பெரும் பரப்பில், சுற்றிலும் தோட்டங்கள் அமைந்து, சுற்றுப் பிரகார மண்டபங்களோடு, நடுநாயகமாக பாண்டிய நாயகப் பெருமான் அழகே உருவாக அருளே வடிவாக அனைவருக்கும் வரம் தரும் வள்ளலாக, மிகப் பெரும் வடிவில் அமைந்திருக்கின்றார்.\nகருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஷண்முகப் பெருமான், சிற்ப சாஸ்திர முறைப்படி, ஆறு அலகு உயரம் கொண்டு, ஒரே கல்லில் மயில் மீதமர்க் கோலத்தில் விளங்குகின்றார்.\n(தென் புறத்திலிருக்கும் முக்குறுணிப் பிள்ளையார் சுமார் எட்டடி உயரம் கொண்ட பிரம்மாண்ட விநாயகர். அதற்கேற்றாற்போல், பாண்டிய நாயகப் பெருமான் பிரம்மாண்டமான சமமானவராக அமைவது சிறப்பிலும் சிறப்பானது.)\nபாண்டிய நாயகர் ஆலயம் – மிக அழகான அமைப்பைக் கொண்டது. யானைகளும், யாளிகளும் இழுக்கும் விதமாக அமைந்த தேர் போன்ற அமைப்பைக் கொண்ட கோயில். மண்டபத்தின் ஒவ்வொரு தூணும் சிற்பக் கலையைப் பறை சாற்றுவதாக அமைந்துள்ளது.\nகாலக்கணக்கின் படி பார்த்தோமானால், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி. 12, 13ம் நூற்றாண்டு), ஆலயத்தைத் தேர் போன்று அமைக்கும் கலை சிறப்புற்று, இவ்வாலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்றும், மூன்றாம் குலோத்துங்கனுக்குரிய பாண்டியர் தம்பிரான் பெயரால் பாண்டிய நாயகம் என்ற பெயர் வந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். (தில்லைப் பெருங்கோயில் வரலாறு, பக்கம் – 40).\nசுந்தர பாண்டியன் அமைத்தபடியால் இவ்வாலயத்திற்கு பாண்டிய நாயகம் என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பதும் ஆன்றோர் வாக்கு.\nபங்குனி உத்திரத்தில் கொடியேற்றம் கண்டு பத்து தினங்கள் சிறப்பு உத்ஸவம் காணும் ஆலயமாக உள்ளது.\nதமிழகத்தில், முதன் முதலாக, இவ்வாலய மேற்கூரையில் கந்த புராணத்தில் இடம்பெறும் முக்கிய கட்டங்களை, காட்சிகளாக அமைத்து, பெரும் படங்களாக வரைந்து, அதற்கு ஏற்றார்ப்போல், அழகு தமிழில் சிறு விளக்கம் அமைத்தது இந்த பாண்டிய நாயகர் ஆலயத்தில் மட்டும் தான்.\nஇவ்வாலய வளாகத்தின் முகப்பு வாயிலுக்கு அருகில், சின்ன பாண்டிய நாயகம் எனும் தனிக் கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயம் வடக்கு கோபுர புடைப்புச் சிற்பமாக அமைந்த தெற்கு நோக்கிய சுப்ரமண்யரைக் கருவறையில் கொண்டது. அறக் கடவுளாக விளங்கும் ஸ்ரீ எம பகவான் உடனுறைவது மிகச் சிறப்பு வாய்ந்தது.\nஸ்ரீ நவலிங்கம் கோயில் : முன்னொரு சமயம் தக்‌ஷன் செய்த யாகத்தில் பங்கு கொண்டமையால் ஏற்பட்ட சிவபாரத்தைப் போக்க வேண்டி, நவக்ரஹங்கள் தங்கள் திருநாமங்களுடன் பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து பெரும்பேற்றினைப் பெற்ற ஒன்பது சிவலிங்க மூர்த்தங்கள் அமைந்த அழகுமிகு ஆலயம் நவலிங்கம் ஆலயம்.\nசுந்தர மூர்த்தி பெருமான் பாடிய திருத்தொண்டத்தொகையில் குறிப்பிடப்படும் தொகையடியார்கள் (தில்லை வாழந்தணர் முதல் அப்பாலும் அடிசார்ந்தார் வரை) பெயரில் அமைந்திட்ட ஒன்பது சிவ லிங்கம் அமைந்த நவலிங்கம் கோயில், திருத்தொண்டதொகையீச்சரம் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவது முக்கியத்துவம் வாய்ந்தது.\nஉலக மக்கள் உய்யும் பொருட்டு, மேற்கண்ட ஆலயங்களில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மிகப் பெரும் பிரம்மாண்டமான வைபவமாகவும், புண்ணியங்களை ஒரு சேர நல்கும் நிகழ்வாகவும், ஆறு கால யாக பூஜைகளுடனும், இருபத்தொன்பது யாக குண்டங்களுடனும், பதஞ்சலி மஹரிஷி வகுத்த பூஜா ஸூக்தங்களின்படி, சதுர்வேத பாராயணங்களுடன், தில்லை மூவாயிரவர் எனும் த்ரிஸஹஸ்ர முனீஸ்வரர்கள் என்றும் வைதீக வழியில் பூஜைகள் நடத்தும் - பொது தீக்‌ஷிதர்களால் - மஹா கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது.\nஸ்ரீ வள்ளி தேவஸேனா ஸமேத ஸ்ரீ ஷண்முகப் பெருமான், வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனே வரமளித்து, நற்குழந்தைப் பேறு, வம்ச அபிவிருத்தி, குழந்தைகளின் கல்வியில் மேன்மை, கற்ற கல்வியினால் நல்வேலை வாய்ப்பு, பதவிகளில் மென்மேலும் உயர்வு, நல்ல இல்லறத் துணை, எதிரிகளால் ஏற்படும் அனைத்து இடர்ப்பாடுகளையும் களைந்து நோய்கள் இல்லாத நீடித்த ஆனந்தமான நல்வாழ்வு என அனைத்தையும் அருளக்கூடியவர்.\nபக்தர்கள் அனைவரும், இந்த மாபெரும் மஹா கும்பாபிஷேக நிகழ்வைக் கண்டு களித்து, ஸ்ரீ வள்ளி தேவஸேனா ஸமேத ஸ்ரீ ஷண்முக ஸுப்ரமண்ய ஸ்வாமியின் தெய்வத் திருவருளைப் பெற்றிட வேண்டுமாய் கோருகின்றோம்.\nசிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜகர்\nகடந்த 2011ல் எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் இங்கே க்ளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம். (12 கட்டுரைகள், 94 பக்கங்கள், 976MB)\nதனித்தனியாக கட்டுரைகளை வாசிக்க, கீழேயுள்ள லிங்க்-களை க்ளிக் செய்தும் படிக்கலாம்.\nபாம்பு இயற்றிய பாடல் - பதவுரை\nபிரதோஷ ஸ்தோத்ரம் & அஷ்டகம்\nதில்லையில் திகழும் தசதீர்த்தங்கள் (பகுதி - 2)\nஇணையில்லா இணை - இரட்டைப் புலவர்கள்\nகடந்த 2010ல் எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் இங்கே க்ளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். (39 கட்டுரைகள், 141 பக்கங்கள், 3MB)\nசங்கு சக்கரம் ஏந்திய நடராஜர்,\nகாளியின் அருள் பெற்ற காளிதாசன் (பகுதி - 1),\nஅருள் நிறைத்த ஆஷாட நவராத்திரி ஆனந்தம் அளித்த ஆஷாட நவராத்திரி\nகாளியின் அருள்பெற்ற காளிதாசன் (பகுதி - 2),\nவிநாயகர் சதுர்த்தி - 2010\nஆடிப் பூரம் - வளையல் அலங்காரம்,\nநமஸ்காரம் (இணக்கம் ஏற்படுத்தும் வணக்கம்),\nபிரம்ம பழம், விஷ்ணு பழம், சிவ பழம் \nதிருமுருகாற்றுப்படை * ஸ்கந்த சஷ்டி,\nமுன்நின்று அருளும் முக்குறுணி விநாயகர்\nஅபிராமி அந்தாதியின் ஆதி (வி)நாயகர்\nசிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பாண்டிய நாயகர் கோயில் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sports.tamilnews.com/category/sportsnewstamil/athletics/", "date_download": "2018-11-16T07:20:53Z", "digest": "sha1:7MTGXAZYZAJE4LUR334C5XXEP7BMEWWY", "length": 14191, "nlines": 111, "source_domain": "sports.tamilnews.com", "title": "Athletics Archives - TAMIL SPORTS NEWS", "raw_content": "\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nஎதிர்வரும் 2030 ஒலிம்பிக் போட்டிகளை தென்கொரியா-வடகொரிய நாடுகள் இணைந்து நடத்த விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளன.கடந்த 1950 கொரிய போர் மூண்டது முதல் தென்கொரியா-வடகொரியா உள்ளிட்ட இரு நாடுகளும் பரம வைரிகளாக உள்ளன. பகைமை நீடித்து வரும் நிலையில் தொடர்ந்து ராணுவ பதற்றம் நிறைந்த பகுதியாக அவற்றின் எல்லை ...\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\ncommonwealth games 2018 Sri Lanka wins first medal பொதுநலவாய ஒன்றிய நாடுகளின் விளையாட்டு விழாவில் இன்று இலங்கை தங்களது முதல் பதக்கத்தை வென்றுள்ளது. பொதுநலவாய ஒன்றிய நாடுகளின் விளையாட்டு விழா அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெடைபெற்று வருகின்றது. இதில் பளுதூக்கல் போட்டியில் இலங்கை ...\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\n(Norway winter olympics 2018 news Tamil) தென்கொரியாவின் பியாசெங் நகரில் கோலாகலமாக நடைபெற்று வந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. இம்முறை நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பான திறமைகளை வெளிகாட்டிய நோர்வே முதலிடத்தை பிடித்துக்கொண்டுள்ளது. நோர்வே 14 தங்கம், 14 வெள்ளி ...\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\n(2018 Winter Olympics medal table Norway) தென்கொரியாவின் பியாசெங் நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப்பட்டியலில் நேர்வே தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. நோர்வே 13 தங்கம், 14 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் உள்ளடங்கலாக 38 பதக்கங்களுடன் முதலிடத்தை தொடர்ந்தும் தக்கவைத்து வருகின்றது. ...\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\n(Winter Olympics 2018 Switzerland news Tamil) தென்கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் மகளிருக்கான மலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்தைச் சேர்ந்த மிச்சல் கிசின் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். மகளிருக்கான மலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் சுவிஸ்லாந்தின் மிச்சல் கிசின் ...\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n(Winter Olympics 2018 Canada news Tamil) தென்கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடா தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் கனடாவைச் சேர்ந்த பிரெடி லெமன் தங்கப்பதக்கத்தை வென்றதுடன், மற்றுமொரு வீரரான ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanjavur-harani.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2018-11-16T08:36:42Z", "digest": "sha1:6HSMSFEJIHK3E5A4Z7UE32PITDJF5LEC", "length": 19503, "nlines": 572, "source_domain": "thanjavur-harani.blogspot.com", "title": "ஹரணி பக்கங்கள்...", "raw_content": "\nஇந்த வாரம் விகடனில் வந்த கவிதை...\nஎன்றே அழுதழுது நின்றார் அம்மா..\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 5:35 PM\nஐயா . அருமை. இந்தக் கவிதையை பூர்வீக வீட்டுக்கு மட்டும் உரித்தன்று, வாழ்ந்து கொண்டிருக்கும் சில பூர்வீக மனிதர்களுக்கும் பொருந்தும்” வாழ்ந்த சிலவற்றின் நினைவுகளோடும் வாழும் சிலவற்றின் கனவுகளோடும்” ரசித்தேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று August 24, 2014 at 7:38 PM\nகவிதையின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறது அந்தப் படம் . வாழ்த்துக்கள் ஐயா\nஎங்கள் குடும்பத்தின் பூர்வீக வீடு ஒன்று - பங்காளிகளின் பிரச்னையால் - இப்படியாகிப் போனது.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் August 25, 2014 at 10:24 AM\n அந்தப்படம் அப்படியே கண் முன் நிற்கிறது\nகவிதையும், வீடும், எனது வீட்டினை நினைவுபடுத்துகிறது மாமா, என் அப்பாவும், தம்பியும் வாழ்ந்த எங்கள் வீட்டை பிரிக்கப்போகிறேன் மாமா, ஊரில் குரங்குகளின் சேட்டை அதிகமாக இருக்கிறது, ஓட்டினை சிதைக்கின்றன... அதனால் பிரித்து விடலாம் என முடிவு செய்துள்ளேன்... கண்ணீர் வருகிறது... இந்த கவிதையும் வீடும் என் வீட்டினை நிலைனிறுத்துவதாக கருதுகிறேன் மாமா.... நன்றி....\nவிருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.\nமிக அருமையான கவிதை. பூர்விக வீடு என்பது வெறும் மணலும் செங்கலும் அல்ல. ரத்தமும் சதையும் ஆனது.\nஇன்றைய தினமலரின் வாரமலரில் டி.வி.ஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் தாங்கள் முதல் பரிசை வென்றது கண்டு மகிழ்வுற்றேன். ' அவளும் அம்மா தான்' சிறுகதை வித்தியாசமாய் அருமையாக இருந்தது' சிறுகதை வித்தியாசமாய் அருமையாக இருந்தது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்\nவணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.\nஇந்த வாரம் விகடனில் வந்த கவிதை... பூர்வீக வீடு சிதைந்துகொண்டிருந்த்து... விரைவில் மாற்றிவிடுங்கள் என்று சொல்லிவிட்டுப் ப...\nஅப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு ...\nவைரமுத்து சிறுகதைகள்... ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழ...\nஇலக்கியங்கள் சுவையானவை. அதிலும் உரையாடல்கள் சில சமயம் சுவைகூட்டும். சில சமயம் அலுப்பூட்டும். திருக்குற்றாலக் குறவஞ்சி என...\nஒவ்வொரு ஆண்டின் ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியமானவைதான். அவை நம் வாழ்வின் அங்கங்கள். மந்திரக்கோலைத் தட்டியவுடன் எல்லாமும் கைக்கு வந்துவ...\nதமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்...\nஇப்போது அதிகம் அலைகிறார்கள்... நெருக்கடியாக சாலையின் நடுவே நிறைகிற வாகனங்களுக்கிடையில் காற்றுவெளியில் கவலையற்று நிற்கிறார்கள்... ஒ...\nநீயும் அழகு நானும் அழகு... நீ மலர்ந்த பூ ...\nஅத்தியாயம் 3 ஊழ்வினை 1 காவேரியில் நுரைத்துக்கொண்டு ஓடியது. கோடைக்குப் பின் தண்ணீர் விட்டு இரண்டுநாட்கள் ஆகின்றன. கொஞ்சம் வேளாண்மைக்க...\nஅத்தியாயம் 2 ஊழ்வினை 1 கடைத்தெருவிற்குள் புகுந்து காமாட்சியம்மன் கோயில் பின் சந்தில் நுழைந்து சைக்கிளை ஓட்டி...\nஎன்றும் தமிழ் இன்பம் (1)\nகையளவு கற்க ஆசை. கடுகளவில் கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.\nஇந்த வாரம் விகடனில் வந்த கவிதை... பூர்வீகவீடுசிதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1150685.html", "date_download": "2018-11-16T07:53:55Z", "digest": "sha1:6YW22TEDBLUYGNPVUB4VXJ26ANDG75GQ", "length": 12516, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஊடக சுதந்திரத்துக்கான “வேட்கை” – அனைவருக்கும் அழைப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஊடக சுதந்திரத்துக்கான “வேட்கை” – அனைவருக்கும் அழைப்பு..\nஊடக சுதந்திரத்துக்கான “வேட்கை” – அனைவருக்கும் அழைப்பு..\nஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலையான உதயன் பத்திரிகை நிறுவனம் மீதான தாக்குதல் நடந்த மே 2 ஆம் திகதி, ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி சர்வதேச ஊடக சுதந்திர தினம் யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.\n(ஆக்க – அறிய – வெளிப்படுத்த – பகிர) என்ற தொனிப்பொருளில், ஊடக சுதந்திர தினம், எதிர்வரும் புதன்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் உதயன் நாளிதழின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.\nஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், வரவேற்புரை, சிறப்புரைகள் இடம்பெறவுள்ளன. மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஷரீன் சரூர், ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுதல் உள்ளிட்ட நல்லிணக்க செயற்பாட்டில் அரசின் நடத்தை தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பு என்ற தலைப்பில் சிறப்புரை வழங்குகிறார்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் கே.ரி.கணேசலிங்கம், தமிழ் தேசியமும் தமிழர் அரசியலும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அரச தலைவர் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், தமிழ் ஊடகங்களின் செல்நெறியும் அவை பயணிக்க வேண்டிய திசையும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.\nநிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nபேராசிரியை நிர்மலா தேவியிடம் நடைபெற்ற 2ம் கட்ட விசாரணை நிறைவு..\nநல்லூரில் இடம்பெற்ற கந்தபுராண படனப் பூர்த்தி நிகழ்வு..\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\nபாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெறுங்கள் – ஹக்கீம்…\nவவுனியாவில் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1191709.html", "date_download": "2018-11-16T07:52:46Z", "digest": "sha1:E4CDXY43BNIHWX6D64SSEJWLRQ6G3OU7", "length": 15083, "nlines": 191, "source_domain": "www.athirady.com", "title": "பவளப் பாறையால் ஆன ஆளில்லா ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது : 21-8-1821..!! – Athirady News ;", "raw_content": "\nபவளப் பாறையால் ஆன ஆளில்லா ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது : 21-8-1821..\nபவளப் பாறையால் ஆன ஆளில்லா ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது : 21-8-1821..\nஜார்விஸ் தீவு என்பது ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமையில் உள்ள தீவு ஆகும். இத்தீவில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. 4.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட இந்த தீவு பவளப்பாறைகளால் ஆனது. இத்தீவு, தென் பசிபிக் பெருங்கடலில் ஹவாய் மற்றும் குக் தீவுகளுக்கிடையே அமைந்துள்ளது.\n1821-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி பிரிட்டிஷ் நாட்டின் எலிசா பிரான்சிஸ் கப்பலில் சென்ற ஐரோப்பியர்கள் இந்த தீவினைக் கண்டுபிடித்தனர். ஆளில்லா இந்த தீவு, குவானோ தீவுகள் சட்டப்படி தங்களுக்கே சொந்தம் என்று 1857-ம் ஆண்டு அமெரிக்கா அறிவித்தது. அதன்பின்னர் 1858ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி முறைப்படி அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.\nஇதேபோல் ஆகஸ்ட் 21-ம் தேதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் வருமாறு:-\n1770 – ஜேம்ஸ் குக் கிழக்கு ஆஸ்திரேலியாவில் தரையிறங்கி அதனை பிரிட்டனுக்கு சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.\n1831 – கறுப்பின அடிமைகளுக்குத் தலைமை தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத் தொடங்கினார்.\n1863 – அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, கூட்டமைப்புத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கன்சாஸ் மாநிலத்தில் லாரன்ஸ் நகரம் அழிக்கப்பட்டது.\n1920 – இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்கு தமிழ்ப் பிரதிநிதியாக சேர் ஏ. கனகசபை தேர்வு செய்யப்பட்டார்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: சாலமன் தீவுகள் தொடர் சமர் முடிவடைந்தது.\n1963 – தெற்கு வியட்நாமின் குடியரசு ராணுவத்தினர் நாட்டின் புத்த தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர்.\n1968 – சோவியத் தலைமையிலான வார்சா ஒப்பந்த நாடுகளின் படையினர் செக்கோஸ்லவாக்கியாவைக் கைப்பற்றின.\n1983 – பிலிப்பீன்ஸ் எதிர்க்கட்சித் தலைவர் பெனீனோ அக்கீனோ மணிலாவில் கொலை செய்யப்பட்டார்.\n1986 – கமரூனில் நியோஸ் ஆற்றில் காபனீரொட்சைட்டு வளிமம் கசிந்ததில் 1,800 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\n1991 – லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1991 – சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.\n2007 – சூறாவளி டீன் மெக்சிகோவை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.\n1906 – பொதுவுடமைவாதி ப.ஜீவானந்தம் பிறந்தநாள்.\n1986 – ஜமேக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய சாம்பியன் உசேன் போல்ட் பிறந்தநாள்.\n1995 – நோபல் பரிசு பெற்ற இந்திய வானியல்-இயற்பியலாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் இறந்த நாள்.\nவவுனியாவில் இரண்டு கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் கைது..\nகேரள வெள்ள நிவாரணத்திற்கு ஒரு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கும் சகோதரர்கள்..\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை ஆய்வு…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4…\nகஜா புயலின் எதிரொலி – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை..\nபாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா\nதங்க பிஸ்கட்களுடன் மூவர் விமான நிலையத்தில் சிக்கினர்..\nதலவாக்கலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை..\nபாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெறுங்கள் – ஹக்கீம்…\nவவுனியாவில் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nகஜா புயல் எதிரொலி – 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்..\nகஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கரையை கடந்துவிட்டது – வானிலை…\nதெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-11-16T08:13:42Z", "digest": "sha1:YAFEXSQSZV5IPPN7UH44U2PK7Z5HFHP4", "length": 8563, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உறவினர் வீடுகளில் திடீர் ரெய்டு | Chennai Today News", "raw_content": "\nமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உறவினர் வீடுகளில் திடீர் ரெய்டு\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nசபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\nமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உறவினர் வீடுகளில் திடீர் ரெய்டு\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த சில மாதங்களாகவே பாஜகவின் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பதிலுக்கு மத்திய அரசும் ப.சிதம்பரம் மகன் மீது வழக்குகள் போட்டு பதிலடி கொடுத்து வருகிறது.\nஇந்த நிலையில் ப.சிதம்பரம் சற்றுமுன்னர் ப. சிதம்பரத்தின் சென்னை மற்றும் கொல்கத்தா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.\n6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடந்து வருவதாகவும் இந்த சோதனையின் முடிவில் கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.\nசென்னையில் ப.சிதம்பரம் அவர்களின் உறவினர்களான கைலாசம், ராம்ஜி நடராஜன், சுஜய் சுப்ரமூர்த்தி ஆகியோர் வீடுகளிலும், கொல்கட்டாவில் மனோஜ் மோகன்கா வீட்டிலும் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTNPSC விடைத்தாள் வெளியான விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவாழைப்பூவின் நாரை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nசென்னையில் ‘சர்கார்’ அதிகாலை காட்சி உண்டா\nசிபிஐ இயக்குநர், சிறப்பு இயக்குநர் இடையே மோதல்: புதிய தற்காலிக இயக்குனர் நியமனம்\nஆன்லைனில் பட்டாசு விற்பனை தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு\nகடல் மட்டம் 8 அடி உயரும் என விஞ்ஞானிகள் தகவல்\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/2014/02/01/", "date_download": "2018-11-16T08:27:17Z", "digest": "sha1:YHNFJ2AJXN5TQPMXF6N3H45VOXWOHLSW", "length": 6118, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 February 01Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசென்னையில் ஏ.வி.எம். அகாடமி கிரிக்கெட் போட்டி\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு கொடுக்குமா\nதேர்தல் அதிகாரியிடம் சான்றிதழ் பெற்ற புதிய எம்.பி.க்கள்\nவி.வி.எஸ்.லட்சுமணன் வங்கிக் கணக்கில் ரூ.11 லட்சம் மோசடி செய்த நபர் கைது.\nஅமைச்சர் வாக்குறுதி எதிரொலி. செவிலியர் போராட்டம் வாபஸ்.\nதிமுக எம்.எல்.ஏ சிவசங்கர் சஸ்பெண்ட்\nஉலகின் 30 அழகான பெண்கள் பட்டியலில் 2 இந்திய பெண்கள்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரி இந்தியரா\nபுல்லரின் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/feb/06/parimala-selvis-letter-to-dinamani-%E2%80%8B%E2%80%8B-for-national-hand-writing-day-2858526.html", "date_download": "2018-11-16T07:27:17Z", "digest": "sha1:UP3MG4SDOP5LZX33VGDQ3WWTTC3L6YDG", "length": 7898, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "parimala selvi's letter to dinamani ​​ for national hand writing day​​|D. பரிமளசெல்வி எழுதிய கடிதம்!- Dinamani", "raw_content": "\n‘எழுத மறந்த கரங்களுக்குத் தமிழை எழுத வைத்தமைக்கு நன்றி’ - D. பரிமளச்செல்வி எழுதிய கடிதம்\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 06th February 2018 02:10 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇன்றைக்கு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என எழுதுவதற்கு வாய்ப்புள்ள அனைத்து இடங்களுமே கணினி மயமாகி விட்டன. சொந்தக் கையெழுத்தில் முத்து, முத்தாக எழுதத் தெரிந்து பள்ளி, கல்லூரிக் காலங்களில் கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி, சித்திரக் கையெழுத்துப் போட்டிகளில் வென்றவர்கள் எல்லாம் கூட வாழ்க்கையின் பிற்பகுதியில் ஒரு குறிப்பிட்ட அலுவலில் பல ஆண்டுகளாக கணினி உபயோகித்துப் பழகிய பின் கையால் எழுத மறந்தவர்களாக ஆக்கப்பட்டு விடுகிறார்கள். வேலையின் காரணமாக கணினி பழகிப் போனாலும் ஆழ்மனதில் எழுத மறந்த ஏக்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது. அந்த ஏக்கத்தைப் போக்க வாய்ப்பளித்தால் அவர்கள் அதை சந்தோசத்துடன் மனமுவந்து ஏற்று தங்களது திறனை வெளிக்கொணரத் தயங்குவதில்லை. அதற்கு உதாரணமாகிறார்கள் பரிமள சேல்வி போன்ற வாசகிகள்.\nபரிமளச்செல்வி தினமணிக்கு எழுதிய கடிதம்...\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுட்டிப்பெண் சகானா தன் மாமாவுக்கு எழுதிய கடிதம்...\nவருங்கால மாமியாருக்கு மருமகள் எழுதிய கடிதம்\nஎம்.குமரகுரு S/O மலர்விழி; தேசிய கையெழுத்து தினத்துக்காக வந்த உருக்கமான கடிதங்களில் ஒன்று\nதேசிய கையெழுத்து தினம் national hand writing day D.Parimalaselvi's letter to dinamani பரிமள செல்வி தினமணிக்கு எழுதிய கடிதம்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sammanthurainews.com/2017/03/problems.html", "date_download": "2018-11-16T07:07:12Z", "digest": "sha1:KIEDIFSTPO6K3P3HO25FNLFWXXRYNXXD", "length": 14990, "nlines": 64, "source_domain": "www.sammanthurainews.com", "title": "குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள்...! - Sammanthurai News", "raw_content": "\nHome / கட்டுரைகள் / செய்திகள் / குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள்...\nகுடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள்...\nby மக்கள் தோழன் on March 03, 2017 in கட்டுரைகள், செய்திகள்\nகுடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் எவை என்பதை முதலிலேயே கூர்ந்து கவனித்துக்கொண்டால், அந்தப் பிரச்சினைகளை எளிதில் சமாளிக்க முடியும்.\nவாழ்க்கையை ரசிக்கத் தெரியாத சிலர், தங்கள் வாழ்க்கையை பிரச்சினைகள் மிகுந்ததாக மாற்றிக்கொள்கிறார்கள்.\nவாழ்க்கையின் நெறிமுறைகளைப் பின்பற்றி முறையாக தங்கள் குடும்பத்தை வழிநடத்த இயலாதவர்களுக்கு, வாழ்க்கை என்பது பெரும் போராட்டக்களமாக மாறிவிடுகிறது. இதனால், அவர்கள் வாழும் குடும்பத்தில்கூட பல்வேறு பிரச்சினைகள் நாளும் முளைக்கத் தொடங்கி விடுகின்றன.\nஎனவே, குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் எவை என்பதை முதலிலேயே கூர்ந்து கவனித்துக்கொண்டால், அந்தப் பிரச்சினைகளை எளிதில் சமாளித்துக்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொள்ளலாம்.\nவாழ்க்கையில் ஏற்படும் குடும்பப் பிரச்சினைகளை கையாள உதவும் சில வழிமுறைகளை ‘குடும்ப உறவு’ பற்றி ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவற்றுள் சில…\n1. உங்கள் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் எவை என்பதை முதலில் அடையாளம் கண்டுகொள்ளுங்கள். பின்னர், உடல்நலம், நிதி, உறவு, நட்பு, கல்வி, வேலை என வெவ்வேறு தலைப்புகளின்கீழ் அந்தப் பிரச்சினைகளை வகைப்படுத்துங்கள். உங்கள் பிரச்சினை எந்த வகையோடு தொடர்புள்ளது என்பதை தெளிவாகத் தெரிந்துகொண்டால், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது எளிதாகும்.\n2. நீங்கள் மிகவும் பதற்றமாக இருக்கும்போது உங்கள் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயற்சி செய்யாதீர்கள். கட்டுப்பாடற்ற உணர்வுகளின் பிடியில் சிக்கி, நீங்கள் தவிக் கும்போது பிரச்சினைக்கு சரியான தீர்வைக் காண முடியாது. ஏனென்றால், உங்களின் வலி மிகுந்த உணர்வுகள் உங்களுக்கு சிறந்த தீர்வைத் தர அனுமதிக்காது.\n3. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவறு செய்யும்போது அதனை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், குடும்ப உறுப்பினர்கள் உங்களின் ரத்தத்தோடு கலந்த உறவுகள். இந்த உறவுகளை வாழ்க்கையில் தவிர்க்க முடியாது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.\n4. நீங்கள் பிரச்சினைகளில் சிக்கியிருக்கும்போது கோபத்தோடு பேசாதீர்கள். மேலும், மரியாதை இல்லாமல் மற்றவர்களைத் திட்டுவதையும், தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதையும் தவிர்த்து விடுங்கள்.\n5. உங்கள் குடும்ப உறுப்பினர்களோடு பேசுவதையும், கலந்துரையாடுவதையும் எந்தச்சூழலிலும் முற்றிலும் நிறுத்திக்கொள்ளாதீர்கள். ஒருவரோடு மற்றவர் கொண்டுள்ள தகவல் தொடர்பு முற்றிலும் தடைபட்டால், உறவுப்பாலம் உடைந்துவிடும். எனவே, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்களோடு மனம்விட்டு பேசுவதற்கு முயற்சி செய்யுங்கள்.\n6. உங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும், சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்து உங்கள் பிரச்சினையை தீர்த்துக்கொள்வது நல்லது. இதற்கு மாறாக, கடிதம் எழுதுவதும், இமெயில் அனுப்புவதும், எஸ்.எம்.எஸ். மூலம் தொடர்புகொள்வதும், உணர்வுபூர்வமான தகவல்களை பரிமாற இயலாத நிலையை உருவாக்கிவிடும்.\n7. பிரச்சினைக்குரியவர்களிடம் நேரில் மனம்விட்டுப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, இன்னொருவர் மூலம் தூது அனுப்புவதும் சில நேரங்களில் மிகப்பெரிய பிரச்சினைகளை உருவாக்கிவிடும். உங்கள் பிரதிநிதியாக பேசுபவர் சிலவேளைகளில் உங்கள் உணர்வுகளை தெளிவாகத் தெரிவிக்கத் தவறி விட்டால், ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி விடும் அல்லவா\n8. குடும்பத்தோடு இணைந்து முடிவெடுக்கப் பழகுங்கள். எந்தவொரு பெரிய பிரச்சினையாக இருந்தாலும், குடும்ப உறுப்பினர் களோடு இணைந்து கலந்து பேசி, முடிவுக்கு வரும்போது அந்த முடிவு சிறந்ததாக அமையும்.\n9. குடும்ப உறுப்பினர்களில் சிலர் பிரச்சினைக்குரியவர்களாக இருந்தால், அவர்களோடு பேசுவதற்கும், அவர்களிடம் கொண்டுள்ள உறவுக்கும் ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு அதன்படி செயல்படுவது நல்லது.\n10. சில குடும்பப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண இயலாது. அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான அளவு நேரம் எடுத்துக்கொள்வது நல்லது. அவசர அவசரமாக நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்க்க முயலும்போது சில எதிர்பாராத விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.\nமேலே குறிப்பிட்ட சில வழிமுறைகள் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும். பிரச்சினைகள் அதிகம் இல்லாத குடும்ப வாழ்க்கைதான் இதயத்தில் ஏற்படும் விரிசல்களை விலக்கும். மகிழ்ச்சியை மனமெங்கும் நிறைக்கும்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/08/31/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/26555/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2018-11-16T07:20:27Z", "digest": "sha1:S4IOYG4J7GOIO5WNTPLVUNUNERXR2YCX", "length": 32267, "nlines": 243, "source_domain": "www.thinakaran.lk", "title": "பொதுச் சேவைகள் மக்களை சென்றடைவதில் தடங்கல்கள் | தினகரன்", "raw_content": "\nHome பொதுச் சேவைகள் மக்களை சென்றடைவதில் தடங்கல்கள்\nபொதுச் சேவைகள் மக்களை சென்றடைவதில் தடங்கல்கள்\nமனித வாழ்வியல் கட்டமைப்பில் தேவைகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பொதுச் சேவைகளின் தேவைப்பாடுகளில் பாரிய ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.\nவறிய மக்களுக்கு பொதுச்சேவைகளின் தேவைகள் அதிகமாக இருக்கின்றன. பொதுச்சேவைகள் எனும்போது ஒரு நாட்டினை நிர்வகிக்கின்ற தரப்பினால் அந்நாட்டு பிரஜைகளுக்கு பொதுவாக வழங்கப்படும் சேவைகளாகும்.\nபொதுச்சேவைகளின் முக்கியத்துவத்தை எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றார்கள் என்பது ஒருபுறமிருக்க, பொதுமக்களுக்கு இலசமாக வழங்கப்படுகின்ற பொதுச் சேவைகள் எந்தளவுக்கு நேர்த்தியாக மக்களைச் சென்றடைகின்றன என்ற கேள்விகளும் உள்ளன. இலங்கையைப் பொறுத்த வரை கிராம மட்டங்களிலான பொதுச் சேவைகளுக்குப் பொறுப்பாக உள்ளூராட்சி மன்றங்களே காணப்படுகின்றன. உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிக்கும் தரப்பினல் இந்தப் பொதுச்சேவைகளை இலவசமாகத்தான் வழங்குகின்றார்களா என்பது ஆராயப்பட வேண்டியுள்ளது.\nமறுபக்கத்தில் அரசியல் ஆயுதங்களாக பொதுச்சேவைகள் கையாளப்படும் நிலையில், தமக்குக் கிடைக்க வேண்டிய பொதுச்சேவைகள் பற்றி மக்கள் எந்தளவுக்கு அறிந்து வைத்துள்ளனர் என்பதை அறிவதற்கு நாம் முற்பட்டோம். பொதுச்சேவைகளின் தரத்தை அறிவதற்கு பல்வேறு அளவீடுகளும் காணப்படுகின்றன.\nஇந்த அளவீடுகள் மூலம் உரிய நேரத்தில், உரிய முறையில், உரிய தரத்தில் பொதுச்சேவைகள் வழங்கப்படுகின்றனவா என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nஇந்த அளவீடுகளில் ஒன்றாக குடிமக்கள் மதிப்பீட்டு அட்டை அல்லது குடிமக்கள் அறிக்கை அட்டை காணப்படுகிறது. பொதுச்சேவைகளின் பயனாளிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும் பின்னூட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இது சமூகப் பொறுப்புடைமை சார்ந்த எளிமையான மற்றும் வினைத்திறனான ஆய்வுக் கருவியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுச்சேவைகளால் பயனடையும் தரப்பினரினால் வழங்கப்படும் தகவல்களைக் கொண்டு நெறிமுறையாக தயாரிக்கப்படும் இந்த ஆய்வறிக்கையானது சேவை வழங்குநர்களுக்கு வழங்கப்படும்.\nஇந்த ஆய்வுமுறையைப் பயன்படுத்தி இலங்கை வறுமை ஆராய்ச்சி நிலையம் (Centre for Poverty Analysis - CEPA) முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய மூன்று மாவட்டங்களில் பொதுச் சேவைகள் பற்றிய ஆய்வொன்றை நடத்தியிருந்தது. குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆய்வுக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் பொதுச் சேவைகளின் தரம் மற்றும் மேம்படுத்தப்பட வேண்டிய விடயங்களை கண்டறிய முடிந்தது.\nமக்களினால் பெற்றுக் கொள்ளப்படுகிற பொதுச் சேவைகள் மற்றும் அவற்றின் தரம் தொடர்பான திருப்தித் தன்மை, பொதுச் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் இந்த ஆய்வில் ஆராயப்பட்டன. ஆய்வின்போது மக்கள் வழங்கிய பதில்கள் மூலம் பொதுச் சேவைகள் குறித்த அவலங்களை அறிந்து கொள்ள முடிந்தது.\nகுடிமக்கள் அறிக்கை அட்டையைக் கொண்டு நடத்திய ஆய்வில் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. குடிநீர், வீதிக் கட்டமைப்பு, வீதிவிளக்குகள், வடிகாலமைப்பு, கழிவகற்றல், விளையாட்டு மைதானம், நூலகம், சிறுவர் பூங்கா போன்ற பொதுச் சேவைகள் பிரதேச சபைகளினால் வழங்கப்பட வேண்டியவை.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள இருபது கிராம அலுவலர் பிரிவுகளிலே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவில் ஐயங்கேணி, மீராக்கேணி, மிச்நகர் ஆகிய மூன்று கிராம அலுவலர் பிரிவுகளும் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவில் கிரான் கிழக்கு, கோரகல்லிமடு, தேவபுரம், திகிலிவெட்டை, வாகனேரி போன்ற ஐந்து கிராம அலுவலர் பிரிவுகளும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அரசடித்தீவு வடக்கு, கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு தெற்கு, முனைக்காடு வடக்கு, முனைக்காடு மேற்கு என்கிற ஆறு கிராம அலுவலர் பிரிவுகளும் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் கணேசபுரம், கோவில்போரதீவு மேற்கு, மாவேற்குடா, செல்வபுரம், சின்னவத்தை மற்றும் வன்னிநகர் என்கிற ஆறு கிராம அலுவலர் பிரிவுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.\nஅதேபோல முல்லைத்தீவில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்தின் வற்றாப்பளை, கள்ளப்பாடு தெற்கு, செல்வபுரம், மாமுனை, கேப்பாபிலவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு, சிலாவத்தை, முள்ளியவளை வடக்கு, முல்லைதீவு தெற்கு போன்ற கிராம அலுவலர் பிரிவுகளிலும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் முத்தையன்கட்டுக்குளம், கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், வித்தியாபுரம், மாங்குளம், திருமுறிகண்டி, இந்துபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளிலும், வெலிஓயா பிரதேச செயலக பிரிவில் நிக்கவௌ தெற்கு, ஜனகபுரம், கிரிபன்வௌ ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளிலும் மொத்தமாக இருபது கிராம அலுவலர் பிரிவுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த ஒவ்வொரு பிரிவுகளிலும் நடத்தப்பட்ட ஆய்வின் போது சில பொதுச்சேவைகளை மக்களால் சிரமமின்றி பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்ற போதும், பெற்றுக் கொள்ளப்படுகிற சேவைகளைப் பற்றிய திருப்தியின் அடிப்படையில் அவற்றின் தரத்தை எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது.\nகுடிநீர் என்கிற பொதுத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை பிரதேச சபைகளுக்குரியது. ஆய்வின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளது. இருந்த போதும், வழங்கப்படும் குடிநீரின் தரம் தொடர்பில் மக்கள் மத்தியில் திருப்தியைக் காண முடியவில்லை. குறிப்பாக வன்னிநகர், மவேற்குடா, கோவில்போரதீவு மேற்கு, தேவபுரம், முனைக்காடு வடக்கு, மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு போன்ற கிராம அலுவலர் பிரிவுகளுக்கு வழங்கப்படும் குடிநீரை பற்றி மக்களுக்கு இருக்கும் திருப்தியானது மிக மிகக் குறைவு என்றே கூறமுடியும். குடிநீருக்கான தேவை இருப்பதாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்தும் இதுவரை அத்தேவை நிவர்த்தி செய்யப்படவில்லையென 30 சதவீதமான மக்கள் குறிப்பிடுகின்றனர்.\nமுல்லைத்தீவில் ஜனகபுரம், நிக்கவௌ தெற்கு, வற்றாப்பளை, செல்வபுரம், முள்ளியவளை வடக்கு, முல்லைதீவு தெற்கு, மாமுலை, ஒட்டுசுட்டான் போன்ற பகுதிகளில் குடிநீர் வசதியானது மிகவும் குறைவாகவே உள்ளது.\nவீதிக்கட்டமைப்பைப் பொறுத்தவரையில் பல பிரதேசங்களிலுள்ள பாதைகள் புழுதி கிளப்பும் கிரவல் பாதைகளாகவே காணப்படுகின்றன. வடமாகாணத்தில் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் கிழக்கிலும் இந்த கிரவல் வீதிகளை அதிகமாகப் பார்க்கக் கூடியதாகவிருந்தது.\nமுத்தையன்கட்டுக்குளம், முள்ளியவளை வடக்கு, திருமுறிகண்டி ஆகிய பிரதேசங்களிலும் வீதிகளின் தரம் குறைவாகவே உள்ளது. மட்டக்களப்பில் மவேற்குடா, கணேசபுரம், வன்னிநகர், வாகனேரி, செல்வபுரம், கிரான் கிழக்கு, கோரகல்லிமடு, அரசடித்தீவு வடக்கு, திகிலிவெட்டை, முனைக்காடு மேற்கு, தேவபுரம், முனைக்காடு வடக்கு மற்றும் கொக்கட்டிச்சோலை போன்ற பகுதிகளில் தேவைக்கு ஏற்ற வகையில் வீதிக் கட்டமைப்பு காணப்படவில்லை.\nமழை காலங்களில் இந்த வீதிகளைப் பயன்படுத்த முடியாதுள்ளது.\n2016ஆம் ஆண்டில் குடும்ப வருமானம் மற்றும் செலவு கணக்கெடுப்புக்கு அமைய இலங்கையில் பொதுவாக வறுமை 4.1% ஆகவும், நகரப்புறத்தில் வறுமை 1.9% ஆகவும், கிராமப்புறங்களில் 4.3% ஆகவும் உள்ளன. வடமாகாணத்தில் மொத்தமாக வறுமையின் அளவு 7.7% ஆகவும் கிழக்கில் 7.3% ஆகவும் உள்ளது. நாங்கள் ஆய்வை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமையின் அளவு 12.7% ஆகவும் மட்டக்களப்பில் 11.3% ஆகவும் உள்ளது.\nமற்றைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இரண்டாவது இடத்தில் முல்லைத்தீவும், மூற்றாவது இடத்தில் மட்டக்களப்பும் உள்ளன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n'இன்றைய அரசியல் பரபரப்பு நிறைந்த சூழலில் சபாநாயகர் ஒரு நடுவர் மாத்திரமே' என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா எமக்கு அளித்த...\nஇலங்கை வரலாற்றில் இவ்வாறான சபாநாயகரை நான் கண்டதில்லை\nஇலங்கை வரலாற்றில் இவ்வாறான சபாநாயகரை நான் கண்டதில்லை 'இப்படிப்பட்ட பலவீனமான சபாநாயகர் ஒருவரை வாழ்நாளில் கண்டதே இல்லை' என்கிறார் ஊடகம்...\nசாதனை சிகரங்களை தொட்ட மாபெரும் கலைஞன் கமல்\nகமல் என்ற மாபெரும் கலைஞனுக்கு நேற்று வயது 64 . அவரது அரசியல் ஒருபுறம் இருக்கட்டும். அரசியலுக்கு அப்பால் கமலைப் பற்றிப் பேசுவதற்கு நிறைய விடயங்கள்...\nமக்கள் பெருக்கத்துக்ேகற்ப நவீனமடையும் நகரங்கள்\nநாட்டு மக்களில் அநேகமானோர் நகரங்களிலேயே வசிக்கின்றனர். எங்கள் வாழ்க்கையில் நகரம் எந்த அளவுக்கான விசேட இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதைக் காட்ட...\nவைரமுத்து போன்றோரின் தற்போதைய நிலை\nவாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கும் சகவாழ்வுஇலங்கையில் மூன்ற தசாப்தங்களாக இடம்பெற்ற ஆயுதப் போராட்டம், இன வன்முறைகள், இன முரண்பாடுகள் எல்லாம்...\nஉலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் பின்லாந்து\nஉண்மையிலேயே பின்லாந்து ஒரு வித்தியாசமான நாடுதான். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் திகதி ‘தேசிய பொறாமை தினம்‘ அனுஷ்டிக்கப்படுகிறது. இது...\nஇலங்கையில் நிலவும் சகவாழ்வு, நல்லிணக்கம் உலகுக்கு முன்மாதிரி\n'இலங்கையில் காணப்படும் சமாதான சகவாழ்வு மற்றும் நல்லிணக்க பண்புகள் உலகின் அமைதி சமாதானத்திற்கு சிறந்த முன்மாதிரி' என்று அண்மையில் இலங்கைக்கு...\nஒற்றுமையின் உண்மையான சின்னமா படேல் சிலை\nபொதுப்பணத்தை வீணடித்து புகழ் தேடுவது எதற்குபல பகுதிகளாகச் சிதறுண்டு கிடந்த நிலத்தை, ஒற்றை அரசுக்குக் கீழ், ஒரே தேசமாக மாற்றியவர் சர்தார் வல்லபபாய்...\nஐ.தே.க ஆதரவாளராகவே செயற்படும் சபாநாயகர்\nசபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற சபாநாயகராக அல்லாது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளராகவே செயற்படுகின்றார்.அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதியினால்...\nகடிதத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் தபால்பெட்டிகள்\nநூற்றாண்டு கால மக்கள் பணியில் அஞ்சல் சேவை'கடிதம் ஒன்றை எழுதி தபால் பெட்டியில் அண்மையில் போட்டீர்களா' என யாராவது வினவினால் நீங்கள்...\nநீர்வளம் வழங்கும் மொறகஹகந்த திட்டம்\nநாட்டின் விவசாயப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை நீர்ப்பாசனம் முக்கிய இடத்தைப் பெறுகிறது.விவ சாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிய யுகம் மாற்றம டைந்து...\n19 வது திருத்தத்தை முழுமையாக அறிவதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம்\nபுதிய பிரதமர் நியமனத்தைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய பிரதமர் நியமனத்துக்கான காரணத்தை ஜனாதிபதி மைத்திரிபால...\nசபாநாகயர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித்...\nதமிழ்நாட்டை நோக்கி கஜா; வடக்கு பாடசாலை விடுமுறை\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கைகஜா புயல் காரணமாக வட...\nபிரேரணையை மீண்டும் கொண்டு வந்து பெயர் கூறி வாக்கெடுக்கவும்\nசபாநாயகர், ஐ.தே.மு., த.தே.கூ. கட்சி பிரதிநிதிகள் சந்திப்பில்...\nஅருகாமை நட்சத்திரத்தில் வேற்றுக் கிரகம் கண்டுபிடிப்பு\nஎமது சூரியனுக்கு நெருக்கமான நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கிரகம் ஒன்றை...\n2 தொன் தங்க நாணயங்களை பதுக்கியவருக்கு ஈரானில் தூக்கு\nஇரண்டு தொன் அளவு தங்க நாணயங்களை வைத்திருந்த நாணய வர்த்தகர் ஒருவருக்கும்...\n25 ஆண்டுகளுக்குள் மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப உறுதி\nஇன்னும் 25 ஆண்டுகளுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும்...\nமெலனியா டிரம்புடன் மோதல்: பாதுகாப்பு அதிகாரி விலகல்\nஅமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்புடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து...\nஅமெரிக்க காட்டுத் தீ: தொடர்ந்து 100 பேர் மாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கட்டுக்கடங்காது எரியும் காட்டுத்...\nமரணம் காலை 09.40 வரை பின்னர் சுப யோகம்\nஅவிட்டம் பகல் 11.46வரை பின்னர் சதயம்\nஅஷ்டமி காலை 09.40வரை பின்னர் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/cinema/cinema-news/54013-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F.html", "date_download": "2018-11-16T07:41:01Z", "digest": "sha1:VJYEMU7FQ2TG4ITRK5CGVWAHGSMAJ7HJ", "length": 27373, "nlines": 313, "source_domain": "dhinasari.com", "title": "இல்லீகல் பைக் ரேஸின் கொடூரத்தை தோலுரித்து காட்டும் '46'..! - தினசரி", "raw_content": "\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகரை கடந்த கஜா… மரங்கள் சாய்ந்தன… மின்கம்பங்கள் சேதம்… போக்குவரத்து துண்டிப்பு\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஊழலற்ற அரசு; மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் : இன்போசிஸ் நாராயணமூர்த்தி\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகரை கடந்த கஜா… மரங்கள் சாய்ந்தன… மின்கம்பங்கள் சேதம்… போக்குவரத்து துண்டிப்பு\nஅண்ணா இதயத்தில் இடம் கொடுத்தார்; அறிவாலயம் அருகே இடம் கொடுத்தது\nஇன்னிக்கு ராத்திரி… செல்ஃபி எடுக்க பீச்சு பக்கம் போயிறாதீய…\nகஜா புயல் முன்னெச்சரிக்கை… ரத்தான ரயில்கள், மாற்றப்பட்ட ரயில்களின் விவரம்..\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\nநவம்பர் 16: தேசிய பத்திரிக்கை தினம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஊழலற்ற அரசு; மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் : இன்போசிஸ் நாராயணமூர்த்தி\nபிணரயி விஜயன் நடத்தியது… அனைத்துக் கட்சி கூட்டமா அல்லது பொலிட் பீரோவா\nநவம்பர் 16: சர்வதேச சகிப்புத் தன்மை தினம்\nசிங்கப்பூரில் அரங்கேறுகிறது… பார் புகழும் பரசுராமன் கதை\nரணில் – ராஜபட்ச எம்.பி.க்கள் இடையே கடும் மோதல் இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி ரகளை\nவெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டாடிய ‘தாமத’ தீபாவளி\n இந்திய வம்சாவளியினர் கொடுத்த உற்சாக வரவேற்பு\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகரை கடந்த கஜா… மரங்கள் சாய்ந்தன… மின்கம்பங்கள் சேதம்… போக்குவரத்து துண்டிப்பு\nஅண்ணா இதயத்தில் இடம் கொடுத்தார்; அறிவாலயம் அருகே இடம் கொடுத்தது\nகடலோர டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஇலக்கிய நுகர்ச்சி: பிரிவு ஆற்றாமையின் படி நிலைகள்\nகொடியேற்றத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா\nமுஸ்லிம் படையெடுப்பில் அரங்கனை காத்த ஆசாரியர்: பிள்ளைலோகாசாரியர் திருநட்சத்திரம் இன்று…\nகரூர் ஸ்ரீவிஸ்வகர்ம சித்திவிநாயகர் ஆலயத்தில் கந்த சஷ்டி\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவம்பர் – 16- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nகிரகப் பிரவேசம் செய்ய சிறந்த நாட்கள் எந்த நாட்களில் புதுமனை புகுவது தவறு\nபஞ்சாங்கம் நவம்பர் – 15- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவம்பர்- 14 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசிவகார்த்திகேயன் நடிக்கிற படத்துக்கு யு சர்ட்டிபிகேட்டு கெடச்சிட்டாமாம்..\nநியூஸ் ஜெ டிவியை மறைமுகமாக தாக்கிய விஷால்\nசெல்போனை ஹேக் செய்த நபர் வெளியிட்ட அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள்\nரஜினியின் 2ஆவது மகளுக்கு 2ஆவது திருமணம்\nமுகப்பு சினிமா சினி நியூஸ் இல்லீகல் பைக் ரேஸின் கொடூரத்தை தோலுரித்து காட்டும் ’46’..\nஇல்லீகல் பைக் ரேஸின் கொடூரத்தை தோலுரித்து காட்டும் ’46’..\nவிஜய் நடித்த வேலாயுதம், ஜில்லா மற்றும் புலி ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் TR.பாலா. மேலும் 25க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இவர் தற்போது ’46’ என்கிற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார்..\nஇந்தப்படத்தில் காத்திருப்போர் பட்டியலில் நடித்த சச்சின் மணி மற்றும் பீச்சாங்கை ஹீரோ கார்த்திக் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். புதுமுகங்களான மீனாட்சி, நவினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க முக்கிய வேடங்களில் கலக்கப்போவது யாரு புகழ் குரேஷி மற்றும் கியான் ஆகியோர் நடிக்கின்றனர்.. தயாரிப்பாளர் தேனப்பன் மற்றும் சண்டக்கோழி-2வில் நடித்துள்ள பிரின்ஸ் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர்.\nவினோத்ராஜன் ஒளிப்பதிவை கவனிக்க, மணிக்குமரன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இவர் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படத்தொகுப்பாளர் ஆவார். கலை ; ராமு தங்கராஜ் சண்டைப் பயிற்சி ; ஸ்டன்னர் ஷாம் நடனம் ; சாண்டி-அசார்\nசென்னையில் ஞாயிறு தோறும் இரவு நேரங்களில் நடைபெறும் இல்லீகல் பைக் ரேஸ் பற்றிய கதை தான் இந்தப்படம். இதில் பந்தயம், சூதாட்டம் என மிகப்பெரிய அளவில் பணம் புழங்குகிறது. இதுபற்றி தீவிரமான ஒரு ஆய்வு மேற்கொண்டு, இது ஏன் நடக்கிறது, இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என மிகவும் விரிவாக அதேசமயம் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்கு படமாக இதை உருவாக்கி வருகிறார்கள்..\nஇந்த இல்லீகல் பைக் ரேஸினால் என்ன பின்விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை அறியாமல் பணம் மற்றும் ஆர்வம் காரணமாகவே இந்த இல்லீகல் பைக் ரேஸில் பலரும் கலந்துகொள்கிறார்கள்.. இவர்களின் தவறுகளையும் இந்த திறமையை சிலர் தங்களது சுயலாபத்துக்காக எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இதில் சுட்டிக்காட்டியுள்ளார்களாம்.. அந்தவகையில் இது முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான படம்.\n“இந்த பைக் ரேஸ் காட்சி தரூபமாக வரவேண்டும் என்பதற்காக பெசண்ட் நகர் பீச்சில் சுமார் 50 பைக் ரேஸர்களை வரவழைத்து, நிஜமான டிராபிக்கை உருவாக்கி, அதில் மிகவும் பரபரப்பாக படப்பிடிப்பை நடத்தினோம்.. இதற்காக தெலுங்கு திரையுலகில் இருந்து ஹைடெக்கான தொழில்நுட்ப உபகரணங்களை வரவழைத்து படப்பிடிப்பை நடத்தினோம்.. குறிப்பாக இந்த ரேஸில் குழந்தை ஒன்று விபத்தில் சிக்கும் காட்சியை மிகத் தத்ரூபமாக எடுத்துள்ளோம்” என்கிறார் இயக்குநர் TR.பாலா. இந்தக்காட்சியை பார்த்தவர்கள் ஹாலிவுட் ஸ்டைலில் படமாக்கி இருப்பதாக பாராட்டினார்களாம்..\nஇதுவரை இப்படி தெருக்களில் நடக்கும் இல்லீகல் பைக் ரேஸ் பற்றி இந்தியாவில் எந்த மொழியிலும் படம் வெளியாகவில்லை. யாரும் தொடாத கான்செப்ட் என்பதால் தான் இயக்குநர் TR.பாலா இந்தக் கதையைப் படமாக்க முடிவு செய்தாராம். அந்தவகையில் இவர் தான் இந்தியாவிலேயே இந்த கதைக்களத்தில் படம் இயக்கும் முதல் ஆள் என தாராளமாக சொல்லலாம்.\n“சென்னையில் நிறைய பைக் மற்றும் ஆட்டோக்களில் 46 என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம் . இவர்களெல்லாம் இந்த ஸ்ட்ரீட் ரேஸ் விரும்பிகள் தான். வேலன்சியோ ரோஸ்ஸி என்கிற பைக் ரேஸ் ஜாம்பவானின் பைக் எண் தான் 46.. அதை பற்றிய படம் என்பதாலேயே படத்திற்கும் ’46’ என்றே டைட்டில் வைத்துவிட்டோம்” என்கிறார் இயக்குநர் TR.பாலா.\nநடிகர் விஜய் படங்களில் பணிபுரிந்த அனுபவத்தில் அவரிடமிருந்து பங்க்சுவாலிட்டியை எப்படி கடைபிடிக்கணும், ரசிகர்களுக்கு பிடிக்கிற மாதிரி எப்படி படம் இருக்கணும் என சில டிப்ஸ்களை கற்றுக்கொண்டது இந்தப்படத்திற்கு ரொம்பவே உதவியாக இருந்தது. அவர்தான் எனக்கு ரோல் மாடல் என்கிறார் TR.பாலா.\nஷாம் நடித்த இன்பா மற்றும் மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களை இயக்கியவரும் தற்போது சரத்குமாரை வைத்து ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’ படத்தை இயக்கி வருபவருமான இயக்குநர் எஸ்.டி.வேந்தனின் மகன் தான் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் என்ன ஒரு ஆச்சர்யம் என்றால் பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுதியில் தந்தை-மகன் இருவருமே தங்களது படப்பிடிப்பை சில நாட்கள் ஒரே சமயத்தில் நடத்தியுள்ளார்கள் என்பதுதான்.\nஇரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு டீம் தயாராகி வருகிறது.\nமுந்தைய செய்திசித்தா படிப்புக்கு இன்று கடைசி நாள்\nஅடுத்த செய்திஆசிரியர் தினம் : சில தகவல்கள்… \nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசிவகார்த்திகேயன் நடிக்கிற படத்துக்கு யு சர்ட்டிபிகேட்டு கெடச்சிட்டாமாம்..\nநியூஸ் ஜெ டிவியை மறைமுகமாக தாக்கிய விஷால்\nசெல்போனை ஹேக் செய்த நபர் வெளியிட்ட அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள்\nரஜினியின் 2ஆவது மகளுக்கு 2ஆவது திருமணம்\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\nஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா 16/11/2018 10:44 AM\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா ஏசு சிலையை உடைத்த கஜா\nஹாங்காங் ஓபன் பேட்மின்டன் சிந்து அதிர்ச்சி தோல்வி 16/11/2018 10:30 AM\nஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்களா\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் நவம்பர் - 15- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஐபில் கேப்டன்களை மாற்றும் அணிகள்\nவேளாங்கண்ணியில் கோர தாண்டவம் ஆடிய புயல் ஏசு சிலையை உடைத்த கஜா\nகைலி கட்டி கர்நாடிக் ஸாங்... கர்நாடிக் மியூசிக்கில் கிறிஸ்து அல்லா டி.எம்.கிருஷ்ணாவின் தில்லி இசை நிகழ்ச்சி ரத்து\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபம்பை, சபரிமலையில் 144 தடை உத்தரவு; திருப்தி தேசாய் ஏற்படுத்திய பதற்ற நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naangamthoon.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-16T07:09:58Z", "digest": "sha1:DWAELJATKCYCA6MLDWGL4Y77MMLN4MI2", "length": 5989, "nlines": 104, "source_domain": "naangamthoon.com", "title": "ஆரோக்கியம் Archives - Naangamthoon", "raw_content": "\nநம்ம ஊரின் பாரம்பரிய கிராமத்துத் தூவலில் ஆரோக்கியமான உணவாய் மாறும் இட்லியும்,…\nசென்னை: இன்றைய வாழ்க்கை முறை…\nமீன் கட்லெட் – குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்\nஈஸியான தேங்காய் பால் முட்டை குழம்பு \nகுழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான வேர்க்கடலை சட்னி\nகடலை சட்னி தோசை எப்படிச் செய்வது \nகடலை சட்னி தோசை தேவையான…\nசுவையான காளான் செட்டிநாடு மசாலா \nஉங்கள் வீட்டில் காளான் உள்ளதா\nகுழந்தைகளுக்கான ஓட்ஸ் பாதாம் மில்க் ஷேக்\nவெஜிடபிள் கைமா இட்லி ரெசிபி \nபேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு -விசாரணை தீவிரம்\nமீடூ விவகாரத்தில் ஆதாரம் கேட்க கூடாது – ராதிகா ஆப்தே\nகுளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 ம் தேதி கூடுகிறது\nவிண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனையை-இஸ்ரோ தலைவர் சிவன்\nமுதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது- பிரதமர் மோடி\nரபேல் வழக்கில் விசாரணை முடிவடைந்தது – தீர்ப்பை ஒத்திவைப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட்\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு\nகஜா புயல்:7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nஅதிமுக-பா.ஜனதா ஆட்சிகளை வீழ்த்துவோம் – மு.க.ஸ்டாலின்\nபாசனத்துக்காக பொருந்தலாறு அணை திறப்பு: முதலமைச்சர் உத்தரவு\nஜெயலலிதா புதிய சிலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் திறப்பு\nமீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்றுநோய் கருத்தரங்கு\nஆசிய பசிபிக் இறகு பந்து சர்வதேச போட்டி மதுரையைச் சேர்ந்த…\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-11-16T07:26:20Z", "digest": "sha1:VOEHDSQQ5FQNV4GL57NC4VGBQEKEFBDA", "length": 3087, "nlines": 53, "source_domain": "www.cinereporters.com", "title": "ஒரு கிடாயின் கருணை மனு விமா்சனம் Archives - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, நவம்பர் 16, 2018\nHome Tags ஒரு கிடாயின் கருணை மனு விமா்சனம்\nTag: ஒரு கிடாயின் கருணை மனு விமா்சனம்\nஒரு கிடாயின் கருணை மனு விமா்சனம்\ns அமுதா - ஜூன் 2, 2017\nநியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் தோ்வான ஒரு கிடாயின் கருணை மனு’\nநெல்லை நேசன் - மார்ச் 28, 2017\nசாய்பல்லவியின் அடுத்த டார்கெட் சூர்யா-தனுஷ்\nபிரிட்டோ - ஏப்ரல் 26, 2018\nரசிகர்களை கவர்ந்த பேரன்பு பாடல்கள்\nராட்சஷன் படத்திற்கு சிவகார்த்திகேயன் மனம் திறந்த பாராட்டு-வீடியோ\nகமல், ரஜினிக்கு போட்டியாக அரசியலில் களமிறங்கும் பிரபல நடிகர்\nபழைய படங்களை காப்பியடித்த விவகாரம்-இயக்குனர் அட்லி 4 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/07/16172142/1176936/Hundreds-of-excited-Juventus-fans-greet-100m-man-Cristiano.vpf", "date_download": "2018-11-16T08:23:15Z", "digest": "sha1:W3N3K6UGXJXK3XJP7Z67JR67WNYMSZRH", "length": 15615, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "இத்தாலி சென்ற ரொனால்டோவிற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்பு || Hundreds of excited Juventus fans greet 100m man Cristiano Ronaldo", "raw_content": "\nசென்னை 14-11-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇத்தாலி சென்ற ரொனால்டோவிற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்பு\nயுவான்டஸ் கால்பந்து கிளப்பில் அதிகாரப்பூர்வ வீரராக அறிவிக்கப்படும் நிகழ்ச்சிக்காக இத்தாலி சென்ற ரொனால்டோவிற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். #Ronaldo\nயுவான்டஸ் கால்பந்து கிளப்பில் அதிகாரப்பூர்வ வீரராக அறிவிக்கப்படும் நிகழ்ச்சிக்காக இத்தாலி சென்ற ரொனால்டோவிற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். #Ronaldo\nகால்பந்து விளையாட்டின் தலைசிறந்த வீரராக போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார். யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணியை வீழ்த்தி ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது.\nஇதோடு ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து வெளியேறினார். இத்தாலியின் முன்னணி அணியான யுவான்டஸில் இணைவதாக தகவல் வெளியானது. பின்னர் 100 மில்லியன் பவுண்டிற்கு ரியல் மாட்ரிட் டிரான்ஸ்பர் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\nஇதனைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கும், அதனைத் தொடர்ந்து ரொனால்டோவை அதிகாரப்பூர்வ வீரராக அறிவிக்கும் நிகழ்ச்சியில் யுவான்டஸ் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக ரொனால்டோ இத்தாலி சென்றுள்ளார். இங்கு சென்ற ரொனால்டோவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்றனர். #CR7 #Juventus #Ronaldo\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nவரும் 18ஆம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் - சென்னை வானிலை மையம்\nஅரசு ரகசியங்களை வெளியிட்ட ஜுலியன் அசாஞ்சே மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு\nதாதா தொழிலில் மீண்டும் குதித்தது வடகொரியா - அதிபயங்கர போராயுதம் பரிசோதித்து மிரட்டல்\nபுயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\nகஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு\nபுயல் காற்று காரணமாக சென்னை- திருச்சி ஏர் இந்தியா விமான சேவை ரத்து\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி\nஹாங்காங் பேட்மிண்டனில் சிந்து தோல்வி\nபுரோ கபடி லீக் - பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி ஆறாவது வெற்றியை பதிவுசெய்தது பாட்னா\nயுவராஜ் சிங், ஆரோன் பிஞ்ச் உள்பட 11 வீரர்களை விடுவித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nபலோன் டிஆர் விருது இந்த வருடம் ஐந்து பேரில் ஒருவருக்குத்தான்- கிறிஸ்டியானோ ரொனால்டோ\nகிறிஸ்டியானோ ரொனால்டோ அசத்தல் ஆட்டத்தால் எம்போலியை வீழ்த்தியது யுவான்டஸ்\nரொனால்டோவை மாற்றுவது எளிதான காரியம் அல்ல: யுவான்டஸ் கிளப் சொல்கிறது\nஎனது அணியில் மெஸ்சிக்குதான் இடம், ரொனால்டோவிற்கு இல்லை - பீலே\nரொனால்டோ மீது பாலியல் புகார்- யுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்\nபழ.நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆடலாம்- கங்குலி\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.tamilsex.co/tag/tamil-kamasutra-tamilxdoctor/", "date_download": "2018-11-16T07:37:28Z", "digest": "sha1:2Z7ZTGQ6ZMJHYOUAIZMK5EHQ4HME6EJE", "length": 7544, "nlines": 135, "source_domain": "www.tamilsex.co", "title": "tamil kamasutra tamilxdoctor - Tamilsex.co - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story", "raw_content": "\nகருவுற்ற பெண்ணுடன் ஆண் ஒருநாளைக்கு எத்தனை முறை உறவுகொள்ள வேண்டும்\nகட்டில் உறவு வரைமுறை… நடைமுறை…செயல்முறை\nஉங்கள் பாலியல் வாழ்க்கை பாதிப்படைய சூழழும் ஒரு காரணி\nஇன்பம் தரும் பெண்ணின் உறவு – அந்தரங்கம் ஆரம்பம்\nநீங்கள் அதிகாலையில் சுய இன்பம் செய்தால் உண்டாகும் நன்மைகள்\nஆணுறுப்பில் கருத்தடை சிகிச்சை செய்தால் விறைப்பு தன்மை குறையுமா\nநீங்கள் கொடுக்கும் உதட்டு முத்தம் உங்களுக்கு தரும் நோய்கள்\nபெண்களிடம் இருக்கும் கட்டில் உறவுதொடர்பான தவறான தகவல்கள்\nஆணுறை அணிவதால் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஒவ்வாமை நோய்கள்\nஉங்கள்மு தலிரவு குதூகலமாக இருக்க சில டிப்ஸ்\nதண்ணீரில் உறவுகொண்டால் ஏற்படும் தீமைகள் தெரியுமா\nஆணோ பெண்ணோ ஓரினச்சேர்க்கை கொண்டால் இந்த நோய் கண்டிப்பாக வரும்\nகுண்டான மனைவியுடன் கட்டில் சுகம் காண சாஸ்திரம் சொல்லும் படிகள்\nஅதிகாலையில் சுயஇன்பம் அனுபவித்தால் உண்டாகும் நன்மைகள்\nசெக்ஸ்சில் உங்களுக்கு தெரியாத சில விடயங்கள்\nபாலியல் உணர்ச்சி எவ்வாறு உண்டாகிறது தெரியுமா\nகாட்டுக்குள் காதலன் சுன்னியில் ஏறி அடிக்கும் வீடியோ \nஆசை சித்தியின் கூதியில் ஓட்டை போடும் வீடியோ\nஆட்டம் போட்டுக்கொண்டே ஆடை அவிழ்க்கும் காமினி\nகணவனின் நண்பனின் பூலை ஊம்பும் பெண்ணின் வீடியோ\nநண்பணின் மனைவியை கசக்கி ஓல் வீடியோ\nகுண்டில ஓக்க ஆசையா இருக்குடா\nபாலில் மாத்திரை கலந்து மாமியின் பணியாரத்தை வேட்டையாடிய உண்மை கதை\nஇசைக்கு என் பூட்டை உங்க சாவி தான் திறக்கணும் மாமா\nTamil kamakathaikal, amma magan kamakathaikal, teacher kamakathaikal,tamil kamakathaikal நோகாம நோன்பு கும்பிடுற மாதிரி சுகம் இந்த உலகத்துல வேற எதிலேயும் கிடையாது. அதை அனுபவிச்சு பார்த்தா தான் தெரியும். நானெல்லாம் அந்த...\nகணவனை வெறி தீர கற்பழித்த மனைவி\nசொந்த அக்காவுடன் கும் இருட்டில் அப்பா அம்மா விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/120947-how-to-develop-childs-reading-skills-internationalchildrensbookday.html", "date_download": "2018-11-16T08:09:57Z", "digest": "sha1:UZZX2TCJG2HAWMYOZPRFCSARYJZKXVT3", "length": 28139, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது இவ்வளவு ஈஸியா? #InternationalChildren'sBookDay | how to develop child's reading skills?# InternationalChildren'sBookDay", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:22 (02/04/2018)\nகுழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது இவ்வளவு ஈஸியா\nபுத்தகம் வாசிப்பு என்பது இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு ஆர்வம் இல்லாத ஒரு பொழுது போக்கவே மாறிவிட்டது. குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - 2 ம் தேதி சர்வதேச சிறுவர் புத்தக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nகுழந்தைகளுக்காக நிறையச் சிறுகதைகளை எழுதிய ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சனின் பிறந்தநாளே சர்வதேச சிறுவர் புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது.\nகுழந்தைகள் தொடர்ந்து புத்தகம் படிப்பதன் மூலம் அவர்களின் எண்ண ஒட்டம் சீராக இருக்கும் என்பதைத் தாண்டி புத்திக் கூர்மை, நினைவாற்றல் மேம்படுதல் போன்ற பண்புகளும் தானே வளரும் என்கிறார்கள் அறிஞர்கள்.\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஉங்கள் வீட்டுக் குழந்தையின் வாசிப்புத் திறனை வளர்க்கும் எளிமையான வழிமுறைகளைப் பகிர்கிறார் எழுத்தாளர் மற்றும் பேச்சாளருமான பாரதி பாஸ்கர்.\n''குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பெரும்பாலும் மூன்று வயதிலே தொடங்கி விடுகிறது. அந்தப் பருவத்தில் வாசிப்பை அவர்களுக்குப் பழக்கப்படுத்துவது அவசியம். பெற்றோர்களின் சில செயல்பாட்டின் மூலம் வாசிப்பு பழக்கத்தை குழந்தைகளிடம் நிச்சயம் கொண்டு வர முடியும்.\n* குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பைக் கொண்டுவர நினைக்கும் பெற்றோர்கள் முதலில் தாங்கள் தினமும் வாசிக்கும் புத்தகத்தை கொண்டு இருக்க வேண்டும்.இது குழந்தைக்கு இயல்பாகவே வாசிப்பு மீது ஆர்வத்தை ஏற்படுத்தும்.\n* இரண்டு வயதுக்குப் பிறகு, குழந்தைகளுக்குப் பொம்மைகள் அல்லது மொபைலை காட்டி உணவுட்டுவதைத் தவிர்த்து, படங்கள் நிறைந்த புத்தகங்களை வைத்துக் கொண்டு, அதில் உள்ள படங்களை அவர்களுக்குப் புரியும் விதத்தில் கதைகளாக எடுத்துச் சொல்லி உணவூட்டலாம்.\n* ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு அனிமேஷன் புத்தகங்கள், வண்ணத் துணியினால் ஆன புத்தகங்கள் என வித்தியாசமான புத்தகங்களை வாங்கிக் கொடுத்தாலே அவர்களின் வாசிப்பு ஆர்வம் தானாக அதிகரிக்கும் விடும்.முதலில் குழந்தைகளுக்கு வாசிப்பை அறிமுகப்படுத்தும் போது அவர்கள் கையாள எளிதான வகையில் நீளவடிவிலான எடை குறைந்த புத்தகங்களைக் குழந்தைகளிடம் கொடுத்துப் பழக்கப்படுத்துங்கள்.\n* புத்தகத்தை முதன்முதலாகக் குழந்தைகள் வாசிக்கும்போது, ஒவ்வொரு வார்த்தையையும் சத்தமாக வாசிக்கச் சொல்லுங்கள்.அவர்கள் வாசிக்கத் திணறினாலோ அல்லது தவறாக சொற்களை உச்சரித்தலோ ,நீ வாசித்தது தவறு, வாசிக்கக்கூடத் தெரியாதா... என்பது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்து, இந்த வார்த்தையை இப்படிச் சொல்ல வேண்டும். ஒரு முறை முயன்று பார் என்று அன்புடன் சொல்லி வாசிக்கச் சொல்லுங்கள்.\n* பொதுவாக பரிசுப் பொருட்கள் குழந்தைகளை ஈர்க்கக் கூடிய ஒரு விஷயம். எனவே குழந்தைகளுக்கு நீங்கள் ஏதேனும் பரிசளிக்க விரும்பினால் அவர்களுக்கு ஆர்வம் நிறைந்த, துறை சார்ந்த புத்தகங்களை வாங்கிக் கொடுக்கலாம் அல்லது அவர்கள் யாருக்கேனும் ஏதேனும் பரிசளிக்க விரும்பினாலும் புத்தகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி புத்தகத்தையே பரிந்துரை செய்யுங்கள்.\n* உங்கள் குழந்தை அதிக நேரம் செலவிடும் அறையில் அவர்கள் விரும்பும் கார்ட்டூன் கேரக்டர்களால் அலங்கரிக்கப்பட்ட புத்தக அலமாரியை வைத்து, அதில் அவர்கள் விரும்பும் வகையிலான புத்தங்களை அடுக்கிவையுங்கள். இது அவர்களுடைய வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கும்.\n* உங்கள் குழந்தைக்குப் பிடிக்கும் கார்டூன் கேரக்டர்களாகிய டோரா, சோட்டா பீம் போன்ற கார்டூன்களை கார்டு போர்டில் வரைந்து வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். இதில் உங்கள் குழந்தை அன்றைய தினம் படிக்க வேண்டிய பகுதியினை ஒட்டி டோரா என்ன சொல்கிறாள், பிம்மின் கருத்து என்ன... என்று கூறி அவர்களிடம் அட்டையைக் கொடுத்து வாசிக்கச் சொல்லி, பின் அவர்கள் படித்ததை உங்களிடம் சொல்லச் சொல்லலாம்.\n* குழந்தையின் கையில் ஒரு புத்தகத்தை அளித்து , முதலில் அவர்களை வாசிக்கச் சொல்லி பின் அதில் வரும் ஒரு சிறிய கதாப்பாத்திரம் பற்றி அவர்களுடன் உரையாடுவது, அல்லது அவர்களை நடித்துக் காட்டச் சொல்வது போன்றவற்றை செய்யச் சொல்லலாம். அதன் பிறகு அவர்கள் சிறப்பாக செயல்பட்டதற்காகச் சிறு பரிசுகள் வழங்கலாம்.\n* இன்றைய குழந்தைகள் ட்ஜிட்டல் மீது அதிக ஆர்வம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே, உங்கள் குழந்தை ஓரளவு வாசிப்புத் திறனை அடைந்த பிறகு, படிப்பதற்கான ஆப்கள் மூலமாகத் தினமும் கால் மணி நேரம் ஏதேனும் ஒரு தகவலை வாசிக்கச் சொல்லுங்கள். அது உங்களுக்கு ஒரு புதிய தகவல் என்பது போன்ற ரியாக்‌ஷனை அவர்களிடம் காட்டுங்கள்.\n* புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்கள் விரும்பும் புத்தகத்தை அவர்களையே தேர்வு செய்யச் சொல்வதுடன், மற்ற துறை சார்ந்த புத்தகங்களைப் பற்றியும் விரிவாக விளக்குங்கள். இது அவர்களுக்குப் புத்தகம் மீதான ஆர்வம் அதிகரிக்கக் காரணமாக இருக்கும்.\n* விடுமுறை நாள்களில் உங்கள் குழந்தையை நூலகங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுடன் குறைந்தது ஒரு மணி நேரம் அங்கே செலவிடுங்கள், அதன் பின் வீட்டுக்கு அழைத்து வந்து அவர்கள் படித்ததை வீட்டில் உள்ள அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளச் செய்யுங்கள்.\n* குழந்தைகளுக்கு பெட் டைம் ஸ்டோரிஸ் சொல்லும் போது புத்தகத்தில் உள்ள படங்களை குழந்தைகள் பார்க்கும் விதத்தில் வைத்துச் சொல்லுங்கள். இடை இடையே அவர்களின் கருத்துக்களையும் கேட்டுப் பாராட்டுங்கள்.இனி உங்கள் குழந்தையும் வாசிப்பை தங்கள் பழக்கமாக மாற்றிக்கொள்வார்கள்.\nசர்வதேச குழந்தைகள் புத்தக தினம்குழந்தைகளுக்கான வாசிப்புbookanna centenary libraryஅண்ணா நூற்றாண்டு நூலகம்\n\" 'உங்களைக் கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன்'னு அவங்க சொல்றப்ப... பக்கத்துல வொஃய்ப் \" திகிலான ஆனந்த கண்ணன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n‘ அடுத்த இரண்டு நாள்களில்...’ - சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய எச்சரிக\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்\n``எள்ளு மட்டுமே ரெண்டு, மூணு ஏக்கருக்குப் போட்டுருக்கேன்'' - விஜி சந்திரசேக\nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2016/5729/", "date_download": "2018-11-16T07:31:53Z", "digest": "sha1:ZXB3ILYJVTUOCXJ3FXD6LY4WBKGSYV5C", "length": 9175, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரபல பாடகர் அமரதேவ காலமானார் – GTN", "raw_content": "\nபிரபல பாடகர் அமரதேவ காலமானார்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஇலங்கை இசைத்துறை ஜாம்பவான் டபிள்யூ.டி. அமரதேவ தனது 88ம் வயதில் காலமாகியுள்ளார். சுகவீனமுற்ற அமரதேவ இன்று காலை கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n1927ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி பிறந்த அமரதேவ, வயலின் வாத்தியக் கலைஞரும் பாடகருமான டபிள்யூ.டி.அமரதேவ இலங்கை இசைத்துறையின் மிகச் சிறந்த பாடகராக கருதப்படுகின்றார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விரபங்கள் பின்னர் வெளியிடப்பட உள்ளது.\nTagsஇசைத்துறை ஜாம்பவான் டபிள்யூ.டி. அமரதேவ ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு :\nஐந்து இந்திய மீனவர்கள் விடுதலை\nபுங்குடுதீவு மாணவி கொலைச் சந்தேக நபர் ஒருவரை விடுவித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக விசாரணை\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=1948", "date_download": "2018-11-16T07:22:27Z", "digest": "sha1:BUTJVQLD66KBLSVMF62KRHUITWDRBSWI", "length": 7462, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 16, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇயற்கையின் கோர தாண்டவம் - நூற்றுக்கு மேற்பட்டோர் பலி - 230 பேர் காயம்\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கைப் பேரழிவு காரணமாக உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நேற்று அதிகாலை முதல் 24 மணிநேர காலப்பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 230 பேர் காயமடைந்துள்ளதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகவும், 53000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் இயற்கைப் பேரிடர் மத்திய நிலையம் தெரிவித் துள்ளது. இலங்கையின் மத்திய மலைநாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால், அங்கிருந்து வரும் வெள்ளம் காரணமாக களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாய கட்டத்தில் உள்ளதா அஞ்சப்படுகிறது. ஏழு மாவட்டங்களில் ஆபத்து எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த வருடம் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தை விடவும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது. பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உயிர்களை பாதுகாப்பதும் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று நிவாரணம் வழங்குவது பிரதான பணியாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரச நிறுவனங்கள், முப்படையினர், போலிஸார் இணைந்து செயற்படுகிறார்கள். இரத்தினபுரி, காலி, மாத்தறை, கேகாலை, களுத்துறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் 450 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ள தாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.\nரணில்-ராஜபக்சே எம்பிகள் மோதல்: சபாநாயகர் மீது தாக்குதல்...\nஇரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது\nராஜபக்சேக்கு கல்தா. ரணிலுக்கு மிகப்பெரிய வெற்றி.\nஇலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு\nதந்தையை கைவிட்டு மகிந்தவுடன் இணையும் மைத்திரி மகள்\nமகிந்த ராஜபக்சே தலைமையேற்கும் பொதுஜன\nஇலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சியான\nபிரதமர் வேட்பாளராக களமிறங்கும் ரணிலின் மனைவி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/12/Cashless-Transactions.html", "date_download": "2018-11-16T08:22:52Z", "digest": "sha1:CRLAX3DNUQI7UIQ4D4HSOAH6EIKLXOPW", "length": 14297, "nlines": 124, "source_domain": "www.news2.in", "title": "பணம் இல்லா பாிவா்த்தனையின் பலன்கள் இதோ... - News2.in", "raw_content": "\nHome / Caseless Transaction / இந்தியா / தமிழகம் / தொழில்நுட்பம் / பணம் / வங்கி / வணிகம் / பணம் இல்லா பாிவா்த்தனையின் பலன்கள் இதோ...\nபணம் இல்லா பாிவா்த்தனையின் பலன்கள் இதோ...\nபணம் இல்லா பாிவா்த்தனையின் பலன்கள் இதோ:\nமணல் கடத்தல் இருக்காது; பெரிய தொகையாக காகித பணம் இனி யார் கையிலும் இருக்காது*\n2. அரிசி கடத்தல் இருக்காது....\n3. கஞ்சா அபின் கடத்தல் இருக்காது.....\n4. தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை இருக்காது.......\n5. அரசியல்வாதிகளுக்கு அல்லக்கை இருக்காது....\n6. கருப்பு பணத்தில் அரசியல் மாநாடு இருக்காது....\n7.காசுக்காக மத மாற்றம் இருக்காது......\n8. தினம் தினம் காசு கொடுத்து அரசியல் கட்சி போராட்டங்கள் இருக்காது\n*9. கந்து வட்டி இருக்காது.\n10. ரியல் எஸ்டேட் ஏமாற்று புரோக்கர்கள் இருக்காது....\n11. அரசு அதிகாரிகள் லஞ்சம் இருக்காது....\n12. ஹவாலா பண பரிமாற்றம் இருக்காது....\n13. பணத்திற்கு அரசு அதிகாரிகள் வளைய மாட்டார்கள்.....\n14. நிலத்தின் அரசு கைடுலைன் வேல்யூஸ் ஒன்று மார்கெட் விலை ஒன்று என இருக்காது....\n15. ஒரு பிளாட் விலை 1 கோடி 50 லட்சம் என இருக்காது...\n16.ரியல் எஸ்டேட் விலை கன்னாபின்ன என இருக்காது......\n18. மீட்டர் வட்டி, கந்து வட்டி கொடுமை என தற்கொலை இருக்காது....\n19. இனி கருப்பு பணத்தை வைத்து வெட்டி அரசியல் இருக்காது.....\n20. பணக்காரங்க - ஏழை வித்தியாசம் இருக்காது....\n21. வரவு செலவை பொய்யாக கணக்கு காட்டும் ஆடிட்டர் தொழிலே இருக்காது. எல்லாம் ஆன் லைனில் வருமான வரி கண்காணிப்பாளர் இருப்பர்...\n23. இனி அனைவருக்கும் வீடு சாத்தியமாகும்....\n24. அரசியல் கட்சிக்கு வாழ்க கோஷமிடும் தொண்டர் படையே இருக்காது.....\n25. புனித அரசியலுக்கு பணதிற்காக வராமல் உண்மையான தேச அபிவிருத்திக்கு பணியாற்ற வருபவர்களுக்கு வழி பிறக்கும்.....\n26. பொருளாதார குற்றங்கள் இருக்காது.....\n27. காவல் நிலையத்தில் திருட்டு வழிப்பறி குற்றங்கள் இருக்காது.....\n28. செயற்கையாக விலையேற்றம் செய்யும் பதுக்கல்கார்ர்கள் இருக்க மாட்டார்கள்......\n29. கன்டெய்னர் பணம் கடத்தல் இருக்காது. அதை பிடிக்க தேர்தல் பறக்கும் படையும் இருக்காது.....\n30. பணத்திற்காக நாட்டை ஆளும் கேவல அரசியல்வாதிகள் இனி இருக்க மாட்டார்கள்....\n* அவர்களால் ஓட்டுக்கு பணம் வழங்க முடியாது*......\n31. பள்ளியில் கட்டணங்கள் இனி டொனேசனாக லட்சம் லட்சமாக கருப்புப் பணம் வாங்க முடியாது....\n32. கல்வி கட்டணம் குறையும்.எல்லாம் வங்கி மூலமே பீஸ் கட்ட வேண்டும்.....\n33.கருப்பு பணத்தில் கோடிகளுக்கு விற்கப்படும் மெடிக்கல் மற்றும் இன்ஞ்சினியர் படிப்பு சீட்டுகள் இனி அரசு விலையில் ஏழைக்கு படிக்க வாய்ப்பு கிடைக்கும்.....\n34. தனியார் மருத்துவமனைகளில் தற்போது டாக்டர்கள் வாயில் வருவதுதான் பில். இனி இது மாறும்.....\n35. இனி யார் கைகளிலும் பெரிய தொகையாக பணம் பணம் என இருக்காது. இனி அனைத்தும் வங்கி பரிமாற்றம் மூலமே அரசு அனுமதி அளிக்க இருக்கிறது......\n36. சாமானிய மக்கள் இதை வரவேற்க வங்கியியல் வரிசையில் நிற்கிறார்கள் இது தேச வளர்ச்சியின் நல்ல அறிகுறி\n37. பணக்காரன் வங்கிக்குள் நுழைய முடியவில்லை. மக்களின் கூட்டம் முன் வரிசையில் நிற்க அரசியல்வாதிக்கு கர்வம் தடுக்கிறது.\nஇன்னும் 45 நாட்களில் அவர்கள் கருப்பு பணம் *காலி\n38. இனி உள்ளாட்சி தேர்தலில் இவ்வளவு போட்டி இருக்காது....\n39. அரசு பதவிக்கும் புரமோசனுக்கும் விலை விலை அல்ல. தகுதி மட்டுமே.....\n40. அரசு மருத்துவமனை, அரசுப்பள்ளிகள் வஞ்சகமின்றி சிறப்பாக செயல் படும்....\n41. வெட்டியாக பேசி கொண்டிருந்தவர் வேலை தேடியாக வேண்டும்....\n42. வீட்டுக்கு வாடகை குறையும்.....\n43. திருமண மண்டபத்தில் வாடகையாக கருப்புப் பணத்தை லட்சக் கணக்கில் வசூலிக்க முடியாது.....\n44. இயற்கை விவசாயிக்கும் உண்மையான விலை கிடைக்கும்.....\n45. ரேசன் கடையில் ஏழைக்கு குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்ட பொருள் கள்ள சந்தையில் விற்க முடியாது....\n46 இனி அரசியல் சாக்கடை புனிதமாகும்....\n47. அனைத்து நிலங்களும் அரசு நிர்ணயம் செய்த விலைக்கு மக்களுக்கு கிடைக்கும்....\n48. இரண்டு பில் புக் இருக்காது.\n49. அரசியல் ஒரு சாக்கடை என ஒதுங்கிய நல்லவர்கள் இனி அரசியலுக்கு வந்து மக்களுக்காக சேவையாற்றும் வாய்ப்பு வந்துள்ளது.....\n50.பாக்கிஸ்தான், சீனாவின் கூலிப்படைகள் இந்தியாவுக்கு எதிராக இருக்காது.\n51. *DD , செக் , டெபிட் கார்டு , கிரெடிட் கார்டு Neft / RTGS என லட்சம் எல்லாம் வங்கிகள் பரிவர்த்தனைகளின் மூலம் மட்டுமே இருக்கும்.\n52. நமக்கு பணமாக பாக்கட் மணி மட்டுமே குறைந்த அளவு வழங்கப்படும்.*\n53.*மக்களின் ஒவ்வொரு பண பரிவர்தனையும் வருமான வரி துறையின் கண்காப்பு வளையத்திலிருந்து தப்பாது*.....\n54.*தேர்தலில் நிற்க சொத்து கணக்கு காட்டிய அரசியல்வாதிகள் அத்தனையும் பினாமி பெயரில் வைத்து விட்டு எனக்கு சொந்தமாக கார் இல்லை. வீடு இல்லை. தோட்டம் இல்லை. என் பெயரில் எதுவுமே இல்லை என கப்சா விட்ட அரசியல்வாதியும் அவர்களின் அறக் கட்டளையும் இனி காலி....*\nஇன்னும் நாம் அறியாத மேலும் பல பல நண்மைகள்..😀😀😀\nதயவுசெய்து இதை அறியாதவா்களுக்கு பகிரவும்.👍\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nகோயம்பேட்டில் 300,500,1000 என கூவி, கூவி அழைக்கும் அழகிகள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sammanthurainews.com/2018/02/announced-circular.html", "date_download": "2018-11-16T08:01:25Z", "digest": "sha1:34E3RNTRPGWCKCALYOZPHXPR5EGOHV32", "length": 6621, "nlines": 53, "source_domain": "www.sammanthurainews.com", "title": "ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் நடாத்த கிழக்கில் தடை!. - Sammanthurai News", "raw_content": "\nHome / பிராந்திய / ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் நடாத்த கிழக்கில் தடை\nஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் நடாத்த கிழக்கில் தடை\nby மக்கள் தோழன் on February 24, 2018 in பிராந்திய\nகிழக்கு மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் பிரத்தியேக வகுப்புகளை பகல் 1மணிவரை நடாத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விகலாசார அமைச்சு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.\nமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்காவினால் மாகாணகல்விப்பணிப்பாளர் மற்றும் வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்ட்டிருக்கிறது.\nஆளுநரின் பணிப்புரைக்கமைவாக ஞாயிறு தினங்களில் சமுக ஆன்மீகவளர்ச்சிக்கு நடாத்தப்படும் சமயவகுப்புகள் மாணவர்க்கு நன்மை பயக்கக்கூடியது எனவே அன்று பகல் 1மணிவரை தனியார் வகுப்புகளை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.\nவலயத்திலுள்ள அதிபர்கள் தத்தமதுபாடசாலைகளிலுள்ள ஆசிரியர்களுக்கு அறிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/9492", "date_download": "2018-11-16T07:54:13Z", "digest": "sha1:YDPIBGVTP5SLY6DGDM67KSNWP4VV65FO", "length": 11472, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "வீதியில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடி ; பகிரங்க மன்னிப்பு கோரினர் (காணொளி இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nவீதியில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடி ; பகிரங்க மன்னிப்பு கோரினர் (காணொளி இணைப்பு)\nவீதியில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடி ; பகிரங்க மன்னிப்பு கோரினர் (காணொளி இணைப்பு)\nதாய்­லாந்தில் நாட்டில் மிகவும் பர­ப­ரப்­பான வீதி­யொன்றில் பலர் முன்­னி­லையில் பாலியல் உறவில் ஈடு­பட்ட அய­ர்லாந்தைச் சேர்ந்த 24 வய­தான சுலீவன் எனும் இளை­ஞனும் அமெ­ரிக்­காவைச் சேர்ந்த 21 வய­தான நதீன் எனும் யுவ­தி­யும் பகி­ரங்க மன்­னிப்பு கோரி­யுள்­ளனர்.\nசுலீவன் தாய்லாந்திற்கு சுற்றூலா வந்தவரும் , நதீன் பரி­மாற்று முறையில் தாய்­லாந்தில் கல்வி கற்க வந்த மாண­வி எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nஇவ்­வி­ரு­வரும் கடந்த 18 ஆம் திகதி தாய்­லாந்தின் கோஹ் பி பி எனும் தீவில் விருந்­தொன்றில் கலந்து கொண்­டபின் ஹோட்டல் ஒன்­றுக்கு வெளியே வீதி­யொன்றில் பாலியல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டனர்.\nஇந்த ஜோடி­யி­னரின் நட­வ­டிக்­கைக்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்­தனர். இந்த ஜோடி­யினர் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­போது பதி­வு­செய்­யப்­பட்ட படங்­க­ளையும் பலர் இணை­யத்தில் வெளி­யிட்­டி­ருந்­தனர்.\nஇதை­ய­டுத்து இவ்­வி­ரு­வ­ரையும் கைது செய்த தாய்­லாந்து பொலிஸார் கடந்த ஞாயி­று நடந்த ஊடகவியளாலர் சந்திப்பிற்கு இவர்­களை அழைத்து வந்­தனர்.\nஇவ் ஊடகவியளாலர் சந்திப்பின் போது தமது அநா­க­ரிக நட­வ­டிக்­கைக்­காக தாம் பகி­ரங்­க­மாக மன்­னிப்பு கோரு­வ­தாக இவ்­வி­ரு­வரும் தெரிவித்தனர்.தாங்கள் அவ்வேளையில் அதிக மதுபோதையில் இருந்ததால் இத்தவறு இடம்பெற்றதாகவும் தெரிவித்தனர். இவர்களுக்கு தாய்லாந்து அதிகாரிகளால் 60 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாலியல் உறவு ஊடகவியளாலர் தாய்­லாந்து அமெ­ரிக்­கா அய­ர்லாந்து\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\nஇந்தியா, தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்ணன் போன்று பழகி, இளம்பெண்ணை சீரழித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2018-11-16 13:23:20 இந்தியா தஞ்சாவூர் பாலியல்\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nகஜா புயல் 100 முதல் 110 கிலோமீற்றர் வேகத்தில் தமிழகத்தின் அதிராம்பட்டினத்தினூடாக இன்று காலை 9 மணியளவில் கரையை கடந்தது.\n2018-11-16 11:32:17 கஜா புயல் அதிராம்பட்டினம் உயிரிழப்பு\nகெமரூஜ் தலைவர்கள் இனப்படுகொலையில் ஈடுபட்டனர்- வெளியானது வரலாற்று தீர்ப்பு\nஇருவரும் படுகொலைகள் ,கட்டாய மதமாற்றம்,அடிமைப்படுத்தல், சிறைத்தண்டனைகள்,சித்திரவதைகள் அரசியல் அடிப்படையில் வன்முறைகள் பாலியல் வன்முறைகள் ஆகியவற்றில் ஈடுபட்டனர் என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.\nஆப்கானில் தலிபான்களின் தாக்குதலில் 30 பொலிஸார் பலி\nஆப்கானிஸ்தான் மேற்கு பகுதியில் உள்ள பரா மாகாணத்தில் சோதனைச் சாவடி மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 30 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.\n2018-11-16 11:20:10 ஆப்கானிஸ்தான் பொலிஸார் தலிபான்\nஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது கடந்த 24 மணி நேரத்தில் விமானப் படைகள் மேற்கொண்ட குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-15 21:33:43 ஆப்கானிஸ்தான் குண்டுவீச்சி தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலி\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://atlaswriters.wordpress.com/2017/05/09/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-11-16T07:50:18Z", "digest": "sha1:C3KKZZDWJTLAK44OTTWKDK6J4KBZVJMS", "length": 37671, "nlines": 130, "source_domain": "atlaswriters.wordpress.com", "title": "” என்றாவது ஒரு நாள் ” — ஹென்றி லோஸன் தமிழில் கீதா மதிவாணன்", "raw_content": "\n” என்றாவது ஒரு நாள் ” — ஹென்றி லோஸன் தமிழில் கீதா மதிவாணன்\n” என்றாவது ஒரு நாள் ” — ஹென்றி லோஸன் தமிழில் கீதா மதிவாணன்\nஅவுஸ்திரேலியப் புதர்க்காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக்கதைகள்\n” புத்தாண்டின் முன்னிரவுப்பொழுது. வறண்ட கோடையின் மத்தியில் வெக்கையானதொரு இரவு. திசையெங்கும் திணறடிக்கும் கும்மிருட்டு.. காய்ந்த ஓடைப்பாதையின் புதர்மூடிய வரப்புகளும் கண்ணுக்குத்தென்படாத காரிருள். வானைக் கருமேகமெதுவும் சூழ்ந்திருக்கவில்லை. வறண்ட நிலத்தின் புழுதிப்படலமும் தொலைதூரத்தில் எங்கோ எரியும் காட்டுத்தீயின் புகையுமே அந்த இரவின் இருளைக்கனக்கச்செய்திருந்தன.”\nஇவ்வாறு ஆரம்பிக்கிறது ஹென்றி லோசனின் ஒற்றைச்சக்கர வண்டி என்ற சிறுகதை.\nயார் இந்த ஹென்றி லோசன்…\nஅவுஸ்திரேலியாவின் மகத்தான சிறுகதையாசிரியர் எனக்கொண்டாடப்படும் பிரபல கவிஞரும் எழுத்தாளருமான ஹென்றி ஹெட்ஸ்பார்க் லோசன் 1867 ஆம் ஆண்டில் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் க்ரென்ஃபெல் பிரதேசத்தில் ஒரு தங்கச்சுரங்க வயற்பகுதியில் பிறந்தவர்.\nஇந்தத்தேசத்திற்கு நாம் சூட்டியபெயர்கள்: கங்காரு தேசம், கடல் சூழ்ந்த கண்டம், புல்வெளிதேசம். கைதிகள் கண்ட கண்டம்.\nஇங்கு தங்க வயல்களும் இருந்திருக்கின்றன. மனிதன் மண்ணை அகழ்ந்தான், மரங்களை வெட்டினான். இயற்கையை அழித்தான். ஜீவராசிகளையும் கொன்றான். மண்ணிலிருந்த தங்கத்தையும், வைரத்தையும் உலோகங்களையும் சுரண்டி எடுத்தான்.\n என்பதை அதன் எதிர்பாராத சீற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகளிலிருந்தே பார்க்கின்றோம்.\n” கோடையில் ஒருநாள் மழைவரலாம்” என்று கவிஞர்கள் பாடலாம்.\nஆனால், கவிஞராகவும் வாழ்ந்திருக்கும் ஹென்றி லோசன், ஒரு கோடைகாலத்தை கண்ணையும் கருத்தையும் கவரும் விதமாகவே வர்ணித்திருப்பதையே தொடக்கத்தில் சொன்னேன்.\n150 ஆண்டுகளுக்கு முன்னர்இந்த மண்ணில் பிறந்து, 95 வருடங்களுக்கு முன்னர் மறைந்துவிட்ட ஒரு இலக்கியமேதை எழுதியிருக்கும் சிறுகதைகளை எமக்குத் தமிழில் தந்திருப்பவர், ஹென்றிலோசன் பிறந்த அதே நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் லிவர்ஃபூல் நகரத்திலிருக்கும் கீதா மதிவாணன்.\nதமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கும் கீதா, திருச்சியில் பத்தாம் வகுப்புவரையில் தமிழ்வழிக்கல்வி முறையில் படித்தவர். பின்னர் மின்னணு மற்றும் தொடர்பியல் பட்டயப்படிப்பை முடித்தவர். தாய்மொழி தமிழுடன் ஆங்கிலம் ஹிந்தி மொழிகளும் கற்றுத்தேர்ந்தவர்.\nஇயற்கையின் மீதும் பறவைகள் மீதும் எப்போதும் ஆர்வம்கொண்டவர். அத்துடன் சிறந்த ஒளிப்படக்கலைஞர். பறவைகளை படம் எடுத்து, அவற்றினைப்பற்றிய நுண்மையான தகவல்களையும் திரட்டி, தொடர்ச்சியாக எழுதிவருபவர்.\nஅவுஸ்திரேலியாவில் வாழும் தனித்துவ குணங்கள் கொண்ட அதிசய விலங்குகள் மற்றும் பறவைகள் பற்றிய தொடரை எழுதிக்கொண்டிருப்பவர். அதனை கலைக்களஞ்சியமாகவே வெளியிடும் தீராத தாகத்துடன் இயங்கும் கீதா மதிவாணன்,\nகீதமஞ்சரி என்ற வலைத்தளத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், இந்தி மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகள், இலக்கியப் பகிர்வுகள், புகைப்படங்கள் என்று பலவற்றையும் பகிர்ந்துவருகின்றார்.\nஇயற்கையையும் பறவைகள் மற்றும் உயிரினங்களையும் ஆழ்ந்து நேசிக்கும் கீதா மதிவாணன், அவரைப்போன்றே இந்த மண்ணையும், இங்கு வாழ்ந்த ஆதிக்குடி மக்களையும், புதர்க்காடுகளில், கோடையில் வாடிய காடுறை மனிதர்களையும் நேசித்த ஹென்றி லோசனின் கதைகளை தெரிவுசெய்து அழகிய மொழிபெயர்ப்பில் தமிழுக்குத்தந்திருப்பது வியப்பானது.\nஇந்த நாட்டில் எம்மிடம் அறிமுகமாகியிருக்கும் Bush Walk, Barbecue என்பன ஒரு கலாச்சாரமாகவே மாறியிருக்கும் வாழ்க்கைக்கோலத்தில் நாமெல்லாம் புள்ளிகளாகிவிட்டோம். கோடைகாலத்தில் இந்தக்கலாசாரக்கோலம் அதி உச்சத்திலிருக்கும்.\nஇந்தப் புல்வெளிதேசத்தின் ஒவ்வொரு மாநிலத்திலும் நகரங்கள் வடிவமைக்கும்பொழுது, வீதிப்போக்குவரத்து, கட்டிடங்கள், குடியிருப்புகள், பாடசாலைகள், விளையாட்டு மைதானங்கள் பற்றி மாத்திரம் அக்கறை செலுத்தமாட்டார்கள்.\nமக்கள் நடந்து திரிவதற்கும் ஏற்ற புதர்க்காட்டு வழித்தடங்களையும், திறந்த வெளிப்பூங்காக்களையும் அமைப்பார்கள். மரங்களை வெட்டுவதற்கும் அரசின் அனுமதி வேண்டும்.\nஇத்தகைய மாற்றங்களை இந்த நாட்டில் முன்னர் வாழ்ந்த காடுறை மாந்தர்களிடமிருந்தே பெற்றிருக்கின்றோம்.\nகோடை வெக்கையிலும் மழைக்கால குளிரிலும் மந்தையோட்டிகளாகவும், வேட்டைக்காரர்களாகவும், வாழ்ந்திருக்கும் காடுறை மனிதர்களுக்கும் குடும்பங்கள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், இழப்புகள், நோய்கள் இன்ப துன்பங்கள், இருந்திருக்கின்றன என்பதை சித்திரிப்பனவே ஹென்றி லோசனின் கதைகள்.\nஹென்றி லோசனின் வாழ்க்கையும் காடுறை மாந்தர்களின் வாழ்க்கையுடன் ஒப்பிடத்தக்கதே. என்ன வித்தியாசம் இவர் படித்திருக்கிறார். எழுத்தாளராகியிருக்கிறார்.\nபடித்திருந்தால் சரி, ஆனால், எழுத்தாளராகவும் அவர் வாழ்ந்திருப்பதுதான் அவரைப்பொறுத்தவரையில் பெரிய சோகம்..\nஅவருக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது ஏற்பட்ட நோய்த்தொற்றினால் படிப்படியாக செவிப்புலன் குறைந்து பதினான்கு வயதில் முற்றாக கேட்கும் வாய்ப்பை இழந்துவிடுகிறார். அதனால் பலரதும் கேலிக்கும் ஏளனத்திற்கும் ஆளாகியிருக்கிறார்.\nஇளம் வயதிலேயே இவரது பெற்றோரும் பிரிந்துவிடுகின்றனர். தந்தையுடன் இணைந்து தச்சு வேலைகளுக்கும் கட்டிடத்தொழிலில் கூலிவேலைக்கும் சென்றிருக்கிறார். அக்காலத்தில் ஓடிய புகைவண்டிகளின் பெட்டிகளுக்கு பெயின்ற் பூசும் வேலைகள் செய்துகொண்டே இரவுப்பாடசாலைக்குச்சென்று படித்திருக்கிறார்.\nதமது 20 வயதில் முதலாவது கவிதையை ஒரு பத்திரிகையில் எழுதியிருக்கிறார். இவரது காடுறை மனிதர்கள் தொடர்பான படைப்பாற்றலை பெருமைப்படுத்தும் வகையில் சிட்னியில் இவரின் வெண்கலச்சிலை ஒன்று முதுகுச்சுமையுடன் கூடிய ஒரு காடுறை மனிதன் ஒருவனுடனும் ஒரு நாயுடனும் நிறுவப்பட்டிருக்கிறது. 1949 ஆண்டில் அவுஸ்திரேலியா அரசு அவருக்கு நினைவு முத்திரையும் வெளியிட்டது. 1966 இல் அச்சடிக்கப்பட்ட அவுஸ்திரேலியாவின்பத்து வெள்ளிகள் நாணயத்தாளில் அவருடைய படம் பதிவுசெய்யப்பட்டது.\nஅவருடைய படைப்புகள் பாட நூல்களில் இடம்பெற்றுள்ளன. வருடந்தோறும் அவர் பிறந்த ஊரில் பிறந்த மாதமான ஜூன் மாதத்தில் ஹென்றி லோசன் திருவிழா நடைபெற்றுவருகிறது.\nஅவர் வளர்ந்த குல்காங் என்ற ஊரில் அருங்காட்சியகமும் நிறுவப்பட்டுள்ளது.\n மகத்தான மனிதர் ஒருவர் வாழும் காலத்தில் கௌரவிக்கப்படாமல் மறைந்தபின்னர் நினைவுகூரலுடன் கொண்டாடப்படும் நிலைதான் நித்தியமாகியிருக்கிறது.\nமகாகவி பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் மட்டுமல்ல பல மகோன்னதமான மனிதர்களுக்கும் அதுதான் நடந்தது.\nவாழ்வின் தரிசனங்களே ஒரு படைப்பாளியின் எழுத்துக்கு மூலப்பொருள். காடுறை மாந்தர்களுடன் வாழ்ந்திருப்பதனால், அவரால் யதார்த்தம் குன்றாமல் அவர்களின் வாழ்வுக்கோலங்களை சித்திரிக்க முடிந்திருக்கிறது.\nமுன்னொரு காலத்தில் சுரங்கக்குழிக்குள் அதிர்ஷ்டம் தேடியவர்களின் கதைகள் என்றே இக்கதைகளை மொழிபெயர்த்த கீதா மதிவாணன் வர்ணிக்கிறார்.\nஹென்றி லோசனின் பாத்திரங்கள் வழக்கமாக நாம் சமகாலத்தில் படிக்கும் மாந்தர்கள் அல்ல. ஆட்டுரோமம் கத்தரிப்பவர்கள், மந்தையோட்டிகள் , குதிரை லாயம் பராமரிப்பவர்கள், வழிப்போக்கர்கள், சுரங்கத்தொழிலாளிகள், கோழி, செம்மறியாடு மேய்ப்பவர்கள், மதுபானக்கொட்டகையில் மது விற்கும் மாதுக்கள். இவர்களின் அன்றைய வாழ்வை பேசுகின்றன இக்கதைகள். அதனால் அவரது பார்வையில் புதிய உலகத்திற்கு அதாவது நாம் என்றைக்கும் பார்த்திராத, நாம் கடந்து வந்துவிட்ட ஓர் உலகத்திற்கு எம்மை அழைத்துச்செல்கிறார் கீதா மதிவாணன்.\n” மருத்துவர்கள் ஒருவருக்கொருவர் கருத்தால் மாறுபடுவது உலகெங்கும் இயல்புதானே…” என்று 150 வருடங்களுக்கு முன்பே ஒரு சிறுகதையில் – ஹென்றி லோசன் என்ன தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்.\nஇத்தொகுப்பின் முதலாவது கதை மந்தையோட்டியின் மனைவி.\nமரக்கம்பங்களாலும் பலகைகளாலும் மரவுரிகளாலும் கட்டப்பட்டிருந்த அந்த காடுறை வீட்டிற்குள் ஒரு நச்சுப்பாம்பு நுழைந்துவிடுகிறது. பிள்ளைகளை அதனிடமிருந்து காப்பாற்ற ஒரு தாய் நடத்தும் போராட்டம்தான் கதை. அந்தப்பாம்பு ஒரு விறகுக்குவியலுக்குள் மறைந்திருக்கிறது.\nமந்தையோட்டச்சென்ற கணவன் எப்பொழுது திரும்பிவருவான் என்பதும் தெரியாது. அவன் அப்படித்தான் முன்பும் பலதடவை வீட்டை விட்டுச்சென்றால் எப்பொழுது வருவான் என்பது தெரியாமல் தனது பிள்ளைகளுக்கு வேளாவேளைக்கு உணவும் கொடுத்து பராமரித்து வருகிறாள். ஆண் துணையின்றி குடும்பப்பாரம் சுமக்கிறாள்.\nஇச்சிறுகதை முழுவதும் அவளது மனப்போராட்டம்தான் அவள்மீது எமக்கு அனுதாபத்தை வரவழைக்கிறது.\nஇரவு பூராவும் விழித்திருந்து இறுதியில் ஒருவாறு அந்த நச்சுப்பாம்பை அடித்துகொன்று தீ மூட்டி பொசுக்கிவிடுகிறாள்.\nகுழந்தைகள் மறுபடியும் தூங்க ஆரம்பிக்கின்றன. மூத்த மகன் மாத்திரம் எரியும் தீயைப்பார்த்துக்கொண்டிருக்கின்றான். தாயைப்பார்க்கின்றான். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது.\nதாயின் கழுத்தை கட்டி அணைத்தவாறு, அவன் சொல்கிறான்,” அம்மா, நான் ஒருபோதும் மந்தையோட்டியாகப்போகமாட்டேன். அப்படிப்போனால், என்னை விளாசித்தள்ளு”\nஆனால், ஹென்றி லோசன் கதையின் இறுதியில் இயற்கையினூடாக நம்பிக்கை ஒளிபாய்ச்சுகிறார். எப்படி…\nஅவள் அவனைத் தன் தொய்ந்த மார்போடு அணைத்துக்கொண்டு முத்தமிட்டாள். அவர்கள் அவ்வாறே நெடுநேரம் அமர்ந்திருந்தார்கள். காட்டை துளைத்தபடி சூரியக்கதிர்கள் ஒளிவீச ஆரம்பித்திருந்தன.\nஇந்தத்தொகுப்பில் மொத்தம் 22 கதைகள் இருக்கின்றன.\nஅவற்றையெல்லாம் தனித்தனியாக வாசித்துப்பெற்ற முழு அனுபவத்தையும் நான் சொல்வதைவிட நீங்கள் வாசித்துப்பெற்றுக்கொள்வதுதான் சாலச்சிறந்தது.\nஇதில் இடம்பெற்றுள்ள பணயம் என்ற கதை மிகவும் சுவாரஸ்யமானது.\nஅது ஒரு மதுபான கொட்டகை. 150 வருடங்களுக்கு முன்னர் அது எப்படி இருந்திருக்கும்…. முன்பு நாம் பார்த்த கௌபோய் படங்களை நினைத்துப்பாருங்கள்.\nநான்குபேர்தான் அந்த மதுபானக் கொட்டகையில் அப்போது இருக்கின்றனர்.\nஒருத்தி மது விற்பவள். சம்பளத்துக்கு வேலை செய்கிறாள். ஒருவன் நல்ல வெறியில் ஒரு நீளிருக்கை சோபாவில் ஆழ்ந்த உறக்கம். மற்றும் இரண்டுபேர் – ஆட்டு ரோமம் கத்தரிப்பவர்கள் -ஒரு மேசையில் அமர்ந்து சீட்டு விளையாடுகிறார்கள். ஆழ்ந்த உறக்கத்திலிருப்பவனின் அருகில் ஒரு நாய் சுருண்டு படுத்திருக்கிறது.\nஅந்தப்பெண், ஒரு நாவலைப்படித்துக்கொண்டிருக்கிறாள். ஜிம் என்பவனும் பீல் என்பவனும் சீட்டாடுகின்றனர். பில் என்பவன் தோற்றுவிடுகிறான். பில் எழுந்து செல்ல முனையும்போது, மீண்டும் சீட்டாட அழைக்கின்றான் ஜிம்.\nபில்லிடம் வைத்து விளையாடுவதற்கு எதுவும் இல்லை. அருகில் படுத்திருக்கும் நாயைப்பார்க்கிறான். ஜிம்முக்கும் அந்த நாயில் ஒரு கண். நாயை பணயமாக வைத்து சீட்டு ஆடுகிறார்கள்.\nபாண்டவர்களும் கௌரவர்களும் பெண்ணரசியான பாஞ்சாலியையே பணயமாக வைத்து சூதாடியிருக்கும்போது இந்தக் காடுறை மனிதர்கள் ஒரு நாயை பணயம் வைத்துவிளையாட முடியாதா…\nஅந்த நாயையும் வெற்றிகொண்ட ஜிம், நாயுடன் புறப்பட்டுவிடுகிறான். தோல்வியுற்ற பில்லின் மீது பரிதாபப்பட்ட அந்த மதுக்கொட்டகைப்பெண் தனது கணக்கில் ஒரு குவளை மதுவைக்கொடுத்து அனுப்பிவிடுகிறாள்.\nநீளிருக்கை சோபாவில் போதை மயக்கத்திலிருந்தவன் எழுந்து தனது நாயைத்தேடுகின்றான். அந்தப்பெண்ணிடம் கேட்டு நச்சரிக்கின்றான்.\nஅது யாருடைய நாய் என்பது அவளுக்கும் அதுவரையில் தெரியாது.\nஇப்போது அந்த போதை மயக்கத்திலிருந்தவனுக்கும், மதுக்கொட்டகை பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் முற்றுகிறது. தான் போதை உறக்கத்திலிருந்தவேளையில் அவனது நாயை அவள்தான் கவனித்திருக்கவேண்டும் என்பது அவன் வாதம். ஆனால், அவளோ ஒரு சுவாரஸ்யமான நாவல் படிப்பதில் மூழ்கியிருந்தவள்.\nநாயை இழந்தவன், மீண்டும் குடிக்கிறான். கத்துகிறான், முனகினான், திட்டினான். பின்னர் எழுந்து நடந்தான்.\nஇதிலும் ஹென்றி லோசன் இத்துடன் கதையை நிறுத்தவில்லை.\n” இந்தக்கதையை என்னிடம் சொன்னவர் எவருக்கும், பணயமாய் வைத்து விளையாடப்பட்ட நாய் உண்மையில் எவருக்குச்சொந்தமானது என்பது உறுதியாய்த்தெரியவில்லை. எனக்கும் தெரியவில்லை என்பதால் அதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.” என்று முடிக்கிறார்.\nவாசகரின் சிந்தனையில் ஊடுருவுவதுதான் ஒரு ஆக்க இலக்கியப்படைப்பாளியின் கெட்டித்தனம். அங்குதான் அவரது வெற்றி தங்கியிருக்கிறது.\nபணயம் — இன்றைய நவீன உலகிலும் எவ்வளவு அர்த்தம் பொதிந்த சொல் பாருங்கள். மகா பாரதத்திலிருந்து உலகெங்கும் நடந்த போர் அனர்த்தங்களிலும், ஏன்… இலங்கையில் நீடித்த போரிலும் இன்று சிரியாவிலும் மற்றும் சில நாடுகளிலும் நடக்கும் போர்களிலும் யார் பணயம் என்பது தெரியும்தானே…\nஹென்றி லோசனின் கதைகள் 150 வருடங்களுக்கு முந்தியதாய் இருந்த போதிலும் சமகாலத்திற்கும் பொருத்தமான செய்திகளைத்தான் தருகின்றன.\nஅதனால், அவரது சர்வதேசியப்பார்வை அவரது ஒவ்வொரு கதையிலும் விரவிக்கிடக்கிறது. அதனால் அவர் தொடர்ச்சியாக அவுஸ்திரேலிய இலக்கியத்தில் கொண்டாடப்பட்டுவருகிறார்.\nகீதா மதிவாணன், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது சொல்லுக்கு சொல் மொழிபெயர்க்காமல் தமிழ் மரபார்ந்து மொழிமாற்றம் செய்து வெற்றி கண்டுள்ளார். அதனால், மொழிபெயர்ப்புக்கதைகள் என்ற உணர்விலிருந்து தூரவிலகி நின்று கதைகள் என்ற நிலையிலிருந்து ஆர்வமுடன் தரிசிக்கின்றோம்.\nவெளிநாடுகளில் வாழும் ஈழத்து இலக்கியவாதிகள், தாயக நினைவுகளுடன் இன்றும் எழுதிக்கொண்டிருக்கும் சூழலில், தமிழகத்திலிருந்து இந்த நாட்டுக்கு புலம்பெயர்ந்து வந்திருக்கும் கீதா மதிவாணன், எமது தமிழ் இலக்கிய உலகிற்கு, அவுஸ்திரேலிய மண்ணின் மைந்தர்களை அவர்கள் வாழ்ந்த மண்ணின் வாசனையை , 230 வருடகால வரலாற்றைக்கொண்டிருக்கும் இந்தக்கண்டத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காடுறை மனிதர்களின் வாழ்க்கைக்கோலத்தை உயிர்ப்புடன் தந்திருப்பதானது விதந்து பாராட்டத்தக்க இலக்கியப்பணி மட்டுமல்ல, எம் அனைவருக்கும் முன்மாதிரியான எழுத்துப்பணியுமாகும்.\nநூலில் இடம்பெற்றிருக்கும் என்றாவது ஒரு நாள் என்ற கதையே நூலின் பெயராகவும் அமைந்திருப்பதும் சிறப்பு,\nஒவ்வொருவர் வாழ்விலும், ” என்றாவது ஒரு நாள்…” என்ற உணர்வு ஆழ்ந்த அடி மனதில் இருந்துகொண்டே இருக்கும். வாழ்வில் தோல்விகள், இழப்புகள், ஏமாற்றங்கள் வரும்போதெல்லாம், சரி போகட்டும், என்றாவது ஒருநாள் நல்ல காலம் பிறக்கும், என்றாவது ஒருநாள் எல்லாம் சரியாகிவிடும், என்றாவது ஒருநாள் விடிவு பிறக்கும் என்ற சிந்தனை கருக்கொண்டவாறுதான் இருக்கும்.\nநம்பிக்கைதானே வாழ்க்கை. அதனை உயிர்ப்புடன் வைத்திருப்பதே இந்த ” என்றாவது ஒரு நாள்” என்ற சொற்பதம்தான். கீதா மதிவாணனுக்கும் இந்த மொழிபெயர்ப்புத்துறையின் மீதான அவருடைய ஆழ்ந்த நேசிப்பு குறித்த மற்றவர்களின் வரவேற்பும் அங்கீகாரமும் என்றாவது ஒருநாள் கிடைக்கும் என நம்புவோமாக.\nஎமக்கு இந்த நாட்டில் கிடைத்துள்ள சிறந்த இலக்கிய மொழிபெயர்ப்பாளராக அவரை நாம் வரவேற்று கொண்டாடுவோம். அதன் மூலம் ஹென்றி லோசனையும் நினைவில் நிறுத்துவோம்.\nகீதா மதிவாணனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n( குறிப்பு: கடந்த 6 ஆம் திகதி (06-05-2017) மெல்பனில் நடைபெற்ற அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் இடம்பெற்ற வாசிப்பு அனுபவப்பகிர்வு அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை.)\nPrevious சுந்தா’ சுந்தரலிங்கம் நினைவுகள்\nNext டொமினிக்ஜீவாவுக்கு 90 வயது\n©2017 அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய சங்கம். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட தள பத்திராபதிபரின் முன்அனுமதி பெற வேண்டும்.\nfeatured Uncategorized அறிக்கைகள் எழுத்தாளர்கள் கட்டுரைகள் நிகழ்வுகள் நினைவுப் பகிர்வுகள் படைப்பாளிகள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naangamthoon.com/plane-carrying-188-crashes-into-sea-minutes-after/", "date_download": "2018-11-16T07:45:47Z", "digest": "sha1:YILFHNDDTWCHD6VPI2W4WVRJNDF2GBC2", "length": 9695, "nlines": 98, "source_domain": "naangamthoon.com", "title": "இந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.33 மணிக்கு 188 பயணிகளுடன் சென்ற விமானம், புறப்பட்ட 13-வது நிமிடத்தில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் ஜாவா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் கடலில் மிதப்பதாக தகவல் வெளியாகி இருப்பதாகவும், அந்த இடத்திற்கு இரண்டு கப்பல்கள், ஒரு சரக்கு கப்பல், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றில் மீட்புக்குழுவினர் விரைந்து உள்ளதாக இந்தோனேசியா ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. விமானத்தில் பயணம் செய்த 188 பேரின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதனால், விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.", "raw_content": "\nஇந்தோனோசியாவில் 188 பயணிகளுடன் சென்ற லயன் ஏர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது\nஇந்தோனோசியாவில் 188 பயணிகளுடன் சென்ற லயன் ஏர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது\nஇந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.33 மணிக்கு 188 பயணிகளுடன் சென்ற விமானம், புறப்பட்ட 13-வது நிமிடத்தில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.\nஇந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் ஜாவா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவிமானத்தின் நொறுங்கிய பாகங்கள் கடலில் மிதப்பதாக தகவல் வெளியாகி இருப்பதாகவும், அந்த இடத்திற்கு இரண்டு கப்பல்கள், ஒரு சரக்கு கப்பல், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றில் மீட்புக்குழுவினர் விரைந்து உள்ளதாக இந்தோனேசியா ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.\nவிமானத்தில் பயணம் செய்த 188 பேரின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதனால், விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.\nஜப்பான் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி\nமாமன்னர் மருதுபாண்டியர்கள் 217 வது குருபூஜை:திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nகுளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 ம் தேதி கூடுகிறது\nவிண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனையை-இஸ்ரோ தலைவர் சிவன்\nமுதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது- பிரதமர் மோடி\nபேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு -விசாரணை தீவிரம்\nமீடூ விவகாரத்தில் ஆதாரம் கேட்க கூடாது – ராதிகா ஆப்தே\nகுளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 ம் தேதி கூடுகிறது\nவிண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனையை-இஸ்ரோ தலைவர் சிவன்\nமுதலீட்டுக்கு சாதகமான இடமாக இந்தியா உள்ளது- பிரதமர் மோடி\nரபேல் வழக்கில் விசாரணை முடிவடைந்தது – தீர்ப்பை ஒத்திவைப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட்\nஇலங்கை நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு\nகஜா புயல்:7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nஅதிமுக-பா.ஜனதா ஆட்சிகளை வீழ்த்துவோம் – மு.க.ஸ்டாலின்\nபாசனத்துக்காக பொருந்தலாறு அணை திறப்பு: முதலமைச்சர் உத்தரவு\nஜெயலலிதா புதிய சிலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் திறப்பு\nமீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்றுநோய் கருத்தரங்கு\nஆசிய பசிபிக் இறகு பந்து சர்வதேச போட்டி மதுரையைச் சேர்ந்த…\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.bayuthelabel.com/products/sempu-top-olive", "date_download": "2018-11-16T08:15:46Z", "digest": "sha1:I7OD5AEJHQJ6P3QZEKHXZ25G4GAAKIWV", "length": 10292, "nlines": 107, "source_domain": "ta.bayuthelabel.com", "title": "செம்பு மேல் ஆலிவ் - பேய் லேபிள்", "raw_content": "\nச்செக்ஸ்என்ஸ்சில் 90% ஆஃப் ஸ்விம்ஸ்: BAYU20\nதிரும்ப மற்றும் பணத்தை திருப்பி கொள்க\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nச்செக்ஸ்என்ஸ்சில் 90% ஆஃப் ஸ்விம்ஸ்: BAYU20\nதிரும்ப மற்றும் பணத்தை திருப்பி கொள்க\nமுகப்பு / தயாரிப்புகள் / செம்பு மேல் ஆலிவ்\nநீங்கள் ஒரு கூடுதல் ஆதரவு கொடுக்க வடிவமைக்கப்பட்ட ஒரு cheeky முக்கோண மேல்\nஒரு நேர்த்தியான இரட்டை துணி ஆலிவ் shimmer பூச்சு\nபொருள் 80% நைலான் XX% ஸ்பான்டெக்ஸ் (லைக்ரா)\nSpandex (lycra) sculpts மற்றும் உங்கள் உடல் அழகாக முகப்பூச்சு மற்றும் ஆதரவு பொருத்தம் உருவாக்க.\nமாடல் அளவு XS அணிந்திருக்கிறது\nஅலூர் பாட்டம் அபு மூடா € 34.95\nஅலூர் பாட்டம் அபு மூடா\nஅளவு மிகச்சிறியது சிறிய நடுத்தர பெரிய\nஒரு தடிமனான இடுப்பு hugging இசைக்குழு முகமூடி கிளாசிக் சின்னமான XXX இன் உயர் waisted பிகினி பாட்டம்ஸ் மற்றும் உங்கள் கால்கள் இரண்டாவது தோல் கொடுக்க இனிமையான முடிவை பார்க்க வேண்டும் ...\nமுழு தயாரிப்பு விவரங்களையும் காண்க\nஅலூர் பாட்டம் பிளாக் € 34.95\nஅளவு மிகச்சிறியது சிறிய நடுத்தர பெரிய\nஒரு தடிமனான இடுப்பு hugging இசைக்குழு முகமூடி கிளாசிக் சின்னமான XXX இன் உயர் waisted பிகினி பாட்டம்ஸ் மற்றும் உங்கள் கால்கள் இரண்டாவது தோல் கொடுக்க இனிமையான முடிவை பார்க்க வேண்டும் ...\nமுழு தயாரிப்பு விவரங்களையும் காண்க\nஅலோர் பாட்டம் பீச்சி € 34.95\nஒரு தடிமனான இடுப்பு hugging இசைக்குழு முகமூடி கிளாசிக் சின்னமான XXX இன் உயர் waisted பிகினி பாட்டம்ஸ் மற்றும் உங்கள் கால்கள் இரண்டாவது தோல் கொடுக்க இனிமையான முடிவை பார்க்க வேண்டும் ...\nமுழு தயாரிப்பு விவரங்களையும் காண்க\nWe ஒரே மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர் ஆதரவு வழங்கவும்:\nகூட்டுப்பணியாளர்களுக்காக, நாங்கள் கோரிக்கைகளுக்கு மட்டும் பதிலளிக்கிறோம்:\nபிகினி மற்றும் நீச்சலுடைகளை உட்புகுத்து, சரியான இடங்களில் உட்புகுத்துக்கொள்வதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் மிகவும் வசதியான உணர்வு மற்றும் சரியான பொருத்தம் கொடுக்க குறிப்பாக சிறப்பம்சமாக உள்ளாடையுடன்.\nஎங்கள் இயற்கை காதலர்கள் ஒரு புதிய புதிய கரிம பருத்தி சேகரிப்பு.\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 பேய் லேபிள்.\nநான் தங்க பெண் நகை இயற்கையில் மென்மையானது, கவனமாக கையாளப்பட்டு கவனமாக சேமிக்க வேண்டும்.\nஒப்பனை மற்றும் நறுமணப் பொருள்களைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையைப் பயன்படுத்தவும், வீட்டுச் சொற்களோடு தொடர்பு கொள்ளவும்.\nகாலப்போக்கில், சேகரிக்கப்பட்ட எச்சம் உலோக மோசமான மற்றும் கற்கள் மறைந்து தோன்றும் ஏற்படுத்தும்.\nஉங்கள் சுத்தம் செய்ய நான் தங்க பெண் நகைகள், நீங்கள் சில மென்மையான சோப்பு ஒரு மென்மையான தலைமுடி பல் பயன்படுத்தலாம்.\nஉங்கள் வைரங்கள் சுத்தம் செய்யும் போது இது குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.\nதேங்காய் தண்ணீரில் நன்கு துடைக்கவும்.\nஎன்னை நன்றாக கவனித்துக்கொள், நீ என்னை எவ்வளவு காதலிக்கிறாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2016/12/23/how-demand-drafts-were-used-turn-black-money-into-white-006660.html", "date_download": "2018-11-16T07:06:34Z", "digest": "sha1:OGYPHYVOKRGV25TMQW7DBXNLJ5TJSUOJ", "length": 19509, "nlines": 185, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற டிமேண்ட் டிராப்ட் எப்படி உதவின என்று தெரியுமா..? | How Demand Drafts Were Used To Turn Black Money Into White - Tamil Goodreturns", "raw_content": "\n» கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற டிமேண்ட் டிராப்ட் எப்படி உதவின என்று தெரியுமா..\nகருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற டிமேண்ட் டிராப்ட் எப்படி உதவின என்று தெரியுமா..\n6000 டாலருக்கு பெண்கள், மது, போதை, உணவு இலவசம்.. தலையில் அடித்துக் கொண்ட அரசு.\nநாங்க தான் அதிக கருப்பு பணம் வெச்சிருக்கோம், என்ன இப்ப\nஒரு இ-மெயில் அனுப்பினால் ரூ.5 கோடி சம்பாதிக்கலாம்.. ஆனால்\nகருப்பு பணம், பினாமி சொத்துக்கள் குறித்து தகவல் அளித்தால் ரூ. 5 கோடி பரிசு.. வருமான வரி துறை அதிரடி\nமனித முடி ஏற்றுமதியில் 65 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு: வருமான வரித் துறை அதிரடி\n83 சதவீத அபராதம்.. ஆடிப்போன கருப்பு பண ஆசாமிகள்..\nவருமான வரித்துறையின் அதிரடி வேட்டையில் ரூ.8,000 கோடி கருப்புப் பணம் சிக்கியது..\nகருப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு அதிக மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்தது, பின்னர் வருமான வரி சோதனை, எனப் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் ஒரு பக்கம் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கவும், பதுக்கவும் வியக்கத்தக்க வகையில் எல்லாம் முற்சிகள் நடந்து உள்ளது.\nவருமான வரி துறையினர் செய்த சோதனைகளில் பல இடங்களில் புதிய ரூபாய் நோட்டுகள் அதிகமாகக் கிடைப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.\nகருப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்ற ஒரு பெங்களூர் நிறுவனம் வித்தியாசமான முயற்சியை எடுத்துள்ளது. என்னவென்று நீங்கள் ஆர்வமாக இருப்பது எனக்கும் தெரிகின்றது. இதைப் பற்றிய செய்தியைச் சேகரித்த போது எனக்கும் மிகவும் ஆர்வமாக இருந்தது.\nபெங்களுரில் உள்ள பசவனகுடி செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையை சிபிஐ கண்காணித்து வந்துள்ளது. அப்போது ஓம்கார் பரிமல் மந்திர் என்ற நிறுவனத்தின் தலைவர் கோபால் மற்றும் அவரது மகன் அஷ்வின் சுன்கு இருவரும் சேர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளைச் செலுத்தி 70 லட்சம் ரூபாய்க்கு 149 டிமாண்ட் ட்ராப்ட்டுகள் பெற்றுள்ளனர்.\nஇந்த டிமாண்ட் டிராப்ட்டுகள் அனைத்தையும் பாலாஜி ஃபினான்ஸ் என்ற பெயரில் எடுக்கப்பட்டு இருந்தது, பின்னர் இரண்டு நாட்களில் அதனை ரத்து செய்து புதிய ரூபாய் நோட்டுகளை ரொக்கமாக 15 மற்றும் 18 நவம்பர் தேதிகளில் பெற்றுள்ளனர்.\nவங்கி அதிகாரிகள் சங்கத்திடம் இது குறித்து கேட்ட பொழுது பணம் பெற்றுக்கொண்டு டிமாண்ட் டிராப்ட்டுகள் அளிப்பது ஆர்பிஐ விதிக்கு எதிரானது என்றும் கணக்கில் உள்ள பணத்திற்கு மட்டுமே டிமாண்ட் டிராப்டுகள் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.\nவங்கி கிளையின் மூத்த நிர்வாகி லக்‌ஷ்மி நாயானன் மற்றும் கோப்பால், சுன்க்கு மூவரையும் சிபிஐ கைது செய்து விசாரித்து வருகின்றது. சிபிஐ தரப்பு இது வங்கி அதிகாரிகளின் உதவி இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகின்றது.\nதமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்தில் இருந்து வங்கி கிளை அதிகாரிகளிடம் தகவலை கேட்க முயன்ற போது அவர்கள் அதைப் பற்றி கூற மறுத்துவிட்டனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடெலிகாம் அடுத்து ‘முகேஷ் அம்பானி’ தொடக்க இருக்கும் வணிகப் போர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nஅதிர்ச்சி.. டிசம்பர் 1-க்கு பிறகு இவர்கள் சமையல் எரிவாயு இணைப்பு ரத்து.. தப்பிக்க இதைப் படியுங்கள்.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/t20-and-oneday-match-suresh-raina-selected/", "date_download": "2018-11-16T07:07:11Z", "digest": "sha1:2HIUQSEULTAW2TXZMUWRVSVVT3O7ENCX", "length": 11089, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒரு நாள் போட்டியிலும் வந்துவிட்டார் சின்ன தல ரெய்னா.! அடிச்சிதுடா ஜாக்பாட். - Cinemapettai", "raw_content": "\nHome News ஒரு நாள் போட்டியிலும் வந்துவிட்டார் சின்ன தல ரெய்னா.\nஒரு நாள் போட்டியிலும் வந்துவிட்டார் சின்ன தல ரெய்னா.\nநான் அடிச்ச மணி கடவுளுக்கு கேட்டுச்சோ இல்லையோ கிரிக்கெட் வாரியத்திற்கு கேட்டுடுச்சு என துள்ளி குதிக்கிறார் சுரேஷ் ரெய்னா, தற்பொழுது ரெய்னாவிற்கு லக் அடித்துள்ளது இனி அவர் ஒருநாள் அணிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஆம் இந்தியா தென்னாபிரிக்கா மோதும் ஒரு நாள் போட்டி கேப்டவுனில் நடைபெறுகிறது இது அனைவரும் அறிந்ததே மேலும் இதில் விளையாட ரெய்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார் இவர் அணியில் எடுக்கபட்டத்திர்க்கு முக்கிய காரணம் இருக்கிறது இந்த அணியில் ஏற்கனவே சில சீனியர் வீரர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள் அதேபோல் ரெய்னா T20அணியில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nரெய்னா T௨௦ அணியில் இடம் பிடித்துவிட்டார் என்பது சில நாட்களுக்கு முன் இந்திய அணி விவரம் வெளியிடப்பட்டது இதில் கோஹ்லி, ரோஹித், ஷிகர் , லோகேஷ் ராகுல், ரெய்னா, டோணி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, மனிஷ் பாண்டே, அக்சர் பட்டேல், சாஹல், குல்தீப், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஜெயதேவ் உனட்கட், ஷர்த்துல் தாக்குர் ஆகியோர் உள்ளனர்.\nரெய்னா மூன்று யோ யோ டெஸ்டில் தோல்வியடைந்தார் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் சில வாரத்திற்கு முன்பு யோ யோ டெஸ்டில் சின்ன தல ரெய்னா வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரெய்னா இந்த டெஸ்டில் வெற்றி பெற தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று பயிற்சி எடுத்துள்ளார்.\nரெய்னா தென்னாப்ரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணியிலும் இடம் பெற்றுள்ளார் ஏன் என்றால் 15 பேர் கொண்ட அணியில் இருந்து மனிஷ் பாண்டே விலகி இருக்கிறார் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அணியில் இருந்து விலக அதனால் ரெய்னா சேர்க்கப்பட்டுள்ளார்\nஆனாலும் ரெய்னா போட்டியில் விளையாடுவது சந்தேகம்தான். மனிஷ் பாண்டே முதல் இரண்டு ஒருநாள் போட்டியிலும் களம் இறக்கப்படவில்லை. இதனால் ரெய்னா 15 பேர் அணியில் இடம்பிடித்தாலும் விளையாடும் அணியில் இருப்பது சந்தேகம் தான்.\nசென்னையில் உருவாகும் ஒரு பெண் உசேன் போல்ட்\nபான்டஸ்டிக் பீஸ்ட்ஸ் தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட் திரை விமர்சனம்.\nதனது மகள் கையை பிடித்து நடந்து செல்லும் தல அஜித் வைரலாகும் வீடியோ.\nபெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். இலவச வேட்டி சேலையோட பொங்கலுக்கு வறோம் ஆர்.ஜே.பாலாஜி\nமெர்சலுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை பகீர் கிளப்பும் கலைஞர்.\nட்ரான்ஸ்பரண்ட் டாப்ஸ் அணிந்த போட்டோவை வெளியிட்ட அஷ்னா சவேரி \nஜோதிகாவின் “காற்றின் மொழி” பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nசில்லரை காசுகளை சேர்த்து வைத்து ஐபோன் வாங்கிய இளைஞர். குவியும் பாராட்டுக்கள்.\nவிஷால் தொடங்கும் டிவி சேனல்.. அரசியலுக்கு வழி தேடுகிறாரா\nபடுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் இவர். பகீர் கிளப்பும் பிரபல நடிகை.\nகிரிக்கெட்டில் ரகளை கிளப்பும் மகளிர் அணி.. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ராணிகள்\nகொரில்லா முடிந்து குதிரை வேகத்தில் செயல்படும் ஜீவா\nப்பா… என்ன ஒரு நடனம் இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்ததுண்டா.\nஇந்தியாவில் மண்டபமே இல்லையாம்.. இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் திருமணம்\nவிஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்\n4 மொழிகளில் மரண ஹிட். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில். 7 வருடங்கள் தலைமறைவு – பிரபல இயக்குனர் மீண்டும் தமிழ் சினிமாவில்.\nகிரேசி மோகன் வரிகள், குரு கல்யாண் இசையில் குழந்தைகள் தின சிறப்பு பாடல்\nஹர்திக் பாண்டியா பதிவிட்ட போட்டோ. சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை பங்கமாய் கலாய்த்த சிஎஸ்கே அட்மிண்.\nஅருள்நிதியின் மௌனகுரு பட இயக்குனருடன் இணையும் ஆர்யா. பட தலைப்பு மற்றும் பூஜை போட்டோ ஆல்பம் உள்ளே.\nஅஜித்தின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வினோத் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பு. கொளுத்துடா வெடியா கொண்டாடும் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/07052125/Police-Headquarters-Younger-officer-Sudden-magic.vpf", "date_download": "2018-11-16T08:16:55Z", "digest": "sha1:RFAN6D6G7CMY2GREGUN4EHWQ52VXVUIU", "length": 11303, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Police Headquarters Younger officer Sudden magic || காவல்துறை தலைமையக இளநிலை அலுவலர் திடீர் மாயம் பணிசுமை காரணமா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாவல்துறை தலைமையக இளநிலை அலுவலர் திடீர் மாயம் பணிசுமை காரணமா\nகாவல்துறை தலைமையக இளநிலை அலுவலர் திடீர் மாயம் பணிசுமை காரணமா\nபுதுவை காவல்துறை தலைமையகத்தில் இளநிலை அலுவலராக பணியாற்றியவர் திடீரென மாயமானார். அவர் பணிசுமை காரணமாக மாயமானதாக தெரிகிறது.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 05:21 AM\nபுதுவை நைனார்மண்டபம் மூகாம்பிகை நகர் நடுத்தெருவை சேர்ந்தவர் சூரிய சந்திரகுமார் (வயது 31). இவர் காவல்துறை தலைமையகத்தில் இளநிலை எழுத்தராக பணியாற்றினார். இவர் பணிச்சுமை காரணமாக அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு கடிதம் கொடுத்தாக தெரிகிறது.\nஇந்தநிலையில் சூரிய சந்திரகுமார் கடந்த 4-ந் தேதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவருடைய பெற்றோர் பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரிய சந்திரகுமாரை தேடி வருகிறார்கள்.\nஇந்தநிலையில் சூரிய சந்திரகுமாரின் மோட்டார் சைக்கிள் சிதம்பரம் பகுதியில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு போலீசார் விரைந்து சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் அவர் உருவம் பதிவாகி இருந்தது. அதன்பின்பு அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.\nஅப்பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கி உள்ளாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுவை காவல்துறை தலைமையகத்தில் பணியாற்றியவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. காவல்துறை சார்பில் கேரளாவுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் - கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அனுப்பி வைத்தனர்\nகாவல்துறை சார்பில் கேரளாவுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அனுப்பி வைத்தனர்.\n1. அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்\n2. இலங்கை விவகாரம்: ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்\n3. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n4. சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு\n5. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது, இந்திய ஊடகங்களை சாடி சாகித் அப்ரிடி அந்தர் பல்டி\n1. இந்தோனேஷியா நாட்டு பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி வாலிபர்; தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்தார்\n2. போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவ–மாணவிகள் சென்னை புறநகரில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை\n3. நெல்லையில் சினிமா பாணியில் விரட்டிச்சென்ற போலீசார்: காரில் கடத்தப்பட்ட மேடை பாடகர் மீட்பு மனைவியின் உறவினர்கள் 2 பேர் கைது-பரபரப்பு\n4. விவாகரத்து கேட்டு நோட்டீஸ்; மனைவி, மாமியாரை கொன்று தொழிலாளி தற்கொலை\n5. மார்த்தாண்டம் அருகே பரபரப்பு: பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து மாணவிகளுக்கு அரிவாள் வெட்டு - அரசு பஸ் டிரைவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cinema/bollywood/33960-my-dear-stay-quiet-at-rest-boney-kapoor.html", "date_download": "2018-11-16T08:35:33Z", "digest": "sha1:5J3S6EV2YFKPIPIZZ32H43JCA3ATLGFW", "length": 10484, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "என் அன்பே! அமைதியான ஓய்வில் இரு..! - போனி கபூர் உருக்கம் | MY Dear! Stay Quiet at Rest - Boney Kapoor", "raw_content": "\nபுயல் பாதிப்புகள் குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் ராஜ்நாத் சிங்\nஇயல்பை விட குறைவான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மைக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்\nகஜா புயல்: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nகஜா புயல் முழுமையாக கரையைக் கடந்தது\n - போனி கபூர் உருக்கம்\nகாதல் மனைவி ஸ்ரீதேவியின் இழப்பை தாங்க முடியாத அவரின் கணவர் போனிகபூர், தனது ஆற்றாமையை உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஆராதனைக்குரிய அழகாலும், ஆக சிறந்த நடிப்பற்றலாலும் இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை ஸ்ரீ தேவியின் மறைவு ஈடு கட்டமுடியாத பேரிழப்பாகவே இருக்கிறது. அவர் மண்ணுலகை விட்டு சென்றாலும், அவர் விட்டு சென்ற திரைப்படங்களை பார்த்து ஆற்றுப்படுத்திக் கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்திருக்கிறார்கள் அவர் மீது அபிமானத்துக்குரிய ரசிகர்கள்.\nஇந்நிலையில், ஸ்ரீ தேவி கணவர் போனி கபூர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.\nஇரு குழந்தைகள் தாயையும், நான் எனது தோழியையும் நண்பனையும் இழந்துவிட்டேன். அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இந்த சமயத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்பதினர், நண்பர்கள், உடன் பணிபுரிந்தவர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஸ்ரீதேவியின் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த உலகுக்கு அவர் நடிகையாகவும், தேவதையாகவும் இருந்தார். ஆனால், எனக்கு அவர் காதலியாகவும், தோழியாகவும், என் குழந்தைகளுக்கு தாயாகவும் இருந்தார். அவர்களுக்கு எல்லாமாகவும் அவரே இருந்தார். எங்கள் குடும்பத்தின் தூணாக அவர் இருந்தார். தன்னுடைய இடத்தை வேறு ஒருவரால் நிரப்ப முடியாத இடத்தில் அவர் இருக்கிறார். அன்பால் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டிய நேரமிது.\nநடிகைகளின் வாழ்வில் திரைச்சீலைகள் ஒருபோதும் விலகுவதில்லை. ஏனெனில், அவர்கள் வெள்ளித்திரையில் பிரகாசிப்பவர்கள். இந்த நேரத்தில் என் ஒரே கவலை ஸ்ரீதேவி இல்லாமல் எனது மகள்களை பாதுகாக்கும் வழியை கண்டறிவதே. அவர் எங்களின் வாழ்க்கையாகவும், எங்களின் வலிமையாகவும், எங்கள் புன்னகைக்கு காரணமாகவும் இருக்கிறார்.\n அமைதியான ஓய்வில் இரு. நம் வாழ்க்கை மீண்டும் ஒரே மாதிரி அமையாது” என போனி கபூர் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஏ.ஆர்.ரஹ்மானுடன் 12 வருடங்களுக்குப் பிறகு இணையும் அஜித்\nஇயக்குநர் ஸ்ரீதர் மறைந்த தினம் இன்று\nமீ டூ-வில் இன்னொருவரின் பெயரும் வரும் - சித்தார்த்\nசென்னை பி.வி.ஆர்- ல இதான் டாப்\n1. இன்னொரு பூமியை கண்டுப்பிடித்த விஞ்ஞானிகள்\n2. கஜா Live update: எதிர்கட்சிகள் பாராட்டும் வகையில் செயல்பட்டுள்ளோம்: ஜெயக்குமார்\n3. 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\n4. 6 மணி நேரத்தில் கஜா வலுவிழக்கும்\n5. கஜாவின் அமைதியைக் கண்டு அசர வேண்டாம்- எச்சரிக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்\n6. புயல் பாதிப்பு பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: முதல்வர் உத்தரவு\n7. கஜா புயல்: அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ரத்து\nவைரலாகும் தீபிகா - ரன்வீர் திருமண படங்கள்\nகஜா புயல்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் பாராட்டு\nஎங்கள் கட்சி தோற்றால் அரசியலுக்கு சந்நியாசம் - முதல்வர் மகன் சவால்\nஅரிய கலை நூல்களை பதிப்பிக்க விரும்புவோரா\nமறுபடியும் காமெடியை கையிலெடுக்கும் சந்தானம்\n\"நாட்கள் எண்ணப்படுகின்றன\" - பிரான்ஸ் எம்.பி.க்கு இனவெறி கொலை மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/11945", "date_download": "2018-11-16T07:57:44Z", "digest": "sha1:4N2Y7Q6JQWR2ZCEFVXWPXQGAQMFQFOYD", "length": 11655, "nlines": 92, "source_domain": "kadayanallur.org", "title": "இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்டம் |", "raw_content": "\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்டம்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவராக முனீ ருல் மில்லத் பேராசிரியர் .கே.எம்.காதர் மொஹிதீன் M .A . அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார் .\nகும்பகோணம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தை அடுத்த திருமங்கலக்குடியில் நேற்று நடந்தது.\nகூட்டத்திற்கு மாநிலத் தலைவர் காதர்மொய்தீன் தலைமை வகித்தார். மேலிடப் பார்வையாளரும் தேசிய செயலாளருமான குரம் அனிஸ்உமர் முன்னிலை வகித்தார்.\nகூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தமிழக அளவில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (நேற்று) முதல் வரும் நான்காண்டுக்கு அந்த பொறுப்பில் இருப்பார்கள்.அதன்படி, மாநில தலைவராக காதர்மொய்தீன், பொதுச் செயலாளராக முகமதுஅபுபக்கர், பொருளாளராக ராமநாதபுரம் ஷாஜகான் மற்றும் செயலாளர்கள், துணைத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்தை ஏற்றுக்கொள்வது.\nநடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடுவது. தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து இடம்பெற்று உள்ளாட்சி தேர்தலில் 10 சதவிகித இடங்களை கேட்டுப்பெறுவது.\nViagra No Prescription style=”text-align: justify;”>இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது. உள்ளாட்சி தேர்தலில் தோழமை கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்த அரசியல் ஆலோசனை குழு, சென்னையிலுள்ள மாநில நிர்வாகிகள், வடசென்னை, தென்சென்னை, மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.\nதமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லீம்களுக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இது உயர்த்தித்தரப்படும் என தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஏழைப் பெண்களுக்கு 4 கிராம் இலவச தங்கம்: ஜெயலலிதாவின் முதல் உத்தரவு\nசாதனை படைத்த மாணவர்களுக்கு “லேப்-டாப்’ பரிசு\n1,870 VAO பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு\nபிரதமர் ஏற்பாட்டில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்று தமிழக நிலையை பதிவு செய்யவேண்டும் முதல்வருக்கு கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள்\nநக்கீரன் எக்ஸிட் போல்-திமுகவுக்கு 137, அதிமுகவுக்கு 89 இடங்கள் கிடைக்கும்\nரத்த மூலத்திற்கு அருமருந்தாகும் பிரண்டை\nபத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mbarchagar.com/category/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/page/8/", "date_download": "2018-11-16T07:47:12Z", "digest": "sha1:MVRE4UVIJBMBN4TUKZAS63SPEFOOEEP7", "length": 3709, "nlines": 37, "source_domain": "mbarchagar.com", "title": "மட்றவை – Page 8 – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nஉருத்திராச்சம் அணிவதால் உண்டாகும் மருத்துவப் பயன் யாது\nஉருத்திராச்சம் அணிவதால் இரத்த அழுத்தம் சமநிலை பெறும். அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உருத்திராச்சமாலையைத் தலைமேல் வைத்துக் கொண்டு குளிர்ந்த நீரைக்கொட்டி;நீராடிவந்தால் சமநிலையடையும். இதயவலி உண்டாயின் முதிர்ந்த பெரிய ருத்ராக்ஷ்த்தை சந்தனம் போல் தண்ணீர் விட்டு நன்கு அரைத்து உள்ளுக்கும் கொடுத்தும் மேலேயும் பூசிவந்தால் குணம் அடையும். அன்றாடம் நீரில் ருத்ராச்சத்தை ஊறவைத்து அந்நீரைப் பருகிவந்தால் உடற் சூடு தணியும்; சளித்தொல்லைகள் நீங்கும்\nஆலயத்தில் எந்தத் திசையிலிருந்து வீழ்ந்து வணங்க வேண்டும்\nகிழக்கு,மேற்கு நோக்கிய சந்நிதிகளில் வடக்கே தலை வைத்தும்: தெற்கு, வடக்கு நோக்கிய சந்நிதிகளில் கிழக்கே தலை வைத்தும் வீழ்ந்து வணங்குதல் வேண்டும். (தன் கால் நீட்டும் பின்புறத்தில் எந்தத் தெய்வச் சந்நிதியும் இருத்தல் கூடாது. கொடிமரத்தின் முன்னால் வீழ்ந்து வணங்கினால் அங்கு எத்தெய்வச் சந்நிதியும் இருக்காது. எனவேதான் இங்குமட்டுமே வீழ்ந்து வணங்க வேண்டும் என்று நம் முன்னோர் விதித்துள்ளனர்) ஆண்கல் பஞ்சாங்க நமஸ்காரம் பெண்கல் மண்டி இட்டு நமஸ்கரிக்க வேண்டும் சுபம் சுபம் சுபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.chennaipatrika.com/post/18-MLAs-disqualification-case-in-TN-High-Court-upheld-speaker-order", "date_download": "2018-11-16T08:08:18Z", "digest": "sha1:YSM7TKIZMSNYIIQLYI53ND75W74DSV4R", "length": 6407, "nlines": 143, "source_domain": "news.chennaipatrika.com", "title": "“18 MLA க்கள் தகுதி நீக்கம் செல்லும்” - நீதிபதி அதிரடி தீர்ப்பு - Chennai Patrika - News Magazine", "raw_content": "\n“18 MLA க்கள் தகுதி நீக்கம் செல்லும்” - நீதிபதி அதிரடி தீர்ப்பு\n“18 MLA க்கள் தகுதி நீக்கம் செல்லும்” - நீதிபதி அதிரடி தீர்ப்பு\nசென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.\nஅதன்படி மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணன் வழக்கை விசாரித்து \"18 MLA க்கள் தகுதி நீக்கம் செய்தது செல்லும்\" என அதிரடி தீர்ப்பை வழங்கினார்.\nதிய தலைமுறை தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும்...\n85-வது பெர்ட்ரம் நினைவுக் கூடைப்பந்து கோப்பை\n85-வது பெர்ட்ரம் நினைவுக் கூடைப்பந்து கோப்பையை வேலம்மாள் கூடைப்பந்து அணி வென்றது..............\nகஜா புயலால் தமிழகத்தில் கடும் பாதிப்பு\nகஜா புயலால் தமிழகத்தில் கடும் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A-31-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-11-16T08:35:18Z", "digest": "sha1:QOJDZDUUGTDILSJ22HEFKC7D7PRG6QEK", "length": 11044, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "டிச. 31-க்குள் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம்- | Chennai Today News", "raw_content": "\nடிச. 31-க்குள் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம்-\nகல்வி / சிறப்புப் பகுதி\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nசபரிமலை விவகாரம்: முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வி\nடிச. 31-க்குள் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம்-\nஇம்மாதம் 31-ஆம் தேதிக்குள் தொடக்கக் கல்வியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் புகைப்பட அடையாள அட்டை கட்டாயம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து பள்ளிக் கல்வித் துறையின் தொடக்கக் கல்வி இயக்குநர் கார்மேகம் பிறப்பித்த உத்தரவு:\n2017-18-ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வி இயக்க கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டை எடுக்காதவர்களுக்கு ஒன்றிய அளவில் ஆதார் எடுப்பதற்கான பணிகளை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும். இப்பணிகள் டிசம்பர் 31-க்குள் முடிக்கப்பட வேண்டும்.\nஆதார் புகைப்பட அட்டை எடுக்கப்படாத மாணவர்களின் ஒட்டு மொத்த விவரங்களைப் பெற்று, ஆதார் எடுக்கும் முகமையினரிடம் செயல்திட்டத்தை வழங்கி, ஆதார் எடுக்கும் நாள்களில் அம்மையத்தில் கல்வித் துறையைச் சார்ந்த பொறுப்பான நபர் ஒருவரை நியமித்து அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் புகைப்பட அட்டை எடுக்கும் பணியை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடத்தி முடிக்க வேண்டும்.\nஆதார் அட்டை எடுக்க மாணவர்களை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லும் போது, பெற்றோர்களின் அனுமதியுடனும், பாதுகாப்பாகவும் அழைத்துச் செல்ல வேண்டும்.\nஇப்பணிகள் முடிவடைந்த நிலையில், ஏற்கெனவே ஆதார் எடுக்கப்பட்ட மாணவர்களினுடைய ஆதார் எண்ணிக்கை மேற்கண்ட தகவல் முறைமையில் பதிவேற்றம் செய்யும் பணியையும் மேற்கொள்ள வேண்டும். தற்போது ஆதார் புகைப்படம் எடுக்கும் மாணவர்களுக்கு ஆதார் எண் கிடைக்கப் பெற்றதும் அவ்விவரத்தையும் கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nகல்வி மேலாண்மை தகவல் முறைமையில் அனைத்து மாணவர்களின் விவரங்கள் பதிவு முடிவடைந்த நிலையில், குறைந்த எண்ணிக்கையுள்ள மாணவர்கள் இருக்கும் பள்ளியில் அதிக எண்ணிக்கையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாற்றப்படுதல், 20-க்கும் குறைந்த நிலையில் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள தொடக்கப் பள்ளிகளை அருகே இருக்கும் பள்ளிகளோடு இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருக்கும் உபரி ஆசிரியர் பணியிடங்களைத் திரும்ப அரசிடம் ஒப்படைக்கு பணிகள் நடைபெறும் எனத் தெரிகிறது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nடிச. 31-க்குள் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம்-\nகுஜராத், இமாச்சல பிரதேசல் தேர்வு இறுதி முடிவுகள்:\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-16T08:16:11Z", "digest": "sha1:ZNROMW6IFNQAVZNODWZBTKCVQSGTT6UK", "length": 3999, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திருநாவுகரசர்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n கமல்-ராகுல் சந்திப்பு குறித்து தமிழிசை\nரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: 6.5 ரிக்டர் பதிவானதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/sep/15/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D-12-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3000840.html", "date_download": "2018-11-16T07:40:55Z", "digest": "sha1:2GEWLU3DETE5OBCT2K6Y3BJGN45E3RG6", "length": 9680, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "ஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு: புதுச்சேரியில் அக். 12-இல் தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு: புதுச்சேரியில் அக். 12-இல் தொடக்கம்\nBy DIN | Published on : 15th September 2018 10:41 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு புதுச்சேரியில் அக். 12 முதல்\n14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து புதுச்சேரியில் அந்த மாநாட்டின் அமைப்பாளர் வி.ஆர்.எஸ்.சம்பத் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:\nதொழிலதிபர்கள், வர்த்தகர்கள், தொழில் புரிய விரும்புபவர்கள், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடும் இளைஞர்கள், தொழில் துறையில் வெற்றிக் கொடி நாட்டியவர்கள் ஆகியோர் சந்திப்புக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து வர்த்தகம் பெருக, முதலீடுகளை ஈர்க்க, பொருளாதார வளர்ச்சிக்காக விருப்பத் தொழிலை வகுத்தளிக்கவும் உலகளாவிய ஒத்துழைப்புக்கு ஒரு இணைப்பு பாலத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதலாவது மாநாடு கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட்டது. இரண்டாவது மாநாடு 2011-இல் துபையிலும், மூன்றாவது மாநாடு 2016-இல் சென்னையிலும், நான்காவது மாநாடு 2017-இல் தென் ஆப்பிரிக்க நாட்டின் டர்பனிலும் நடைபெற்றது. ஐந்தாவது உலகத் தமிழர் மாநாடு புதுச்சேரியில் அக். 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.\nசங்கமித்ரா மாநாட்டு அரங்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழர்களான கயானா நாட்டு பிரதமர் வீராசாமி நாகமுத்து, மோரீஷஸ் நாட்டு குடியரசுத் தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, தமிழக அமைச்சர்கள் மாஃபா கே.பாண்டியராஜன், சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.\nஇந்த மாநாட்டில் தொழில் முனைவோர், வர்த்தகத் துறையினர் தொழில் புரிவோரின் வளர்ச்சிக்காக வங்கிகள், நிதி நிறுவனங்கள், நிதியுதவி செய்யும் அமைப்புகள் மூலம் நிதியுதவி பெற வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.\nபொருளாதார வளர்ச்சியை எட்ட பல்வேறு நாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகள், விருப்பத் தொழில்புரிய வாய்ப்புகளை வகுத்தளித்தல் போன்றவை மாநாட்டின் முக்கிய அம்சமாக இருக்கும்.\nஇந்த மாநாட்டின் இறுதி நாளில் \"உலகத் தமிழர் மாமணி விருது' 12 பேருக்கு வழங்கப்பட உள்ளதாக சம்பத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2018-11-16T07:53:41Z", "digest": "sha1:DTLZ4H4TK26FMLEGD5TI2QZI5VDST4V3", "length": 5265, "nlines": 90, "source_domain": "www.mowval.in", "title": "திருக்குறள் | காமத்துப்பால் | கற்பியல் | படர்மெலிந்திரங்கல் - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nமறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு\nகரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு\nகாமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்\nகாமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்\nதுப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு\nஇன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்\nகாமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்\nமன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா\nகொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்\nஉள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.samooganeethi.org/index.php/category/educational-services/readers-letter/item/1156-%E0%AE%85%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF,-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-16T08:02:50Z", "digest": "sha1:2PJ6GSAWVSKYMNHMIW7APDOINIWCH3GK", "length": 5853, "nlines": 112, "source_domain": "www.samooganeethi.org", "title": "அஹ்மது ஜெய்லானி, பெங்களூர்", "raw_content": "\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\n2019 பொதுத் தேர்தல் இந்திய ஜனநாயகத்துக்கும் எதிர்கட்சிகளுக்கும் இருக்கும் இறுதி வாய்ப்பு...\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nசிரியா குறித்த கட்டுரைகளை படித்த போது உலகமெங்கும் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக நடக்கும் சூழ்ச்சி வலையையும் அதன் பின்னணியையும், அந்த சூழ்ச்சியில் பலியாகிப் போன முஸ்லிம்களின் பலவீனத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. இஸ்ரேல் என்ற யூத நாட்டுக்காக குழந்தைகள் பெண்கள் என பல லட்சம் சிரியா முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு முஸ்லிம்களும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை துக்கம் தொண்டையை அடைக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதை குற்றமென கருதாத முஸ்லிம் நாடுகளை எப்படி அழைப்பது அல்லாஹ் தான் சிரியா மக்களுக்கு பாதுகாப்பையும் மனநிம்மதியையும் வழங்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://poems.anishj.in/2016/12/", "date_download": "2018-11-16T08:16:06Z", "digest": "sha1:ZFXRWOPBUD4YMA7QY4SSMA2VJGQ6X6G4", "length": 10408, "nlines": 279, "source_domain": "poems.anishj.in", "title": "December 2016 | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nநான் என்பவன் அவள் அல்ல...\n”சரிடா நீ சொல்லு” என்றவனிடம்,\nஅங்கயே முற்றுப்புள்ளி வைத்தேன் நான்...\nநீ ஏன் இப்படி இருக்க\nஎன் காதல் அவள் காதலில்லை...\n”அவளே மறந்திட்டா” என ஆரம்பித்தவனிடம்\nநான் மீண்டும் ஒருமுறை சொன்னேன்...\n“நான் என்பவன் அவள் அல்ல...”\nஇரு உதடுகளால் - நம்\nகுழந்தைக்கு என்ன பெயர் வைப்பது\nகுடும்பத்துடன் எங்கு வசிப்பது வரை\nவிடைதெரியாத கேள்விகளுடன் - உன்\nகண்களில் வழிந்த - என்\nகண்ணீரை அலட்சியபடித்தி - உன்\nநான் என்பவன் அவள் அல்ல...\nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/01/when-is-the-ppi-deadline-010045.html", "date_download": "2018-11-16T07:16:19Z", "digest": "sha1:VI4XAXJ3CWFCBJZ2CKBNMHJJNMTL6J3C", "length": 18919, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிபிஐயின் காலக்கெடு எப்போது? | When is the PPI Deadline? - Tamil Goodreturns", "raw_content": "\n» பிபிஐயின் காலக்கெடு எப்போது\n6000 டாலருக்கு பெண்கள், மது, போதை, உணவு இலவசம்.. தலையில் அடித்துக் கொண்ட அரசு.\nபிபிஐ கோருதல் செய்வதற்கான பிபிஐ காலக்கெடு 29 ஆகஸ்ட் 2019 ஆகும். ஆனால் ஒரு சரியான கோருதலுடன் இருப்பவர் உடனடியாக செயல்படுவது நல்லது அல்லது வாய்ப்பை தவறவிடும் அபாயம் உண்டு.\nபிபிஐ கோரிக்கை காலக்கெடு 29 ஆகஸ்ட் 2019 என நிதி நடத்தை ஆணையம் நிர்ணயித்துள்ளது.\nஅந்த காலக்கெடு ஒரு நல்ல காரியமாக இருந்தாலும், சரியான கோருதல் உள்ளவர்கள் உடனடியாக கோருவது நல்லது.\nபெரும்பாலான மக்கள் கடைசி நிமிடத்தில் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், கோருதல் தேக்கம் அடைய வாய்ப்புகள் அதிகம். காலக்கெடு நெருங்கும் வேளையில் இது பெரும் தாமதங்களை ஏற்படுத்தக்கூடும். மேலும் வெற்றிகரமான கோருதலை பலர் இழக்க நேரிடும்.\nமேலும், பிபிஐயை தவறாக விற்பனை செய்யப்பட்ட பலருக்கு காலக்கெடு விரைவில் நெருங்குகிறது.\nஆனால் அதைப் பற்றி மேலும் விவரிப்பதற்கு முன்னர், நாம் ஒரு படி பின்னே சென்று பிபிஐ விற்பனை தடை செய்யப்பட என்ன காரணம் என்பதை விளக்க வேண்டும்.\nகட்டணப் பாதுகாப்பு காப்பீடு (PPI) என்றால் என்ன\nபிபிஐ என்பது காப்பீடு திட்டமாகும். அடமானக் கடன், கடன் அட்டை மற்றும் கடன் போன்ற பல கடன் உடன்படிக்கைகளுடன் விற்கப்பட்ட காப்பீட்டுக் கொள்கையாகும்.\nஅதன் நோக்கம், விபத்து அல்லது நீங்கள் உங்கள் வேலையை இழந்தால், நீங்கள் சம்பாதிக்க முடியாவிட்டால், காப்பீடானது உங்கள் கடனை திருப்பிச் செலுத்தும் என்பதாகும்.\nபிரச்சனை என்னவென்றால் பல மக்களுக்கு கடனுடன் பிபிஐ விற்பனை செய்யப்பட்டதே தெரியவில்லை. மேலும் அவர்கள் ஒத்துக்கொள்ளாத காப்பீட்டுக்காக பணம் செலுத்த வேண்டியிருந்தது.\nகாப்பீடு விற்பனை செய்யப்பட்ட மக்களுக்கும் அதை கோருவதில் பிரச்னை எழுந்தது. சுய வேலைவாய்ப்பு, முன்பே உள்ள மருத்துவ நிலைமைகள் போன்ற பல்வேறு காரணங்களால் கோருதலில் தடை உண்டானது.\nஎப்சிஏ 29 ஆகஸ்ட் 2019 என்று பிபிஐ கோருதல் மீது காலக்கெடுவை அறிமுகப்படுத்தியுள்ளது.\nநான் முன்பே என் கோருதலை ஏன் செய்ய வேண்டும்\n2013 மற்றும் 2015 இடைப்பட்ட ஆண்டுகளுக்குள் நிறுவனங்கள் 5.5 மில்லியன் மக்களுக்கு அவர்கள் பிபிஐ தவறாக விற்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அபாயத்தில் உள்ளதாகவும், அவர்களை கோருதல் செய்ய அறிவுறுத்தியுள்ளன.\nஅந்த கடிதங்கள் மக்கள் தங்கள் கோருதலைப் பெற கடிதத் தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் மட்டுமே செல்லும் என்று எச்சரித்தார். எப்சிஏவும் அந்த காலக்கெடுவே செல்லும் என கூறியுள்ளது.\nஎனவே, நீங்கள் ஒரு கடிதத்தைப் பெற்றிருந்தால், ஏற்கனவே ஒரு பிபிஐ கோருதல் பெற உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கலாம் அல்லது உங்கள் காலக்கெடு நெருங்குகிறது.\nஉங்களுக்கு கடிதம் கிடைத்திருக்காவிட்டால், உங்களுக்கு பிபிஐ-ஐ தவறாக விற்ற நிறுவனத்தை தொடர்புக்கு கொண்டு உங்களுக்கு கடிதம் அனுப்பினார்களா என கேட்கவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉங்கள் எஸ்பிஐ கணக்கிலிருந்து தவறுதலாகப் பணம் குறைந்துள்ளதா.. திரும்பப்பெற இதைச் செய்திடுங்கள்.\nஇதுல முதலீடு செஞ்சா அடுத்த 3 வாரத்தில் லாபம் நிச்சயம்..\nசெபி ஓகே சொல்லியாச்சு.. பங்குசந்தையில் இறங்க பிஎன்பி மெட்லைப் ரெடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/kushboo-rahul-gandhi-meet/", "date_download": "2018-11-16T08:39:01Z", "digest": "sha1:VQ74RY5N6SF22H2EYPLGF2NR6CBUJP3S", "length": 12910, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kushboo - Rahul Gandhi meet - ராகுல் காந்தியை சந்தித்தது ஏன்? - குஷ்பூ விளக்கம்", "raw_content": "\nகஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஎதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன\nஎதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன\nராகுல் காந்தி - குஷ்பூ சந்திப்பு\nஅகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ, “தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ராகுல் காந்தியுடன் விவாதித்தேன். ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பது காங்கிரஸின் நிலைப்பாடு” என்றார்.\nகுஷ்பூ அளித்த பேட்டியின் முழு விவரம் பின்வருமாறு,\n“ராகுல் ஜி அவர்கள், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை பற்றி கேட்டு அறிந்தார். அ.தி.மு.க. ஆட்சி பற்றி பேசினோம். ஒரு துணை முதலமைச்சர், நேரில் சென்ற பிறகும் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. எம்.பி.யை பார்த்ததாக சொல்கிறார்கள். துணை முதலமைச்சரை சந்திப்பதற்கும் எம்.பி.யை சந்திப்பதற்கும் வித்தியாசம் இல்லையா. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற வார்த்தைகளுக்கு ஓ.பி.எஸ் விளக்கம் அளிக்க வேண்டும். அவசரம், முக்கியம் எனும்போது மருத்துவ சிகிச்சைக்கு ராணுவ விமானம் பயன்படுத்தப்படுவதில் தவறு இல்லை. ஆனால் இதே உதவி சாமானிய மக்களுக்கும் கிடைக்குமா. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற வார்த்தைகளுக்கு ஓ.பி.எஸ் விளக்கம் அளிக்க வேண்டும். அவசரம், முக்கியம் எனும்போது மருத்துவ சிகிச்சைக்கு ராணுவ விமானம் பயன்படுத்தப்படுவதில் தவறு இல்லை. ஆனால் இதே உதவி சாமானிய மக்களுக்கும் கிடைக்குமா\nகாங்கிரசை பொறுத்தவரை ராகுல் தான் பிரதமர் வேட்பாளர். பதவி ஆசைக்காக காங்கிரஸ் கட்சி அரசியல் செய்யவில்லை. ஆனால், பிரதமர் வேட்பாளர் குறித்து நேரம் வரும்போது தான் முடிவு செய்யப்படும். கட்சியை பொறுத்தவரை ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.” என்றார்.\nதமிழக தலைவர் திருநாவுக்கரசர் மாற்றப்படுவரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த குஷ்பூ, “ராகுல் ஜி அதனை தான் முடிவு செய்ய வேண்டும். ஒட்டுமொத்த இந்திய அளவிலும் ராகுல் காந்தி தலைமை பொறுப்புக்கு வந்தபிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் கேட்கும் கேள்விகள் எதற்குமே பா.ஜ.க.விடம் நேரடி பதில் இல்லை. 2014-ல் மோடி கூறிய எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. அப்போது அவருக்கு இருந்த செல்வாக்கில் பாதி கூட இப்போது இல்லை. அந்த பயம் பா.ஜ.கவினருக்கு ஏற்பட்டுவிட்டது. எனவே தான் ராகுல்காந்தி அறிக்கைக்காகவும் கேள்விக்காகவும் காத்திருந்து அரசியல் செய்கிறார்கள்.” என்றார்.\nKushboo Sundar Birthday : நடிகை குஷ்புவின் அசத்தல் வீடியோ கலெக்‌ஷன்\nகுஷ்பு மற்றும் சுகாசினி கேரள முதல்வரை சந்தித்தது இதற்குத்தான்\nபீனிக்ஸாக எழுவார் கருணாநிதி: குஷ்பூ உருக்கம்\nதிருநாவுக்கரசர் இப்படி வசை பாடலாமா\nதமிழக காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் விரைவில் மாற்றப்படுவார் : குஷ்பு பேட்டி\nராகுலை சந்திக்க அனுமதியில்லை : உச்சக்கட்ட அதிருப்தியில் குஷ்பு\nநடு வழியில் நின்ற ரயில்.. கர்ப்பிணி பெண்ணை முதுகில் சுமந்து தரையிறக்கிய காவலர்கள்\nவிசாரணை ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை\nடிச.16ல் திறக்கப்படும் கருணாநிதி உருவச் சிலை: தேசியத் தலைவர்களை மீண்டும் அணி திரட்டும் ஸ்டாலின்\nஇதற்காக டெல்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஸ்டாலின் நேரில் சந்திக்கிறார்\nகருணாநிதி மறைந்து 100வது நாள்: சமூக ஊடகங்களில் டிராஃபிக்காகும் கலைஞர்\nஅவரது தாய் அஞ்சுகத்துடன் கருணாநிதி இருப்பது போன்று பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மக்களை இது வெகுவாக கவர்ந்துள்ளது\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nபுயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன \nகஜ புயல் Live Updates : பேயாட்டம் ஆடிய புயல் முழுமையாக கரையை கடந்தது\n‘பழ. நெடுமாறன் புத்தகங்களை அழித்து விடுங்கள்’ உயர்நீதிமன்றம் அதிரடி\nஎன்னது கிரிக்கெட்டில் ‘Switch Bowling’-கா இது என்ன புது மேட்டரா இருக்கு\nபுதிய தலைமைச் செயலக ஊழல் வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைப்பு\nகஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nஎன் மகளை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் : அனிதா தந்தை வழக்கு பதிவு\nகஜ புயலால் சென்னைக்கு பாதிப்பு உண்டா – தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன\nபுயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன \nஒரே ஒரு போஸ்ட்… கொடுத்த எல்லா பில்டப் க்ளோஸ்… என்ன ஸ்மிருதி இரானி இப்படி பண்ணிட்டீங்க\nகஜ புயல் செல்லும் பாதை: 100 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nகஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/school-girls-thrashed-singing-national-anthem-not-loudly-jaipur-311601.html", "date_download": "2018-11-16T07:45:36Z", "digest": "sha1:YFMOITIDYI35DYXKYZV3TQIRXCK3HW7J", "length": 12217, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேசிய கீதத்தை சத்தமாக பாடாததால் தாக்கப்பட்ட மாணவிகள்.. ஜெய்ப்பூர் பள்ளியில் நடந்த கொடுமை | School girls thrashed for singing national anthem not loudly in Jaipur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தேசிய கீதத்தை சத்தமாக பாடாததால் தாக்கப்பட்ட மாணவிகள்.. ஜெய்ப்பூர் பள்ளியில் நடந்த கொடுமை\nதேசிய கீதத்தை சத்தமாக பாடாததால் தாக்கப்பட்ட மாணவிகள்.. ஜெய்ப்பூர் பள்ளியில் நடந்த கொடுமை\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் தேசிய கீதத்தை சத்தமாக பாடாததால் மாணவிகள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியரே இந்த கொடுமையை செய்து இருக்கிறார்.\nஇந்த சம்பவம் காரணமாக அந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். தற்போது போலீஸ் அந்த பள்ளிக்கு சென்று விசாரித்து வருகிறார்கள்.\nஅதேபோல் மாணவியின் பெற்றோர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.\nராஜ்கிய ஆதர்ஷ் உச் மாத்யமிக் வித்யாலயா என்ற பள்ளியில் நேற்று இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. பள்ளியில் உள்ள நான்கு மாணவிகள் ஒன்றாக சேர்ந்து காலை தேசிய கீதம் பாடி இருக்கிறார்கள். அவர்கள் சத்தமாக பாடவில்லை என்று தலைமை ஆசிரியர் திட்டி இருக்கிறார்.\nஆனாலும் கோபம் அடங்காத அவர் நான்கு போரையும் மோசமாக தாக்கி இருக்கிறார். பின் வெளியே வெயிலில் நான்கு மணி நேரம் நிற்க வைத்துள்ளார். அவர் அந்த இடத்திலேயே இதனால் மயக்கம் அடைந்துள்ளனர்.\nஇதனால் உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். நான்கு பேரில் ஒரு மாணவியின் உடல் நிலை மட்டும் இன்று வரை மோசமாக இருக்கிறது. அந்த மாணவிதான் மிகவும் மோசமாக தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனால் அந்த மாணவியின் பெற்றோர்கள் அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள். மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியைவிட்டு நீக்க உத்தரவிட்டு இருக்கிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnational anthem school jaipur தேசிய கீதம் பள்ளி ஜெய்ப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-11-16T07:56:06Z", "digest": "sha1:2GRXULOJW2JM64WRSRIN3RS7B6SI4WM7", "length": 14240, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "தேரர்கள் நிதி திரட்ட இருப்பதாக பேரா­சி­ரியர் மெத­கெ.", "raw_content": "\nமுகப்பு News Local News தேரர்கள் நிதி திரட்ட இருப்பதாக பேரா­சி­ரியர் மெத­கொட அப­ய­திஸ்ஸ தேரர் தெரி­வித்தார்\nதேரர்கள் நிதி திரட்ட இருப்பதாக பேரா­சி­ரியர் மெத­கொட அப­ய­திஸ்ஸ தேரர் தெரி­வித்தார்\nதேரர்கள் நிதி திரட்ட இருப்பதாக பேரா­சி­ரியர் மெத­கொட அப­ய­திஸ்ஸ தேரர் தெரி­வித்தார்.\nலலித் வீர­துங்க மற்றும் அனுஷ பெல்­பிட்ட ஆகி­யோருக்கு நீதிமன்றத்தினால் விதிக்­க­ப்பட்­டுள்ள நஷ்­ட­ஈடு மற்றும் தண்­டப்­பணம் ஆகியவற்றைச் செலுத்­து­வ­தற்குத் தேவை­யான நிதியைத் திரட்­டு­வ­தற்கு 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை வேலைத்­திட்டம் ஒன்றை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக பேரா­சி­ரியர் மெத­கொட அப­ய­திஸ்ஸ தேரர் தெரி­வித்தார்.\n“சில்­துணி சிறைக் கைதி­களைப் பாது­காக்கும் நிதியம்” எனும் அமைப்­பினர் நேற்று கொழும்­பி­லுள்ள சம்­புத்­தத்வ ஜயந்­தியில் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்திப்பொன்றிலேயே இவ்வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கூறியதாவது,\nஜனா­தி­ப­தியின் செய­லாளர் ஜனா­தி­ப­தியின் தீர்­மா­னத்தை செயல்ப்­ப­டுத்­தி­ய­மைக்­காக தண்­டிக்­கப்­ப­டு­கிறார் என்றால், அது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அவர்­களை குறித்த நெருக்­க­டி­யி­லி­ருந்து பாது­காக்க வேண்­டிய கடமை எமக்­குள்­ளது எனத் தெரிவித்தார்.\nஆகவே சிறைக் கைதி­களைப் பாது­காக்கும் நிதி­யத்தின் மூலமாக நிதி திரட்டி அவர்­களைப் பாது­காப்­ப­தற்கு நாம் முன்­வந்­துள்ளோம். ஆகவே 15 ஆம் திகதி காலை எட்டு மணிக்கு புறக்­கோட்­டை­யி­லுள்ள சம்­புத்­தா­லோக விகா­ரையில் நிதி திரட்டும் வேலைத்­திட்­டத்தை ஆரம்­பிக்­க­வுள்ளோம். ஆரம்ப நிகழ்வில் நாடு தழு­விய ரீதி­யி­லுள்ள சகல தேரர்­க­ளையும் கலந்­து­கொள்­ளு­மாறு அழைப்பு விடுக்­கிறோம்.\n16 மற்றும் 17 ஆம் திக­தி­களில் நாடு தழு­விய ரீதியில் நிதி சேக­ரிப்­ப­தற்கும் ஏற்­பா­டொன்றை ­செய்­துள்ளோம். அவ்வாறு சேக­ரிக்­கப்­படும் நிதி­யினை எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பிலுள்ள சம்புத்தத்வ ஜயந்திக்கு கொண்டு வந்து சம்பந்தப்பட்டவர்களிடம் கையளிக்கவுள்ளதாகவும் பேரா­சி­ரியர் மெத­கொட அப­ய­திஸ்ஸ தேரர் தெரிவித்தார்.\nஒன்றரைக் கொடி பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது\nஒன்றரைக் கொடி பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2.4 கிலோ தங்கத்துடன் மூவரை சுங்கத் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தத் தங்கத்தின் பெறுமதி சுமார் ஒரு கொடியே 83 லட்சம் பெறுமதியான...\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஜா புயலின் கோராத்தாண்டவம் இன்று அதிகாலை நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தெரிந்தது. பலத்த சூறாவளி காற்றுடன் மழை...\nஅரசியல் நெருக்கடியில் அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஏற்படபோகும் பேரிடி\nநாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இவ்வாறு நெருக்கடி நிலைமையினால் இழுத்தடிப்புக்கு உள்ளாகுமானால், ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...\nமைத்திரி- மஹிந்த இன்று காலை திடீர் சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இன்று காலை அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்...\nதெவரப்பெரும நாடாளுமன்றினுள் கத்தியை எவ்வாறு கொண்டுவந்தார்\nநாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற மோதலின் போது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தமை தொடர்பில் காவற்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மோதலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தம்மீது கத்தியால் தாக்க...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nநாளை நாடாளுமன்றில் நேர்மையற்ற முறையில் செயற்படுவார்களானால் வாய் மூல வாக்கெடுப்பு நடைபெறும்- மைத்திரியின் அதிரடி...\nரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் இதோ….\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-11-16T07:44:20Z", "digest": "sha1:QPWMOHVSNG2O3KL7FLLXQ3HYQWLPSIDK", "length": 11369, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "ரயில்வே ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது", "raw_content": "\nமுகப்பு News Local News ரயில்வே ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது\nரயில்வே ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது\nரயில்வே ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது\nஇன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவிருந்த ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇன்று பிரதமரின் செயலாளர், போக்குவரத்து பிரதியமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nரணிலுக்கு ஆதரவாக மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய அலரி மாளிகை- புகைப்படங்கள் வீடியோ உள்ளே\nஅரசியல் கைதிகளை விடுவிக்க கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்\nயுத்தம் ஓய்ந்துள்ள போதிலும் பின்னடைவை நோக்கி நகரும் இலங்கை\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஜா புயலின் கோராத்தாண்டவம் இன்று அதிகாலை நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தெரிந்தது. பலத்த சூறாவளி காற்றுடன் மழை...\nஅரசியல் நெருக்கடியில் அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஏற்படபோகும் பேரிடி\nநாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இவ்வாறு நெருக்கடி நிலைமையினால் இழுத்தடிப்புக்கு உள்ளாகுமானால், ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...\nமைத்திரி- மஹிந்த இன்று காலை திடீர் சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இன்று காலை அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்...\nதெவரப்பெரும நாடாளுமன்றினுள் கத்தியை எவ்வாறு கொண்டுவந்தார்\nநாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற மோதலின் போது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தமை தொடர்பில் காவற்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மோதலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தம்மீது கத்தியால் தாக்க...\nவடக்கு மாகாண பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை அறிவிப்பு\nகாலநிலை சீரின்மை காரணமாக வட மாகாணப் பாடசாலைகளில் இன்று தவணைப்பரீட்சைகள் நடைபெறாது. வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு-ஆளுநர் \nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nநாளை நாடாளுமன்றில் நேர்மையற்ற முறையில் செயற்படுவார்களானால் வாய் மூல வாக்கெடுப்பு நடைபெறும்- மைத்திரியின் அதிரடி...\nரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் இதோ….\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/india/133562-a-jaipur-resident-who-was-lodged-in-a-pakistan-jail-for-36-years-is-likely-to-be-released.html", "date_download": "2018-11-16T07:23:33Z", "digest": "sha1:LCKA73KB7UJ4FJRGKD3UG5JX4LC5NRTN", "length": 7040, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "A Jaipur resident who was lodged in a Pakistan jail for 36 years is likely to be released | 36 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்நாட்டுக் காற்றை சுவாசிக்கவுள்ள கஜானந்த் சர்மா! | Tamil News | Vikatan", "raw_content": "\n36 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்நாட்டுக் காற்றை சுவாசிக்கவுள்ள கஜானந்த் சர்மா\nபாகிஸ்தான் சிறையில் 36 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த கஜானந்த் சர்மா தற்போது இந்தியா திரும்ப உள்ளார். தாயகம் திரும்பும் அவரை விமர்சையாக வரவேற்க அவரது குடும்பத்தினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.\nராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் சமோட் பகுதியில் உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் கஜானந்த் சர்மா. இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 1982-ம் ஆண்டு வீட்டைவிட்டு கஜானந்த் சர்மா வெளியேறி உள்ளார். அப்போது, அவரது குடும்பத்தினர் அவரைப் பல இடங்களிலும் தேடியுள்ளனர். தீவிர தேடுதலுக்குப் பிறகு கடந்த மே மாதத்தில் அவர் பாகிஸ்தானில் உள்ள கோட் லக்பத் சிறையில் (Kot Lakhpat jail) அடைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இந்திய எல்லையை, கஜானந்த் சர்மா எவ்வாறு கடந்து சென்றார் என்பது இன்றுவரையிலும் தெரியவில்லை.\nபாகிஸ்தான் சிறையில், கடந்த 36 ஆண்டுகளாகத் தனது வாழ்க்கையின் முக்கால்வாசி நாள்களைக் கடந்த நிலையில், கஜானந்த் சர்மாவை விடுதலை செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினரிடம் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் விஜய் குமார் சிங் தெரிவித்தார். இதையடுத்து, கஜானந்த் சர்மாவின் குடும்பத்தினர் மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.\nஇதுகுறித்து கஜானந்த் சர்மாவின் மனைவி கூறுகையில், 'பாகிஸ்தான் சிறையில் பல்வேறு இன்னல்கள் மற்றும் சித்ரவதைகளை அவர் அனுபவித்திருப்பார். தற்போது, அவர் விடுதலையாக உள்ளார். நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஆகஸ்ட் மாதத்தில், அவர் சுதந்திரக் காற்றை சுவாசிக்க உள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர், வீட்டுக்குவந்தவுடன் பெரிய விருந்தை அளிக்கக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் முடிவு செய்துள்ளோம்' என்றார் ஆனந்தமாக.\nபாகிஸ்தான் சிறையிலிருந்து வரும் 13-ம் தேதி கஜானந்த் சர்மா விடுதலை செய்யப்படுகிறார் என்ற தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது. ஆனால், அவர் எப்போது இந்தியா வருவார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/115404-tech-tamizha-february-2018-issue.html", "date_download": "2018-11-16T08:08:36Z", "digest": "sha1:N4I6WPUDWCGO2X2SJB5PJMJPOZ2SJTAA", "length": 4567, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "Tech tamizha February 2018 issue | பட்ஜெட் லேப்டாப் முதல் செகண்ட் ஹேண்ட் லேப்டாப் வரை... லேப்டாப் ஸ்பெஷல் டெக்தமிழா! #TechTamizha | Tamil News | Vikatan", "raw_content": "\nபட்ஜெட் லேப்டாப் முதல் செகண்ட் ஹேண்ட் லேப்டாப் வரை... லேப்டாப் ஸ்பெஷல் டெக்தமிழா\nதங்களுக்கு ஏற்ற மொபைல்போனை எப்படி வாங்குவது என்பது பலருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், அவரவரின் பயன்பாட்டிற்கு ஏற்ப நல்ல லேப்டாப்பை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து இன்னும் பலருக்கும் தெரிவதில்லை. அவர்களுக்கு உதவும் வகையில் அமைந்திருக்கிறது பிப்ரவரி மாத டெக்தமிழா.\nஇதழை டவுன்லோடு செய்ய: https://goo.gl/x7A3xT\nபுதிய லேப்டாப் வாங்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள், செகண்ட் ஹேண்ட் லேப்டாப் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள், லேப்டாப் உடன் இணைத்து பயன்படுத்தும் கேட்ஜெட்ஸ், டிப்ஸ் என இந்த இதழ் முழுமையான லேப்டாப் ஸ்பெஷலாக அமைந்திருக்கிறது. இதழ் குறித்தும், இதழில் இன்னும் எதுமாதிரியான கட்டுரைகளை எதிர்பார்க்கிறீர்கள் என்பது குறித்தும் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். அவைதாம் எங்களுக்கு உரம்\nஇதழை டவுன்லோடு செய்ய: https://goo.gl/x7A3xT\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/politics/87919-we-made-a-mistake-says-aravind-kejiriwal.html", "date_download": "2018-11-16T07:15:38Z", "digest": "sha1:4BPZH7JOOALVDNX4KGBZIWKXZBS4URE4", "length": 4998, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "We made a mistake, says Aravind Kejiriwal | நாங்கள் தவறு செய்துள்ளோம் - அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் | Tamil News | Vikatan", "raw_content": "\nநாங்கள் தவறு செய்துள்ளோம் - அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல்\n'நாங்கள் சில தவறுகளை செய்துள்ளோம். அதனைத் திருத்திக் கொள்வதற்கான சரியான நேரம் இதுதான்' என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தல் முடிவில் பா.ஜ.க அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் இரண்டாம் இடத்தைப் பெற்றது. டெல்லி ஆளும் கட்சியான ஆம் ஆத்மி படுதோல்வி அடைந்தது. மின்னணு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.\nஇந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் தோல்வி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், 'கடந்த இரண்டு நாள்களாக கட்சி நிர்வாகிகள் மற்றும் வாக்காளர்களிடம் பேசினேன். அதன் பின் உண்மை தெளிவாகத் தெரிந்தது. நாங்கள் சில தவறுகளை செய்துள்ளோம். இது தவறுகளைத் திருத்திக் கொள்ளும் நேரம். இது செயல்படுவதற்கான நேரம். காரணம் சொல்லி தப்பிக்கக் கூடாது. இது வேலை செய்வதற்கான நேரம். மக்கள் விருப்புவது மாற்றம் மட்டுமே' என்று பதிவிட்டுள்ளார்.\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalmanamagal/2018-jul-01/jewellery/", "date_download": "2018-11-16T07:44:49Z", "digest": "sha1:GDXJB6Q53KOHNXKWF2DKYUMBFHC7WFTR", "length": 14319, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Manamagal - அவள் மணமகள் - Issue date - 01 July 2018 - ஆபரணங்கள்", "raw_content": "\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\nதிருமணம் - அருள் புரியும் அழகு முத்து அய்யனார்\nBig day - வெடிங் ப்ளான் - அனுபவங்கள் பேசுகின்றன\nதாம்பூலம் - சுவை கூட்டும் பலகாரங்கள்...\nமணிவிழா - மனைவிக்கு மரியாதை\nபொருத்தம் - முக்கியமானவை எவை\nஅணிகலன்கள் - அணிந்து மகிழுங்கள்...\nதனித்துவம் - ட்ரெண்டி டிரஸ் வெரைட்டி\nமலரும் நினைவுகள் - காதலைக் கொண்டாடும் ஆடைகள்...\nடிசைனர் கலெக்‌ஷன் - சோக்கர் எம்ப்ராய்டரி, பாலிவுட் பெல்ட், பேக் ஓப்பன்...\nஸ்டைல் - டிசைனர் கலெக்‌ஷன்\nதினுசு தினுசா புதுசு புதுசா\nஹேர் கலரிங் - உங்களுக்கு எது பொருந்தும்\nகாஸ்மெடிக்ஸ் - ட்ரெண்டி காஸ்மெட்டிக் கலெக்‌ஷன்\nஅழகு - அவசியமான சிகிச்சைகள்\nஅரிதாரம் - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அண்டு ஸ்டைலிஸ்ட்\nபளிச் பளிச் - இயற்கை அழகு\nபாரம்பர்யம் - பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்\nகல... கல... க்ளிக்ஸ் - லக... லக..கமெண்ட்ஸ்\nபரிசு - மனதுக்கு நெருக்கமானது\nஃபிட்னெஸ் - மணமகளுக்கான எளிய பயிற்சிகள்\nஅணிகலன்கள் - அணிந்து மகிழுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/health/94334-health-benefits-of-indian-coral-tree.html", "date_download": "2018-11-16T08:22:50Z", "digest": "sha1:2JRWOCZ3CROXNSDK2E26U3YBSVN7343C", "length": 25155, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "எடை குறைக்கும், கர்ப்பப்பை பிரச்னை தீர்க்கும்... கணக்கில்லா பலன்கள் தரும் கல்யாண முருங்கை! | Health benefits of indian coral tree", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:36 (05/07/2017)\nஎடை குறைக்கும், கர்ப்பப்பை பிரச்னை தீர்க்கும்... கணக்கில்லா பலன்கள் தரும் கல்யாண முருங்கை\nகல்யாண முருங்கை... `Erythrina Indica’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இதை, `முள் முருங்கை’, `முருக்க மரம்’, `கல்யாண முருக்கன்’, `முள் முருக்கு’ என்ற பெயர்களிலும் அழைப்பார்கள். இதன் இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் பயன்கள்கொண்டவை.\nஇதன் இலைகள், விதைகள் மற்றும் மலர்களில் பல வேதிப்பொருள்கள் உள்ளன. வெற்றிலை, மிளகு போன்ற கொடி வகைத் தாவரங்கள் பயிரிடப்படும் இடங்களில் அவை வளர்வதற்கு ஏதுவாக இது வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் கொடிக்கால்களில் இந்த மரம் வளர்க்கப்படுகிறது. இதன் முழுத்தாவரமும் காரச்சுவையும் வெப்பத்தன்மையும்கொண்டது. அகன்ற, பச்சை நிற இலைகளையும் பளிச்சிடும் சிவப்பு நிறப் பூக்களையும்கொண்டது.\nஇதன் இலை, சிறுநீரைப் பெருக்குவதோடு மலத்தை இளக்கும்; தாய்ப்பாலை பெருக்கும்; மாதவிலக்கைத் தூண்டும்.\nஇதன் பூக்கள், கருப்பையைச் சுத்தமாக்கும். பட்டைகள், கோழை அகற்றும்; காய்ச்சல் நீக்கும்; குடல்புழுக்களைக் கொல்லும். விதைகள், மலமிளக்கும்.\nகன்னிப்பெண்கள் இருக்கும் வீடுகளில் இதை நட வேண்டும் என்பது மரபாக இருந்திருக்கிறது. அதேபோல் பெண்கள் அதிகமாக உள்ள வீடுகளில் இந்த மரத்தை நட்டு, அதன் இலையை மாதந்தோறும் சமைத்துக் கொடுத்து வந்தால், பெண்களுக்கு மாதவிடாய், கருப்பை சார்ந்த எந்தவித உடல் பிரச்னையும் இல்லாமல் இளமையுடன், அழகான பெண்ணாக உருவெடுத்து நிற்பார்கள். அவர்களுக்கு வரக்கூடிய வலி, வேதனைகளில் இருந்து அவர்களை காக்கக்கூடியது இந்த முருங்கை.\nஇந்த மரம் பெரும்பாலும் பெண்களின் உடல்நலனுக்கு நன்மை பயக்கக்கூடியது. மாதவிடாயின்போது வரக்கூடிய வயிற்றுவலியைக் குணமாக்க, இதன் 30 மி.லி இலைச்சாற்றை காலையில் வெறும் வயிற்றில் 10 நாள்கள் தொடர்ந்து குடித்துவர வேண்டும். அதேபோல் இலையிலிருந்து ரசம் செய்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும், வயிற்றுவலி குணமாகும்.\nகறுப்பு எள் ஊறவைத்த நீர்விட்டு, இதன் இலையை அரைத்து, காலை, மாலை என சாப்பிட்டுவந்தால் தாமதித்த மாதவிடாய் சீராகும்.\nகர்ப்பக் காலங்களில் இதன் இலைகளை அரிந்து, சிறு பயறுடன் சேர்த்து வேகவைத்துக் கொடுப்பார்கள். இது கர்ப்பிணிகளுக்கு வரக்கூடிய சிறுநீர் எரிச்சலைக் குணமாக்கும்; தாராளமாக சிறுநீர் வெளியேற உதவும்.\nஇதன் இலைச் சாற்றை தினமும் குடித்துவந்தால், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களின் குறை நீங்கும். அத்துடன் இந்த இலைச் சாற்றை அருந்துவதால், பொதுவாக நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல் சரிகும்; உடல் இளைக்கும்.\nகுழந்தைப்பேறு வேண்டும் பெண்கள் கல்யாண முருங்கைப்பூவுடன் 4 மிளகு சேர்த்து அரைத்து, வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வர பலன் கிடைக்கும்.\nகுழந்தை பெற்ற தாய்மார்கள், பால் சுரக்க வேண்டுமென்றால், இதன் இலையை தேங்காய் எண்ணெய்விட்டு சமைத்துச் சாப்பிட்டுவந்தால் கைமேல் பலன் கிடைக்கும். இதன் இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய், நெய்விட்டு வதக்கிச் சாப்பிட்டு வந்தாலும் பால் சுரக்கும்.\nஇலையுடன் கசகசா, உளுந்து, மாதுளம்பழச் சாறு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், ஆண்மை பெருகும்; தாம்பத்ய உறவில் ஆர்வம் ஏற்படும்.\nகுடல்புழுக்களின் தொல்லையால் சில குழந்தைகள் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் 10 சொட்டு கல்யாண முருங்கை இலைச் சாற்றை சிறிது வெந்நீர், தேன் கலந்து குடிக்கக் கொடுத்தால் பலன் கிடைக்கும். பெரியவர்கள் இதன் 4 டீஸ்பூன் இலைச் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால், புழுக்கள் வெளியேறும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மோர் குடிக்க வேண்டும்.\nஇதன் இலைச் சாற்றுடன் தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து, மேல் பூச்சாகப் பூசிக் குளித்துவந்தால், சொறி, சிரங்கு சரியாகும். 60 மி.லி இலைச் சாற்றுடன் 15 கிராம் உப்பு சேர்த்து காலை வேளையில் குடித்துவந்தால் லேசான வயிற்றுப்போக்கு உண்டாகும். அப்போது வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.\nநெஞ்சில் கட்டியிருக்கும் சளி அகல வேண்டுமென்றால், இலையுடன் அரிசி சேர்த்து அரைத்துத் தோசை செய்துசாப்பிட்டால் பலன் கிடைக்கும்.\nஇதன் இலையுடன் சித்தரத்தை, மிளகு, பச்சரிசி சேர்த்து வடை செய்வார்கள். இதுவும் சளியை அகற்றும் தன்மைகொண்டது.\nகல்யாண முருங்கையுடன் முருங்கை, மிளகு, பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ரத்தச்சோகை சரியாகும்.\n''10 கோடி ரூபாய் கொடுத்தாலும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டேன்..’’ - லட்சுமி ராமகிருஷ்ணன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். பணியாற்றியவர். மூலிகை மருத்துவத்தில் ஆர்வம் கொண்டவர். அது குறித்து 2 நூல்களும் எழுதியிருக்கிறார்.\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n‘ அடுத்த இரண்டு நாள்களில்...’ - சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய எச்சரிக\n``டியர் மீம் கிரியேட்டர்ஸ்... மேக்கப் இல்லாத அந்த போட்டோ...\" - `ஆங்கர்' அனிதா சம்\n``எள்ளு மட்டுமே ரெண்டு, மூணு ஏக்கருக்குப் போட்டுருக்கேன்'' - விஜி சந்திரசேக\nதிடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்... விமானிகள் பார்த்தது உண்மைதானா\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-11-16T07:54:18Z", "digest": "sha1:FMLWR67EZYQ63OAIJPDASMK4I6GSWI7L", "length": 14665, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\nபேரறிவாளன் 26 ஆண்டுகளுக்குப் பிறகு பரோலில் விடுவிப்பு\nராஜீவ் கொலை வழக்கு: கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்\nராஜீவ் கொலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\n\"ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்புலமாக இருந்தவர்கள் யார்\": வழக்கில் தொடர்புடையவரின் நேர்காணல்\nவன்முறையை தமிழகத்தின் பொதுவாழ்விலிருந்து விரட்டியடிக்க வேண்டும்: கி.வீரமணி\nஜெயலலிதாவின் அரசியல் அவசரத்தால் 7 பேர் விடுதலை ஆவதில் சிக்கல்: கருணாநிதி\nஜெயலலிதா நடவடிக்கையில் சட்ட மீறல் இல்லை: ராம் ஜெத்மலானி\n7 பேர் விடுதலை அரசியல் நோக்கோடு எடுக்கப்பட்ட முடிவு: காங்கிரஸ்\nபேரறிவாளன் சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து\nகருணை மனு மீது நியாயப்படுத்த முடியாத காலதாமதம்: ராம் ஜெத்மலானி வாதம்\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nசர்கார் - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://india.tamilnews.com/tag/mutharasan-state-secretary-communist-party-india-stuck-dmk-leader-stalin/", "date_download": "2018-11-16T08:29:09Z", "digest": "sha1:KHHSRTVTWGKGLLBNTELQLZF75QGCPE7Q", "length": 6183, "nlines": 94, "source_domain": "india.tamilnews.com", "title": "mutharasan state secretary communist party india stuck dmk leader stalin Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nதிமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒட்டிக்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்\nதிமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.mutharasan state secretary communist party india stuck dmk leader stalin கலைஞரின் மகன் என்ற காரணத்தினால் அந்த பொறுப்புக்கு அவர் வந்ததாக நான் கருதவில்லை. கலைஞர் எப்படி இளம் வயதில் ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://mbarchagar.com/2017/02/01/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1/", "date_download": "2018-11-16T07:10:47Z", "digest": "sha1:BPV6AW4TUPDTHHEZAKZHDJDTNOMNPUNO", "length": 8784, "nlines": 161, "source_domain": "mbarchagar.com", "title": "ஸ்ரீ துர்க்கை அம்மன் போற்றி – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nஸ்ரீ துர்க்கை அம்மன் போற்றி\n1 ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி\nஓம் ஆனந்தம் அளிப்பாய் 10\nஓம் இரு சுடர் ஒளியே\nஓம் உலகத்தை காத்திடுவாய் 20\nஓம் என் துணை இருப்பாய்\nஓம் ஐயுறவு தீர்ப்பாய் 30\nஓம் காமகலா ரூபிணியே 40\nஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் 50\nஓம் சாந்த மனம் தருவாய்\nஓம் சீலம் தருவாய் 60\nஓம் தாயே நீயே 70\nஓம் தூயமனம் தருவாய் 80\nஓம் பிழை தீர்ப்பாய் 90\nஓம் போர் மடத்தை அளிப்பாய்\nஓம் மாதவன் தங்கையே 100\nஓம் போற்றி போற்றி போற்றியே108\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\n← அஷ்ட பைரவர்கள் தம்பதி சகிதமாக காட்சி…\nகோயில்ன் ராஜகோபுரத்தில் பல்வகை உருவச் சிற்பங்களும்… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://new-democrats.com/ta/capitalism-defunct-communism-only-alternative/", "date_download": "2018-11-16T07:45:52Z", "digest": "sha1:3XPOU6CZTATD4W3FODYBBGIENZN4FGCC", "length": 20083, "nlines": 116, "source_domain": "new-democrats.com", "title": "முதலாளித்துவம் ஏமாற்று; கம்யூனிசமே மாற்று! | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nடி.சி.எஸ்-ஐ கறந்து ஆட்டம் போடும் டாடா குடும்ப அரசியல்\nமண்ணின் மைந்தர்களை இழிவுபடுத்தும் தீபாவளியைக் கொண்டாடாதீர்\nமுதலாளித்துவம் ஏமாற்று; கம்யூனிசமே மாற்று\nFiled under அரசியல், பத்திரிகை\nநவம்பர் 7 : மகத்தான ரசியப்புரட்சியின் நூற்றாண்டு முதலாளித்துவம் ஏமாற்று; கம்யூனிசமே மாற்று\n1917-ம் ஆண்டில், நவம்பர் 7 அன்று ரசிய நாட்டில் நடந்த மகத்தான சோசலிசப் புரட்சி நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நூறாண்டுகளில் ரசியப்புரட்சி கற்றுக் கொடுத்த அனுபவங்கள் பல்லாயிரம். மனிதகுலத்துக்கு செய்திட்ட சேவைகள் விலைமதிப்பற்றவை; மறக்க முடியாதவை\nஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த ஏழை-எளிய மக்கள் தங்கள் சொந்த அரசை நிறுவிக் கொண்டதுதான், ரசியப் புரட்சி. மாபெரும் பாட்டாளி வர்க்கப் பேராசான் லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி எஃகுறுதியுடன் நின்று சோசலிசம் என்ற மகத்துவத்தை நடத்திக் காட்டியது. கட்சிக்குள்ளேயே உருவெடுத்த துரோகிகள், அதிகாரம் பறிபோன ஆத்திரத்தில் சதிசெய்த முதலாளிகள், சோசலிசத்தை வளரக் கூடாது என்று படையெடுத்த ஆக்கிரமிப்பாளர்கள் ஆகிய அத்துணை எதிர்சக்திகளையும் சவக்குழிக்குள் அனுப்பினர், சோவியத் ரசியாவின் புதல்வர்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பற்றி நின்ற சோசலிச ரசியாவின் எழுச்சி, சிவப்பு நட்சத்திரம் போல உலகெங்கும் போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு விடியலுக்கான வெளிச்சத்தைக் காட்டியது.\nமனிதகுலத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்த இட்லர் என்கிற கொடூரனை நசுக்கிக் கொன்றது, சோசலிச ரசியா. இட்லர் துவங்கி வைத்த இரண்டாம் உலகப் போரில், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்தியப் பேரரசுகளது படைகள் தோற்றுப்போய், மண்டியிட்ட தருணத்தில் இட்லர்-முசோலினி கூட்டணியை வதம் செய்தது, சோசலிச ரசியாவின் செம்படை. இட்லரது பாசிசக் கொடுங்கோன்மையிலிருந்து இந்த மண்ணுலகை பாதுகாப்பதற்காக சோசலிச ரசியாவின் மைந்தர்கள் 2 கோடி பே உயிர்த்தியாகம் செய்தனர். சோசலிச ரசியாவின் எழுச்சி வெளிச்சத்தில் சீனப்புரட்சியும் நடந்தேறியது. உலகையே சூறையாடிக் கொண்டிருந்த காலனியாதிக்கத்துக்கு முடிவுகட்டி பலநாடுகளில் சுதந்திரக் காற்றை உலாவ விட்டது, அது.\nஅநீதிக்கும், அடக்குமுறைக்கும் எதிராகப் போராடுவது, சமூகத்தின் நலனுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்வது, பிற்போக்குத்தனங்கள், மூடநம்பிக்கைகள் ஆகிய எதையும் பகுத்தறிவு – விஞ்ஞானக் கண்கொண்டு விடை காண்பது, மனிதகுலத்தின் எதிரிகள் எவராயினும் தமக்கும் எதிரிகள்தான் என்கிற பாட்டாளிவர்க்கச் சிந்தனையை பயிற்றுவித்தது – இவையெல்லாம் சோசலிச ரசியா நமக்குக் கற்றுக் கொடுத்த மாண்புகள். இத்தகைய ரசியாவும் சதிகளால் வீழ்த்தப்பட்டது. கம்யூனிசம் வீழ்ந்து விட்டது எனக் கொக்கரித்த முதலாளித்துவம்தான், வீழ்ந்து கிடக்கிறது. கம்யூனிசத்துக்கு என்றும் அழிவு கிடையாது. அது ஒரு அறிவியல்.\nஉலகெங்கும் இலாபவேட்டை நடத்தி கொழுத்துத் திரிகின்ற முதலாளித்துவம் தன்னுடைய கொள்ளையை தங்குதடையின்றி நடத்துவதற்குத் தகுந்த வகையில் உள்ளூர் அரசியல் – சமூக நிலைமைகளைக் கட்டியமைக்கிறது. இந்தியாவில் மறுகாலனியாக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கின்ற இந்தத் தருணத்தில் மன்மோகன் சிங் – சோனியா என்ற சோணகிரிக் கும்பலும், காந்திக் குல்லாயும் காலாவதியாகி விட்டன. காந்திக்கு பதிலாக காவி; காங்கிரசுக்குப் பதிலாக ஆர்.எஸ்.எஸ்; மன்மோகனுக்குப் பதிலாக மோடி – இதுதான் கார்ப்பரேட் கொள்ளையர்களது புதிய ஃபார்முலா.\nஅந்நிய முதலாளிகளுக்கு நம்பகமான நாடுகள் பட்டியலில் ஆண்டுதோறும் முன்னேறி வருகின்ற இந்தியா, நவீன கொத்தடிமைகள் கொண்ட நாடுகளது பட்டியலில் முதலாவது இடத்திலும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 118-வது இடத்திலும் இருக்கிறது. இத்தகைய கார்ப்பரேட் காட்டாட்சியின் கொடூரங்களை உணர முடியாமலும், நண்பன் யார், எதிரி யார்; எது உண்மை, எது பொய் என்பதை பகுத்தறிய முடியாமலும் காவி இருள் உழைக்கும் மக்களது கண்களையும் கருத்தையும் சூழ்ந்துள்ளது.\nஒவ்வொரு நாட்டிலும், நிலைமைகளுக்கேற்ப கூட்டாளிகளையும், உத்திகளையும் மாற்றியமைத்து, சுரண்டலைத் தங்குதடையின்றி தொடர்வதுதான் முதலாளித்துவ பயங்கரவாதம். ஆனாலும், நொடிக்கொருமுறை அழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் இதிலிருந்து மீளவே முடியாது. இந்தப் பேரழிவிலிருந்து மீள்வதற்கு உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலை மேலும், மேலும் தீவிரப்படுத்துகிறது. அப்படிச் செய்யாமல் முதலாளித்துவத்தால் வாழவே முடியாது. அதன் மூலம் முதலாளித்துவம் தனக்குத்தானே சவக்குழியை தோண்டிக் கொண்டு வருகிறது.\nகம்யூனிசம்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் விடியல் என்பதை காலச்சக்கரம் மீண்டும், மீண்டும் நிரூபித்து வருகிறது. முதலாளித்துவம் ஒரு ஏமாற்று; கம்யூனிசமே மாற்று.\nதலையங்கம், புதிய தொழிலாளி, அக்டோபர் 2016 இதழிலிருந்து\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nமும்பை விவசாயிகள் பேரணி: வெடித்த கால்கள் – வெடிக்கக் காத்திருக்கும் மக்கள்\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nகடன் தள்ளுபடி – விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும்\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nவிவசாய அழிவு : நீரோவின் விருந்தினர்களாக இருக்கிறோமா\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nஐ.டி ஆட்குறைப்பு – நாம் அறிவாளிகளா\nமேற்கூறிய நடவடிக்கைகளின் மூலம் தகவல் தொழில் நுடப் ஊழியர்கள் தமது பிரச்சனைகளைத் எதிர் கொண்டால் நிச்சயம் அவர்களின் வாழ்க்கை ஜாலி தான் பிரச்சனைகள் வரும் போது துவண்டு...\nநாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். முதலாளிகள் பங்குச்சந்தையை கவனித்துக் கொள்கிறார்கள். அரசுகள் முதலாளிகளை கவனித்துக் கொள்கிறார்கள். தொழிலாளர்களாகிய நாம் நம்மை நாமே கவனித்துக் கொள்ள வேண்டும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2018/05/blog-post_29.html", "date_download": "2018-11-16T07:56:21Z", "digest": "sha1:HSBONQBJSW4MVSNAHJ7FCRUMOS53MDQU", "length": 17565, "nlines": 294, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: கொஞ்சம் உளற வேண்டும்..", "raw_content": "\nதண்ணிப் போட்டு உளறுவது என்பது சினிமாத்தனமானது.\nம்கூம்.. அப்படி எந்த மப்பும் இல்லாமல்\nமனம் போகிற போக்கில் உளற வேண்டும்.\nஉளறுவதில் எதாவது தத்துவம் இருப்பதாக\nதத்துவங்கள் எல்லாம் உளறல்கள் தான்\nஉளறும் போது கெட்ட வார்த்தைகளைச் சேர்க்கலாமா கூடாதா\nஇதுவும் ஒரு பட்டிமன்றத்திற்கான தலைப்பு தான்.\nஅதற்காக பட்டிமன்றமே உளறல்களின் மேடை என்று\nஎன் பட்டிமன்ற நண்பர்கள் கோவித்துக்கொள்ள மாட்டார்களா\nஅவர்களுக்காக எத்தனை முறை தொலைக்காட்சி பட்டிமன்றங்களைப்\nபார்த்து அவர்கள் போட்டிருந்த சட்டைக்கலர் முதல்\nஅவர்கள் காப்பி அடித்த ஜோக் வரை\nஎனக்கு என் நண்பர்கள் அதிமுக்கியம்.\nமா நாடுகள் நடுத்துவதாக தொண்டர்கள்\nபூனை மீது மதில் ஏறி குதிப்பதற்கெல்லாம்\nகை தட்டும் பாக்கியசாலிகள் அவர்கள்.\nஅவள் பேரழகி என்று அவன் உளறுவதும்\nநீ யே என் காதல்,\nகாதல் இல்லையேல் சாதல் சாதல் என்று\nகாதலர்களுக்கு உளறுவதற்கு லைசன்ஸ் உண்டு.\nகாது கொடுத்து கேட்காமல் இருப்பது\nதற்காத்து.. என்று எழுதிய வள்ளுவன் கூட\nஇந்த உளறலுக்குப் போடுகிற கண்டிஷனாக\nஅகராதியுடன் நின்றுவிடும் அபாயம் இருக்கிறது.\nஇன்னும் உளறிக்கொட்ட நிறைய இருக்கிறதா…\nவாருங்கள் .. கொஞ்சம் உளறுவோம்.\nஉளறல்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். வித்தியாசமான பதிவு.\n. எல்லா கொஞ்சல்களுமே உளறல்கள்தானே\nதிண்டுக்கல் தனபாலன் Tuesday, May 29, 2018\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nட்டேய்.. அமெரிக்கக்காரன் சிலையை விட இரண்டு மடங்கு பெரிய சிலையை வச்சிட்டோம்னு ஆடறதைக் கொஞ்சம் நிறுத்திட்டு... கொஞ்சம் எட்டிப்பாருங்...\nதிரையிசையில் தவிர்க்க முடியாத பாடலாசிரியராக 3 தலைமுறைக்குப் பாடல் எழுதியவராக வலம் வந்த வாலியைப் பற்றிய பதிவுகள் பத்திரிகை செய்திக...\nநான் சிறுமியாக இருந்தப் போது ரசித்த ஒரு பெண் ஆளுமையின் நினைவு நாள். (11/11/99) சத்தியவாணி முத்து குறித்து சில வரிகள் இன்றைய அரசி...\nME too வின் அரசியல் மீ டூ சர்ச்சைக்குள் ஒலிக்கும் குரல்களை அடையாளம் காண வேண்டியதும் இருக்கிறது. மீ டு இயக்கமாக வளர்ந்திருப்பது கவனத...\nநடிகர் அமிதாபச்சன் இளமையில் சாதிக்க முடியாததை இந்த வயதில் நடத்திக் கொண்டிருக்கிறார் . இளம் வயதில அவரை angry he...\nபோய்வருகிறேன்.. உன் பூக்களின் அழகும் உன் தெருக்களின் கம்பீரமும் என் காமிராவுக்கு தீனிப்போட்டன. என் கவிதைகளுக்கல்ல. போய...\nசெல்லாத பணம் - இமையம் நாவலுக்கான கதையும் களமும் சிறுகதையாவதும் சிறுகதைக்கான கதையும் களமும் நாவலாக விரிவதும்பத்திரிகை வாசகர்கள் சார்ந்த...\nலாபி .. லாபி.. இலக்கிய லாபி\nலாபி.. லாபி.. லாபி இலக்கிய லாபி.. வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது. விட்டில் பூச்சியாய் விழுவேனோ சூரியக்கதிராய் எழுவேனோ.. சூரிய புத்ரன் தோற்றுப...\nவம்சத்தின் பெயர் கேட்டு அலைகிறது என் வானத்தில் தனித்துவிடப்பட்ட நிலவு. யுத்தப்பூமியில் சிதறிவிழுந்த ரத்த துளிகளில் புதைந்துக் க...\n\"முதுமையைக் கொண்டாடும் முக்திபவன். உடலுக்குத்தானே ஆணுடல் பெண்ணுடல்.. உயிருக்கு.. முக்தி பவன் \"முதுமையைக் கொண்டாடும் முக்தி...\nMay 19, 2009 கொழும்பு விமானநிலையத்தில் நான்..\nபுதிய மாதவி உரை | பிணத்தை எரித்தே வெளிச்சம் | தலித...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/1000038035/escape-modern-family-room_online-game.html", "date_download": "2018-11-16T08:09:21Z", "digest": "sha1:DAQGXI5PQ55H6SA7QFNXN3NF7KWMTBIC", "length": 11492, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு நவீன குடும்ப அறை எஸ்கேப் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு நவீன குடும்ப அறை எஸ்கேப்\nவிளையாட்டு விளையாட நவீன குடும்ப அறை எஸ்கேப் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் நவீன குடும்ப அறை எஸ்கேப்\nநீங்கள் ஒரு பெரிய குழப்பம் மற்றும் கருவிகள் மற்றும் பொத்தான்கள் அனைத்து வகையான ஏராளமான, ஒரு நவீன குடும்ப அறையில் அதிகமாக இருக்கும். விரைவில் முக்கிய பணி ஒரு தப்பிக்கும் திட்டத்தை கொண்டு வர வேண்டும். தொடங்க, கவனமாக சுற்றி ஆய்வு மற்றும் இந்த பணியை நீங்கள் உதவ வேண்டும் என்று சிக்கல்களை தேடும் தொடங்குகிறது. வேகமாக நீங்கள் எப்போது தேர்வு, அதிகமாக அதை உங்கள் சொந்த சாதனையை அமைக்க முடியும். . விளையாட்டு விளையாட நவீன குடும்ப அறை எஸ்கேப் ஆன்லைன்.\nவிளையாட்டு நவீன குடும்ப அறை எஸ்கேப் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு நவீன குடும்ப அறை எஸ்கேப் சேர்க்கப்பட்டது: 07.10.2015\nவிளையாட்டு அளவு: 0.79 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு நவீன குடும்ப அறை எஸ்கேப் போன்ற விளையாட்டுகள்\nஅழகான குழந்தை அறை எஸ்கேப்\nலிட்டில் டெவில் எஸ்கேப் 2\nசூனியக்காரன் கோட்டையில் இருந்து தப்பிக்க\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\nஅப்பா, லூயி 3. பாடம் தாக்குதல்\nபார்பி பொம்மை அறையில் தப்பிக்க-2\nவிளையாட்டு நவீன குடும்ப அறை எஸ்கேப் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நவீன குடும்ப அறை எஸ்கேப் பதித்துள்ளது:\nநவீன குடும்ப அறை எஸ்கேப்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நவீன குடும்ப அறை எஸ்கேப் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு நவீன குடும்ப அறை எஸ்கேப், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு நவீன குடும்ப அறை எஸ்கேப் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஅழகான குழந்தை அறை எஸ்கேப்\nலிட்டில் டெவில் எஸ்கேப் 2\nசூனியக்காரன் கோட்டையில் இருந்து தப்பிக்க\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\nஅப்பா, லூயி 3. பாடம் தாக்குதல்\nபார்பி பொம்மை அறையில் தப்பிக்க-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/2018/07/27/today-horoscope-26-07-2018-2/", "date_download": "2018-11-16T08:03:32Z", "digest": "sha1:XQCQYXU35THSEIIZFPVOCHHQIXFS4J5K", "length": 47396, "nlines": 548, "source_domain": "tamilnews.com", "title": "Today Horoscope 26-07-2018,tamil astrology,tamil horoscope", "raw_content": "\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாள் இன்றைய பலன் சோதிடம் பொதுப் பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nவிளம்பி வருடம், ஆடி மாதம் 11ம் தேதி, துல்ஹாதா 13ம் தேதி,\n27.7.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, பவுர்ணமி திதி இரவு 2:23 வரை;\nஅதன் பின் பிரதமை திதி, உத்திராடம் நட்சத்திரம் இரவு 1:43 வரை;\nஅதன்பின் திருவோணம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.\n* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி\n* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி\n* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி\n* குளிகை : காலை 7:30–9:00 மணி\n* சூலம் : மேற்கு\nசந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை\nபொது : ஆடித்தபசு, பவுர்ணமி, மலைக்கோவில் வழிபாடு.\nவாஸ்து நாள். பூஜை நேரம் காலை 7:44 – 8:20 மணி)\nநம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாணயப் பாதிப்புகளிலிருந்து விடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வியாபார விருத்தியுண்டு. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள் உங்களை விட்டு விலகுவர்.\nகுடும்பச்சுமை கூடும் நாள். வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.\nநம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாணயப் பாதிப்புகளிலிருந்து விடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வியாபார விருத்தியுண்டு. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள் உங்களை விட்டு விலகுவர்.\nநண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். செயல்களில் பொறுப்புணர்வுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய வளர்ச்சி உருவாகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். உறவினர் மூலம் சுபசெய்தி வந்து சேரும்.\nகடந்த கால விஷயங்களை நண்பரிடம் பேசி மகிழ்வீர்கள். தொழில்,வியாபாரத்தில் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். குடும்பத் தேவை தாராள பணச்செலவில் நிறைவேறும்.\nஅனைவரிடமும் அன்புடன் பழகுவீர்கள். பேச்சிலும், செயலிலும் நேர்மை நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். தாராள பணவரவு கிடைக்கும். சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.\nநீண்ட நாள் முயற்சி நிறைவேற வாய்ப்பு உண்டாகும். நண்பர்கள் தேவையான உதவியை மனமுவந்து வழங்குவர். தொழில் வியாபாரத்தில்; நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் திருப்தியளிக்கும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்வீர்கள்.\nஎதிர்வரும் சிரமங்களை தாமதமின்றி சரி செய்யவும். நல்லவர்களின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். வருமானம் சுமாராக இருக்கும். வாகன பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்தவும்.\nஎவரிடமும் தற்பெருமை எண்ணத்துடன் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காப்பது நல்லது. ஆரோக்கியம் பலம் பெறும்.\nவருமானப் பற்றாக்குறை அகலும் நாள். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். கல்யாண முயற்சி கைகூடும்.\nஅவமதித்தவர் அன்பு பாராட்டுகிற நிலை உருவாகும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை படைப்பீர்கள். ஆதாயம் பன்மடங்கு உயரும். மனைவியின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும்\nவளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவீர்கள். நண்பரின் ஆலோசனையால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வந்து சேரும். பணியாளர்களுக்கு சிறந்த பணிக்காக பாராட்டு, வெகுமதி கிடைக்கும்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nபூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nதமிழ் மக்களுக்காக உருகிய கோத்தபாய ராஜபக்ச\nதவறு செய்துவிட்டேன் என வருந்தும் ஜனாதிபதி பாதுகாவலர்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nதவறு செய்துவிட்டேன் என வருந்தும் ஜனாதிபதி பாதுகாவலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://universaltamil.com/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-11-16T07:40:48Z", "digest": "sha1:WZW7ACG3YML3ZB3YWPKVGVCAXJAEVVSB", "length": 12272, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "ரசிகன் ஒருவரால் ஷாக் ஆன ஹன்சிகா- வீடியோ உள்ளே", "raw_content": "\nமுகப்பு Cinema ரசிகன் ஒருவரால் ஷாக் ஆன ஹன்சிகா- வீடியோ உள்ளே\nரசிகன் ஒருவரால் ஷாக் ஆன ஹன்சிகா- வீடியோ உள்ளே\nநடிகை ஹன்சிகாவின் மார்கெட் காலியாகி வருன்டங்கள் சில ஆகிவிட்டது. இந்நிலையில், TVC, கடை திறப்பு விழாக்கள் என தன்னை பிஸியாகவே வைத்துகொள்கிறார்.\nஇறுதியாக, குலேபகாவலி படத்தில் நடித்த அவர் தொடர்ந்து சில சிறு பட்ஜெட் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமீபத்தில், ஹீரோயின் சப்ஜெக்ட் கொண்ட ஒரு படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வந்தது. அதன் பின் அந்த படம் என்ன ஆனது என்ற ஒரு தகவலும் இல்லை.\nஇந்நிலையில், பிரபல வணிக வளாகம் ஒன்றை திறந்து வைக்க சென்றார். தன்னுடைய காரில் இருந்து பாதுகாவலர்கள் புடை சூழ வந்த அவரை அங்கிருந்த ரசிகர் ஒருவர் கன்னத்தில் தடவினார்.\nஇதனால் ஷாக் ஆன ஹன்ஷிகா கன்னத்தை ஒரு கையால் மறைத்துக்கொண்டு சிரித்தபடியே அங்கிருந்து நகர்ந்து உள்ளே சென்றார். இந்த வீடியோ காட்சிகள் இப்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.\nஹன்சிகாவின் அழகிய கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஹன்சிகாவின் புதிய தோற்றம் – அழகிய புகைப்படங்கள் உள்ளே\nநடிகை ஹன்சிகாவை கன்னத்தில் அறைந்த ரசிகனால் பெரும் பரபரப்பு – வீடியோ உள்ளே\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஜா புயலின் கோராத்தாண்டவம் இன்று அதிகாலை நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தெரிந்தது. பலத்த சூறாவளி காற்றுடன் மழை...\nஅரசியல் நெருக்கடியில் அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஏற்படபோகும் பேரிடி\nநாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இவ்வாறு நெருக்கடி நிலைமையினால் இழுத்தடிப்புக்கு உள்ளாகுமானால், ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...\nமைத்திரி- மஹிந்த இன்று காலை திடீர் சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இன்று காலை அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்...\nதெவரப்பெரும நாடாளுமன்றினுள் கத்தியை எவ்வாறு கொண்டுவந்தார்\nநாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற மோதலின் போது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தமை தொடர்பில் காவற்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மோதலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தம்மீது கத்தியால் தாக்க...\nவடக்கு மாகாண பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை அறிவிப்பு\nகாலநிலை சீரின்மை காரணமாக வட மாகாணப் பாடசாலைகளில் இன்று தவணைப்பரீட்சைகள் நடைபெறாது. வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு-ஆளுநர் \nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nநாளை நாடாளுமன்றில் நேர்மையற்ற முறையில் செயற்படுவார்களானால் வாய் மூல வாக்கெடுப்பு நடைபெறும்- மைத்திரியின் அதிரடி...\nரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் இதோ….\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.drumsoftruth.com/2013/12/blog-post.html", "date_download": "2018-11-16T08:28:53Z", "digest": "sha1:G277XDTLTVPC57S7OFZ42JHTSOMO56CU", "length": 17245, "nlines": 179, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: தத்துவம் ( 22 )", "raw_content": "\nதத்துவம் ( 22 )\n(ஆட்டுக் கறியையும் கோழிக் கறியையும் பன்றிக் கறியையும் மீன் கறியையும் மூக்குப் பிடிக்கத் தின்றுவிட்டு மாட்டுக் கறி உண்பவர்களைப் பழிப்பதும் சபிப்பதும் எப்படிச் சிலருக்குச் சாத்தியமாகிறது\nஅதில் உள்ள தர்மத்தைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை....========\nஇப்படி ஒரு பதிவை முகநூலில் பதிந்திருந்தேன்...\nஆனால் அதன் நியாயத்தைப் புரிந்துகொள்ளாமல் சிலர் தவறாக விமர்சனம் செய்தனர். தவறான கருத்துக்களை முன்வைத்தனர்..\nமாமிசம் என்றால் அனைத்து மாமிசமும் வேறுபட்டதாக இருந்தாலும் உயிரினத்தின் உடல் என்கிற அடிப்படையில் ஒன்றே\nஅதனால் மாமிசம் உண்ணுவது உண்ணாதிருப்பது என்கிற இருவகையில் மட்டுமே உணவைப் பிரிக்க முடியும்\nமற்ற படி இந்த மாமிசத்தை உண்பது சரி இந்த மாமிசம் உண்பது தவறு என்பது அவரவர் விருப்பத்தையும் பழக்கத்தையும் சார்ந்தது இந்த மாமிசம் உண்பது தவறு என்பது அவரவர் விருப்பத்தையும் பழக்கத்தையும் சார்ந்தது\nஒருவருக்கொருவர் பழி சுமத்துவது தவறு என்பதே இந்தப் பதிவில் சொல்லப் பட்டுள்ளது\nஅதற்குப் பதிலாகச் சொல்லப்பட்ட செய்திகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட மக்களைப் பிரதி பலிக்கிறதே தவிர அனைத்து மக்களையும் அல்ல\nஅதில் முக்கியமானது மாட்டை வணங்குகிறோம் என்பது\nஅது நமக்காக உழைக்கிறது என்பது ....\nவேறு பல உயிரினங்களும் நமக்காக உழைக்கும்போதும், பால் கொடுக்கும்போதும் மாட்டைத் தவிர மற்றவற்றை என் நினைப்பதில்லை\nவணங்குவதில் உள்ள முரண்பாட்டை என் யாரும் நினைப்பதில்லை\nமுதல்நாள் படையைல் படைத்து வழிபட்டுவிட்டு மறுநாளே அதன் தலையில் வைத்த பொட்டும் சந்கனமும் அழிவதற்கு முன்பே அடிமாட்டுக்காரருக்கு விற்பது உண்டா இல்லையா\nஅந்த மனிதருக்கு அது காலமும் தங்களுக்குப் பால் கொடுத்த தங்களுக்கு உழைத்த அந்த மாட்டின்மேல் அக்கறையும் அன்பும் இருக்காதா\nநூற்றுக்குத் தொண்ணூறு பேர் தங்களுக்காக வாழ்ந்த மாட்டின்மேல் நன்றி இல்லாமல் போனதாகவே வைத்துக் கொள்வோம்...\nநன்றியுள்ள அந்த மீதிப்பேர், ஆதாவது தங்களுக்கு உழைத்த மாடுகளைக் கடைசிவரை உணவளித்துப் பாதுகாத்தவர் யாராவது உண்டா\nமாட்டுக் கறி உண்ணாததற்குக் காரணம் பழக்கமின்மைதானே தவிர இரக்க குணமோ, நன்றி உணர்வோ, பழி பாவத்துக்கு அஞ்சியோ அல்ல\nமாடுகள் உட்பட மனிதன் வளர்க்கும் ஒவ்வொரு உயிரினத்தையும் சுயநலத்துக்காகவே வளர்க்கிறோம்.\nஅவற்றால் பயன் இருக்கும் வரை வைத்திருப்போம். பயனில்லாவிட்டாலோ தேவை இல்லாவிட்டாலோ அவற்றை அதன்பின் பாதுகாப்போர் யாரும் இல்லை\nஅதுதான் மனித இனத்தின் மற்ற உயிரினங்களுக்கான விதி\nஇந்த விதியின்படி பல மாமிசத்துக்காக மட்டும் வளர்க்கப் படுகின்றன. வேறு சில உழைப்புக்காக மட்டும் வளர்க்கப்படுகின்றன. தோலுக்காகவும் மேல் முடிக்காக்கவும்கூட வளர்க்கப்படுகின்றன.\nமாடுகளோ பாலுக்காகவும் உழைப்புக்காகவும் அதற்குப் பயன்படாமல் போனால் மாமிசத்துக்காகவும் தோலுக்காகவும் வளர்க்கப் படுகின்றன.\nஅப்படி இல்லாவிட்டால் மாடுகள் அனைத்தும் தலைமுறை தலைமுறையாகப் பல்கிப் பெருகி உலகில் அவற்றின் எண்ணிக்கை கட்டுக்கடங்காத அளவு அதிகரித்திருக்க வேண்டுமே ஒவ்வொரு கிராமத்திலும் வீடுகளிலும் பண்ணைகளிலும் எண்ணற்ற மாடுகள் இருந்திருக்க வேண்டுமே\nஅல்லது ஊருக்கு ஊர் அவற்றுக்கான இடுகாடுகளில் அடக்கம் செய்திருக்கிறார்களா\n...பயனற்ற அனைத்தையும் தின்று தீர்த்திருக்கிறோம். அல்லது தின்பவர்களுக்கு காசுக்காக விற்றிருக்கிறோம்\nஅப்படி இல்லாமல் தாயினும் மேலான மாடுகளைக் கடைசிவரை காப்பாற்றிக் காடு சேர்த்துக் கல்லறையும் கட்டி வழிபட்ட எத்தனைபேர் இருக்கிறார்கள்\nஅப்படியானால் அந்தக் குடியானவர்கள் எல்லாம் பசுவைக் கொன்ற பாவிகளா\nபயன் கருதிச் சந்தையில் வாங்குகிறோம். பயனில்லை என்றால் சந்தையில் விற்று விடுகிறோம்.\nஅப்படிப் பயனற்ற நிலையில் விற்கப்படும் மாடுகளை அழிவில் இருந்து காப்பாற்ற ஏதேனும் திட்டம் உள்ளதா\nமாடுகளை கடைசிவரை வைத்திருக்க வாய்ப்பில்லாத நிலையில் அதை விற்றுப் பிழைக்கவேண்டியவனாகக் குடியானவன் உள்ள நிலையில் அதைக் கடவுளாக வணங்குகிறோம் என்ற பொய்யான காரணத்தைச் சொல்லி போலி நாடகம் ஆடாமல் அவற்றைக் காப்பாற்ற என்ன திட்டம் உளது என்பதையும் அவற்றின் தீவனத்துக்கு வழி என்ன என்பதையும் விளக்க முடிந்தால் விளக்கலாம்.\nமனித சமுதாயத்தில் மாடுகளின் பங்கைச் சமூகக் கண்ணோட்டத்துடன்தான் பார்க்கவேண்டும்...\nஅதைவிட்டுப் போகாத ஊருக்கு வழிகாட்டிப் பயன் இல்லை\nஅவை வாழும்வரை துன்புறுத்தாமல் காப்பாற்றவேண்டும் என்பதே இப்போதைய நிலையில் நாம் செய்யக் கூடியது.\nஅவற்றைக் கடைசிவரை கொல்லாமல் காப்பாற்றவேண்டும், அதன் மாமிசம் உண்ணக்கூடாது என்றெல்லாம் சொல்வது அதை ஏற்றுக் கொள்ளும் சமூக மனப்பான்மையையும் அமலாக்கும் சாத்தியப் பாடுகளையும் திட்டங்களையும் வாய்ப்புகளையும் பொறுத்தே இருக்கின்றது\nஅந்த சமூகப் பழக்கங்களும், சாத்தியப் பாடுகளும் திட்டங்களுமே இந்தப் பதிவுக்கு விமர்சனமாக இருக்கமுடியும்...\nஉலகளாவிய கண்ணோட்டத்தில்தான் இதைப் பார்க்க முடியும்\n(இதைச் சொல்வதால் மாடுகளைக் கொல்வதை நான் ஆதரிக்கிறேன் என்ற கூச்சலைப் பல முறை நான் கேட்டிருக்கிறேன்...\nஆனால் மாடுகளின்மேல் என்னைவிடக் கூடுதல் அக்கறை உடையவர்களாக நான் யாரையும் கருதவில்லை....)\nஉங்கள் வார்த்தை எழுத்து உண்மையாய் இருக்கிறது .....\nமானுட உணர்வுகள் பல வீதம் ...........\nநீங்கள் அறிவின் வீழிப்பில் வாழ்கிறீர்கள்\nஉண்பது யாவும் பாவம் தானே வீழ்ந்த கனிகள் உண்பது தவிர வழி இல்லை ................\nஇயற்கையின் ஒரு அங்கமாக வாழும் அனைத்து உயிர்களுமே தத்தமக்கு இயைந்த முறையில் வாழ்கின்றன. அதில் மனிதராகிய நாமும் நமக்கு இயற்கை அனுமதித்த வாழ்க்கை முறையைப் பாரபட்சமில்லாமல் வாழ்வதே சிறந்தது. வாழும்வரை மற்ற உயிரினங்களுடன் எப்படி வாழ்வது நடைமுறை சாத்தியமோ அப்படித்தான் வாழ முடியும்...அந்த முறையில் பார்க்கும்போது ஒன்று வாழும்வரை அவற்றை நேசிக்கலாம். ஆனால் இறுதிவரை அனைத்தையும் காப்பாற்ற மனிதனால் முடியாது என்பதுதான் இப்போதைய மனித வாழ்வின் நிலைமை...அந்த முறையில் பார்க்கும்போது ஒன்று வாழும்வரை அவற்றை நேசிக்கலாம். ஆனால் இறுதிவரை அனைத்தையும் காப்பாற்ற மனிதனால் முடியாது என்பதுதான் இப்போதைய மனித வாழ்வின் நிலைமை...நன்றி நண்பரே\nதங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிகள் ஐயா\nவிவசாயம் ( 71 )\nஎனது மொழி ( 149 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 29 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை( 28 )\nஎனது மொழி ( 148 )\nஅரசியல் ( 55 )\nஉணவே மருந்து ( 78 )\nதத்துவம் ( 22 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://poems.anishj.in/2011/", "date_download": "2018-11-16T07:47:00Z", "digest": "sha1:G5LERVJ4I3RHYFSUPACMJMP2GFMQQXS6", "length": 92442, "nlines": 1889, "source_domain": "poems.anishj.in", "title": "2011 | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nஅன்பாய் சொல்லியும் - உன்னை\nஎன் உயிர் மூச்சோடு மட்டும்\nபூக்கள் செய்ய - நான்\nஉந்தன் அதே பார்வைதான் - என்\nஎழுத்தில் நீ சொன்னால் கூட\nசின்ன கவிதைகள் - இரவு பயணம்\nஉயிர் விடுவேன் என சொன்ன\nகண்ணீர் துடைத்தது - எனக்கு\nஎன்றுமே நீ இருப்பதில்லை என\nஇன்றும் என் காதில் ஒலிக்கிறது...\nஉன் வாக்குறுதிகளும் - இன்று\nகாலை முதல் மாலை வரை\nஎன்னை நீ காதலிக்கிறாயா என\nஇதயம் தர மறுத்தாள் அவள்...\nஎன் முகத்தையே பார்த்து நின்ற\nபாதி தூரம் சென்றபின் - என்\nஆனாலும் ஏதோ ஒன்று தடுக்க\nஉன்னிடம் நான் ஓடி வந்து\nநலமா என கேட்பேன் என\nநீ யார் என திருப்பி கேட்டால்,\nஎன்றோ ஒரு நாள் - நீ\nஏமாற்றிவிட்டு சென்ற - உன்\nஅன்பு நண்பர்கள் கூட - இன்று\nதூக்கம் வராமலே - இன்று\nநீ கல்லூரிக்கு வராத நாட்களில்\nபார்த்துக்கொண்டிருந்த என்னிடம் - என்\nகாதல் மனைவி சோகத்துடன் சொன்னாள்...\nஎன் மகளின் காதல் உடைக்கும்\nஎன் முன்னே வந்த அவள்\nநீண்ட நேரம் என்னிடம் பேசுகிறாள்...\nசில சமயங்கள் - என்\nதாங்க பழகிக்கொண்ட என் மனது,\nஇவள் முகம் காண ஏங்குகிறது...\nகவர்ச்சி இல்லாத - சின்ன\nஇன்னும் கொஞ்சம் அழகு என்றேன்...\nமெல்லிய வெட்கத்துடன் - அவள்\nஎனக்கு மட்டும் - அவள்\nகாண்பது உன் முகமே என்கிறாள்...\nஆயுள் முடியும் வரை கூட\nஅன்பே உனக்காய் காத்திருப்பேன் என\nஒற்றை பொய் மட்டுமே சொல்கிறேன்...\nஅன்பு மட்டுமே - இதன்\nஒன்றாய் தூவும் - உன்\nஇதழ் புன்னகையை - நான்\nஒரே குடையின் கீழ் - நாம்\nஒன்றாய் நனையும் போது நமக்குள்\nஒரு சின்ன கவிதை சொல்லி,\nஒரு கையால் உன் கன்னம் கிள்ளி,\nஒரே காதலும் - எனது\nநீ மறந்துவிட சொன்ன நொடியின்,\nஒவ்வொரு நொடியிலும் - நான் தான்\nஉன்னை மறப்பதற்காக - நான் உன்னை\nமறந்துவிட சொன்னவளே - என்னை\nவிரும்பினால் கூட - என்னால்\nகனத்த மனதும்... கண்ணீர் துளியும்...\nநீ என் பெயர் சொல்லி\nகன்னம் தொடும்போது - நான்\nமழைக் குளிரிலும் - என்\nஒரு முத்தம் தா என்றதும்,\nஒரு முத்தம் தந்தாய் நீ...\nநம் காதல் மழை கொட்ட,\nஉன் முத்தத்தின் ஈரம் சொட்ட,\nமுன்குறிப்பு: இந்த வலைத்தளத்தில் இது என் நூறாவது (100-வது) கவிதை பதிவு.\nகாற்றை பறித்து - அதில்\nகாதல் விதைத்து - அதை\nஉன் மூச்சில் நான் சேர்ப்பேன்...\nநிலவை எடுத்து - அதில்\nஉன் பாதம் நான் சுமப்பேன்...\nநான் என்னையே மறந்து - உனக்குள்\nஇரவும் முழுதும் நான் தொலைவேன்...\nஉன் கூந்தலில் சிதைந்து - உன்னில்\nஎன் இதயம் பிளந்து - அதில்\nஉன் உயிரை சுமந்து - நான்\nஎன் காதல் உனக்கு தருவேன்...\nஅவள் காதல் பற்ற வைத்த\nமரண வலியில் துடிப்பதாய் உணர்வு...\nஇருவரும் சேர்ந்து சைட் அடித்தது\nஇப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது எனக்கு...\nஇப்படி எல்லாவற்றையும் - நாம்\nஅலுவலக இடமாறுதல் என சொல்லி\nஉன் முகம் - இப்பொழுதும்\nஎன் எதிரில் வந்தால் - அவர்கள்\nஉன்னை கண்டதும் - என்\nஉயிர்விடும் வார்த்தைகளை - நான்\nகடைசியில் மிஞ்சியது - இந்த\nஇரு கரங்கள் இருந்தும் - எனக்கு\nஆதரவு கரம் தர யாருமில்லை...\nபலருக்கு உடலில் சில உறுப்பில்லை...\nஎன் எதிரே - ஒரு\nகையில் ஒரு கறுப்பு பை...\nஎன்னிடம் ஏதோ பேசுவது போலிருந்தது...\nகுறும்பு பேச்சை கேட்டே ஆக வேண்டும்...\nதெரியாத என் குரல் கேட்டு,\nஉன் பெயரென்ன என கேட்டேன்...\nஎன் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்தாள்...\nஅவள் அம்மா என்னிடம் ஏதோ சொன்னாள்...\nஎன் பேருந்து வந்து விடவே\nநான் டாடா சொல்லிவிட்டு பயணமானேன்...\nநீ என்பவள் என் உயிராக...\nமூலையில் எங்கோ - என்\nநான் உன்னை கொஞ்சி கொல்வதும்,\nமுத்தம் கேட்டால் - நீ\nஉன் குரல் கேட்கும் தருணங்களும்,\nஉன் விரல் பிடித்த பயணங்களும்\nஎன்னை கேட்கிறது என் மனது...\nஆயிரம் ஜென்மங்கள் - நான்\nநியாயம் பேசுகிறது என் இதயம்...\nஉன்னை இழந்தால் - நான்\nஎன் ஒற்றை உயிர் நீ...\nஇரண்டு நாட்களுக்கு முன் - அவள்\nஇரயில் பயணம் பற்றி சொன்னது\nஇப்போது எனக்கு ஞாபகம் வந்தது...\nஇரவு நேர இரயில் பயணம் வரை\nசட்டென்று ஒரு முத்தம் தந்தாள்...\nஎன்னாச்சு என்ற எனக்கு - ஒரு\nசின்ன சிரிப்பு சத்தம் மட்டுமே\nநல்லா தூங்கு என சொல்லி\nஇடி போல் சத்தம் துடித்தது...\nகுட்டி நெஞ்சில் - நான்\nபூவாய் முட்டி விரிய தொடங்கியது...\nஎங்கேயோ கேட்ட கதை பொய்யானது...\nஎன் மீது நீ வைத்திருக்கும்\nசின்ன கவிதைகள் - வருங்கால காதலி\nஇசை சொட்டும் - இதில்\nபூமிக்கு மேலே - இந்த\nகுட்டி கவிதைகள் - நிலா நீ...\nதொடுவான அழகையும் - என்\nஎன் தாயின் முகம் காண...\nஹைக்கூ கவிதைகள் - காதல்\nமனசு இரண்டும் கூடல் செய்ய,\nஉயிருக்குள் புதிய உயிர் தரிக்க,\nஎன்மேல் பட்டதும் - என்\nசின்ன கவிதைகள் - இரவு பயணம்\nகனத்த மனதும்... கண்ணீர் துளியும்...\nநீ என்பவள் என் உயிராக...\nசின்ன கவிதைகள் - வருங்கால காதலி\nகுட்டி கவிதைகள் - நிலா நீ...\nஹைக்கூ கவிதைகள் - காதல்\nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/tag/bigg-2-tamil/", "date_download": "2018-11-16T08:28:53Z", "digest": "sha1:GJ3B3ARAEIUNHWWLZZSVD2ZKHPUJUBDZ", "length": 3097, "nlines": 56, "source_domain": "www.cinereporters.com", "title": "bigg 2 tamil Archives - CineReporters", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, நவம்பர் 16, 2018\n அட்ரா சக்க என ஐஸ்வர்யாவின் கன்னத்தில் பளார் விட்ட செண்ட்ராயன்\ns அமுதா - ஆகஸ்ட் 1, 2018\nகவர்ச்சியில் யாஷிகாவையே தூக்கி சாப்பிட்ட வைஷ்ணவி\nடேனியல் மூலம் கலவரத்தை கிளப்பும் பிக்பாஸ்\nமோடியை சந்திக்க ரஜினி திட்டமா ரசிகர்கள் எடுக்கும் அதிரடி சர்வே\nபிரிட்டோ - மே 20, 2017\nபேண்ட் போட்ட நீங்க ஜிப் போட மறந்துட்டீங்களே மேடம்\nசந்தானத்தின் சா்வா் சுந்தரம் செப்டம்பா் 7ம் தேதி வெளியீடு\nசுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்\nஇணையதளத்தில் ஸ்ரீதேவி வெளியிட்ட முத்த காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Automobile/Car/2018/04/26164643/1159197/Ford-Freestyle-Launched.vpf", "date_download": "2018-11-16T08:24:29Z", "digest": "sha1:LFBWVKAAVHGMMJ76Q5STSQN4SWREC4RZ", "length": 18066, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் அறிமுகம் || Ford Freestyle Launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் அறிமுகம்\nஃபோர்டு ஃப்ரீஸ்டைல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய காம்பேக்ட் யூடிலிட்டி வாகனத்தின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஃபோர்டு ஃப்ரீஸ்டைல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய காம்பேக்ட் யூடிலிட்டி வாகனத்தின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காம்பேக்ட் யூடிலிட்டி வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஃபிகோ ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ல புதிய ஃப்ரீஸ்டைல் ஃபிகோ மற்றும் இகோஸ்போர்ட் மாடல்களுக்கு மத்தியில் நிறுத்தப்பட்டுள்ளது.\nஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஆம்பியன்ட், டிரென்ட், டைட்டானியம் மற்றும் டைட்டானியம் பிளஸ் என நான்கு வித வேரியன்ட்களில் கிடைக்கிறது.\nஃப்ரீஸ்டைல் மாடலில் ஃபோர்டின் புத்தம் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதே டிராகன் சீரிஸ் இன்ஜின் ஃபிகோ மற்றும் ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டீல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இவை 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.\nசெயல்திறனை பொருத்த வரை இந்த இன்ஜின் 1194சிசி பெட்ரோல் மோட்டார் 95 பிஹெச்பி @6500 ஆர்பிஎம், 120 என்எம் டார்கியூ @4200 ஆர்பிஎம், 1498சிசி மோட்டார் 99 பிஹெச்பி @3750 ஆர்பிஎம், 215 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதன் ஆட்டோமேடிக் வேரியன்ட் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nஃபோர்டு ஃப்ரீஸ்டைல் மாடலில் கீலெஸ் என்ட்ரி, ஒன்-டச்-டவுன் முன்பக்க கண்ணாடிகள், பின்புற பார்க்கிங் சென்சார் மற்றும் கேமராக்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட் அம்சம், ஓட்டுனர் இருக்கை உயரத்தை மாற்றும் வசதி, ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், ஃபோர்டு மைகீ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ஃப்ரீஸ்டைல் மாடலில் ஏபிஎஸ் மற்றும் இபிடி, முன்பக்கம் டூயல் ஏர்பேக், டாப் என்ட் மாடலில் ஆறு ஏர்பேக் வழங்கப்படுகிறது.\nவடிவமைப்பை பொருத்த வரை ஃப்ரீஸ்டைல் முகப்பு பார்க்க ஃபிகோ போன்றே காட்சியளிக்கிறது. எனினும் புதிய கிரில் வித்தியாச தோற்றம் கொண்டிருக்கிறது. இருபுறங்களிலும் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட், காரை சுற்றி கிளாஸ்டிக் கிளாடிங், வீல் ஆர்ச், எஸ்யுவி போன்ற அனுபவத்தை வழங்கும்.\nஇத்துடன் புதிய மாடலில் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. எட்டு வேரியன்ட்களில் கிடைக்கும் ஃப்ரீஸ்டைல் உள்புறம் ஃபோர்டு இகோஸ்போர்ட் போன்று காட்சியளிக்கிறது. இதன் டைட்டானியம் வேரியன்ட் 6.5 இன்ச் தொடுதிரை வசதி மற்றும் ஃபோர்டு சின்க் 3.0 வசதி கொண்டுள்ளது. இகு ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டியை வழங்குகிறது.\nஇந்தியாவில் புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஆம்பியன்ட் பெட்ரோல் மாடல் விலை ரூ.5.09 லட்சம், டீசல் வேரியன்ட் விலை ரூ.6.09 லட்சம், ஃப்ரீஸ்டைல் டிரென்ட் பெட்ரோல் விலை ரூ.5.99 லட்சம், டீசல் மாடல் விலை ரூ.6.99 லட்சம், ஃப்ரீஸ்டைல் டைட்டானியம் பெட்ரோல் மாடல் விலை ரூ.6.39 லட்சம், டீசல் மாடல் விலை ரூ.7.35 லட்சம், ஃப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் பெட்ரோல் மாடல் விலை ரூ.6.94 லட்சம், டீசல் மாடல் விலை ரூ.7.89 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nவரும் 18ஆம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் - சென்னை வானிலை மையம்\nஅரசு ரகசியங்களை வெளியிட்ட ஜுலியன் அசாஞ்சே மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு\nதாதா தொழிலில் மீண்டும் குதித்தது வடகொரியா - அதிபயங்கர போராயுதம் பரிசோதித்து மிரட்டல்\nபுயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\nகஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு\nபுயல் காற்று காரணமாக சென்னை- திருச்சி ஏர் இந்தியா விமான சேவை ரத்து\nஇந்தியாவில் மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்9 வெளியானது\nரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\nவிற்பனையில் அசத்தும் மஹிந்திரா மராசோ\nஇந்தியாவில் ஸ்கோடா கோடியாக் விலை ஒரு லட்சம் வரை குறைப்பு\n2018 மாருதி எர்டிகா அறிமுக தேதி\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்\nபழ.நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆடலாம்- கங்குலி\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/Computers/2018/06/17142124/1170680/Google-Maps-Spotted-With-Quick-Action-Buttons.vpf", "date_download": "2018-11-16T08:25:12Z", "digest": "sha1:DLRGJIL4G6HIIDIVA5THOON5SD7WX6TO", "length": 15861, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "கூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி || Google Maps Spotted With Quick Action Buttons", "raw_content": "\nசென்னை 15-11-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான கூகுள் மேப்ஸ் செயலியில் க்விக் அக்சஸ் பட்டன் சோதனை செய்யப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான கூகுள் மேப்ஸ் செயலியில் க்விக் அக்சஸ் பட்டன் சோதனை செய்யப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான கூகுள் மேப்ஸ் செயலியில் க்விக் அக்சஸ் பட்டன்கள் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இந்த அம்சம் செயிலியின் ஹோம் திரையில் இருக்கும் க்விக் அக்சஸ் பட்டனை ஒரு முறை க்ளிக் செய்து நேவிகேட் செய்ய முடியும்.\nமுன்னதாக அடிக்கடி பயணிக்கும் முகவரிகளை செட் செய்து, பின் சர்ச் பாரில் ஒற்றை க்ளிக் மூலம் செட் செய்த முகவரிகளை நேவிகேட் செய்யும் வசதி வழங்கப்பட்ட நிலையில், நீண்ட இடைவெளுக்கு பின் இந்த அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இதுதவிர கூகுள் அசிஸ்டன்ட் கொண்டும் வீடு அல்லது அலுவலகத்துக்கான நேவிகேஷன்களை பெற முடியும்.\nமுதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த அம்சம் கொண்டு வீடு மற்றும் அலுவலகத்துக்கு சென்று வர எளிமையானதாக மாற்றும்.\nஇந்த அம்சத்தை பயன்படுத்திய பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதில் சர்ச் பாரில் வீடு மற்றும் அலுவலகத்துக்கான ஷார்ட்கட் இருப்பது மட்டுமின்றி கூகுள் மேப்ஸ் ஹோம் ஸ்கிரீனில் க்விக் ஆக்ஷன் பட்டன்கள் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.\nதற்போதைய ஷார்ட்கட்களுக்கு மாற்றாக புதிய பட்டன்கள் வழங்கப்படுமா அல்லது இரண்டு ஆப்ஷன்களும் கிடைக்குமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. பல்வேறு ஆன்ட்ராய்டு சாதனங்களில் கூகுள் மேப்ஸ் புதிய அம்சம் வழங்கப்படாத நிலையில் விரைவில் இதற்கான அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nவரும் 18ஆம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் - சென்னை வானிலை மையம்\nஅரசு ரகசியங்களை வெளியிட்ட ஜுலியன் அசாஞ்சே மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு\nதாதா தொழிலில் மீண்டும் குதித்தது வடகொரியா - அதிபயங்கர போராயுதம் பரிசோதித்து மிரட்டல்\nபுயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\nகஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு\nபுயல் காற்று காரணமாக சென்னை- திருச்சி ஏர் இந்தியா விமான சேவை ரத்து\nவாட்ஸ்அப் செயலியில் இன்ஸ்டாகிராம் போன்ற அம்சம்\nஃபேஸ்புக் மெசஞ்சரில் அன்சென்ட் அம்சம் அறிமுகம்\nட்விட்டர் சேவையில் விரைவில் எடிட் வசதி அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபேட் ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nஅதிநவீன எக்சைனோஸ் பிராசஸர் வெளியீட்டு தேதி\nஆப்பிள் கார் பிளேயில் கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவது எப்படி\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்\nபழ.நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆடலாம்- கங்குலி\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/News/Sports/2018/09/06162254/1189442/India-England-series-another-missed-opportunity-for.vpf", "date_download": "2018-11-16T08:19:18Z", "digest": "sha1:7VL4FKZWKVUE3YQYTYFMRLHYFXQB5XEL", "length": 3091, "nlines": 12, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: India England series another missed opportunity for India Sunil Gavaskar", "raw_content": "\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் |\nஇந்தியா - இங்கிலாந்து தொடர் இந்தியாவிற்கு ‘மற்றொரு வாய்ப்பு பறிபோனது’ தொடர்\nபதிவு: செப்டம்பர் 06, 2018 16:22\nஇந்தியா - இங்கிலாந்து இடையிலான் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்தியாவிற்கு மற்றொரு வாய்ப்பு பறிபோன தொடர் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். #ENGvIND\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள நான்கு டெஸ்டில் இந்தியா 1-3 என தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.\nலார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. மற்ற மூன்று போட்டிகளிலும் இந்தியாவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் 31 ரன்னிலும், சவுத்தாம்ப்டன் டெஸ்டில் 60 ரன்னிலும் தோல்வியடைந்து தொடரை பறிகொடுத்தது.\n‘‘பல தொடர்களில் இந்தியா வெற்றியை நெருங்கி கடைசியில் கோட்டை விட்டுள்ளது. அதுபோன்றுதான் இந்த டெஸ்டும். இங்கிலாந்து - இந்தியா தொடர் இந்தியாவிற்கான மற்றொரு வாய்ப்பு பறிபோனது’’ தொடர் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/26159/", "date_download": "2018-11-16T07:52:35Z", "digest": "sha1:HFNL5O7W6MIRPLL4IVXMI4KJIDNULBYY", "length": 10820, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மோடியுடன் கலந்துரையாடப்படும் – இரா.சம்பந்தன் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மோடியுடன் கலந்துரையாடப்படும் – இரா.சம்பந்தன்\nஇலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் 11ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதோடு, 12ஆம் திகதி கூட்டமைப்பை சந்திப்பாரென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இச் சந்திப்பின் போது தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து மோடியிடம் எடுத்துரைக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேசவுள்ளதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். மேலும் மோடி இலங்கைப்பயணத்தின் போது யாழ்ப்பாணம் மற்றும் மலையகத்துக்கும் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.\nTagsஇரா. சம்பந்தன் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கலந்துரையாடப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் நரேந்திர மோடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு :\nஎல்லைத் தாண்டி மீன்பிடிப்பதை தடுக்கும் வகையில் இலங்கை நடுக்கடலில் எல்லைப் பலகை\nமேதினத்திற்குப்பின்னரானஅரசியல்: – சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கா நிலாந்தன்:-\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/32396/", "date_download": "2018-11-16T07:44:45Z", "digest": "sha1:TVIHPIT7GCUQGCEHLUXPPYVQ4HZEZ3QY", "length": 10039, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "விமர்சனங்களுக்கும் சவால்களுக்கும் அஞ்சப் போவதில்லை – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nவிமர்சனங்களுக்கும் சவால்களுக்கும் அஞ்சப் போவதில்லை – ஜனாதிபதி\nவிமர்சனங்கள் மற்றும் சவால்களுக்கு தாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விமர்சனங்கள் குறித்து தாம் நன்கு அறிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nவெலிகந்த சிங்ஹப்புர பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் முன்னாள் பிரமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் மஹாத்மா காந்தி அளவிற்கு தாம் அவமானம் படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nமுதுகெலும்பு இல்லாதவன் உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹாத்மா காந்தி போராட்டத்தில் ஈடுபட்ட போது விமர்சனம் செய்யப்பட்ட போதிலும், தற்போது உலகம் முழுவதிலும் அவருக்கு மரியாதை செலுத்தப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅஞ்சப் போவதில்லை சவால்கள் மஹாத்மா காந்தி முதுகெலும்பு விமர்சனங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு :\nமேல் மாகாணத்தில் கைவிடப்பட்ட காணிகள் மீது வரி\nஇணைப்பு 3 –வடமராட்சியில் பதற்றம் – வீதிகளில் டயர்கள் கொழுத்தப்பட்டுள்ளன\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/93978/", "date_download": "2018-11-16T07:36:35Z", "digest": "sha1:3JPOSK4HYSWQUYQ6VQFFUCKCJB7HAAF6", "length": 13241, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் பிரதம நீதியரசர், நீதி அமைச்சர் முன்னிலையில் முதியவர் இலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறி போராட்டம்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பிரதம நீதியரசர், நீதி அமைச்சர் முன்னிலையில் முதியவர் இலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறி போராட்டம்…\nகிளிநொச்சியில் இன்று முதியவர் ஒருவர் காவல்துறையினர்; இலஞ்சம பெறுவதற்கு எதிப்புத் தெரிவித்து பிரதம நீதியரசர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் மரத்தில் ஏறி போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதி மன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 03-09-2018 காலை ஒன்பது முப்பது மணிக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.\nஇதன் பின்னர் மேடை நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் அவர்கள் உரையாற்றிக்கொண்டிருந்தார். இதன் போது மேடையில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசிரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், நீதிபதிகள் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறைமா அதிபர், ஆகியோர் அமர்ந்திருந்தனர்.\nஅத் தருணத்தில் மேடைக்கு நேர் எதிராக ஏ9 பிராதான வீதியின் ஓரமாக காணப்பட்ட பூவரசு மரத்தில் இருந்து முதியவர் கையில் ஒரு பதாகையை வைத்துக்கொண்டு உரத்த குரலில் சத்திமிட்டுக்கொண்டிந்தார்.\nஉடனடியாக காவல்துறையினர்; மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று முதியவருடன் பேசி அவரை மரத்தில் இறக்கினர்\nஅவர் கையில் வைத்திருந்த பதாகையில் வேண்டாம் எனும் தலைப்பில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது உங்களுக்கு சேவை செய்வதற்கே, உங்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அவர்களுக்கு நீங்கள் இலஞ்சம் கொடுக்கத் தேவையில்லை எனவும் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்பட வேண்டிய து உங்களின் பொறுப்பாகும் எனவும் எழுதப்பட்டிருந்தது.\nஇதனை கையில் வைத்திருந்த முதியவர் காவல்துறையினர்; இலஞ்சம் வாங்குவதாகவும், குறிப்பாக கிளிநொச்சி காவல் நிலையத்தில் உள்ள ( ஒருவரின் பெயரை குறிப்பிட்டு) அவர் இலஞ்சம் பெறுவதாகவும் தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் காவல்துறையினர்; சமரசம் செய்து அங்கிருந்து அழைத்துச்சென்றனர்\nஇலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறியவர் சிறைக்கு – இலஞ்சம் பெற்றவர் நெடுந்தீவிற்கு…\nTagstamil tamil news இலஞ்சத்திற்கு எதிராக கிளிநொச்சி நீதி அமைச்சர் போராட்டம் மரத்தில் ஏறி முதியவர் ரதம நீதியரசர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு :\nஅரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய 4 தேரர்களுக்கு பிணை..\nஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமிக்கப்பட்டார்.\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-16T07:36:41Z", "digest": "sha1:YCEGX2G3B3QY4OWRRFMIYHAVFG5OIRXB", "length": 9602, "nlines": 161, "source_domain": "globaltamilnews.net", "title": "சுந்தரம் அருமைநாயகம் – GTN", "raw_content": "\nTag - சுந்தரம் அருமைநாயகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி குளத்தை பாதுகாப்பதற்கான விசேட கூட்டம் விரைவில் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெமட்ட செவனவும் – கம்முதாவவும் – பௌத்த அடையாளங்களும் – சுரபிநகரும் – நல்லிணக்கமும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணை தீவு மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தின் வெற்றி – மீள்குடியேற அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரலாற்று சிறப்புமிக்க புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா ஆயத்த கூட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் 100 வாக்களிப்பு நிலையங்களில் 86734 பேர் வாக்களிக்க தகுதி :\nஉள்ளுராட்சி சபைத் தேர்தல் 2018...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் கூட்டங்களுக்கு பொதுச் சந்தையின் உட்புறத்தை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள் வர்த்தகர்கள் கோரிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடுதலைப்புலிகள் காலத்தில் காவல்துறைக்கும் பொது மக்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்தது :\nமாணவா்கள் ஒவ்வொருவரும் இரண்டு மரங்களை நட வேண்டும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மகா வித்தியாலய காணியையும் இராணுவம் விடுவிக்கவுள்ளது – கிளிநொச்சி அரச அதிபர்\nகிளிநொச்சி நகரில் அமைந்துள்ள கிளிநொச்சி மகா...\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-16T07:17:31Z", "digest": "sha1:NX7NZAJAD6SX6G4OEKIUQC2XQZPL7OFD", "length": 6411, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "தலைமையகம் – GTN", "raw_content": "\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை தலைமையகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்\nமாலியில் ஐ.நா அமைதிப்படை தலைமையகம் மீது தீவிரவாதி நடத்திய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சயில் இன்று இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் பெண்ணொருவர் படுகாயம் –\nசங்கிலியை அறுக்க முற்பட்ட போது தடுத்த போதே...\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nபாராளுமன்றத்திற்குள் கத்தி வைத்திருந்ததாக பாலிதவுக்கு எதிராக முறைப்பாடு : November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/arjuna-ranathunga/", "date_download": "2018-11-16T07:40:20Z", "digest": "sha1:GZK3KFK5455UM55VZWUNEQCMULXH26BU", "length": 6638, "nlines": 126, "source_domain": "globaltamilnews.net", "title": "Arjuna Ranathunga – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்படாது :\nராஜபக்ஸக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமை ஓர் பிரச்சினையேயாகும் – அர்ஜூன ரணதுங்க\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/10925/2018/08/sooriyan-gossip.html", "date_download": "2018-11-16T07:57:22Z", "digest": "sha1:TF4N4HORMYTHQ5UIIEP3FIHDBOXC3467", "length": 13369, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பலரின் கண்ணீரைப் பெற்ற இரு குழந்தைகள்.... எதற்காகத் தெரியுமா? - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபலரின் கண்ணீரைப் பெற்ற இரு குழந்தைகள்.... எதற்காகத் தெரியுமா\nSooriyan Gossip - பலரின் கண்ணீரைப் பெற்ற இரு குழந்தைகள்.... எதற்காகத் தெரியுமா\nஇந்தியாவைச் சேர்ந்த இரு குழந்தைங்கள், பலரின் மனங்களில் பரவலாக இடம் பிடித்துள்ளனர்.\nகேரள மாநிலத்தின் கொச்சி பகுதியை சேர்ந்த சித்திக் மல்லாசரி மற்றும் பாத்திமா என்ற தம்பதிகளின் குழந்தைகளான ஹாரன் மற்றும் தியா ஆகிய சகோதர சகோதரிகள், தாங்கள் படிப்பதற்காக டேபிள் வாங்க உண்டியலில் சிறுக சிறுக பணம் சேர்த்து வைத்துள்ளனர்.\nதற்போது 2210 ரூபாய் சேர்ந்துள்ளன நிலையில் குறித்த இரு சிறுவர்களும் அந்தப் பணத்தை, கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியாக வழங்கியுள்ளனர்.\nஇந்த சம்பவம் கேரள வெள்ள நிவாரண முகாமின் குழுவினரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்தத் தொகை மிகப்பெரிய தொகை இல்லை எனினும், இரண்டு குழந்தைகளின் மனங்களை மதிப்பிட , எத்தனை கோடி கொடுத்தாலும் முடியாது.\nஉலகில் இன்னும் மனிதத் தன்மை உயிருடன் உள்ளது என்பதற்கு, இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவை இல்லை என்பதே உண்மை.\n98 மதிப்பெண்களை வாங்கிய 96 வயது பாட்டி... எங்கு தெரியுமா\nதண்ணீர்த் திருட்டு - குளத்திற்கு 24 மணிநேரம் காவல் - இந்த நிலை எங்கு தெரியுமா\nதீபாவளியின் கதை ; தீயவர்களின் அழிவும் உண்மையின் எழுச்சியும் \nவெண்ணிலா கபடிக்குழுவில் விஷ்ணு இல்லை : படக்குழு தீர்மானம்\nவங்கி முகாமையாளரை வெளுத்து வாங்கிய பெண்.... காரணம் இதுதான்..\nவாலிபருக்கு புதுத் தொலைபேசி வழங்கிய சிவகுமார்\nபோரின் சாட்சியாக இருந்த சிறுமி,பட்டினியால் பலி...\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nபிரபல Fashion designer படுகொலையும் - பின்ணணியும்\nநான் நலமோடு இருக்கிறேன் ; வதந்திகளை பரப்பாதீர்கள் என்கிறார் கோவை சரளா\nவெளிச்சத்தில் தூங்கினால்கூட இந்தப் பயங்கர நோய் வருமா...\nகஜா முதல் நாடாளுமன்ற தடால் புடால் வரை..... SOORIYAN FM SOORIYA RAAGANAGAL\nசூரியன் இசையமைப்பாளர் ஜூலியனின் மனதை மயக்கும் இசைக்கலவை \nதாமரை இலை முட்டை பொரியல் சாப்பிட்டு இருக்கீங்களா \nசுவையாக இறைச்சி சமைக்க போறிங்களா அப்போ இந்த காணொளியை பாருங்கள் \nசெலவே இல்லாமல் உங்கள் வீட்டை அழகு படுத்த இதோ ஒரு வழி \nகல்யாணம் மட்டும் வேண்டாம் மகனே \nகார்த்தியின் தேவ் திரைப்பட Trailer \nரஜினி அஜீத் படங்களோடு மோதும் சிம்பு படம் ; தியேட்டர்கள் கிடைக்குமா\nவிஷாலுடன் சன்னி லியோன் ; அதிர்ச்சியில் திரையுலகம்\nமனித சிறுநீரில் இதையும் தயாரிப்பார்களா\nபுன்னகையுடன் சிறுமியை அணைத்த ஹிட்லரின் புகைப்படம்..... இப்போது மற்றுமொருவருக்கு சொந்தமானது\nமாசுப்பாட்டில் இருந்து கருவில் உள்ள சிசுவைக் காக்க, முதலில் இதைச் செய்யுங்கள்.....\nரன்வீர் - தீபிகாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகின....\nதல - அஜித்தின் அடுத்த படத்தை இயக்கபோவது யார்\nபிரபல Fashion designer படுகொலையும் - பின்ணணியும்\nபழங்குடி பெண்ணாக அவதாரம் எடுக்கும் நிக்கி கல்ராணி\nவழக்கில் சிக்கிக்கொண்டார் 'தளபதி' விஜய் - தொடரும் 'சர்கார்' சர்ச்சைகள்.\nRubik's Cube விளையாட்டில் உலக சாதனை படைத்த 13 வயது சிறுவன்\nதளபதியின் 63 படக்குழுவினர் ரசிகர்களுக்கு தந்துள்ள இரட்டை சந்தோஷம்\nகொங்கனி பாரம்பரிய முறையில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணம்...\nவானில் தோன்றிய மர்மப் பொருளால் அதிர்ச்சியில் உறைந்த விமானிகள்...\nபேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்\nமயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....\nமீ டூ சினிமாவுலகை சுத்தப்படுத்தும் ; இலியானா\nஅந்த ஏழு பேரைத் தெரியாதவரெல்லாம் அரசியல் செய்வதா ; ரஜினியை வறுத்தெடுத்த கஸ்தூரி\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்\nவானில் தோன்றிய மர்மப் பொருளால் அதிர்ச்சியில் உறைந்த விமானிகள்...\nமயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....\nதனது காதல் மனைவியை விவாகரத்துச் செய்த விஷ்ணு விஷால்....\n26 அடி நீளமுள்ள பிரம்மாண்ட புழு கண்டுபிடிப்பு... எங்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/11150/2018/09/sooriyan-gossip.html", "date_download": "2018-11-16T08:01:26Z", "digest": "sha1:3EOSKTBKWP7BOAT5QUSXRW53DI72KHT3", "length": 12987, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "குழந்தைகளைக் கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்ட தாய்... - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகுழந்தைகளைக் கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்ட தாய்...\nதமது குழந்தைகளைக் கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்ட பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பதிவாகியுள்ளது.\nகுறித்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வந்துள்ளன. இதனிடையே ஒரு நாளில் இருவருக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் மனமுடைந்த பெண், தனது குழந்தைகளைக் கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து குறித்த உடலங்களை மீட்ட காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nதீபாவளி தினத்தில் அரங்கேறிய கொடூரம் - ஒரு உயிர் பறிபோனது\nமனைவி பிடித்த விரதத்தால் உயிரை விட்ட கணவர்... அதிர்ச்சித் தகவல்...\nதாயை காப்பாற்றிய 6 வயது சிறுமி\nதலையின்றி முண்டமாக நடந்து வந்த சிறுமியால் பரபரப்பு...\n20 ஆவிகளுடன் உறவு - ஆஸ்திரேலிய ஆவியோடு திருமணம் - வெலவெலக்க வைத்த பேட்டி\nதீபாவளி தினத்தில் குழந்தையின் வாயில் பட்டாசு போட்ட கொடூரம் - குழந்தை உயிருக்கு ஆபத்து\nபணம் தர மாட்டேன் எனக் கூறிய தாயை, கோரமாகக் கொலை செய்த கொடூரன்...\nகர்ப்பிணிப் பெண் அடித்துக் கொலை.... அதிர வைத்த காரணம்\nபத்திரிகையாளர் ஜமாலின் கொலையில் மற்றுமொரு திடுக்கிடும் ஆதாரம்\nமண்டை ஓட்டிற்கு விஷேச பூஜை - இதுதான் காரணமாம்\nபெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் எத்தியோப்பிய பிரதமர்.\nவாய்ப்புக்காக சமரசம் ; சுசி லீக்ஸ் தொடர்பில் சின்மயி\nகஜா முதல் நாடாளுமன்ற தடால் புடால் வரை..... SOORIYAN FM SOORIYA RAAGANAGAL\nசூரியன் இசையமைப்பாளர் ஜூலியனின் மனதை மயக்கும் இசைக்கலவை \nதாமரை இலை முட்டை பொரியல் சாப்பிட்டு இருக்கீங்களா \nசுவையாக இறைச்சி சமைக்க போறிங்களா அப்போ இந்த காணொளியை பாருங்கள் \nசெலவே இல்லாமல் உங்கள் வீட்டை அழகு படுத்த இதோ ஒரு வழி \nகல்யாணம் மட்டும் வேண்டாம் மகனே \nகார்த்தியின் தேவ் திரைப்பட Trailer \nரஜினி அஜீத் படங்களோடு மோதும் சிம்பு படம் ; தியேட்டர்கள் கிடைக்குமா\nவிஷாலுடன் சன்னி லியோன் ; அதிர்ச்சியில் திரையுலகம்\nமனித சிறுநீரில் இதையும் தயாரிப்பார்களா\nபுன்னகையுடன் சிறுமியை அணைத்த ஹிட்லரின் புகைப்படம்..... இப்போது மற்றுமொருவருக்கு சொந்தமானது\nமாசுப்பாட்டில் இருந்து கருவில் உள்ள சிசுவைக் காக்க, முதலில் இதைச் செய்யுங்கள்.....\nரன்வீர் - தீபிகாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகின....\nதல - அஜித்தின் அடுத்த படத்தை இயக்கபோவது யார்\nபிரபல Fashion designer படுகொலையும் - பின்ணணியும்\nபழங்குடி பெண்ணாக அவதாரம் எடுக்கும் நிக்கி கல்ராணி\nவழக்கில் சிக்கிக்கொண்டார் 'தளபதி' விஜய் - தொடரும் 'சர்கார்' சர்ச்சைகள்.\nRubik's Cube விளையாட்டில் உலக சாதனை படைத்த 13 வயது சிறுவன்\nதளபதியின் 63 படக்குழுவினர் ரசிகர்களுக்கு தந்துள்ள இரட்டை சந்தோஷம்\nகொங்கனி பாரம்பரிய முறையில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணம்...\nவானில் தோன்றிய மர்மப் பொருளால் அதிர்ச்சியில் உறைந்த விமானிகள்...\nபேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்\nமயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....\nமீ டூ சினிமாவுலகை சுத்தப்படுத்தும் ; இலியானா\nஅந்த ஏழு பேரைத் தெரியாதவரெல்லாம் அரசியல் செய்வதா ; ரஜினியை வறுத்தெடுத்த கஸ்தூரி\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்\nவானில் தோன்றிய மர்மப் பொருளால் அதிர்ச்சியில் உறைந்த விமானிகள்...\nமயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....\nதனது காதல் மனைவியை விவாகரத்துச் செய்த விஷ்ணு விஷால்....\n26 அடி நீளமுள்ள பிரம்மாண்ட புழு கண்டுபிடிப்பு... எங்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/index-page539.html", "date_download": "2018-11-16T08:14:40Z", "digest": "sha1:2N4SATZ4NRCK6QFKDB4GZSQE4ZJKL7ZT", "length": 53957, "nlines": 276, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகாஞ்சனா 2 ஆனது -முனி 3\nஆரம்பத்தில் ராகவா லோரன்ஸ், ராஜ்கிரண், வேதிகா நடிப்பில் வந்து அனைவரையும் திகிலடைய வைத்து நல்ல பெயர் வாங்கிய படம் முனி. லோரன்ஸ் தானே இயக்கியிருந்தார்.\nஅதன் பின்னர், லோரன்ஸ், லட்சுமிராய், கோவை சரளா, தேவதர்ஷினி, சரத்குமார் என நட்சத்திரங்கள் போட்டி போட்டு நடித்து, சிரிக்கவும் சொல்லி சிந்திக்கவும் கற்றுக் கொடுத்த படம் காஞ்சனா. அதாவது, முனி 2 \nபின்னர், இந்த அத்தனை படங்களும் கொடுத்த வெற்றியின் நிமித்தம் லோரன்ஸ் உற்சாகமாக அடுத்த படத்தையும் ஆரம்பித்தார். பேய், மர்மம், நகைச்சுவை என்று இவரது படைப்பின் பாணி புதிதாய் இரசிகர்களுக்கு விருந்து சமைத்தது. ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பும், ஆழமான கதை ஓட்டமும் பல விதத்தில் படத்தைப் பற்றி பேச வைத்தது.\nஇதன் காரணமாக, லோரன்ஸ் நாயகனாகவும், வெள்ளாவிப் பொண்ணு டாப்ஷி நாயகியாகவும் இன்னும் பல நட்சத்திரங்களோடு முனி 03 என்று படத்தை இயக்க ஆரம்பித்தார். பின்னர் கங்கா என பெயரிட்டுப் பார்த்தார். நாமும் அதே பெயரையே பதித்துக் கொண்டோம். ஆனாலும், அதுதான் இல்லை என்கிற வகையில் இப்பொழுது முனி 3, காஞ்சனா 2ஆக மாறியுள்ளது. காஞ்சனாவின் வெற்றி கொடுத்த மகிழ்ச்சியால் இதற்கும் அதே பெயரை இட்டுள்ளதாக லோரன்ஸ் சொல்கிறார்.\nஇப்படம், கோடை விருந்துக்கு வருகின்ற படங்களில் ஒன்றாக இணையவுள்ளது.\n-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-\nவனவிலங்கு வேட்டை புகைப்படங்கள் சர்ச்சை - அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிளென் மக்க்ரா சிக்கலில்\nவேட்டையாடப்பட்டு இறந்து கிடக்கும் வன விலங்குகள் முன்னால் நின்றவாறு புகைப்படங்களுக்கு போஸ் போன்ற முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மக்க்ராவின் புகைப்படங்கள் இணையங்களில் வெளியானதை அடுத்து மக்க்ராவின் மீது கடுமையான விமர்சனங்களும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.\nமுன்பே அடிக்கடி வேட்டையாடுவதில் தனக்கு உள்ள விருப்பம் பற்றி பகிரங்கமாகத் தெரிவித்து வந்தவர் மக்க்ரா.\nவேட்டையாடும் safari பிரயாணத்துக்கான ஆடையுடன் கையில் துப்பாக்கியுடன் வேட்டையாடப்பட்டு வீழ்ந்து கிடக்கும் காட்டுப்பன்றி, காட்டெருமை மற்றும் யானைத் தந்தங்களுடன் மக்க்ரா நிற்பதுபோல பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nவன விலங்கு ஆர்வலர்கள் மற்றும் மனிதாபிமானிகள் தங்களது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதை அடுத்து, கிளென் மக்க்ரா மன்னிப்பை தனது ட்விட்டர் மூலமாகக் கோரியதோடு, அந்தப் புகைப்படங்களை தனது இணையத்தளத்திலிருந்து அகற்றியும் இருக்கிறார்.\nஇவை 2008இல் தான் சிம்பாப்வேக்கு வேட்டைக்காக ஒரு காட்டு சுற்றுலாப் பயணம் - safari மேற்கொண்ட நேரம் எடுக்கப்பட்ட படங்களே அவை என்றும், சட்டபூர்வ அனுமதி பெற்ற வேட்டை அது என்றும் குறிப்பிட்டுள்ள மக்க்ரா, எனினும் இப்போது அதைப் பற்றி தான் வேதனையும் வெட்கமும் அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.\nதன்னைப் பொறுத்தவரை உயிர்வதை என்பது கொடுமையானதாக இருந்தாலும் வனவாழ்வும், வனங்களுக்கான பயணமும் மிகப்பிடித்தமானவை என்றும், இது எல்லோருக்கும் புரியக்கூடிய விடயமல்ல என்றும் தெரிவித்துள்ளார் மக்க்ரா.\nஎனினும் பத்திரிகை ஒன்று இந்தப் புகைப்படங்களை வெளியிட்ட பிறகு காரசாரமான விமர்சனங்கள் ஓய்வதாக இல்லை.\nஇதைத் தான் தன்வினை தேடி வரும் என்பதோ\nபடங்கள் & தகவல் - HERALD SUN\nசூர்யாவின் மாஸ் + மோதும் சிவாவின் ரஜினி முருகன்\nசூர்யா, நயன்தாரா, ப்ரனீதா இன்னும் பல நட்சத்திரங்களோடு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தயாராகும் படம் மாஸ். படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். நிறைய எதிர்பார்ப்புக்களை குவித்திருக்கும் படம் மாஸ் என்றால் மிகையாகாது.\nஇதே போல, பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோரின் நடிப்பில் வரவிருக்கும் ரஜினி முருகனும் ஒரே நாளில் மோதவுள்ளதாக தெரிகிறது.\nஇப்போதைய தமிழ் சினிமாவைப் பொருத்தவரைக்கும் போட்டி போடும் நாயகனாக சிவகார்த்திகேயனும் அறியப்படுகிறார்.\nசூர்யாவின் படத்தோடு பயமில்லாமல் மோதும் துணிச்சலுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் சிவா. ஆகவே, இரசிகர்களுக்கு கோடை விருந்து ரெடி.\nமே மாதம் 01 திகதி இரண்டு படங்களும் தியேட்டர்களை நிறைக்கவுள்ளன. பார்க்கலாம், இறுதியில் எந்தப்படம் கை தட்டல்களையும் வசூலையும் அதிகமாய் குவிக்கிறது என்று \n-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-\nகாற்றுள்ளவரை, த்ரீ ரோசஸ், கிச்சா வயசு 16, கோடம்பாக்கம், இராமகிருஷ்ணா போன்ற சில தமிழ் படங்களிலும், மேலும் சில தெலுங்குப் படங்களிலும் நடித்திருந்தவர் நடிகர் ஜெய் ஆகாஷ்.\nஎதிர்பார்த்ததைப் போல அவருக்கு ஏனோ வாய்ப்புக்கள் அமையவில்லை.\nஇப்பொழுது, காதலுக்கு கண்ணில்லை எனும் படத்தில் நடித்து வருகிறார். அத்தோடு இப்பொழுது ஒரு புதிய முடிவும் எடுத்துள்ளார். அதாவது சினிமாவில் தான் எதிர்பார்த்தும் கிடைக்காத வெற்றியை, அரசியலில் இணைந்து அதன்மூலமாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுவே அந்த முடிவு.\nதெலுங்கா ராஷ்திரிய சமிதி கட்சியில் இணைந்துள்ள ஜெய் ஆகாஷ், அரசியலுக்கு வந்துள்ளதால் நடிப்பை மறந்து விடுவேன் என்று நினைத்து விடாதீர்கள், நடிப்பு அரசியல் இரண்டிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை பூரிப்போடு சொல்கிறார்.\nமுத்தம் முத்தம் முத்தமாம்..ஹன்சிக்கா கொடுத்த டொல்பின் முத்தமாம்...\nஇப்போது தமிழ் திரை உலகில் மட்டுமல்லாது வேறு மொழிகளிலும் தனக்கென இடத்தைபிடித்துள்ள முன்னனி நடிகை ஹன்சிகா கடந்த சில வருடங்கலாக படப்பிடிப்பில் ரொம்ப பிசியாக இருந்து வருகிறார். கிடைக்கும் ஓரிரு நாட்களில் கூட மும்பைக்கு பறந்து விடுகிறார் ,தான் வளர்க்கும் குழைந்தைகளுடன் நேரம் செலவழிப்பதுதான் அவருடைய முக்கிய பொழுது போக்காக உள்ளது. அப்படி இருந்தும் கிடைக்கும் மீதி நேரஙகளில் தன் தோழிகளுடன் ஐரோப்பியா நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிடுகிறாராம்.\nஎந்தந்த நாடுகளுக்கு செல்கிறார் என்ற விபரம் வெளியிடாமல் தோழிகளுடன் அடிக்கடி சென்று வருகிறாராம்.அவ்வப்போது புகைப்படங்களை மட்டும் வெளியிடுகிறார் ஹன்சிகா ,அதில் ஒரு புகைப்படத்தில் டொல்பின் ஒன்றுக்கு முத்தமிடும் காட்சியினை வெளியிட்டுள்ளார்.\nஅவர் இப்படியும் தெரிவித்துள்ளார் என்னுடய இந்த பயணத்தில் ஆச்சரியமான விடயம் மாத்திரமல்லாமல் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவ முத்தம் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாங்க ஒரு டொல்பினா பிறந்திருக்க கூடாதா என்று யோசிக்கிறீங்களா\nஇனிமே அப்பிடித்தான் - சந்தானம்\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதன் என்ற திரைப்படத்துக்கு பிறகு, அதிகமான கதைகளைக் கேட்டும் நடிக்க விரும்பாத நகைச்சுவை நடிகர் சந்தானம் இப்பொழுது ஒரு படத்துக்கு சம்மதம் சொல்லி நாயகனாக நடிக்கவும் ஆரம்பித்து விட்டார்.\nநல்ல கதைகள் இல்லாமல், இனி நாயகனாக களமிறங்க மாட்டேன் என்று காத்திருந்தவர் சந்தானம். கிடைக்கும் நகைச்சுவை பாத்திரங்களில் மட்டும் நடித்து வந்தார். இயலாத வேலைக்கு ஏன் போவான் என்று இருந்துள்ளார் போலும்\nஆனாலும், இப்பொழுது கிடைத்த படம் அவருக்கு பிடித்துப் போனதாக கூறப்படுகிறது. அதனால்தான், நடிக்க சம்மதம் வழங்கியுள்ளார். படத்தின் பெயர் இனிமே அப்பிடித்தான் என்பதாகும். படப்பிடிப்புக்களில் பெரும்பாலானவை பாண்டிச்சேரி பகுதியில் படமாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.\nஇனிமேல், நகைச்சுவை பாத்திரங்களில் நடிப்பதை குறைத்து நல்ல கதைகள் கிடைத்தால் நாயகனாகவும் கலக்குவேன் என்று நெருங்கியவர்களிடம் கிசுகிசுக்கிறாராம் சந்தானம்.\n-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-\nஆடுகளம் தமிழுக்கு தந்த அழகு தேவதை நடிகை டாப்ஷி. அந்தப் படத்தில் வந்து எல்லோரையும் தன் அழகால் கட்டி இழுத்தார். அதன் பின்னர் வாய்ப்புக்கள் வந்து கொட்டும் என அவர் உட்பட, அனைவரும் எதிர் பார்த்தார்கள். ஆனாலும், சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புக்கள் வந்து சேரவில்லை.\nஇதற்கு காரணமாக பார்த்தால், அவர் தமிழை விட தெலுங்கு மற்றும் ஏனைய வேற்று மொழிப் படங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். இதனால், நிறைய தமிழ் பட வாய்ப்புக்களை தவிர்த்து வருகிறாரென ஒரு குற்றச்சாட்டு உண்டு.\nஇந்நிலையில், டாப்ஷி இந்தியில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற படம் பேபி. இதனைத் தொடர்ந்து நாயகியாக வளைய வந்த டாப்ஷி, நாயகனின் மகளாக மாறவுள்ளார். அதாவது, இந்தியில் ஒரு மல்யுத்த வீரரையும் அவரது மகளையும் மையமாக வைத்து ஒரு படம் உருவாகிறது. ''டங்கல்'' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அமீர்கான் மல்யுத்த வீரராகவும் அவரது மகளாக டாப்ஷியும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.\nஇந்தியில் என்றதும் மகளாகவும் நடிக்க ஒப்புக் கொண்ட அம்மணி, தமிழென்றால் ஏற்றுக் கொள்வாரா என்பது கேள்விக்குறிதான் \n-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-\n\"என்னை அறிந்தால்\" பெறுபேறு பற்றி அஜித் - அதிர்ச்சியில் கெளதம்மேனன்.\n\"என்னை அறிந்தால்\" பெறுபேறு பற்றி அஜித் - அதிர்ச்சியில் கெளதம்மேனன்.\n'தல' அஜித் இன் நடிப்பில், அண்மையில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் தான் \"என்னை அறிந்தால்\". தமிழில் வெளியாகி Box Office ஹிட் ஆன பல படங்களின் சாதனைகளை முறியடித்து, இன்னும் திரையரங்குகளில் கூட்டத்திற்கு குறைவில்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த \"என்னை அறிந்தால்\".\n'தல'அஜித் ற்கு மேலும் புகழ் சேர்த்தது மட்டுமல்லாமல், திரைவானில் அவ்வளவாக ஜொலிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த நடிகர் அருண் விஜய்க்கும் தமிழ்சினிமாவில் ஒரு திருப்புமுனையைக் கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற படம் இது. அது மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராக கெளதம்மேனன் மீண்டும் தலைதூக்க வைத்ததும் இந்தப்படம் என்றால் மிகையில்லை.\n\"யோகன் அத்தியாயம் ஒன்று\" என ஒரு படம், அதேபோல \"துருவ நட்சத்திரம்\" மற்றுமொரு படம் என பல படங்கள் இயக்குனர் கெளதம்மேனன் இயக்கத்தில் வெளிவரவிருந்த நிலையில், அவை எல்லாம் இடைநடுவில் கைவிடப்பட்டன. அத்துடன் சில படங்களின் தொடர் தோல்வி என்பன காரணமாக மனதளவில் நொந்துபோயிருந்ததுடன், திரையுலகில் எதிர்மறையான விமர்சனங்களுக்கும், பொருளாதார நெருக்கடிக்கும் கூட உள்ளாகியிருந்தார் கெளதம். இந்தநிலையில், கெளதம்மேனனின் நிலையறிந்த 'தல'அஜித் தானே முன்வந்து நடிப்பிற்கான திகதிகள் ஒதுக்கிக் கொடுத்ததால் உருவான படம் தான் இந்த \"என்னை அறிந்தால்\".\nஇது இவ்வாறிருக்க, படம் பல தடைகளைதாண்டி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இவ்வாறு \"என்னை அறிந்தால்\" வெளியான முதல்நாளில் சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்திருக்கிறார் கெளதம். அப்போது அஜித்திடமிருந்து கெளதமிற்கு தொலைபேசி அழைப்பு கிடைத்திருக்கின்றது. அந்தவேளையில் படத்தின் பெறுபேறு பற்றி இயக்குனர் என்ற முறையில் ‘தல’அஜித்திடம் கருத்துக் கேட்டிருக்கிறார் கெளதம். ஆனால் அஜித்தோ படத்தை பற்றி கணக்கில் எடுக்காமல் 'படம் ஒருபுறம் இருக்கட்டும்..... அதை விடுங்கள்...உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து விட்டதா.... இப்பொழுது மன சந்தோசத்துடனும்,நிம்மதியுடனும் உள்ளீர்களா... இப்பொழுது மன சந்தோசத்துடனும்,நிம்மதியுடனும் உள்ளீர்களா...' என்று மட்டும் தான் முதலில் கேட்டாராம்.\nஅத்துடன், கெளதமுடன் தொடர்ந்து உரையாடிய அஜித் 'படத்தின் வெற்றி தோல்வி பற்றி எல்லாம் ஜோசிக்காமல்,கவலைப்படாமல் குடும்பத்தினருடன் சேர்ந்து சந்தோசமாக இருங்கள் போதும்' என்று சொல்லிவிட்டு அழைப்பினை துண்டித்துவிட்டாராம். அதனை சற்றும் எதிர்பார்க்காத கெளதம்மேனன் அதிர்ச்சியில் வையடைத்துப் போய்விட்டாராம். அத்துடன் அஜித்தின் இந்த பெருந்தன்மையையும், அணுகுமுறையையும் கொஞ்சமும் எதிர்பாராத கெளதம், இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா... அதுவும் சுயநலமாக மட்டுமே சிந்திக்கும் திரையுலகில் இப்படி ஒருவர் இருக்க முடியுமா என அதிசயிக்கிறாராம்.\nஇவ்வாறு இன்ப அதிர்ச்சியில் இருக்கும் கெளதம்மேனன், இந்த விஷயம் பற்றி தனக்கு நெருக்கமானவர்களிடமும் சிலாகித்து வருகிறாராம். இதை ஒருவாறு தெரிந்து கொண்ட கோடம்பாக்கம் சினிமா வட்டாரமும் வியப்பில் விழி விரிப்பதாகத் தகவல்.\nஎது எப்படியோ, Late ஆக இருந்தாலும் Latest ஆக இருக்கிறதே தகவல் என்ற மிதப்பில் 'தல' ரசிகர்கள்.\nநம்ம பக்கத்து வீட்டுப் பையன் போல உலாவும் நடிகர் ஜெய் நடிப்பில் காதலும், உணர்வுகளும் கொட்டப்படும் அழகிய கதையாக திரைக்கு வரவிருக்கும் படம்தான் புகழ்.\nபகவதியில் விஜய்யின் தம்பியாக தன் நடிப்பை ஆரம்பித்தவர், அதன் பின்னர் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பால் சில படங்களிலேயே இரசிகர்களை தனக்கென உருவாக்கிக் கொண்டார். நடிப்பில் தேர்ந்தவராக தனது படங்களை தெரிவு செய்தார் ஜெய். அதுவே அவரது வெற்றிகளின் சாதுர்யம் எனலாம்.\nமணிமாறன் இயக்கம் இந்தப் படத்தில் இவன் வேற மாதிரி திரைப்படத்தில் வந்த நாயகி சுரபி, இதிலும் நாயகியாக ஜெய்யோடு ஜோடி சேர்கிறார். காதலும் த்ரில்லும் கலந்த கதையாக உருவாகியுள்ள படம் புகழ்.\nமுதன் முறையாக அரசியல் சார்ந்த கதையில் ஜெய் துணிச்சலோடு நடிக்க சம்மதித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-\nஒரு மெல்லிய கோடு - அர்ஜூன் +இளையராஜா\nசிவப்பு ரோஜாக்கள் திரைப்படத்துக்கு பின்பாக எந்த த்ரில்லர் படங்களுக்கும் இசையமைக்காத நான், மீண்டும் இந்த ஒரு மெல்லிய கோடு படத்துக்கே ஆர்வத்தோடு இசையமைக்க ஆயத்தமாகி வருகிறேன். ஒரு சிறந்த கூட்டணியோடு பணியாற்றுவது பிடித்திருக்கிறது என, படத்தைப் பற்றி ஆரம்பத்திலேயே புகழ்ந்து கொட்டுகிறார் இசைஞானி இளையராஜா.\nஇதைப் பார்த்ததும், ஆர்வம் தாங்காமல் நாமும் மேற்கொண்டு விடயங்களை ஆராய்ந்தோம்.\nஅதாவது, முற்று முழுதாக ஆக்க்ஷன் த்ரில்லர் படமாகவும், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இந்தப் படம் இன்று தனது படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளது. ஆசன நுனிக்கு கதையின் ஓட்டம் உங்களை அழைத்துச் செல்லுமென படக்குழு இப்பொழுதே பரபரப்பை கூட்டுகிறார்கள்.\nஆஹா ரேஞ்சில் படம் அமையப் போகிறது என்பது எதிர்பார்ப்பு. இந்த ஒரு மெல்லிய கோட்டில், ஆக்க்ஷன் கிங் அர்ஜூன் நாயகனாக குதிக்கிறார். சரிந்த தனது மார்க்கெட்டை மீண்டும் கட்டிஎளுப்பும் படமாக இந்தப் படம் தனக்கு அமையுமென அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளதோடு, ''இந்தப் படத்தின் கதையை கேட்டதும் ஒத்துக் கொண்டேன். கதை கேட்டு மிரண்டு விட்டேன். என் படங்களில் மிக முக்கியமான படமாக இந்தப் படம் அமையும்'' என்கிறார் அர்ஜூன்.\n-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-\nதன்னால் தானே கெட்டுக் கொண்டது என்பது நம்ம நடிகை அசினுக்கு மிகப் பொருத்தம். தமிழ் சினிமாவில் கிடைத்த வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தத் தெரியாமல் ஹிந்திக்கு சென்றார். அங்கு கிடைத்த படங்களில் நடித்தார். சில படங்கள் வெற்றியடைந்தாலும், அவருக்கு என்னவோ பெயர் கொடுக்கும் படங்கள் இற்றை வரை அமையவில்லை.\nபல முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர வாய்ப்புக்கள் வந்தும் தமிழுக்கு வர விரும்பாவில்லை என்று வந்த வாய்ப்புக்களையும் உதறினார். ஹிந்தியை நம்பி காத்திருந்தவருக்கு இறுதியில் படங்களே இல்லை என்றான நிலைமையானது.\nபொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். யாரும் வாசல் கதவை தட்டும் பாடில்லை.\nஇறுதியில், அசினின் பார்வை தமிழ் மீது திரும்பியுள்ளது. மாதவன் நடிக்கவுள்ள ஒரு படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇந்த வாய்ப்பின் மூலமாகவாவது சரியாக சிந்தித்து வாய்ப்புக்களை கைப்பற்றி தமிழில் மீண்டும் காலூன்றுகிறாரா என்று பார்ப்போம்.\n-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-\nவிக்ரம் நயன்தாரா இணையும் புதிய படம்\nபிரம்மாண்டமாக பல ஆண்டுகளை விழுங்கி வெளியாகிய ஐ, எதிர்பார்த்த இலக்கை வெற்றி கொண்டது என்று சொல்லலாம். ஒவ்வொரு காட்சிக்கு காட்சியும் பயங்கரமாக மிரட்டியிருந்தார் இயக்குனர் சங்கர்.\nவிக்ரம், எமி ஏனைய நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோர் தத்தமது பணியை சிறப்பாக செய்து பாராட்டு பெற்றுள்ளார்கள்.\nஐ வந்தாயிற்று, இனி ஐ படத்துக்கு கொடுத்த காலம் போல வழங்காமல் மூன்று மாதத்துக்கு மட்டுமே படங்களுக்கான திகதியை வழங்க விக்ரம் உத்தேசித்துள்ளார். இதனடிப்படையில், கோலிசோடா பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் தற்போது நடித்துவரும் படம் பத்து என்றதுக்குள்ள. ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், அரிமா நம்பி படத்தை எடுத்த இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் அடுத்த புதிய படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தில், விக்ரமுக்கு ஈடு கொடுத்து நடிக்கக் கூடிய நடிகையாக நயன்தாரா உள்ளதால் அவரையே ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. அது உண்மைதான். முதன்முறையாக விக்ரமுடன் ஜோடி சேர்கிறார் நயன் என்பது முக்கியமானது.\nகானை கழற்றி விட்டு கரணின் கையைப் பிடித்த ஜெக்குலின் : இது ஜெக்குலினின் வெற்றியின் ரகசியம்\nபொலிவுட்டில் பிரகாசித்து வரும் இலங்கையைச் சேர்ந்த நட்சத்திரம் ஜெக்குலின் பெர்ணாண்டாஸ்.\nஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் சல்மான் கானுடன் இலங்கைக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார் ஜெக்குலின்.\nசல்மானுடன் நீண்ட நாட்களாக சுற்றித் திரிந்த ஜெக்குலின், (ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கூட சல்மானுடன் ஜெக்குலின் இலங்கை வந்து கலக்கியதும், பின்னர் கலாய்க்கப்பட்டதும் ஞாபகம் தானே) தற்போது புதிய நபரொருவடன் சுற்றித் திரிவதாக பொலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.\nஅவர் வேறு யாரும் அல்ல, புகழ்பெற்ற இந்திப் பட இயக்குனர் கரண் ஜோஹார்.\nஆம் , ஜெக்குலினுடைய புதிய (ஊர் சுற்றும்) துணை கரன் ஜோஹார் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து பல பொது நிகழ்வுகளிலும் கலந்துகொள்கின்றனர்.\nஏற்கனவே தன்னோடு நடிக்கும் நாயகர்கள், இயக்குனர்களுடன் சிறப்பான தொடர்பை பேணுவதில் ஜெக்குலின் கைதேர்ந்தவர் என கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கரண் ஜோஹாருடன் சேர்ந்து சுற்ற ஆரம்பித்துள்ளார் அவர்.\nதலயோடு ஜோடி சேரும் ஸ்ருதி ஹாசன்\nஎன்னை அறிந்தால் திரைப்படத்தின் பின்னர் அஜித் நடிக்கவுள்ள படத்தை வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ளார். அடிதடியோடு அமர்க்களப்படுத்தவுள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹன்ஷிகா நடிப்பார் என்று பேசப்பட்டது. ஆனாலும், அம்மணி தனது ட்விட்டர் வலைத்தளத்தில் நான் நடிக்கவில்லை என்று அறிவித்து விட்டார்.\nஅவர் இல்லையென்றால் வேறு யாருக்கு அந்த வாய்ப்பு போகும் என பலரும் பரவலாக எதிர்பார்த்தார்கள். அடுத்த இடத்தில் சிவாவின் படமென்பதால் அவரது அபிமானம் வென்ற நாயகி தமன்னாவுக்கு வாய்ப்பு கிட்டலாம் என பேசினார்கள். ஆனால், அவரும் இல்லை என்று உறுதியாக தெரிந்து விட்டது.\nஇந்நிலையில், விஜய் சூர்யா விகாரம் என்று முன்னணி நாயகர்களோடு ஜோடி சேரும் சமந்தா நாயகியாகலாம் என்றார்கள். ஆனாலும், இந்த மல்கோவா மாம்பழத்துக்கும் அஜித் படத்தில் நடிக்க கொடுத்து வைக்கவில்லை.\nஇந்த பரபப்பான பட்டியலில் இப்பொழுது இணைந்திருப்பவர், உலக நாயகன் கமலஹாசன் மகள் சுருதி ஹாசன். விஜய் சூர்யா விஷால் என பலரோடும் ஜோடிபோட்ட இந்த நாயகிக்கு தல படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதுதான் மிகப்பெரிய இந்த வருட பரிசாக அமையும். எனவே எல்லோருடைய எதிர்பார்ப்பும் ஈடேறுகிறதா என்று பார்ப்போம்.\n-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-\nவதந்திகளை நம்பாதீர்கள்- ஆச்சி மனோரமா\nபழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார் என்றும், இன்னும் சிலர் இதற்கும் மேலே போய் அவர் இறந்துவிட்டார் என்றும் வந்தந்தியான தகவல்களை பரப்பி வருவது கண்டு, தானே நேரடியாக பேசியுள்ளார் ஆச்சி மனோரமா.\nநான் நலமாக இருக்கிறேன். எனது உடல்நிலை நன்றாகவே உள்ளது. யாரும் வதந்திகளை நம்பாதீங்க. என்னை வைத்து கதை பரப்ப யாரால் முடிகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆச்சி மனோரமா.\nஇந்தியில் மனோரமா எனும் பெயர் கொண்ட துணை நடிகை ஒருவர் இறந்ததை வைத்துக் கொண்டு நம்ம ஆச்சி மனோரமாவை, இறந்ததாக தவறாக கதையை பரப்பியுள்ளார்கள். எனவே, விசமிகளின் இந்த பரப்புரைகளை நம்ப வேண்டாம் என மனோரமாவின் குடும்பத்தினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nகஜா முதல் நாடாளுமன்ற தடால் புடால் வரை..... SOORIYAN FM SOORIYA RAAGANAGAL\nசூரியன் இசையமைப்பாளர் ஜூலியனின் மனதை மயக்கும் இசைக்கலவை \nதாமரை இலை முட்டை பொரியல் சாப்பிட்டு இருக்கீங்களா \nசுவையாக இறைச்சி சமைக்க போறிங்களா அப்போ இந்த காணொளியை பாருங்கள் \nசெலவே இல்லாமல் உங்கள் வீட்டை அழகு படுத்த இதோ ஒரு வழி \nகல்யாணம் மட்டும் வேண்டாம் மகனே \nகார்த்தியின் தேவ் திரைப்பட Trailer \nரஜினி அஜீத் படங்களோடு மோதும் சிம்பு படம் ; தியேட்டர்கள் கிடைக்குமா\nவிஷாலுடன் சன்னி லியோன் ; அதிர்ச்சியில் திரையுலகம்\nமனித சிறுநீரில் இதையும் தயாரிப்பார்களா\nபுன்னகையுடன் சிறுமியை அணைத்த ஹிட்லரின் புகைப்படம்..... இப்போது மற்றுமொருவருக்கு சொந்தமானது\nமாசுப்பாட்டில் இருந்து கருவில் உள்ள சிசுவைக் காக்க, முதலில் இதைச் செய்யுங்கள்.....\nரன்வீர் - தீபிகாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகின....\nதல - அஜித்தின் அடுத்த படத்தை இயக்கபோவது யார்\nபிரபல Fashion designer படுகொலையும் - பின்ணணியும்\nபழங்குடி பெண்ணாக அவதாரம் எடுக்கும் நிக்கி கல்ராணி\nவழக்கில் சிக்கிக்கொண்டார் 'தளபதி' விஜய் - தொடரும் 'சர்கார்' சர்ச்சைகள்.\nRubik's Cube விளையாட்டில் உலக சாதனை படைத்த 13 வயது சிறுவன்\nதளபதியின் 63 படக்குழுவினர் ரசிகர்களுக்கு தந்துள்ள இரட்டை சந்தோஷம்\nகொங்கனி பாரம்பரிய முறையில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணம்...\nவானில் தோன்றிய மர்மப் பொருளால் அதிர்ச்சியில் உறைந்த விமானிகள்...\nபேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்\nமயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....\nமீ டூ சினிமாவுலகை சுத்தப்படுத்தும் ; இலியானா\nஅந்த ஏழு பேரைத் தெரியாதவரெல்லாம் அரசியல் செய்வதா ; ரஜினியை வறுத்தெடுத்த கஸ்தூரி\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்\nவானில் தோன்றிய மர்மப் பொருளால் அதிர்ச்சியில் உறைந்த விமானிகள்...\nமயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....\nதனது காதல் மனைவியை விவாகரத்துச் செய்த விஷ்ணு விஷால்....\n26 அடி நீளமுள்ள பிரம்மாண்ட புழு கண்டுபிடிப்பு... எங்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/2018/06/29/apple-samsung-settle-us-patent-dispute/", "date_download": "2018-11-16T07:51:10Z", "digest": "sha1:NNEJRFCILYTTR2CQVQQP7FT7YHVMPH3I", "length": 39924, "nlines": 502, "source_domain": "tamilnews.com", "title": "apple samsung settle us patent dispute,tamil tech news", "raw_content": "\nசாம்சங்-ஆப்பிள் போட்டி முடிவுக்கு வந்தது..\nசாம்சங்-ஆப்பிள் போட்டி முடிவுக்கு வந்தது..\nஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களிடையே நிலவி வந்த காப்புரிமை விவகாரத்தை இரு நிறுவனங்களும் தாங்களாகவே முடித்துக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.\n2011-ம் ஆண்டு துவங்கிய காப்புரிமை விவகாரத்தின் இறுதி தீர்ப்பு கடந்த மாதம் வெளியானது. அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகானத்தின் சான் ஜோஸ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.3600 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.\nஇறுதி தீர்ப்பை எதிர்த்து சாம்சங் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், “ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் காப்புரிமை விவகாரத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளன. மேலும் இவ்வழக்கு தொடர்பான மற்ற விவகாரங்களை அவர்களாகவே தீர்த்து கொள்வதாக தெரிவித்துள்ளன”.\nகோலமாவு கோகிலா படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் ரிலீஸ்..\nஇப்படியும் ஒரு மனைவி : நுவரெலியாவில் நடந்த முகம் சுழிக்க வைக்கும் சம்பவம்\nசிறந்த அறிமுகத்தை கொடுக்கும் சியோமி Mi A2\nஇந்தியாவை புறக்கணித்துவிட்டு சீனாவில் வெளியாகும் புதிய ஐபோன்..\nஅறிமுகமானது புதிய Moto-Z3 ஸ்மார்ட்போன்\nஅறிமுகமாகியது சாம்சங் நிறுவனத்தின் புதிய Galaxy On8 ஸ்மார்ட்போன்..\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nசிறந்த அறிமுகத்தை கொடுக்கும் சியோமி Mi A2\nஇந்தியாவை புறக்கணித்துவிட்டு சீனாவில் வெளியாகும் புதிய ஐபோன்..\nஅறிமுகமானது புதிய Moto-Z3 ஸ்மார்ட்போன்\nஅறிமுகமாகியது சாம்சங் நிறுவனத்தின் புதிய Galaxy On8 ஸ்மார்ட்போன்..\nஇப்படியும் ஒரு மனைவி : நுவரெலியாவில் நடந்த முகம் சுழிக்க வைக்கும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?page_id=1384&poll_page=7", "date_download": "2018-11-16T08:38:44Z", "digest": "sha1:OMBSKKUFAZKVVNS6ELODFZC2NH66QALB", "length": 4203, "nlines": 58, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsPolls Archieve - Tamils Now", "raw_content": "\n‘மோடியே பலசாலி’ என்று பாஜகவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி - ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதல்; ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுடன் பிரதமர் மோடி ,அருண் ஜெட்லி சந்திப்பு - ரோஹிங்கியா இனப்படுகொலை; ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய விருதை திரும்ப பெற்றது ஆம்னெஸ்டி - ‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது\nதிமுக தலைவர் கருணாநிதியின் மது விலக்கு குறித்த பேச்சு...\nமக்கள் மீதான அக்கறை (4%)\nடாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தியிருப்பது...\nடாஸ்மாக் கடையை அகற்றி மாணவிகளிடம் போலீசார் மன்னிப்பு கேட்க வேண்டும் (70%)\nதேர்தல் நியாயமாக நடைபெறவில்லை (60%)\nஜெயலலிதாவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறையவில்லை (40%)\nகல்லூரிகளில் பர்தா அணிவதை தடைசெய்ய வேண்டும் என எச்.ராஜா கூறியிருப்பது...\nஅவசரநிலை மீண்டும் வரலாம் என அத்வானி எச்சரித்திருப்பது...\nஅவசரநிலைக்கு வாய்ப்பே இல்லை (41%)\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://voknews.com/?p=14541", "date_download": "2018-11-16T07:49:55Z", "digest": "sha1:ASM6ZU6ENGBET27FH7Q67JXXY54TXACQ", "length": 13632, "nlines": 97, "source_domain": "voknews.com", "title": "Baseballs Legendary Lout | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://www.autonews.mowval.in/interesting-news/", "date_download": "2018-11-16T07:43:16Z", "digest": "sha1:RL7NIJYCC7MUUC6EMTBU2AQI5VUCWQ4S", "length": 5275, "nlines": 80, "source_domain": "www.autonews.mowval.in", "title": "சுவாரஸ்ய செய்திகள் | Interesting Car News in Tamil | Interesting Bike News in tamil | Interesting Auto News in tamil | Mowval Tamil Auto News | மௌவல் ஆட்டோ செய்திகள்", "raw_content": "\n2019 ஆம் ஆண்டு இந்தியன் ஸ்கௌட் சீரீஸ் மாடல்களின் படங்கள்\nஇந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் 2019 ஆம் ஆண்டு ஸ்கௌட் சிக்ஸ்டி, ஸ்கௌட்...\nஇனி ஒரிஜினல் லைசென்ஸ் தேவையில்லை: டிஜிட்டல் லைசென்ஸே போதுமானது\nவாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசன்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து...\nஹுன்டாய் கோனா அயர்ன் மேன் எடிசன் மாடலின் படங்கள்\nஹுன்டாய் நிறுவனம் கோனா அயர்ன் மேன் எடிசன் மாடலை தற்போது நடைபெற்று வரும்...\nபுதிய நான்காம் தலைமுறை சுசூகி ஜிம்னி மாடலின் படங்கள்\nநீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு நான்காம் தலைமுறை சுசூகி ஜிம்னி மாடல்...\nபுத்தம் புதிய 2019 ஆம் ஆண்டு செவ்ரோலெட் ப்ளேசர் மாடலின் படங்கள்\nசெவ்ரோலெட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக புத்தம் புதிய 2019 ஆம் ஆண்டு ப்ளேசர்...\nவெளிப்படுத்தப்பட்டது அதிக செயல்திறன் கொண்ட ஆஸ்டன் மார்டின் DB11 AMR\nபிரிட்டனை சேர்ந்த ஆஸ்டன் மார்டின் நிறுவனம் அதிக விலை கொண்ட DB11 AMR மாடலை...\nஅறிமுகப்படுத்தப்பட்டது வோல்க்ஸ்வேகன் ID R பைக்ஸ் பீக் எலெக்ட்ரிக் ரேஸ் கார்\nவோல்க்ஸ்வேகன் நிறுவனம் இறுதியாக பழமையான பைக்ஸ் பீக் ஹில் க்ளைம்ப் ரேஸ்...\nஇங்கிலாந்தில் வெளியிடப்பட்டது உலகின் முதல் குழந்தைகளுக்கான ஏர்பேக் இருக்கை\nகார் இருக்கை தயாரிப்பதில் உலகின் முன்னணி நிறுவனமான மாக்ஸி-கோசி...\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.askislampedia.com/ta/wiki/-/wiki/Tamil_wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-11-16T08:39:27Z", "digest": "sha1:3TXDE5OM23EPR7RXFIW37RT7QDRJAK6N", "length": 40676, "nlines": 178, "source_domain": "www.askislampedia.com", "title": "பாவமன்னிப்பு - AskIslamPedia - Online Islamic Encyclopedia", "raw_content": "\nலாகின் செய்க / கணக்கு உருவாக்க\nஅல்லாஹ்விற்க்காக குறைகளை சுட்டிக்காட்டுவது வணக்கமாகும், அதேநேரத்தில் நிறைகளையும் பகிர்நது கொள்ளவும்.\nஆஸ்க் இஸ்லாம் பீடியா ஏன் துவங்கப்பட்டது\nகட்டுரை அனுப்புக | | | |\n[+] [-] | உங்கள் தளத்தில் askislampedia தேடல் சேர்க்க\nஇஸ்லாமிய வழக்கில் பாவமன்னிப்பு (தவ்பா) என்றால் பாவங்களை விட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்புதல் என்று பொருள். ஒரு மனிதன் பாவத்தை செய்தவுடன் அல்லாஹ்வை விட்டுத் தூரமாகிவிடுகிறான். அவன் பாவமன்னிப்புக் கோரி திரும்பினால் அல்லாஹ்வினால் மன்னிக்கப்பட்டு அவனுக்கு நெருக்கமாகிறான். இதையே தவ்பா எனப்படுகிறது. இதையே ‘அல்லாஹ் அவன் பக்கம் திரும்பினான்’ என்று சொன்னால் அல்லாஹ் அவனது பாவமன்னிப்பைக் கோரலை ஏற்றுக்கொண்டான் என்று பொருள். ஒருவரின் தவ்பா ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு நிபந்தனையும் இருக்கிறது. அது அவர் தம் பாவத்தைக் கைவிட்டு நேர்வழியில் செல்வதாகும்.\nதவ்பா (பாவமன்னிப்பு) என்றால் அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதிலிருந்து திரும்பி அவனுக்குக் கீழ்ப்படிவதாகும்.\nபாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் நேசிக்கிறான். அவன் கூறுகிறான்:நிச்சயமாக அல்லாஹ் (பாவத்தைவிட்டு) வருந்தி மீளுகிறவர்களை விரும்புகின்றான்; சுத்தமாக இருப்பவர்களையும் விரும்புகின்றான்.(2.222)\nபாவமன்னிப்புக் கேட்பது ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரின் மீதும் கடமையாக உள்ளது.\nஅல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கையாளர்களே, கலப்பற்ற மனதோடு அல்லாஹ்வின் பக்கம் பாவமன்னிப்புக் கேட்டுத் திரும்புங்கள். (66.8)\nபாவமன்னிப்புக் கேட்பது ஈடேற்றத்திற்கும் வெற்றிக்கும் வழியாகும்.\n (இதில் எந்த விசயத்திலேனும் உங்களால் தவறு ஏற்பட்டுவிட்டால்) நீங்கள் வெற்றி பெறும்பொருட்டு அல்லாஹ்வின் பக்கமே பாவ மன்னிப்புக் கோரித் திரும்புங்கள்.(24.31)\nவெற்றி என்றால் ஒருவர் எதை எதிர்பார்க்கிறாரோ அதை அடைந்து, எதிலிருந்து தப்பிக்க நினைக்கிறாரோ அதைவிட்டு ஓடிவிடுவதாகும்.\nமனத்தூய்மையுடன் பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் எந்தப் பாவத்தையும் மன்னித்துவிடுகிறான். அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும், எத்தனை எண்ணிக்கையில் இருந்தாலும் மன்னித்துவிடுகிறான்.\n) நீர் கூறும்:என் அடியார்களே (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், கருணை உடையவனுமாக இருக்கின்றான்.(39.53)\nமேலும் நீங்கள் அனைவருமே அல்லாஹ்வின் பக்கம் பாவமன்னிப்புத் தேடி திரும்புங்கள். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களேஇதன் மூலம் நீங்கள் வெற்றி பெறக்கூடும். (24:31)\nஅல்லாஹ் தனது அடியார்கள் மீது அன்பும் இரக்கமும் கொண்டவனாக இருக்கிறான். அவனது கருணை அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறது. யாரெல்லாம் தங்களின் பாவத்திற்கு மன்னிப்புத் தேடுகிறார்களோ, அவர்களுடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை அவன் ஏற்றுக்கொள்கிறான். அவன் மிகவும் மன்னிப்பவனாகவும் கருணை உள்ளவனாகவும் இருக்கிறான்.\nஅல்லாஹ் கூறுகிறான்: எவரேனும் தம்முடையபாவச் செயலுக்குப் பின்பு வருத்தப்பட்டு (‘இனி ஒருபோதும் அதன் பக்கம் செல்ல மாட்டேன்’ என்ற உறுதியுடன் அல்லாஹ்விடம் மன்னிப்பைத் தேடி, அதைவிட்டு விலகிச்) சீர்திருத்திக் கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்துவிடுவான். (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.(5:39)\nதவறுகளோ, பாவங்களோ, குற்றங்களோ மன்னிக்கத் தகுதியற்றவையாகவும் தெரியலாம். ஆனால் யார் அல்லாஹ்வின் கருணை மீது நம்பிக்கை வைத்துள்ளார்களோ அவர்கள் நிச்சயம் அவனை நம்புவார்கள்.\nஉங்களுடைய இறைவன் (உங்களுக்கு) அருள்புரிவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான். நிச்சயமாக உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக பாவத்தைச் செய்துவிட்டு, பின்னர் அதற்காக வருத்தப்பட்டு (‘இனி ஒருபோதும் அப்பாவத்தின் பக்கம் செல்ல மாட்டேன்’ என்ற உறுதியுடன் அல்லாஹ்விடம் மன்னிப்பைத் தேடி, அதிலிருந்து) விலகி, நற்செயல்களைச் செய்தால் (அப்பாவத்தை அல்லாஹ் மன்னித்துவிடுவான். ஏனென்றால்) நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனும், கருணையுடையவனுமாக இருக்கின்றான்என்றுநீர்கூறும்.(6:54)\nஎன் சகோதரரே, பாவங்களில் விழுந்துவிட்டால் அல்லாஹ்வின் கருணை மீது நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். மன்னிப்பின் வாசல் சூரியன் மேற்கில் உதிக்கின்ற காலம் வரும் வரை, அதாவது மறுமை ஏற்படும் வரை திறந்தே இருக்கின்றது.\nநபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் பகலில் பாவம் செய்தவரின் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்ள இரவு வரை தனது கரத்தை விரிக்கிறான். மேலும் இரவில் பாவம் செய்தவரின் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்ள பகல் வரை தனது கரத்தை விரிக்கிறான். இது சூரியன் மேற்கில் உதிக்கும் வரை நடக்கும். (ஸஹீஹ் முஸ்லிம் 2759)\nதவறுகள், பாவங்கள் செய்வது மனித இயற்கைதான். அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதில் யாருமே தவறு செய்யாமல் இருக்க முடியாது. பாவங்களால் அல்லது மறதியால் அவனுக்கு மாறுசெய்துவிடுவோம். அனைவருக்கும் இந்த நிலை இருக்கிறது. குறைபாடு இல்லாமல் இருக்கமாட்டோம். ஆகவேதான் நபியவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை விட்டுவிட்டு வேறு மக்களைக் கொண்டு வருவான். அவர்கள் பாவம் செய்த நிலையில் அவனிடம் பிரார்த்திப்பார்கள், மன்னிப்புக் கேட்பார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 6621)\nமேலும் கூறினார்கள்: ஆதமின் மகன் ஒவ்வொருவரும் பாவம் செய்யக்கூடியவர்களே. அவர்களில் சிறந்தவர்கள் யாரெனில் பாவம் செய்ததை எண்ணி வருந்தி மன்னிப்புத் தேடுகிறவர்கள் ஆவர். (திர்மிதீ2499 அல்பானீ ஹசன்)\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\"அல்லாஹ்வின் மீதாணையாக நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் \"அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி(நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்)” என்று கூறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.(ஸஹீஹுல் புகாரீ 6307)\nநபியவர்கள் மேலும் கூறியுள்ளார்கள்: தனது அடியானின் தொண்டையில் கர்கர் என்று மரண மூச்சிழுப்பு ஏற்படுவதற்கு முன்பு வரை அல்லாஹ் அவனுடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான். (திர்மிதி 3537)\nபாவமன்னிப்பு குறித்த ஹதீஸ் குத்சீ\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் ஒரு மனிதர் இருந்தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்று விட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்தபடி, \"(எனக்குப்) பாவ மன்னிப்புக் கிடைக்குமா'' என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், \"கிடைக்காது'' என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார். பிறகு, (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒரு மனிதர், \"(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ'' என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், \"கிடைக்காது'' என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார். பிறகு, (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒரு மனிதர், \"(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ'' என்று அவருக்குச் சொன்னார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவியது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக் கொண்(டே இறந்து விட்)டார்.\nஅப்போது அல்லாஹ்வின் கருணையைப் பொழியும் வானவர்களும் அல்லாஹ்வின் தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) சச்சரவிட்டுக் கொண்டனர். உடனே அல்லாஹ் அதை நோக்கி, \"நீ நெருங்கி வா'' என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்திரவிட்டான். இதை நோக்கி, \"நீ தூரப் போ'' என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்திரவிட்டான். இதை நோக்கி, \"நீ தூரப் போ'' என்று (அவர் வசித்து வந்த ஊருக்கு) உத்திரவிட்டான். பிறகு, \"அவ்விரண்டுக்கு மிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்'' என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறே கணக்கெடுத்த போது) செல்ல விருந்த ஊருக்கு (அவர் வசித்து வந்த ஊரை விட ஒரே) ஒரு சாண் அளவிற்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.\nஇதை அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஸஹீஹுல் புகாரீ 3470)\nஸஹீஹ் முஸ்லிமின் அறிவிப்பில், “அம்மனிதர் நல்லோர்களின் ஊருக்கு ஒரு சாண் அளவு நெருக்கமாக இருந்தான். எனவே அவனை அந்த மக்களைச் சேர்ந்தவனாகக் கணக்கிடப்பட்டது” என்றும், அவனது நெஞ்சு அதை நோக்கியதாக இருந்தது என்றும் உள்ளது. (2716)\nபாவமன்னிப்பின் பக்கம் அல்லாஹ் அழைக்கிறான்\n) நீர் கூறும்:என் அடியார்களே (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், கருணை உடையவனுமாக இருக்கின்றான்.(39.53)\nநபியவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் வறண்ட பாலைநிலத்தில் தொலைத்துவிட்ட தனது ஒட்டகத்தை (எதிர்பாராதவிதமாக)க் கண்டுபிடிக்கும் போது, அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தன் அடியான் தவ்பா-பாவமன்னிப்புப் கோரி தன்னிடம் திரும்புவதில் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.(ஸஹீஹுல் புகாரீ 6309)\nஃபாஹிஷா எனப்படும் மானக்கேடான தகாத பாலியல் குற்றத்தைச் செய்தவர் குறித்து அல்லாஹ் கூறுகிறான்:\nமேலும், அவர்கள் ஏதேனும் ஒரு மானக்கேடான செயலைச் செய்துவிட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்களுடைய பாவமன்னிப்பைத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்துவிடுவான்.) அல்லாஹ்வைத் தவிர (இவர்களின்) குற்றங்களை மன்னிப்பவன் யார் அவர்கள் செய்த (தவறான) செயலை (தவறென்று) அவர்கள் அறிந்துகொண்டால் அதில் நிலைத்திருக்கவும் மாட்டார்கள்.(3:135)\nபாவங்களில் மிகப் பெரிய பாவமான இணைவைத்தலை, அல்லாஹ்வுக்கு இணையாக படைப்புகளை வணங்குதலையும் கூட அல்லாஹ் மன்னித்துவிடுகிறான். எவர்கள் இயேசுவைத் தேவகுமாரர் என்று கூறுகிறார்களோ அவர்கள் தங்களுக்குத்தாமே அநியாயம் செய்துகொண்டு பாவத்தில் இருக்கிறார்கள். அவர்களைக் குறித்து அல்லாஹ் கூறுகிறான்: இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அவனிடம் தங்கள் குற்றத்தை மன்னிக்கப் பிரார்த்திக்க மாட்டார்களா அல்லாஹ்வோ, மிக்க மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.(5:74)\nபடைப்பினத்தில் இறைநிராகரிப்பை வெளியே காட்டும் இறைநிராகரிப்பாளர்களைக் காட்டிலும் மிக மோசமானவர்கள் நயவஞ்சகர்கள் ஆவர். அவர்களுக்கும் தனது மன்னிப்பின் வாசல் திறந்தே இருக்கிறது என்கிறான் அல்லாஹ் பின்வரும் வசனங்களில்:\nநிச்சயமாக இந்த நயவஞ்சகர்கள் நரகத்திலும் மிகக் கீழான அடிப்பகுதியில்தான் இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவி செய்கின்ற எவரையும் நீர் காணமாட்டீர்.எனினும், எவர்கள் (தங்கள் பாவத்தை நினைத்து) வருத்தப்பட்டு (‘இனி ஒருபோதும் அப்பாவத்தின் பக்கம் செல்ல மாட்டோம்’ என்ற உறுதியுடன் அல்லாஹ்விடம் மன்னிப்பைத் தேடி, அதைவிட்டு) விலகி, நற்செயல்களையும் செய்து, அல்லாஹ்வை (அவனுடைய கட்டளைகளை) உறுதியாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்கு மட்டுமே கலப்பற்றதாகவும் ஆக்கிவைக்கின்றார்களோ அவர்கள் அல்லாஹ்வின் மீது (உண்மையாகவே) நம்பிக்கை வைத்திருப்பவர்களுடன்தான் (நேசமாக) இருப்பார்கள். இத்தகைய உண்மை நம்பிக்கையாளர்களுக்கு (மறுமையில்) அல்லாஹ் மகத்தான (நற்)கூலியைக் கொடுப்பான்.(4:145-146)\nமனமுருகி பாவமன்னிப்புத் தேடுதல் என்பது வெறும் நாவால் மன்னிப்புக் கேட்பதுடன் முடிந்துவிடாது. அதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன. ஒரு மனிதன் முதலில் தனது பாவத்தை விட்டு நேர்வழிக்கு வர வேண்டும். தனது கடந்த காலப் பாவத்தை எண்ணி வருந்த வேண்டும். இனி மறுபடியும் அதைச் செய்யக் கூடாது என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். தனது பாவத்தால் மக்களின் உரிமைகள் பாழாக்கப்பட்டிருந்தால் அதற்கு ஈடு செய்ய வேண்டும். ஒருவரின் சொத்தைப் பறித்திருந்தால் அதைத் திரும்ப தர வேண்டும். இவை அனைத்தையும் அவர் தமக்கு மரண வேதனை வருவதற்கு முன்பே செய்துவிட வேண்டும்.\nஅல்லாஹ் கூறுகிறான்:எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்து (அதனைப் பாவமென அறிந்து) பின்பு வருத்தப்பட்டு அதிவிரைவில் (அதைவிட்டு) விலகிவிடுகின்றார்களோ, அத்தகையவர்களை மன்னிப்பதுதான் அல்லாஹ்வின் மீது கடமையாகும். ஆகவே, அல்லாஹ் அவர்களை மன்னித்துவிடுகின்றான். அல்லாஹ்தான் நன்கறிந்தவனும் தீர்க்கமான அறிவுடையவனுமாக இருக்கின்றான்.\nஎவர்கள் பாவங்களைச் செய்துகொண்டேயிருந்து, அவர்களுக்கு மரணம் நெருங்கிவிட்டபோது, ‘இதோ நான் (என்) பாவங்களை விட்டுவிட்டேன்” என்று கூறுகின்றார்களோ அவர்களுக்கும், எவர்கள் அல்லாஹ்வை(யும் அவனுடைய இஸ்லாமிய மதத்தையும்) நிராகரித்த நிலையிலேயே இறந்தும் விடுகின்றார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பே கிடையாது. இப்படிப்பட்டவர்களுக்குத் துன்புறுத்துகின்ற வேதனையைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். (4:17-18)\nகலப்பற்ற பாவமன்னிப்புக் கோரலில் ஐந்து நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டும். அவை:\nமனத்தூய்மையாக அல்லாஹ்வின் திருப்தியையும் அவனது நற்கூலியையும், அவனது தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் பாவமன்னிப்புக் கோர வேண்டும்.\nவருந்துதல்: செய்த பாவத்தைக் குறித்த கவலையும் இனி அதை எக்காலத்திலும் செய்யக் கூடாது என்ற விருப்பமும் இருக்க வேண்டும்.\nபாவத்தை விடுதல்: உடனே பாவத்தைக் கைவிட வேண்டும். அந்தப் பாவம் அல்லாஹ்வுக்கு எதிரானதாகவோ அவன் தடைசெய்ததாகவோ இருந்தால் அதை நிறுத்திட வேண்டும். அப்பாவம் கடமையான ஒன்றை விட்டுவிட்டதின் காரணத்தால் ஏற்பட்டதாக இருந்தால், உடனே அதை நிறைவேற்ற வேண்டும். மேலும் அந்தப் பாவம் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு (உதாரணம் மனிதர்களுக்கு)ச் செய்த தீங்காக இருந்தால், அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதுடன், பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும்.\nஉறுதிப்பாடு: எதிர்காலத்தில் அதைத் திரும்பவும் செய்யக் கூடாது என்று உறுதிகொள்ள வேண்டும்.\nபாவமன்னிப்புக் கோருதல் அது ஏற்றுக்கொள்ளப்படும் நேரத்திற்குள் கேட்டாக வேண்டும். மரணத்திற்கு முன்பு அல்லது சூரியன் மேற்கில் உதிப்பதற்கு முன்பு கேட்டாக வேண்டும்.\nஇமாம் நவவீயின் பார்வையில் பாவமன்னிப்பு\nஅல்லாஹ்வின் பக்கம் பாவமன்னிப்புத் தேடி திரும்புதல், பாவத்தைக் கைவிடல், அதை வெறுத்தல், அல்லாஹ்வுக்கு மாறுசெய்தது குறித்து கவலைப்படுதல் இவையே தவ்பா ஆகும். இமாம் நவவீ (ரஹ்) கூறுகிறார்கள்: ஒவ்வொரு பாவத்திற்கும் மன்னிப்புக் கோருதல் அவசியமாகும். அது ஒரு மனிதருக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே உள்ள எந்தப் பாவமாக இருந்தாலும் சரியே. இதில் மூன்று நிபந்தனைகள் நிறைவேற வேண்டும்.\nநீங்கள் அந்தப் பாவத்தைக் கைவிட வேண்டும்.\nஅதைச் செய்தது குறித்து வருத்தப்பட வேண்டும்.\nஅதைச் செய்யக் கூடாது என உறுதிகொள்ள வேண்டும்.\nஇவற்றில் ஒன்று தவறினாலும் உங்களின் பாவமன்னிப்புக் கோரல் மனத்தூய்மையானதாக இருக்காது. அந்தப் பாவமானது பிற மனிதரின் உரிமைகளைப் பாழ்படுத்தியதாக இருந்தால், நான்காவது நிபந்தனையும் இருக்கிறது. அதாவது, அம்மனிதரின் உரிமையை வழங்குவதாகும். அது பணம் அல்லது சொத்து போன்றவையாக இருந்தால் அவற்றைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அது அவரைக் குறித்து அவதூறு பேசியதாக இருந்தால், அவர் உங்களைத் தண்டிக்க அனுமதிக்க வேண்டும் அல்லது அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அது அவரைப் பற்றிப் பேசிய புறமாக இருந்தாலும் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஆக ஒவ்வொரு பாவத்திலிருந்தும் தவ்பா செய்து மன்னிப்புக் கோருதல் கடமையே. ஒருவர் சில பாவங்களுக்கு மன்னிப்புக் கோரிவிட்டு மற்றவைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாலும் - நேர்வழி சென்ற அறிஞர்களின் கூற்றுப்படி - அவரின் அந்தக் குறிப்பிட்ட பாவமன்னிப்புக் கோரிக்கை செல்லத்தக்கதே. ஆனால் அவர் தமது மற்ற பாவங்களுக்கும் மன்னிப்புக் கோரியாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_407.html", "date_download": "2018-11-16T08:28:26Z", "digest": "sha1:ERZV2EGKF4PIHVYKRRBGCSDG3REI4QGG", "length": 39091, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "யாழ்ப்பாணத்தில் 'தாரா' என்ற பெயரில் அடாவடி குழு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் 'தாரா' என்ற பெயரில் அடாவடி குழு\nயாழ்., வலிகாமம் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட ஆவா குழுவைத் தொடர்ந்து, வடமராட்சிப் பகுதியில் தாரா குழு பிரபல்யமடையத் தொடங்கியுள்ளது.\nவடமராட்சிப் பகுதியில் நடந்தேறிய பல பாரிய கொள்ளைகள் மற்றும் தங்கச் சங்கிலி அறுப்பு போன்ற குற்றச்செயல்களுடன், இந்தக் குழுவுக்கு தொடர்பிருப்பதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஇதற்கமைய, பருத்தித்துறை - கொட்டடி மற்றும் வளலாய் - அன்டனிபுரம் ஆகிய பகுதிகளை மையமாக வைத்து, இந்தக் கும்பல் செயற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதிலும், வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸ் பிரிவுகளில் நடைபெற்ற பல கொள்ளைகள் மற்றும் சங்கிலி அறுப்புகளுடன், இவ்வணிக்கு நேரடி தொடர்புகளிருப்பதாகவும் விசாரணைகளில் இருந்து மேலும் தெரியவந்துள்ளது.\nஉடுப்பிட்டிப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவமொன்றையடுத்தே, இக்குழுவை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இதையடுத்து, இக்குழுவைச் சேர்ந்த நபரொருவர் கைதாகியுள்ளார்.\nஇக்கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள மூவர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே, தாரா குழு எனும் கொள்ளை கும்பல் அகப்பட்டுள்ளது.\nஇக்கும்பலின் முக்கிய சந்தேகநபரொருவர் கைதாகி, பருத்தித்துறை நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இக்கும்பலின் ஏனையவர்களும் கைதாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதனிடையே பருத்தித்துறை பகுதியில் முன்னதாக நடைபெற்ற சில கொள்ளைகளின் போது அரங்கேற்றப்பட்ட கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படாதுள்ள நிலையில், இக்குழு மீது சந்தேகம் திரும்பியுள்ளது. அவை தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக, பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nமைத்திரி வைத்த \"செக்\" - ரணிலுக்கு நாளை அக்கினிப் பரீட்சை, 113 பெறுவாரா...\nநாளை -16- பாராளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் ஆதரவு தெரிவிக்கும் எம் பிக்கள் அனைவரி...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_759.html", "date_download": "2018-11-16T07:36:37Z", "digest": "sha1:DHKPGD7GGS4K3FJZAO5BU23O4PXQZ5TT", "length": 40964, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தேசிய கொடிக்கு கௌரவமளிக்க மறுப்போர் நாட்டைவிட்டே வெளியேறலாம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதேசிய கொடிக்கு கௌரவமளிக்க மறுப்போர் நாட்டைவிட்டே வெளியேறலாம்\nதேசிய கொடிக்கு கௌரவமளிக்க மறுக்கும் எவரும் நாட்டை விட்டே வெளியேறலாம் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டின் தேசியக் கொடியில் கைவைப்பதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என குறிப்பிட்ட அமைச்சர் அதே போன்று சிங்களத்திலும் தமிழிலும் இசைக்கப்படும் தேசிய கீதத்துக்கு கௌரவமளிக்காதவர்கள் அடிப்படைவாதிகளே என்றும் தெரிவித்தார்.\nதேசியக் கொடியை நிராகரிப்பதன் மூலம் வட மாகாண அமைச்சர் சர்வேஸ்வரன் பிரபாகரனைப் போன்று வீரராகப் பார்க்கின்றாரோ என குறிப்பிட்ட அமைச்சர், இவ்வாறு செயற்படுபவர்கள் உள்ளபோது புதிய அரசியலமைப்பு சாத்தியமாவது எவ்வாறு என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\nதேசியக் கொடியில் கைவைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது.\nதமிழராக இருந்தாலும் சிங்களவராக இருந்தாலும் தேசியக் கொடிக்கும் இரு மொழியிலும் பாடப்படும் தேசிய கீதத்துக்கும் கௌரவமளிக்க முடியாவிட்டால் அவர்கள் நாட்டைவிட்டே செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சு மீதான வரவு செலவுத்திட்ட விவாகத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் தயாசிறி இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\nஇலங்கையின் தேசியக் கொடி அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திலே உருவாக்கப்பட்டுள்ளது. அதனை உருவாக்கியதில் எஸ்.டபிள்யூ.ஆர்.பி. பண்டாரநாயக்க, பீ.எஸ். சேனாநாயக்க, ஜீ.ஜீ பொன்னம்பலம் நடேசன், டி.பி.ஜாயா போன்றவர்கள் பெயரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். இதனை இப்போதுள்ள அரசியல் வாதிகள் உணர்ந்து கொள்வது முக்கியம். பல வாதவிவாதங்களுக்குப் பின்னர் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் மூலம் உருவாக்கப்பட்டதே இந்த தேசியக்கொடி.\nதேசியக் கொடியில் வாளுடன் உள்ள சிங்கம் தமிழர்களை காலால் மிதிப்பதாக இச் சபையில் எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ளார். இத்தகைய அடிப்படைவாதிகள் தமிழர்களிலும் சிங்களவர்களிலும் முஸ்லிம்களிலும் உள்ளனர்.\nதமிழ் தலைமைகளில் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரே தலைவர் எதிர்க்கட்சித் தலைவர்கள் இரா. சம்பந்தன் மட்டுமே விக்னேஸ்வரனை தமிழர்களின் தலைவராக ஏற்க முடியாது சிவாஜிலிங்கம் போன்ற பைத்தியக்காரர்களும் உள்ளனர். தமது அரசியல் நோக்கத்துக்காகவே சிலர் தேசியக் கொடியை அவமதிக்கப்பார்க்கின்றார்கள்.\nதேசிய கீதம் தமிழில் பாடப்படுவதை சிலர் எதிர்க்கின்றனர். அவர்கள் அடிப்படைவாதிகளே. தீவிர தமிழின வாதம், தீவிரவாதம் போன்றவற்றை நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டவேண்டும் பிரபாகரன் யுகம் மீண்டும் தலைதூக்க இடமளிக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nமைத்திரி வைத்த \"செக்\" - ரணிலுக்கு நாளை அக்கினிப் பரீட்சை, 113 பெறுவாரா...\nநாளை -16- பாராளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் ஆதரவு தெரிவிக்கும் எம் பிக்கள் அனைவரி...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1512", "date_download": "2018-11-16T07:06:41Z", "digest": "sha1:GN3E3YZPJY3HYOYQ5GVJRMAP5CLXL42I", "length": 18435, "nlines": 127, "source_domain": "www.lankaone.com", "title": "வடகொரிய ஏவுகணைகளை அழிக்", "raw_content": "\nவடகொரிய ஏவுகணைகளை அழிக்க தயார் நிலையில் அமெரிக்காவின் 'தாட்' தடுப்பு முறை\nதென் கொரியாவில் சர்ச்சைக்குரிய தாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு முழுமையாக செயல்பட இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றாலும் இது வடகொரியாவின் ஏவுகணைகளை இடைமறிக்கும் என்று கூறப்படுகிறது.\nவடகொரியாவின் இருந்து வரும் தொடர் அச்சுறுதல்கள் மற்றும் அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலின் இருப்பு காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துவருகிறது.\nசமீபத்திய ராணுவ நடவடிக்கைகளுக்கு வட கொரியா கோபமாக பதிலளித்தது. மேலும், அமெரிக்கா ஓர் அணு ஆயுதப் போரை ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ளதாக குற்றம் சாட்டியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வட கொரிய அதிபர் கிம் ஜோங்- உன் னை சரியான தருணத்தில் சந்தித்தால் பெருமைப்படுவேன் என்று கூறிய அடுத்த நாள் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nகடந்த வாரம் அமெரிக்கா தாட் ஏவுகணை அமைப்பை நிறுவப் போவதாக அறிவித்தது . ஆனால் இது 2017ம் ஆண்டு இறுதியில்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஅந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும், அருகில் உள்ளவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் சிக்கவைக்கலாம் என்றும் பல உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.\nதனது ராணுவ செயல்பாடுகளில் அந்த அமைப்பு தலையிடுகிறது என்று சீனா நம்புகிறது. அதனால் இந்த அமைப்பை சீனாவும் கடுமையாக எதிர்க்கின்றது. செவ்வாயன்று, ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு நிறுவுதல் நிறுத்தி வைக்கப்படவேண்டும் என்று கோரியது.\n'நமது நலன்களை பாதுகாக்கத் தேவையான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என்று சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் தெரிவித்தார்.\nஅதே நேரத்தில், கிம் ஜோங்- உன்னை சந்திப்பது தொடர்பாக டிரம்ப் விருப்பம் வெளியிட்டிருப்பதை வரவேற்ற அவர், அதேவேளை, ''பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைகள்தான் அணுவாயுதமயமாக்கலை தடுக்கும் உண்மையான மற்றும் சாத்தியமான வழி \" என்று கூறியுள்ளார்.\nதாட் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானதும், வட கொரியா ''பொருத்தமான பதிலடி''தரப்போவதாகவும், அரசு ஊடகத்தில், ''இரக்கமற்ற பதில் தாக்குதல் நடத்துவதுதான் எங்களது ராணுவத்தின் தீர்க்கமான விருப்பம்,'' என்று தெரிவித்தது.\nதாட் ஏவுகணை தற்போது கொரியாவைப் பாதுகாக்கும் திறன் கொண்டது என்று அங்குள்ள அமெரிக்கப் படையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். ஆனால் தாட் ஏவுகணை அமைப்பு \"தொடக்க இடைமறிப்பு திறன்'' கொண்டதாக மட்டுமே உள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஏ எப் பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.\nஇந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த ஏவுகணையின் பெரும்பாலான பகுதிகள் வந்து சேருவதால் அது பலப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. சமீப வாரங்களில், ஐநா வின் ஏவுகணை சோதனை மீதான தடையை தொடர்ந்து மீறிவரும் நேரத்தில், வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையே சூடான வாக்குவாதங்கள் நடந்துவருகின்றன.\nசமீப வாரங்களில் தோல்வியில் முடிந்த இரண்டு ஏவுகணைகளை செலுத்தி வட கொரியா சோதனை நடத்தியுள்ளது. மேலும் எந்த நேரத்திலும் தனது ஆறாவது அணு சோதனை நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து, சூப்பர்சானிக் பிஒன்பி என்ற லேன்சர் குண்டு வீச்சுத்திறன் கொண்ட விமானங்களைப் பயன்படுத்தி, ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டதை வடகொரியா கோபமாக கண்டித்துள்ளது. இது, அணுகுண்டுகளை வீசுவதற்கான ஒத்திகை நடவடிக்கை என்று வர்ணித்துள்ளது.\n''கொரிய தீபகற்பத்தை அணுசக்தி யுத்தத்தின் விளிம்பிற்கு தள்ளும் விதமாக இந்த பொறுப்பற்ற ராணுவ முயற்சிகள் உள்ளன,'' என்று வட கொரிய அதிகாரி கே சி என் ஏ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.\nஇது ஏகாதிபத்திய நாடல்ல, ஜனநாயக நாடாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக......Read More\nஅமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம்...\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்புக்கு......Read More\nபழங்குடியின பெண்ணாக மாறும் நிக்கி கல்ராணி\nகவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி,......Read More\n19ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமையே இன்றைய...\nஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சில......Read More\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம்...\nகுழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக ரொறன்ரோ மாவட்ட......Read More\nவாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த...\nபிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு......Read More\nபெற்றோல் மற்றும் டீசல் விலை 05...\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோர் மற்றும்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய......Read More\nயாழ்ப்பபாணம், அரியாலை நெளுக்குளம் ரயில் கடவைப் பகுதியில் ரயிலுடன் கார்......Read More\nகொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன...\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல்......Read More\nகழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று...\nமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது......Read More\nபிரபல போதைப்பொருள் வியாபாரி சூட்டி ஹெரோயின் போதைப்பொருளுடன்......Read More\nமின்சாரம் தாக்கி இளைஞர் பலி\nதம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம்......Read More\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்...\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான......Read More\nதந்தையை தடியால் தாக்கி கொன்ற மகள்\nஅவிஸாவளை, சமருகம பகுதியில் மகள் தந்தையை தடி ஒன்றில் தாக்கி கொலை......Read More\nஇன்று இரவு எரிபொருள் விலை...\nஇன்று இரவு முதல் மீண்டும் எரிபொருள் விலையை குறைப்பதாக பிரதமர் மஹிந்த......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...\nமுதலில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் பூமியிலிருந்து ஒரு......Read More\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-16T07:34:20Z", "digest": "sha1:ZTTVRWGWLHFPP2FYOKSYRLUSJEEWJS2F", "length": 14020, "nlines": 200, "source_domain": "www.thinakaran.lk", "title": "நீதிமன்றம் | தினகரன்", "raw_content": "\nஒன். எதிரணியின் பேரணி தொடர்பில் சபையில் அமளிதுமளி\nபாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்புபேரணிக்கு எதிரான கோரிக்கை நீதிமன்றம் நிராகரிப்புஒன்றிணைந்த எதிரணியினரால் நாளைய தினம் (05) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'ஜன பலய கொலம்பட்ட' (மக்கள் பலம் கொழும்பு நோக்கி) எனும் பேரணி தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளிதுமளி காரணமாக, சபை அமர்வுகள் நாளை வரை ஒத்தி...\nபண்டாரவளை நீதிமன்ற ஆவண காப்பகத்தில் தீ\nபண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தின் ஆவண காப்பகத்தில் தீ ஏற்பட்டுள்ளது.இன்று (30) காலை இடம்பெற்ற குறித்த தீ பரவல் சம்வத்தை அடுத்து, பண்டாரவளை நகர சபை தீயணைப்பு பிரிவினால்...\nபதவி விலகினார் நவாஸ் ஷெரீப்; தகுதியற்றவர் என நீதிமன்றம் அறிவிப்பு\nபாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என அந்நாட்டு உயர் நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான 'பனாமா...\nஞானசார தேரருக்கு மீண்டும் பிடியாணை\nபொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் பிடியாணை விடுக்கப்பட்டுள்ளது. இனவாத கருத்துகளை வெளியிட்டமை தொடர்பில், அவருக்கு எதிராக தாக்கல்...\nநீதிமன்ற துப்பாக்கி சம்பவம்; பிரதான சந்தேகநபர் சரண்\nகல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தினுள் கைத்துப்பாக்கிககள் மற்றும் ரவைகள் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபர் பொலிஸில் சரணடைந்துள்ளார். ...\nநீதிமன்றில் துப்பாக்கி; 20 பேர் திட்டமிட்டு அழைத்து வருகை\nசம்பவம் தொடர்பில் 20 பேர் கைது கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் அதற்கான ரவைகள் தொடர்பில் 20...\nகோடரியுடன் வேடுவர்; கலாசாரத்திற்கு மதிப்பளித்த நீதிமன்றம்\nமட்டக்களப்பு வாகரை பிரதேசத்தைச் சேர்ந்த வேடர் ஒருவர் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை (28) கேடரியுடன் ஆஜராகியிருந்தார். இந்த...\nநீதிமன்றம் அமைதி - தடை உத்தரவு நீக்கம்\nறிஸ்வான் சேகு முகைதீன் 'உசாவிய நிஹண்டய்' எனும் இலங்கையில் எடுக்கப்பட்ட சிங்கள மொழி மூலமான திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை...\nபோதைப்பொருள் வழக்கு: சாட்சியமளிக்க வந்தவர் துப்பாக்கிக்கு இலக்கு\nRizwan Segu Mohideen றிஸ்வான் சேகு முகைதீன் இரத்மலானையிலிருந்து ஹெரேயின் வழக்கு ஒன்று தொடர்பில் சாட்சியமளிக்க வந்த நபர்...\nதமிழக மீனவர்கள் 21 பேர் விடுவிப்பு\nRSM விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை மன்னார் மாவட்ட நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை (17) விடுவிக்குமாறு உத்தரவிட்டது....\nநீதிமன்ற கலகம்; 6 பிக்குகள் பிணையில்\nஹோமாகம நீதிமன்றத்திற்கு முன்னால் அமைதியின்மையை உருவாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட சிங்கள ராவய, ராவணா பலய ஆகிய அமைப்புகளின் செயலாளர்...\nசபாநாகயர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித்...\nதமிழ்நாட்டை நோக்கி கஜா; வடக்கு பாடசாலை விடுமுறை\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கைகஜா புயல் காரணமாக வட...\nபிரேரணையை மீண்டும் கொண்டு வந்து பெயர் கூறி வாக்கெடுக்கவும்\nசபாநாயகர், ஐ.தே.மு., த.தே.கூ. கட்சி பிரதிநிதிகள் சந்திப்பில்...\nஅருகாமை நட்சத்திரத்தில் வேற்றுக் கிரகம் கண்டுபிடிப்பு\nஎமது சூரியனுக்கு நெருக்கமான நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கிரகம் ஒன்றை...\n2 தொன் தங்க நாணயங்களை பதுக்கியவருக்கு ஈரானில் தூக்கு\nஇரண்டு தொன் அளவு தங்க நாணயங்களை வைத்திருந்த நாணய வர்த்தகர் ஒருவருக்கும்...\n25 ஆண்டுகளுக்குள் மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப உறுதி\nஇன்னும் 25 ஆண்டுகளுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும்...\nமெலனியா டிரம்புடன் மோதல்: பாதுகாப்பு அதிகாரி விலகல்\nஅமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்புடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து...\nஅமெரிக்க காட்டுத் தீ: தொடர்ந்து 100 பேர் மாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கட்டுக்கடங்காது எரியும் காட்டுத்...\nமரணம் காலை 09.40 வரை பின்னர் சுப யோகம்\nஅவிட்டம் பகல் 11.46வரை பின்னர் சதயம்\nஅஷ்டமி காலை 09.40வரை பின்னர் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/page1/137689.html", "date_download": "2018-11-16T07:16:59Z", "digest": "sha1:MVVMKSJRM4EWQLOZUZENPMLZ2357T3VJ", "length": 8328, "nlines": 76, "source_domain": "www.viduthalai.in", "title": "நிரந்தர ஆளுநர் நியமனம் இன்னும் தாமதம் ஏன்?", "raw_content": "\nபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் » ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ...\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nவெள்ளி, 16 நவம்பர் 2018\nபக்கம் 1»நிரந்தர ஆளுநர் நியமனம் இன்னும் தாமதம் ஏன்\nநிரந்தர ஆளுநர் நியமனம் இன்னும் தாமதம் ஏன்\nதமிழ்நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலைக்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்று, கடந்த பல மாதங்களாக நிரந்தர ஆளுநரை மத்திய அரசு நியமிக்காமல் தள்ளிக் கொண்டே, பொறுப்பு ஆளுநரை அதுவும் மகராஷ்டிரத்தின் ஆளுநரை, நியமனம் செய்ததால், ஆளுநர் பணியை குடியரசு நாளில்கூட அவர் செய்யவேண்டியதை - மற்றவர், முதல்வர் செய்தார் என்பது ஒரு சிறு எடுத்துக்காட்டு.\nஅதுபோலவே ஜனநாயகம் தமிழ்நாட்டில் எங்கே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டு விடுமோ என்ற கவலை பல முற்போக்கு ஜனநாயகவாதிகளிடம் இருப்பதற்குக் காரணம் - உடனடியாக தமிழ்நாட்டிற்கு நிரந்தர ஆளுநரை மேலும் காலந்தாழ்த்தாமல் நியமிக்கவேண்டும்.\nஅந்த நியமனம் என்ன அவ்வளவு கடினமான ஒன்றா மத்திய அரசுக்கு, பலருக்கும் புரியவில்லை ‘‘அரசியல்'', இதிலும் உள்ளதோ என்று பலரும் அய்யுறும் அவலம் ஏற்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/33032", "date_download": "2018-11-16T07:49:39Z", "digest": "sha1:7TVNPEM2JKIVZP32GFRPATKR7T2GO2IN", "length": 8806, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "அரை கிலோ கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது | Virakesari.lk", "raw_content": "\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nநான் தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டுபவர் இல்லை ரவிசாஸ்திரி- விராட் கோலி\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nஅரை கிலோ கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது\nஅரை கிலோ கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது\nதிருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரை கிலோ கேரள கஞ்சா வைத்திருந்த நபரொரு நேற்று பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.\nகுறித்த நபர் 44 வயதான அக்போபுர பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த நபர் அப்பகுதியில் கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கந்தளாய் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் அரை கிலோ கேரள கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதிருகோணமலை பொலிஸ் கேரள கஞ்சா\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nமஹிந்த ராஜபக்ஷ மீளவும் பதவிக்கு வர வேண்டும் என்பதே கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கமாகவுள்ளது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்தார்.\n2018-11-16 13:09:30 மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகணசபை அரசியல்\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nஒரே சூலில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் குழந்தைகளின் முகங்களைப் பார்க்காமல் மரணமடைந்துள்ளார்.\n2018-11-16 12:41:12 குழந்தைகள் சாவகச்சேரி நீதிவான்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nகடல்நீர் உள்வாங்கியதால் எவ்விதமான பாதிப்புக்களே விளைவுகளே ஏற்படாதென யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\n2018-11-16 12:23:32 யாழ் மாவட்டம் கடல் நீர் கஜா புயல்\nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக களமிறக்கி அந்த சதித்திட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்ததைப் போன்றே தற்போதும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைபற்ற முயற்சிக்கின்றனர்.\n2018-11-16 12:21:17 திஸ்ஸ விதாரண லிபரல் ரணில்\nவடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற யப்பான் 97 மில்லியன்களை வழங்கியுள்ளது\nவடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு யப்பான் அரசு தற்போது 97 மில்லியன் ரூபாக்களை வழங்கியுள்ளது என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2018-11-16 11:52:11 வடக்கு யப்பான் ஹலோ ட்ரஸ்ட்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/582", "date_download": "2018-11-16T08:18:01Z", "digest": "sha1:IG3FSCLSLNQFGQ6YM3RZNRHMYMPO6FGX", "length": 28871, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Prestige இன் புதிய சமையலறை சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ள சிங்கர் | Virakesari.lk", "raw_content": "\nஇணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nமஹிந்தவின் கட்சி உறுப்புரிமை நீக்கப்படலாம் - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி\nமல்வத்த மகாநாயக்க பீடம் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\nPrestige இன் புதிய சமையலறை சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ள சிங்கர்\nPrestige இன் புதிய சமையலறை சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ள சிங்கர்\nசிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, நவீன காலத்து குடும்பங்கள் மத்தியில் அதிகரித்து வருகின்ற தேவைகளை ஈடுசெய்யும் வகையில் தனது உற்பத்தி வரிசையினை மேலும் நீட்டித்து புதிய உயர் தரத்திலான Prestige உற்பத்திகள் பலவற்றை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nநீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்கள் விற்பனையில் நாட்டில் முதலிடத்தில் திகழும் நிறுவனமான சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, நவீன காலத்து குடும்பங்கள் மத்தியில் அதிகரித்து வருகின்ற தேவைகளை ஈடுசெய்யும் வகையில் தனது உற்பத்தி வரிசையினை மேலும் நீட்டித்து புதிய உயர் தரத்திலான Prestige உற்பத்திகள் பலவற்றை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nகண்ணாடியிலான மேற்புறத்தைக் கொண்டுள்ள Prestige குக்கர், Prestige Mixer கிரைன்டர், Prestige Wet கிரைன்டர் மற்றும் Prestige Stainless Steel பிரஷர் குக்கர்கள் மற்றும் Prestige non-stick சமையல் பாத்திர உற்பத்தி வரிசைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇவற்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வு BMICH மண்டபத்தில் இடம்பெற்ற 5 ஆவது சிங்கர் Lifestyle கண்காட்சியில் சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் மற்றும் இந்தியாவின் TTK Prestige நிறுவனத்தின் ஏற்றுமதித்துறையின் பொது முகாமையாளரான நரசிங் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்த அறிமுக நிகழ்வில் “ Prestige - இல்லத்தரசிகள்” பெருமை என்ற வர்த்தகநாமத்தின் ஊக்குவிப்பு வாக்கியமும் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், சமையல் கலை நிபுணரான டொன் ஷேர்மன் அவர்கள் புதிய உற்பத்தி வரிசை தொடர்பாக நிகழ்த்திய செயல் விளக்கத்தை கண்காட்சியில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் நேரடியாக கண்டு அனுபவிக்கும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டனர்.\nஇந்தியாவில் மிகப் பாரிய சமையலறை தீர்வுகள் வழங்குனராக Prestige நிறுவனம் திகழ்வதுடன், மிகவும் விசாலமான சமையலறை உற்பத்திகளையும் கொண்டுள்ளது. சமையலின் போது பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, அனைவரும் சாமர்த்தியமாக சமைப்பதற்கு உதவி, அவர்களின் நேரத்தையும், வலுவையும் சேமித்து, ஆரோக்கியமான முறையில் வாழ்வினை முன்னெடுப்பதற்கு Prestige வர்த்தகநாமம் உள்நாட்டில் அனைத்து இல்லங்களுக்கும் ஒட்டுமொத்த சமையலறை தீர்வுகளை வழங்கிவருகின்றது.\nஏராளமான இலங்கையர்களின் இதயங்களில் குடிகொண்டுள்ள வர்த்தகநாமமாக Prestige திகழ்வதுடன், சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தினூடாக கடந்த காலங்களில் இந்த வர்த்தகநாமம் சம்பாதித்துள்ள விசுவாசத்திற்கு பிரஷர் குக்கர் பிரிவில் அது சந்தையில் தனித்துவமான தலைமை ஸ்தானத்தை வகித்துவருவது சிறந்த ஒரு உதாரணமாகும்.\nஇந்நிகழ்வில் தனது கருத்தை வெளிப்படுத்திய சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ்,\n“பிரத்தியேகமான விநியோக பங்குடமையின் ஊடாக கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாக சிங்கர் நிறுவனம், Prestige வர்த்தகநாமத்துடன் தனது நெருக்கமான தொடர்புகளைப் பேணிவந்துள்ளது. ஒரு உற்பத்தி என்ற வகையில் மிகவும் உயர் தரம் கொண்ட உற்பத்தியாக Pசநளவபைந திகழ்வதுடன், இந்த உற்பத்திகளைக் கொண்டிருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு “கௌரவமாகவே” கருதப்படுவதுடன், வாடிக்கையாளர்களின் வாழ்க்கைமுறையைக் கருதுகையில் எவ்விதமான சந்தேகங்களும் இன்றி அத்தியாவசியமானதாகக் காணப்படுகின்றது” என்று கூறினார்.\nஅவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் “தரம், பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகிய அம்சங்கள் தொடர்பில் அதிக விழிப்புணர்வைக் கொண்ட நவீன இல்லங்களில் Pசநளவபைந வர்த்தகநாமத்தை மேலும் விஸ்தரிக்கும் வகையில் இன்று புதிய உற்பத்தி வரிசைகளை அறிமுகப்படுத்துவதையிட்டு நாம் மிகவும் பெருமிதம் அடைந்துள்ளோம்.\nஉங்களது சமையலறை தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான ஒரு தெரிவாக Prestige காணப்படுகின்றது. ஒரு இல்லத்தின் இதயமாகத் திகழும் சமையலறையில் கட்டாயமாகக் கொண்டிருக்க வேண்டிய ஒரு வர்த்தகநாமமாக Pசநளவபைந மாறியுள்ளதை கட்டாயமாக குறிப்பிட்டே ஆக வேண்டும்” என்று கூறினார்.\nபாதுகாப்பு, புத்தாக்கம், நீடித்த உழைப்பு மற்றும் நம்பிக்கை ஆகிய தூண்களை ஆதாரமாகக் கொண்டு Prestige வர்த்தகநாமம் கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு நவீன சமையலறையின் தேவைப்பாடுகளையும் பூர்த்திசெய்வதற்கான முதற் தெரிவாக இந்த வர்த்தகநாமம் மாறியுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைபெற்றுள்ள Pசநளவபைந சமையலறை மற்றும் சமையல் உற்பத்திகள், தொடர்ச்சியான புத்தாக்கத்தை அறிமுகப்படுத்தி வந்துள்ளமை ஏராளமான இலங்கை மக்கள் மத்தியில் நேசிக்கப்படுகின்ற மற்றும் போற்றப்படுகின்ற வர்த்தகநாமமாக அது மாறுவதற்கு ஏதுவாகியுள்ளது. சிங்கருடன் இணைந்து கடந்த காலங்களில் அது கட்டியெழுப்பியுள்ள உற்பத்தியின் தரம் மற்றும் நம்பிக்கை என்ற உண்மையில் தனித்துவமான ஒரு விடயமாகும்.\nஉதாரணத்திற்கு, பிரஷர் குக்கர்கள் virgin aluminum stainless steel என்ற துருப்பிடிக்காத உருக்கினைக் கொண்டு தயாரிக்கப்படுவதுடன், அவை அதியுயர் தரம், மின்வலு சேமிப்பு மற்றும் நேரத்தை சேமிப்பவையாகவும் உள்ளன. சிங்கரின் கிரைன்டர் உற்பத்தி வரிசையில் ஒரு முன்னணி உற்பத்தியாகத் திகழ்கின்ற mixture கிரைன்டர் சர்வதேசரீதியாகCB சான்று அங்கீகாரம் பெற்றுள்ளன.\nஅவை மின்னியல் மற்றும் இலத்திரனியல் பாகங்கள், உபகரணம் மற்றும் உற்பத்திகளின் பாதுகாப்பு தொடர்பில் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சோதனை அறிக்கைகள் மற்றும் சான்று அங்கீகாரங்களை உலகில் முதன்முதலாக சர்வதேச முறைமைக்கு அமைவாகப் பெற்றுள்ளன. 2 லீட்டர் கொள்ளளவுத்திறன் கொண்ட Wet கிரைன்டர் நவீன உலகில் பாரம்பரிய அரைத்தல் முறைகளை இணைத்து, உயர் தரம் கொண்ட அரைக்கும் கற்களைக் கொண்டுள்ளன. Non-Stick சமையல் உற்பத்தி வரிசை ஐந்து அடுக்கு கிரனைட்டு மேற்பாகத்தைக் கொண்ட இந்தியாவின் முதலாவது Non-stick சமையல் உற்பத்தி வரிசையாகத் திகழ்வதுடன், ஆரோக்கியமானவையாகவும், அனைவரின் சமையல் தேவைகளுக்கான சிறந்த தெரிவாகவும் காணப்படுகின்றன.\nஇந்தியாவின் TTK Prestige நிறுவனத்தின் ஏற்றுமதிப் பிரிவின் பொது முகாமையாளரான நரசிங் ராஜ்குமார் கருத்துத் தெரிவிக்கையில்,\n“ஒரு சர்வதேச வர்த்தகநாமமான Prestige கடந்த பல தசாப்தங்களாக சிங்கருடன் இணைந்து செயற்பட்டு வந்துள்ளது. ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட தேவைகளை இனங்கண்டு இலங்கையிலுள்ள நுகர்வோருக்கு புத்தாக்கமான உற்பத்திகளை தனித்துவமாக வழங்குவதற்கு சிங்கர் நிறுவனம் Prestige உடன் இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவேலைப்பளுவிற்கு மத்தியில் குறைந்த நேரத்தில் ஒட்டுமொத்த வீட்டு வேலைகளையும் நிர்வகிக்கும் சவால் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதை நாம் தெளிவாக புரிந்துகொண்டுள்ளோம். சிங்கருடன் இணைந்து, குறைந்த முயற்சியுடன் மகிழ்வாக சமையலை மேற்கொள்வதற்கு கைகொடுக்கின்ற புத்தாக்கமான, உயர் தரத்திலான உற்பத்திகளை தொடர்ந்தும் அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் Prestige செயற்பட்டு வருகின்றது” என்று குறிப்பிட்டார்.\nPrestige உற்பத்திகள் அனைத்தும் TTK Prestige Limited நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவின் மிகப் பாரிய சமையல் சாதனங்கள் நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ள இந்நிறுவனம், நாட்டில் இல்லத்தரசிகளின் தேவைகளை பூர்த்திசெய்து வருகின்றது. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மீது பெருமளவான முதலீடுகளை மேற்கொண்டு ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆசிய ஏற்றுமதி சந்தைகளில் ஒவ்வொரு வீட்டிலும் மக்களின் இதயங்களில் நிலைபெற்றுள்ள வர்த்தகநாமமாக Prestige திகழ்ந்து வருகின்றது.\nஉத்தரவாதத்துடன் அதிசிறந்த தரத்திலான தீர்வுகளை வழங்குதல் மற்றும் ஈடுஇணையற்ற விற்பனைக்குப் பின்னரான சேவை ஆகியவற்றின் காரணமாக எவ்விதமான மாற்றுக்கருத்துக்களுக்கும் இடமின்றி சிங்கர் கொண்டுள்ள நன்மதிப்பு வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர் பலனைக் கொடுக்கும். உலகிலுள்ள மிகச் சிறந்த வர்த்தகநாமங்களைக் கொண்டுள்ள பாரிய உற்பத்தி வரிசைகளுடனான நிறுவனமாக தற்போது சிங்கர் ஸ்ரீலங்கா திகழ்ந்து வருவதுடன், 400 இற்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை காட்சியறைகள் மற்றும் 200 இற்கும் மேற்பட்ட பேணற்சேவை நிலையங்களையும் கொண்டுள்ளது. நாட்டில் மிகவும் பாரிய நுகர்வோர் சாதனங்கள் விற்பனையாளர் என்ற தலைமைத்துவ ஸ்தானத்தை அது கட்டியெழுப்பியுள்ளது. சிங்கர் பிளஸ், சிங்கர் மெகா, சிசில் வேர்ல்ட் மற்றும் நாடளாவியரீதியிலுள்ள சிங்கரின் முகவர் வலையமைப்பு அடங்கலாக வாடிக்கையாளர்கள் எந்தவொரு சிங்கர் விற்பனை காட்சியறைக்கும் சென்று, இந்த பண்டிகைக்காலத்தில் தமக்குத் தேவையான சாதனங்களை வாங்கி, அனுபவித்து, மகிழலாம்.\nமேன்மையான சேவையை வழங்குவதில் 164 ஆண்டுகள் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ள சிங்கர், இன்று பல்வேறு வர்த்தகநாமங்களை அடக்கிய அதன் உற்பத்தி வரிசைகளுக்காக பெயர்பெற்று விளங்குகின்றது. சிங்கர் உற்பத்தி வரிசைகளை அனைவரும் இலகுவாகக் கொள்வனவு செய்வதற்காக நிறுவனம், நாடளாவியரீதியில் விசாலமான வலையமைப்புடன், உறுதியான பிரசன்னத்தைக் கொண்டுள்ளது. இலங்கையில் ஒவ்வொரு நுகர்வோரினதும் தேவைகளை இனங்கண்டு, மதிப்பளிக்கும் நிறுவனம் அனைத்து இலங்கை மக்கள் மத்தியிலும் விரும்பப்படுகின்ற வர்த்தகநாமமாகத் திகழ்ந்து வருகின்றது.\nசிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சி குடும்பங்கள் உற்பத்தி இந்தியா சமையலறை சாதனங்கள்\nBLUE OCEANகுழுமத்தின் முன்னோக்கிய பயணத்தில் மேலும் சில சாதனைகள்\nகட்டட நிர்மாணத்துறையில் இலங்கையில் முதலிடம் வகிக்கும் Blue Ocean Group சர்வதேச ரீதியில் மேலும் பல சாதனைகளை நிலைநாட்டி வருகின்றது.\n2018-11-15 16:45:46 BLUE OCEAN கட்டட நிர்மாணம் சர்வதேசம்\nலண்டனின் பெருமைமிகு Dorchester ஹோட்டலில் நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறும் Sapphire Residences இன் சர்வதேச அறிமுகம் வரலாறு உருவாக்கப்படும் போது அங்கு வருவதற்கு பெரும்பாலான மக்கள் எதையும் கொடுப்பர்.\n2018-11-14 15:24:04 ஓர் அடையாளத்தின் அறிமுகம்\nஉள்ளூர் சமூகங்களுக்கு வலுவூட்டி வரும் Ebony Holdings\nஇலங்கையில் ஆண்களுக்கான நவநாகரிக ஆடையணிகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனமான Ebony Holdings நாட்டில் நிலவும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பல சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.\n2018-11-12 16:31:38 வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்கள் உள்ளூர் சமூகங்களுக்கு வலுவூடட்டும் Ebony Holdings\nவிமான நிலையத்தில் தேனீர் வழங்கி இலங்கை வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு வரவேற்பு\nஇலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் டெல்மா நிறுவனத்துடன் இணைந்து இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினர் பங்குகொள்ளும் தொடர் கிரிக்கட் போட்டிகளை கண்டு களிப்பதற்காக இலங்கை வரும் ரசிகர்களுக்கு இலங்கை தேனீரை வழங்க முன்வந்துள்ளது.\n2018-11-12 14:40:16 இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தேனீர் புபசாரம்\nசுற்றுலாத்துறையை ஊக்குவிக்க 3 புதிய விமான சேவைகள்\nபுதிய மூன்று விமான சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒக்டோபர், நவம்பர் 2018 காலப்பகுதியில் இலங்கை சுற்றுலாத்துறை பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நகர்கின்றது.\n2018-11-12 13:39:06 ஐரோப்பிய பட்டய விமான சேவை\nஇணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/collections/275", "date_download": "2018-11-16T07:51:31Z", "digest": "sha1:XKRJ3XDWVB5P5DX4HC5BMMKSCTOOC24B", "length": 5027, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "\"வாழ்நாள் சாதனையாளர் சாகித்ய ரத்னா செங்கை ஆழியான்\" நூல் வெளியீட்டு விழா | Photo Galleries | Virakesari", "raw_content": "\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\nகஜா புயல் ; அதிராம்பட்டினத்தில் 9 பேர் பலி\n\"வாழ்நாள் சாதனையாளர் சாகித்ய ரத்னா செங்கை ஆழியான்\" நூல் வெளியீட்டு விழா\n\"வாழ்நாள் சாதனையாளர் சாகித்ய ரத்னா செங்கை ஆழியான்\" நூல் வெளியீட்டு விழா\nதிருமதி கமலா குணராசாவின் ஆய்வுத் தொகுப்பு நூலான \"வாழ்நாள் சாதனையாளர் சாகித்ய ரத்னா செங்கை ஆழியான்\" நூல் வெளியீட்டு விழா கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை(20-05-2018) மாலை 4.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சங்கத் தலைவர் தம்பு சிவசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அண்ணனாக நாடகமாடி யுவதியை சீரழித்த அவலம்\n“கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”\nஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் ; குழந்தைகளின் முகங்களை பார்க்காமல் இறந்த பரிதாபம் - யாழில் சம்பவம்\nயாழில் கடல் நீர் உள்வாங்குவது குறித்த தெளிவுபடுத்தல் \nபுதிய லிபரல் வாதத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகின்றனர் - திஸ்ஸ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/court-orders-transfer-of-salem-jewelery-thieft-case-to-cbcid/", "date_download": "2018-11-16T08:37:35Z", "digest": "sha1:BHO4M7ULHZZTY5DPSEW7DZLYQIIPJVEE", "length": 15101, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Court orders transfer of Salem jewelery thieft case to CBCID - சேலம் நகை திருட்டு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு!", "raw_content": "\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nசேலம் நகை திருட்டு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு\nவிசாரணை சரியான முறையில் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதவில்லை. காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதால் அவர்கள் விசாரணை செய்தால் முறையாக இருக்காது.\nநகை திருட்டு வழக்கு விசாரணையில் உள்ளூர் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என கூறி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வநாயகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தன்னுடைய வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் நகையும் சுமார் இரண்டு ஆயிரம் ரூபாய் பணமும் திருடியதாகவும் இந்த நகையின் மதிப்பு 4 லட்சத்து 7ஆயிரம் ரூபாய் ஆகும்.\nஇது தொடர்பாக காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறை வழக்கும் பதிவு செய்தனர்.\nஇந்நிலையில் பள்ளபட்டி காவல் நிலையம் நகை திருட்டு தொடர்பாக 2 பேரை கைது செய்தனர். திருடப்பட்ட\nநகையை திரும்ப பெற்றதாக குற்றவாளிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர். அதன் பிறகு அந்த 2 இரண்டு குற்றவாளிகளும் காரியாபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.\nதிருடிய நகையை தன்னிடம் ஒப்படைக்க கோரி இரண்டு காவல் நிலையத்தில் சென்று கேட்ட போது எந்த தகவலும் காவல்துறையினர் கொடுக்கவில்லை. இது தொடர்பாக காவல்துறை கண்கானிப்பாளரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nநகை திருட்டு தொடர்பான வழக்கில் காவல்துறை சார்பில் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது. அந்த குற்றப்பத்திரிகையில் முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்றும் தெரிவித்தும். இந்த வழக்கில் காவல்துறை முறையாக புலன் விசாரணை நடத்த வில்லை என்று கூறி குற்றப்பத்திரிகையை மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது. எனவே இந்த திருட்டு தொடர்பாக காவல் துறைக்கு உடந்தை இருப்பதாகவும் எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிராகஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட நீதிபதி, இந்த வழக்கில் சேலம் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தாக்கல் செய்த நிலை அறிக்கையை ஏற்று கொள்ள முடியாது. விசாரணை சரியான முறையில் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதவில்லை. மேலும் காவல்துறையை சேர்ந்தவர்கள் அதிக அளவில் தொடர்பு இருப்பதால் அவர்கள் விசாரணை செய்தால் முறையாக இருக்காது.எனவே வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம் செய்வதாகவும், சிபிசிஐடி எஸ்.பி அந்தஸ்து பெற்ற அதிகாரி இந்த விசாரணை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.\nஎன் மகளை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் : அனிதா தந்தை வழக்கு பதிவு\nதமிழகம் மற்றும் சென்னையில் எத்தனை ரவுடி கும்பல் உள்ளது – அறிக்கை கேட்கும் ஐகோர்ட்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டிட வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nசர்கார் சர்ச்சை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய ஐகோர்ட் தடை\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த எது தடை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி\nவணிக வரித் துறை அமைச்சருக்கு எதிராக வழக்கு: இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு\nஆன்லைன் மருந்துகளுக்கு அதிரடி தடை.. உயர்நீதிமன்றம் உத்தரவு\nசட்டக்கல்லூரி மோதல் வழக்கு: 21 மாணவர்கள் விடுதலை\nமேல்முறையீடே எங்களது அடுத்த நோக்கம்… முடிவை போட்டுடைத்த தங்க தமிழ்செல்வன்\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nஎய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க மத்திய அரசு முடிவு : அமைச்சர் உதயகுமார்\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nகொச்சி விமான நிலையத்தில் இருந்து திருப்தி தேசாயை வெளியேற விடாமல் முடக்கியுள்ளனர் ஐயப்ப பக்தர்கள்\nகேரளாவிலும் சர்ச்சையைக் கிளப்பும் சர்கார்… விஜய் மீது வழக்குப் பதிவு\nபோஸ்டர்களை ப்ரிண்ட் செய்த ரசிகர் மன்றம் மற்றும் திரையரங்கின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nகஜ புயல் Live Updates : மாநில பேரிடர் மேலாண்மையின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு – முக ஸ்டாலின்\n’பத்மாவத் ராணி’யை டைனோசர் உடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nகஜ புயல்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரண தொகை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகஜ புயல் எதிரொலி : 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஜாவா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nமேற்படிப்புக்கு அமெரிக்கா தான் சிறந்த இடமா இந்திய மாணவர்கள் அதிகம் செல்வது அங்கு தான்\nதீப்வீர் திருமண ஃபோட்டோவில் இதை கவனித்தீர்களா\nஐயப்பனை தரிசனம் செய்யாமல் வீடு திரும்பமாட்டேன் – சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/136408-naomi-osaka-beats-serena-williams-to-win-us-open-title.html", "date_download": "2018-11-16T07:15:46Z", "digest": "sha1:ZA32KTFQZGEUCFBZNV354JIHWK4YUGCW", "length": 19488, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "`கத்துக்குட்டியிடம் வீழ்ந்த செரீனா' - முதல் கிராண்ட்ஸ்லாம் கோப்பையை உச்சிமுகர்ந்த ஜப்பான் வீராங்கனை! | Naomi Osaka beats Serena Williams to win US Open title", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:24 (09/09/2018)\n`கத்துக்குட்டியிடம் வீழ்ந்த செரீனா' - முதல் கிராண்ட்ஸ்லாம் கோப்பையை உச்சிமுகர்ந்த ஜப்பான் வீராங்கனை\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 20 வயது ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வி அடைந்து பட்டத்தை இழந்துள்ளார்.\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்துக்கு அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸும், ஜப்பானைச் சேர்ந்த 20 வயது வீராங்கனையான நவோமி ஒசாகாவும் தகுதி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டு செரீனாவுக்கு குழந்தை பிறந்து. மகப்பேறு முடிந்த சில மாதங்களிலே செரீனா களத்துக்கு திரும்பிவிட்டார். ஆனால், அவரது ஆட்டங்களில் முன்போல் அனல் பறக்கவில்லை. ஒவ்வொரு வெற்றிக்கும் கடுமையாக போராடிக்கொண்டிருந்தார். ஆனால் இந்த அமெரிக்க ஓபனில் சிறப்பாக விளையாடி வந்தார்.\nதனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ், லத்வியா வீராங்கனை செவஸ்டோவா உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்தி தனது பழைய பார்முக்கு திரும்பினார். 9வது முறையாக அமெரிக்க ஒபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய செரீனா இந்தமுறை பட்டத்தை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம் அவர் இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள இருந்தவர் ஜப்பானைச் சேர்ந்த 20 வயது வீராங்கனையான நவோமி ஒசாகா. ஒசாகா கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் நுழைந்த முதல் ஜப்பான் வீராங்கனை ஆவார். இதனால் எளிதில் அவரை வென்று தனது 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வார் செரீனா என அவரது ரசிகர்கள் ஆவலில் இருந்தனர்.\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஅவர்களின் எண்ணத்துக்கு மாறாக தான் கத்துக்குட்டி கிடையாது என நிரூபித்துள்ளார் ஒசாகா. இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒசாகா முதல் செட்டை 6-2 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கிலும் கைப்பற்றினார். இதன்மூலம் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை முதல்முறையாக உச்சிமுகர்ந்துள்ளார் ஒசாகா. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\n`தப்பு பண்ணா அடிக்கக் கூடாது; குணமா சொல்லணும்' - சமூக வலைதளங்களை கலக்கும் சிறுமி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு #Gajacyclone #LiveUpdates\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://airworldservice.org/tamil/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8/", "date_download": "2018-11-16T08:21:49Z", "digest": "sha1:TIXSHGJAQQ2XOVX42IKHSLWXFWFHQTQI", "length": 5604, "nlines": 70, "source_domain": "airworldservice.org", "title": "சந்திப்பில் இன்று – “பிளாஸ்டிக் மனிதர்” ஆர் வாசுதேவன் | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nஇந்திய – ஸ்வீடன் பிரதமர்கள் பேச்சுவார்த்தை இன்று நடைபெறும்\nஅறிவியல் அரும்புகள் – கல்வெட்டுகளில் கால நிலை\nசந்திப்பில் இன்று – “பிளாஸ்டிக் மனிதர்” ஆர் வாசுதேவன்\nசந்தித்து உரையாடுபவர் கன்னையன் தட்சிணாமூர்த்தி\nபிளாஸ்டிக் ஒரு அசுரன் என்பது போய் அது ஏழைகளின் தோழன் என்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கையாளும் விதத்தில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்றும் புதிய கோணத்தைக் காட்டுகிறார்.\nசந்திப்பில் இன்று – மருத்துவர் கே ...\nசந்திப்பில் இன்று – காந்திடிகளின் ...\nசந்திப்பில் இன்று – எழுத்தாளர் ஆதவ...\nமத்தியபிரதேசம், சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் நரேந்திர மோதி உரையாற்றுவார்.\nபெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் 26 வாரகால மகப்பேறு ஊதியத்தில் ஏழு வாரத்திற்கான ஊதியத்தை மத்திய மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும்.\nஇலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா, நாடாளுமன்ற தலைவர் கரு ஜெயசூர்யா, அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோருடன் சந்திப்பு.\nஆப்கானிஸ்தான்: ஃபாராவில் தாலிபான்களுடன் மோதல்—பாதுகாப்புப்படையினர் 35 பேர் உயிரிழப்பு.\nகஜா புயல் சென்னைக்குக் கிழக்கே 580 கிலோமீட்டர் தொலைவில் மையம்.\n“ பதிமூன்றாவது கிழக்கு ஆசியா உச்சி மாநாட்டில், ஆசியான் மீது, இந்தியா தனது ஈடுபாட்டை மேலும் உறுதிப்படுத்தியது”\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_2909.html", "date_download": "2018-11-16T08:00:28Z", "digest": "sha1:NZ2YFIM7R5M3ZQVWIUSVHGL65TY7O6XO", "length": 3604, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "ரஜினியுடன் மோதுகிறார் நான் ஈ சுதீப்!", "raw_content": "\nரஜினியுடன் மோதுகிறார் நான் ஈ சுதீப்\nராணா படத்தின் பூஜை அன்றே உடல்நலக்குறைவு ஏற்பட்டு பின்னர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று நாடு திரும்பிய ரஜினியை இரண்டு ஆண்டுகள் வரை கடினமான கதைகளில் நடிக்கக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்காரணமாகவே இந்த இடைவெளியில் கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தில் நடித்தார். இப்போது அப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவும் தயாராகி விட்டது. இந்தநிலையில், ரஜினி அடுத்து நடிக்கும் படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஆகியோர் கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nமேலும், தீபிகா படுகோனே அல்லது இன்னொரு பிரபல பாலிவுட் நடிகை நடிக்கயிருக்கும் இப்படத்தில், நான்ஈ படத்தில் வில்லனாக நடித்த சுதீப் வில்லனாக நடிக்கிறாராம். ஏப்ரலில் கோச்சடையான் திரைக்கு வந்தபிறகு மே மாதத்தில் ரஜினி-கே.எஸ்.ரவிக்குமார் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cri.cn/news/international/520/20180912/182915.html", "date_download": "2018-11-16T08:40:45Z", "digest": "sha1:LOS3FIQ66OIDLRGMQ4PD7QJAAF7K2RBZ", "length": 5300, "nlines": 21, "source_domain": "tamil.cri.cn", "title": "வடகிழக்கு ஆசியாவில் அமைதி மற்றும் செழிப்புக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த ஷிச்சின்பிங் வேண்டுகோள் - தமிழ்", "raw_content": "வடகிழக்கு ஆசியாவில் அமைதி மற்றும் செழிப்புக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த ஷிச்சின்பிங் வேண்டுகோள்\n4ஆவது கீழைப் பொருளாதார மன்றத்தின் முழு அமர்வுக் கூட்டம் புதன்கிழமை ரஷியாவின் தூரக் கிழக்குப் பகுதியிலுள்ள வ்ளதிவோஸ்டோக் நகரில் நடைபெற்றது.\nசீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், மங்கோலிய அரசுத் தலைவர் கால்ட்மா பட்டுல்கா, ஜப்பான் தலைமை அமைச்சர் ஷின்சோ அபே, தென்கொரிய தலைமை அமைச்சர் லீ நாக்-யோன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.\nபுதிய சூழ்நிலையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பிராந்தியத்தின் அமைதி, நிலைப்புத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை கூட்டாக மேம்படுத்த பல்வேறு தரப்புகளும் பாடுபட வேண்டும். இதற்காக, பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துதல், ஒத்துழைப்பை ஆழமாக்குதல், மக்களிடையே பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்துதல், விரிவான மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நனவாக்குதல் ஆகிய 4 அம்சங்கள் அடங்கிய முன்மொழிவை ஷிச்சின்பிங் அளித்தார்.\nவரலாற்று வாய்ப்புகளைப் பயன்படுத்தி, கால ஓட்டத்திற்கு ஏற்ப செயல்பட்டு, வடகிழக்கு ஆசிய நாடுகள், ரஷியாவின் தூரக் கிழக்குப் பகுதியிலும் வடகிழக்கு ஆசியாவிலும் உள்ள பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று ஷிச்சின்பிங் வேண்டுகோள் விடுத்தார்.\nபொது நலன்களை விரிவாக்கி, இப்பிராந்தியத்திலுள்ள பொது மக்களுக்கு ஒத்துழைப்பு வாய்ப்புகளையும் வளர்ச்சி சாதனைகளையும் கொண்டு வந்து, தூரக் கிழக்குப் பகுதி மற்றும் வடகிழக்கு ஆசியாவின் அருமையான எதிர்காலத்தை கூட்டாக உருவாக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?p=119077", "date_download": "2018-11-16T08:36:25Z", "digest": "sha1:LF2EJCYDCKUZ3P6Q7H3DGIIJNYY6UCVS", "length": 11962, "nlines": 82, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை - திருமாவளவன் - Tamils Now", "raw_content": "\n‘மோடியே பலசாலி’ என்று பாஜகவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி - ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதல்; ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுடன் பிரதமர் மோடி ,அருண் ஜெட்லி சந்திப்பு - ரோஹிங்கியா இனப்படுகொலை; ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய விருதை திரும்ப பெற்றது ஆம்னெஸ்டி - ‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை – திருமாவளவன்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட பச்சை படுகொலை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.\nதுப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்துக்கு கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.\nசிறப்பு அழைப்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nபல்வேறு நிபந்தனைகளுடன் இந்த பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிர் இழந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். ஆனால் 15 பேர் உயிர் இழந்து இருப்பதாக தெரிகிறது. மக்கள் கூட்டம் வன்முறையை நோக்கி செல்கிறது என்றால் அதனை கையாள சில வழிமுறைகள் உள்ளன.\nதுப்பாக்கி சூடு நடத்த சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பவரிடம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும். ஆனால் இது அப்படி நடக்கவில்லை. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட பச்சை படுகொலை. சம்பவத்தன்று மாவட்ட கலெக்டர் இல்லை என்பதில் உள்நோக்கம் உள்ளது. பொதுமக்கள் கூடும் இடத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது என்றால், அதற்கு மக்களை சரியாக கையாள தெரியாத போலீஸ் அதிகாரிகளே காரணம்.\nஸ்டெர்லைட் ஆலை இங்கு வந்த போது இருந்தே எதிர்ப்பு இருந்தது. மக்களின் 100-வது நாள் போராட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வகுத்து கொடுத்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. வேதாந்தா நிறுவனம் பா.ஜனதாவிற்கு பல கோடி தேர்தல் நிதியாக கொடுத்து உள்ளது. இதற்கு நன்றிக்கடனாக தூத்துக்குடியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.\nமோடி அரசின் நோக்கம் அனில் அகர்வாலை காப்பாற்றுவதும், கார்ப்பரேட் நிறுவனங்களை காப்பாற்றுவதும் தான். மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து, அதனால் வரும் வளர்ச்சி தேவை இல்லை. ஆட்சியாளர்கள் இதுபோன்ற செயல்களை கைவிட வேண்டும்.\nமுன்னதாக இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது கூறியதாவது:-\nதூத்துக்குடியில் மே 22-ந் தேதி நடந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து நடத்திய பயங்கரத்தில் 13 பேர் உயிர் இழந்துள்ளனர். காவல் துறை மீது கோபம் வருகிறது. என்ன செய்வது, அவர் மோடி உத்தரவின் பேரிலும், முதல்-அமைச்சர் உத்தரவின் பேரிலும் செயல்படுகிறார்கள்.\nஅரசியல் அமைப்பு சட்டம் போராட்டம் நடத்த உரிமை அளித்து உள்ளது. இதனை யாரும் தடுக்க முடியாது. பொதுமக்களுக்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு என்பது ஒரு படுகொலை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் பல்லாயிரம் பேரும் வருவோம். அடக்குமுறை மூலம் மக்களை கட்டுப்படுத்த கூடாது. அரசு ஜனநாயக முறையில் நடந்து கொள்ள வேண்டும்.\nதிட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை திருமாவளவன் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 2018-07-04\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு;ஸ்டெர்லைட் போராட்டம்; 172 வழக்குகளையும் ஒரே வழக்காக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; ஒரு சம்பவத்துக்கு 200-க்கும் மேற்பட்ட வழக்கா\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nதூத்துக்குடி படுகொலையினை ஐ.நாவில் பதிவு செய்த மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு – போலீசார் பயன்படுத்திய துப்பாக்கிகள் கோர்ட்டில் ஒப்படைக்க தயார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு; 75 பேரின் ஜாமீனை ரத்து செய்ய முடியாது;ஐகோர்ட்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?page_id=1384&poll_page=8", "date_download": "2018-11-16T08:37:48Z", "digest": "sha1:H5SCEMITXWPQHEWL2UXG6BUETAQOGST2", "length": 4755, "nlines": 59, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsPolls Archieve - Tamils Now", "raw_content": "\n‘மோடியே பலசாலி’ என்று பாஜகவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி - ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதல்; ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுடன் பிரதமர் மோடி ,அருண் ஜெட்லி சந்திப்பு - ரோஹிங்கியா இனப்படுகொலை; ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய விருதை திரும்ப பெற்றது ஆம்னெஸ்டி - ‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது\nஊழல் புகாரில் சிக்கிய லலித் மோடி வெளிநாடு செல்ல சுஷ்மா ஸ்வராஜ் உதவியிருப்பது ...\nகுற்றம் சாட்டப்பட்டவருக்கு உதவிய சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வேண்டும் (79%)\nமனிதாபிமான முறையில் செய்யப்பட்ட உதவி (17%)\nஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டயாம் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ...\nகாவல்துறையினர் தவறாக பயன்படுத்தக் கூடாது (43%)\nவிபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறையும் (43%)\nஅம்பேத்கர் - பெரியார் மாணவர் அமைப்பு மீதான தடை ...\nமோடி தலைமையிலான அரசின் ஓராண்டு ஆட்சி ...\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து உங்கள் கருத்து ...\nவிலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் திரும்பப் பெற்று மத்திய அரசே மேற்கொள்ள வேண்டும் (70%)\nகச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் – டீசல் விலையை நிர்ணயிப்பதாக கூறுவதை ஏற்க முடியாது (21%)\nபெட்ரோல் – டீசல் விலையேற்றம் தவிர்க்க முடியாத ஒன்று (9%)\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/astrology/astro-qa/2018/feb/09/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA-2860359.html", "date_download": "2018-11-16T07:23:33Z", "digest": "sha1:74CMLMX7FJOHS4FKZ7O4WE362GLYQVHL", "length": 7075, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "என் மகளுக்கு எப்போது திருமணம் கைகூடும்? லக்னத்தில் ராகு அல்லது கேது, எந்த கிரகம் இருந்தால் சமதோஷம் ப- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎன் மகளுக்கு எப்போது திருமணம் கைகூடும் லக்னத்தில் ராகு அல்லது கேது, எந்த கிரகம் இருந்தால் சமதோஷம் பார்க்கலாம் லக்னத்தில் ராகு அல்லது கேது, எந்த கிரகம் இருந்தால் சமதோஷம் பார்க்கலாம் இரண்டில் ராகு அல்லது கேது இருக்கலாமா இரண்டில் ராகு அல்லது கேது இருக்கலாமா சனி, செவ்வாய் சேர்ந்திருப்பது தோஷமா சனி, செவ்வாய் சேர்ந்திருப்பது தோஷமா அரசு வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை எப்போது கிடைக்கும் எதிர்வரும் தசைகள் எப்படி இருக்கும் எதிர்வரும் தசைகள் எப்படி இருக்கும்\nBy DIN | Published on : 09th February 2018 09:20 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉங்கள் மகளுக்கு மகர லக்னம், கடக ராசி. லக்னத்திலோ, இரண்டாம் வீட்டிலோ, நான்காம் வீட்டிலோ, அல்லது ஐந்தாம் வீட்டிலோ சர்ப்ப கிரகங்கள் இருந்தால் அது சர்ப்ப தோஷ வகையில் அமையும். அயன ஸ்தானத்தில் செவ்வாய், சனிபகவான்கள் இணைந்திருந்தாலும் குருபகவானின் பார்வை படுவதால் தோஷம் குறைகிறது. மற்றபடி தற்சமயம் லக்னத்தில் அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியான புதபகவானின் தசை நடப்பதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம், மணவாழ்க்கை சீராக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newmuthur.com/2015/01/blog-post_30.html", "date_download": "2018-11-16T08:28:29Z", "digest": "sha1:I34U3VDQTA5R7IOW3ZEQBKMYH45KSAJ6", "length": 5813, "nlines": 106, "source_domain": "www.newmuthur.com", "title": "காலி மாவட்டம் அம்பலாங்கொட தேர்தல் முடிவுகள் - www.newmuthur.com", "raw_content": "\nHome தேர்தல் காலி மாவட்டம் அம்பலாங்கொட தேர்தல் முடிவுகள்\nகாலி மாவட்டம் அம்பலாங்கொட தேர்தல் முடிவுகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/2018/09/blog-post_78.html", "date_download": "2018-11-16T08:06:58Z", "digest": "sha1:QWVWECY2HNLYPV23ECIUO2VKLFR2CHPX", "length": 8154, "nlines": 181, "source_domain": "www.yarlitrnews.com", "title": "யாழில் ஆவா குழுவின் முக்கிய உறுப்பினருக்கு காதலியால் வந்த விபரீதம்! - Yarlitrnews", "raw_content": "\nயாழில் ஆவா குழுவின் முக்கிய உறுப்பினருக்கு காதலியால் வந்த விபரீதம்\nயாழில் ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநேற்று மாலை மானிப்பாய் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 6 மாத காலமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் தலைமறைவாக இருந்த குறித்த சந்தேக நபரை பொலிஸார் தேடி வந்துள்ளனர்.\nகொக்குவில் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி நிலோஜன் என்னும் 23 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் ஆவா குழுவின் தனுரொக் என்பவருடன் நெருங்கி செயற்பட்டதுடன் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு, வன்முறை மற்றும் களவுச் சம்பவங்களுடன் தொடர்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகொக்குவில் பகுதியில் உள்ள தனது காதலியை பார்ப்பதற்கென நேற்று சென்ற போது மானிப்பாய் பொலிஸாரால் புகையிரத நிலையத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த நபர் வருவதை இரகசிய தகவலொன்றின் மூலம் அறிந்து கொண்ட மனிப்பாய் பொலிஸார் விரைவாக செயற்பட்டு இவரை கைது செய்ததுடன் இவரிடமிருந்து கூரிய ஆயுதம் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/beauty/women-fashion/2018/quick-easy-braid-styles-summer-021405.html", "date_download": "2018-11-16T07:29:04Z", "digest": "sha1:NP7WQCIHTGU2XGVG7PWMNI7XYD5MPKAY", "length": 13476, "nlines": 139, "source_domain": "tamil.boldsky.com", "title": "மூன்று விதமான ஹேர்ஸ்டைல் இரண்டே நிமிடங்களில்!! | Quick Easy Braid Styles for Summer - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மூன்று விதமான ஹேர்ஸ்டைல் இரண்டே நிமிடங்களில்\nமூன்று விதமான ஹேர்ஸ்டைல் இரண்டே நிமிடங்களில்\nமூன்று விதமான ஹேர்ஸ்டைல் இரண்டே நிமிடங்களில்\nஎப்பவும் நம்மளோட ஸ்கின்னையும் ஹேரையும் பராமரிக்கிறது ரொம்ப மெனக்கெடற வேலைன்னு நினச்சுட்டு இருக்கோம். அதுலயும் இந்த முடி இருக்கே அப்பப்பா.... இழுத்து கட்டிட்டு போனா வியர்டா தெரியும், ஃப்ரீ ஹேர் விட்டா முடி கொட்டும், ஸ்ப்லிட் ஹேர் வரும், ஆபிஸ்,காலேஜ்னு கொஞ்சம் ட்ரெண்டியா போலாம்னு ட்ரஸ் அக்சசரீஸ் எல்லாம் செல்க்ட பண்ணிருவோம் ஆனா இந்த ஹேர் ஸ்டைல் தான் பெரிய பிரச்சனையா இருக்கும்....\nஅதுக்காக தான் இந்த வீடியோ எந்த ஹேர் ஸ்டைலும் எனக்கு செட்டாக மாட்டிங்குதுன்னு சொல்றவங்க ஹேர் ஸ்டைல் பண்ண எல்லாம் டைம் இல்லனு சொல்றவங்களுக்கு ஒரு பெஸ்ட் சொல்யூசன் காத்திட்டு இருக்கு மூணு விதமான ஹேர் ஸ்டைல் க்விக்கா எப்டி பண்றது பாக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுதல்ல முடிய நல்லா சீவிக்கோங்க. நேர் உச்சி எடுத்து பழக்கமிருந்தாலும் இந்த ஹேர் ஸ்டைல் பண்ணும் போது சைட்ல உச்சி எடுத்துக் கோங்க ஏன்னா இந்த ஹேர்ஸ்டைலுக்கு நேர் உச்சி எடுத்தா நல்லாயிருக்காது.\nஇப்போ கம்மியான போர்ஷன் இருக்கிற சைட்ல இருந்து முடிய எடுத்து வெளிய விடுங்க.\nஅதத்தவிர மத்த முடிய எல்லாம் ஒரு சைட் கொண்டு வந்துருங்க அதுக்கப்பறம் நிறைய முடி இருக்குற சைட் ஃபவ் இருக்குமில்லயா அங்க இருந்து கொஞ்சம் கொஞ்சமா முடி எடுத்துட்டு பின்னிட்டே வாங்க கரெக்டா காதுக்கு மேல வரும் போது அந்த ஹேர லாக் பண்ற மாதிரி ஒரு க்ளிப் மாட்டிக்கங்க\nஇப்போ மொத்த முடியையும் ரெண்டு பார்ட்டா பிரிக்கணும்.\nமுதல் பார்ட்டா நல்லா டைட்டா ரோல் பண்ணுங்க அதே நேரத்துல ரெண்டாவது பார்ட்டையும் டைட்டா ரோல் பண்ணனும். முதல்ல மாட்டியிருந்த க்ளிப்ப ரிமூவ் பண்ணிட்டு இந்த ரெண்டு தனித்தனி ரோலையும் சேர்த்திடுங்க கடைசியா ஒரு பேண்ட் போட்டுட்டு விட்ரலாம். ஹேர் லாக் ஆன மாதிரியும் ஆச்சு பாக்கவும் நீங்க ட்ரெண்டியா ஒரு ஹேர் ஸ்டைல் பண்ண மாதிரி தெரியும்.\nஇதுக்கு தலையில உச்சி எடுக்காம ஃபுல்லா லாக் பண்ணி ஃப்ரண்ட் ஃபவ் இருந்தா அழகா இருக்கும். லாக் பண்ணிட்டு மொத்த முடியையும் ஒரு பேண்ட் போட்டு லாக் பண்ணிக்கோங்க லாக் பண்ண முடில இருந்து ஒரேயொரு சின்ன பிட் முடிய மட்டும் பிரிச்சு அதுல இருந்து மொத்த முடியையும் சுத்தி ஒரு தடவ சுத்தி ஹேர் பின் குத்திக்கணும்.\nஇப்போ நம்ம நார்மலா ஜடை பிண்ற மாதிரி ஹேர மூணா பிரிச்சு ஜடை பின்னிடலாம். ரொம்ப திண் ஹேர் இருக்குறவங்க நடுவுல கொஞ்சம் இழுத்து விடுங்க ஹேர் கொஞ்சம் டென்சா தெரியும். இது நார்மல் ஹேர் ஸ்டைல் தான் ஆனா பாக்க டிஃபரண்டா தெரியும்.\nஇது ரொம்பவே சிம்பிள்.... முதல்ல மொத்த ஹேரையும் சைட்ல லாக் பண்ணி ஒரு பேண்ட் போட்டுக்கோங்க அதுல இருந்து ஹேர ரெகுலரா மூணா பிரிச்சு ஜடை பின்ற மாதிரி பின்னி கடைசியா இன்னொரு பேண்ட் வச்சு லாக் பண்ணிடுங்க. இப்போ மேல ஃபர்ஸ்ட் போட்ட பேண்ட்ட மெல்ல வெளிய எடுத்துருங்க...\nபாக்க ஸ்டைலிஷா இருக்கும். ஃபர்ஸ்ட் போட்ட பேண்ட் கடைசியா எடுக்கணும்ன்றனால ரொம்ப டைட்டா போட வேண்டாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவெறும் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் இந்த மூலிகை உங்களை நுரையீரல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nRead more about: அழகு முடி கூந்தல் கூந்தல் பராமரிப்பு beauty hair hair care\nஇந்த மூன்று ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு போற இடமெல்லாம் ஒரே வேட்டை தானாமே...\nஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\n இத பண்ணுங்க உடனே சரியாகும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/things-know-about-copper-deficiency-021516.html", "date_download": "2018-11-16T08:22:54Z", "digest": "sha1:6DQV2D3KGIXEGWFKFA66CYGSBGDAVNNC", "length": 18836, "nlines": 154, "source_domain": "tamil.boldsky.com", "title": "இதக் குடிச்சா ஏற்படுகிற விளைவுகள் பத்தி தெரிஞ்சுகிட்டா அசந்திடுவீங்க! | Things To Know About Copper Deficiency - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இதக் குடிச்சா ஏற்படுகிற விளைவுகள் பத்தி தெரிஞ்சுகிட்டா அசந்திடுவீங்க\nஇதக் குடிச்சா ஏற்படுகிற விளைவுகள் பத்தி தெரிஞ்சுகிட்டா அசந்திடுவீங்க\nநம் உடலின் சீரான இயக்கத்திற்கு தேவைப்படுகிற சத்துக்கள் எல்லாம் ஏராளம் அவற்றை போதுமானதாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் இல்லையென்றால் அந்த பாதிப்பு எப்படி நம்மை தாக்கும் என்றே தெரியாது. இந்த சத்துக் குறைபாட்டினால் தான் நமக்கு இப்படியான ஒர் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சவாலான ஓர் விஷயமாக இருக்கும்.\nஇரும்புச் சத்து, கால்சியம், மினரல்ஸ் போன்றவற்றிற்கு கொடுக்கப்படுகிற முக்கியத்துவம் துத்தநாகத்திற்கு கொடுப்பதில்லை. பலருக்கு நமக்கு உடலில் துத்தநாகம் என்ற சத்து தேவைப்படுவதே தெரியாமல் இருக்கலாம்\nஅந்த சத்தைப் பற்றியும் அவை கிடைக்காவிட்டால் உடல் நலனில் ஏற்படுகிற மாற்றங்கள் என்னென்ன ஆகியவை குறித்து விரிவாக பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதுத்தநாகம் என்பது ஓர் மினரல் இது நம் உடலில் எலும்பு மற்றும் நரம்புகளின் வளர்ச்சிக்கும் அவற்றின் சீரான இயக்கத்திற்கும் அவசியம். இந்த துத்தநாகம் சத்தினை உடல் தானாக உற்பத்தி செய்யாது உணவின் மூலமாகவே இந்த சத்தினை எடுத்துக் கொள்ள முடியும்.\nஹார்மோன் பேலன்ஸ் செய்ய, எனர்ஜி லெவலை ஒரே அளவில் பராமரிக்க, எலும்பு வலி, மூட்டு வலி ஏற்படாமல் தவிர்க்க துத்தநாகம் மிகவும் அவசியமான ஒன்று. இந்த சத்து இல்லையென்றால் உங்களுக்கு தெரியும் அறிகுறிகள்.\nமூளை செயல்பாடுகள் துரிதமாக இருப்பதற்கு துத்த்நாகம் மிகவும் அவசியம். அது கூர்ந்து கவனித்து அல்லது நுணுக்கமாக ஒரு விஷயத்தை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் அந்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க துத்தநாகம் மிகவும் அவசியம்.\nதுத்தநாகம் அளவு உங்கள் உடலில் குறைந்தால் அவை கூர்ந்து கவனிக்கும் திறனை குறைக்கும். அதோடு உங்களை எப்போது எரிச்சல் மனநிலையிலேயே வைத்திருக்கும்.\nஉணவுகளில் கிடைக்கிற ஆண்ட்டிஆக்ஸிடண்ட் சரிவிகிதமாக எல்லா பாகங்களுக்கும் கொண்டு சேர்க்க உதவிடுகிறது.வயதாவதால் ஏற்படுகிற சில பிரச்சனைகளை முன்கூட்டியே தீர்க்க இது உதவிடுகிறது.\nகுறிப்பாக நரம்புகள் சார்ந்த பிரச்சனையை தீர்க்க இது உதவிடும்.\nதுத்தநாகம் இல்லையென்றால் உங்களுடைய எனர்ஜி லெவல் மிகவும் குறைந்திடும். துத்தநாகம் சத்து நம் உடலில் குறைந்திருக்கிறது என்பதற்கான முதல் அறிகுறியாக சோம்பல் தான், அதீத சோம்பல் ஏற்படும்.\nகுழந்தைகள் மத்தியில் மிகத் தீவிரமாக இதன் தாக்கம் தெரியும். வளரிளம் பருவத்தில் இருப்பவர்கள் துத்தநாகம் சத்தினை எடுத்துக் கொள்வது அத்தியாவசியமாகும். துத்தநாகம் நம் உடலில் ரத்த சிவப்பணுக்கள் மூலமாக நம் உடல் முழுவதும் ஆக்ஸிஜன் கொண்டு செல்ல உதவிடுகிறது.\nஇந்நிலையில் உங்கள் உடலில் துத்தநாகம் குறைந்தால் அது முழு உடல் வளர்ச்சியையும் பாதிக்கும்.\nமுறையான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி ஆகியவை செய்தும் உடல் எடை குறையவில்லை என்றால் உங்களுக்கு துத்தநாக சத்து பற்றாகுறை என்பதை உணர வேண்டும். நம் உடலில் இருக்கிற ஐம்பதுக்கும் மேற்பட்ட என்சைம்கள் உடலில் செயல்பட இதுவே பிரதானமாக இருக்கிறது.\nஅதனால் இவற்றில் ஏதேனும் குழப்பங்கள் ஏற்பட்டால் அவை உணவு செரிமானத்தையும் பாதிக்கிறது.\nதுத்தநாகம் பிற மினரல்ஸ்களான பொட்டாசியம், கால்சியம்,ஜிங்க் ஆகியவற்றோடு சேர்த்து செயல்படுகிறது. அதனால் துத்தநாகம் இல்லையென்றால் ஒட்டுமொத்த செயல்பாட்டிலும் மாற்றம் ஏற்படுகிறது.\nஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு ஆகியவை ஏற்படுவதற்கு ஓர் காரணியாய் அமைந்திடும்.\nரத்தத்தில் இரும்புச் சத்து குறைந்தால் ஏற்படுகிற ரத்த சோகை பிரச்சனையை துத்தநாகம் குறைந்தாலும் ஏற்படும். அதாவது இரும்புச் சத்து மற்றும் துத்தநாகம் இவை இரண்டும் சேர்ந்து தான் ஹீமோகுளோபின் மற்றும் ரத்த சிகப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.\nஅதனால் ரத்த விருத்தி செய்ய இரும்புச் சத்து உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது அதனுடன் செயலாற்ற போதுமான அளவு துத்தநாக சத்தும் அவசியம்.\nதுத்தநாகம் சத்து உங்கள் உடலிலிருந்து குறைந்திருக்கிறது என்றால் உங்களுக்கு உடல் வலி அதிகமாக இருக்கும். குறிப்பாக மூட்டு வலி அதிகரிக்கும். சிலர் இதனால் துத்தநாகம் காப்பு அணிவார்கள். அவர்களுடைய சருமம், தலைமுடி, நகங்கள் ஆகியவற்றில் வளர்ச்சி இருக்காது.\nஇல்லையென்றால் நிறம் மாறுவது, தலைமுடி அதிகமாக கொட்டுவது ஆகியவை ஏற்படும். விரைவிலேயே சரும சுருக்கங்கள் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திடும்.\nவிட்டமின் பி12 பற்றாகுறையும், துத்தநாகம் பற்றாகுறையும் ஒரே மாதிரியாக இருந்திடும், ஏனென்றால் கிட்டத்தட்ட இரண்டு அறிகுறிகளும் ஒரே மாதிரியாக இருக்கும்\nஉடலுக்கு தேவைப்படுகிற துத்தநாக சத்து முப்பது சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்தால் அவை 0.9 மில்லி கிராம் அளவு தினமும் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். மாத்திரை வடிவில் எடுத்துக் கொல்வதை விட இயற்கையாக உணவின் மூலமாக எடுத்துக் கொள்வதே சிறந்தது.\nடார்க் சாக்லெட் ஒரு பாரில் சுமார் பதினெட்டு மில்லி கிராம் வரை துத்தநாகம் இருக்கிறது. இவற்றை எடுத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு உங்களுக்கு தேவையான துத்தநாகம் அளவிலிருந்து சுமார் 89 சதவீதம் உங்களுக்கு கிடைத்திடும். சூரிய காந்தி விதைக்ள், முந்திரி, சுண்டல்,கிஸ்மிஸ்,பயிறு வகைகள், பாதாம், சியா விதைகள்,ஆகியவற்றில் நிறைய துத்தநாக சத்து இருக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுட்டை ஓடை தூக்கி வீசாதீங்க... அத பவுடராக்கி சாப்பிட்டா எவ்ளோ நல்லதுன்னு தெரியுமா\nதொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்\nஉலகை திரும்பி பார்க்க வைத்த நம்ம இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nஇது என்னயா, '96' பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஒருவேளை யோகி ஆதித்யநாத் இந்திய நடிகர், நடிகைகளின் பெயர்களை மாற்றினால் எப்படி இருக்கும்\nசில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\n16 லட்சம் கொடுத்தா ஒரு கோடிப்பா...மவளுக்கு பத்தாது.\nஉலகமே கண்டு பொறாமைப்படும் வில்லிங்டன் தீ\nமாதவிலக்கு நிக்காம உதிரப்போக்கு அதிகமா வந்துகிட்டே இருக்கா அப்படி எத்தனை நாள் வரலாம்\nவெறும் 10 நாட்களில் தொப்பையை குறைக்கணுமா.. அப்போ சீரக-இஞ்சி நீரை குடித்தாலே போதும்..\nஇந்த மூன்று ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு போற இடமெல்லாம் ஒரே வேட்டை தானாமே...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/03/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-11-16T08:03:43Z", "digest": "sha1:ANFOD7UQ2IBAQ4LESHCIQM57U5RUJQF7", "length": 13187, "nlines": 187, "source_domain": "theekkathir.in", "title": "காவல் ஆய்வாளர் உதைத்ததில் கர்ப்பிணி பெண் மரணம் , போலீஸ் தடியடி – சிபிஎம் கடும் கண்டனம்", "raw_content": "\nஎன்றென்றும் வழிகாட்டும் புரட்சி சென்னையில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\nகோவையில் 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்\nடெங்கு, பன்றிகாய்ச்சலால் அதிகரிக்கும் மரணங்கள் – கோவையில் அரசு மருத்துவமனையில் மேலும் 5 பேர் பலி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»காவல் ஆய்வாளர் உதைத்ததில் கர்ப்பிணி பெண் மரணம் , போலீஸ் தடியடி – சிபிஎம் கடும் கண்டனம்\nகாவல் ஆய்வாளர் உதைத்ததில் கர்ப்பிணி பெண் மரணம் , போலீஸ் தடியடி – சிபிஎம் கடும் கண்டனம்\nதிருச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை\nகாவல்துறை ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் மரணம்மடைந்ததை தொடர்ந்து, நியாயம் கேட்க போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :\nதிருச்சியில் இன்று இரவு சுமார் 07.30 மணியளவில் தஞ்சாவூர் – திருச்சி\nநெடுஞ்சாலையில், துவாக்குடிக்கு அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற\nதம்பதியினரை பின்தொடர்ந்து சென்று காவல்துறை ஆய்வாளர் எட்டி\nஉதைத்ததில் உஷா என்ற கர்ப்பிணி பெண் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே\nமரணம் அடைந்துள்ளார், அவரது கணவர் படுகாயமுற்று மருத்துவமனையில்\nஇச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் பதற்றமடைந்து சம்பந்தப்பட்ட\nகாவல்துறை ஆய்வாளரை கைது செய்து, கொலை வழக்கு பதிவு செய்ய\nவேண்டுமென மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். அமைதியான முறையில்\nமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர்\nகாட்டுமிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர்.\nஇந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 50க்கும்\nமேற்பட்டவர்களை கைது செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிகின்றன.\nகாவல்துறையினரின் இந்த வன்முறை வெறியாட்டத்தை மார்க்சிஸ்ட்\nகம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக்\nகர்ப்பிணி பெண் உஷா மரணத்திற்கு காரணமான காவல்துறை ஆய்வாளர் மீது\nகொலை வழக்கு பதிவு செய்து, உடனடியாக அவரை கைது செய்ய\nவேண்டுமெனவும், அமைதியாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட\nபொதுமக்கள் மீது தடியடி தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீதும் உரிய\nநடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கைது செய்யப்பட்ட பொதுமக்கள்\nஅனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது என்று அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.\nPrevious Articleதிருமணம் எல்லைகள் அல்ல…கவிஞர் பழனிபாரதி\nNext Article உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிப்பு\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nகஜா புயல்: பேருந்துகளை இயக்க வேண்டாம் – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nஎன்றென்றும் வழிகாட்டும் புரட்சி சென்னையில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/04/28/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-11-16T08:05:38Z", "digest": "sha1:244GB4F2FA2NCNOTTXGMD23VXZESY3CE", "length": 10230, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "ஒடிசா: ஓடும் ரயிலில் வெடி குண்டு கண்டுபிடிப்பு", "raw_content": "\nஎன்றென்றும் வழிகாட்டும் புரட்சி சென்னையில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\nகடும் பனியால் கருகும் கறிவேப்பிலை – மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை\nகோவையில் 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்\nடெங்கு, பன்றிகாய்ச்சலால் அதிகரிக்கும் மரணங்கள் – கோவையில் அரசு மருத்துவமனையில் மேலும் 5 பேர் பலி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»ஒரிசா»ஒடிசா: ஓடும் ரயிலில் வெடி குண்டு கண்டுபிடிப்பு\nஒடிசா: ஓடும் ரயிலில் வெடி குண்டு கண்டுபிடிப்பு\nஒடிசாவில் ஓடும் ரயிலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஒடிசா மாநிலம் ஜார்சுகுடா ரயில் நிலையத்திலிருந்து கேரள மாநிலம் ஆழப்புழா நோக்கி ஆலப்பி-தன்பந்த் விரைவு ரயில் புறப்பட தயாராக இருந்தது. ஜார்சுகுடா ரயில் நிலையத்தில் ரயில் நின்றுகொண்டிருக்கும் போது S-3 குளிர்சாதன பெட்டியில், உள்ள 71வது இருக்கைக்கு அடியிலிருந்து பையிலிருந்து திடீரென புகை கிளம்பியது.\nஇதைத்கண்ட பயணிகள் அலறியடித்து ரயில் பெட்டியில் இருந்து வெளியேறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்த ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் S-3 பெட்டியில் சோதனை நடத்தினர். அப்போது சக்திவாய்ந்த 7 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious Articleநீதித்துறையை விமர்சிக்கக் கூடாதாம், நீதிபதிகளை கேள்வி கேட்கக் கூடாதாம்-மாதவராஜ்\nNext Article புதுச்சேரிக்கு ஒரு சட்டம் தமிழகத்திற்கு ஒரு சட்டமா\nஒடிசாவில் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளாகி 3 பேர் பலி; 15 பேர் படுகாயம்\nஇந்திய ராணுவத்தின் அக்னி – 1 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை\nமின்வேலியில் சிக்கி 7 காட்டுயானைகள் உயிரிழப்பு…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nராகேஷ் அஸ்தானா மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nஎன்றென்றும் வழிகாட்டும் புரட்சி சென்னையில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்\nடிச. 16-ல் கருணாநிதி சிலை திறப்பு\nநிலத்தடி நீர் மாசு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை: மத்திய அரசு\nஇளம்பெண் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்\nகுழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளியில் உணவுத்திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/07163555/1189745/Continuous-robbery-3-youth-arrest.vpf", "date_download": "2018-11-16T08:24:26Z", "digest": "sha1:2VFTAOHEGM6XNQDKZN6IZAGALMZMWDH4", "length": 15097, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "தொடர் வழிப்பறி- கோவையில் 3 வாலிபர்கள் அதிரடி கைது || Continuous robbery 3 youth arrest", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதொடர் வழிப்பறி- கோவையில் 3 வாலிபர்கள் அதிரடி கைது\nபதிவு: செப்டம்பர் 07, 2018 16:35\nகோவையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.\nகோவையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.\nகேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தொழில் அதிபர் பிரதாப் சிங் சம்பவத்தன்று கோவைக்கு வந்தார். கோவையில் ஹார்ட்வேர்ஸ் பொருட்களை வாங்கிக்கொண்டு தனது சொகுசு காரில் இரவு மீண்டும் பாலக்காட்டுக்கு புறப்பட்டார்.\nகார் பாலக்காடு ரோடு மரப்பாலம் என்ற இடத்தில் சென்றபோது ஒரு கும்பல் காரை வழிமறித்தது.பிரதாப் சிங் காரை நிறுத்தினார். அப்போது அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பிரதாப் சிங்கிடம் இருந்த ரூ. 1 ½ லட்சம் பணத்தை வழிப்பறி செய்தனர். காருக்குள் இருந்து இறக்கி விட்டு தாக்கி காரையும் பறித்துச்சென்றனர்.\nஅதிர்ச்சியடைந்த பிரதாப் சிங் இது குறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்தார். கொள்ளையர்களை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவிட்டார். டி.எஸ்.பி. வேல்முருகன் மேற்பார்வையில் மதுக்கரை இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையில் போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். #tamilnews\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nவரும் 18ஆம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் - சென்னை வானிலை மையம்\nஅரசு ரகசியங்களை வெளியிட்ட ஜுலியன் அசாஞ்சே மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு\nதாதா தொழிலில் மீண்டும் குதித்தது வடகொரியா - அதிபயங்கர போராயுதம் பரிசோதித்து மிரட்டல்\nபுயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\nகஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு\nபுயல் காற்று காரணமாக சென்னை- திருச்சி ஏர் இந்தியா விமான சேவை ரத்து\nகடலூர் மாவட்டத்தில் பலத்த மழைக்கு 2 பேர் பலி\nசென்ட்ரல்-தாம்பரத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு ரெயில்கள்: தென்னக ரெயில்வே அறிவிப்பு\nகம்யூனிஸ்டு கட்சியினர் புயல் நிவாரண பணியில் ஈடுபடுங்கள்- முத்தரசன் வேண்டுகோள்\nதமிழகத்துக்கு உதவ மத்திய அரசு தயார்- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி\nபெரியார் பற்றி விமர்சனம்- எச்.ராஜாவுக்கு ராமதாஸ் கண்டனம்\nதிண்டுக்கல்லில் மின் வாரிய ஊழியர்கள் திடீர் கைது\nகும்மிடிப்பூண்டியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது\nஒடுகத்தூர் மலைப்பகுதியில் காட்டுப்பூனையை வேட்டையாடிய வாலிபர் கைது\nகே.வி.குப்பம் அருகே தோ‌ஷம் நிவர்த்தி செய்வதாக நகை அபேஸ் - வாலிபர் கைது\nராமநாதபுரத்தில் ஆம்னி பஸ்-வேனில் மது கடத்தல் - 5 பேர் கைது\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்\nபழ.நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆடலாம்- கங்குலி\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2018/05/31092614/1166806/panivaragu-veg-salad.vpf", "date_download": "2018-11-16T08:27:06Z", "digest": "sha1:WJODFGNYRLQHZRCZM54FN4DDUASIBYMX", "length": 3209, "nlines": 25, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: panivaragu veg salad", "raw_content": "\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் |\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nசர்க்கரை நோயாளிகள் உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பனிவரகு காய்கறி சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபனிவரகு - 1 கப்\nஉப்பு - தேவையான அளவு\nஎலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்\nமிளகுத் தூள் - 1 டீஸ்பூன்\nபுதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு.\nபனிவரகை நன்றாக சுத்தம் செய்து இரண்டரை கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.\nவெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கேரட், வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் வேகவைத்த பனிவரகு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய்கறிகளைச் சேர்த்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.\nகடைசியாக எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து புதினா, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://freetamilebooks.com/print-on-demand-for-freetamilebooks-ebooks/?shared=email&msg=fail", "date_download": "2018-11-16T08:37:23Z", "digest": "sha1:LBO4UUWZS7LLKASQWBSWHXU4RCOKCE3K", "length": 7357, "nlines": 103, "source_domain": "freetamilebooks.com", "title": "FreeTamilEbooks மின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்", "raw_content": "\nFreeTamilEbooks மின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nநமது FreeTamilEbooks.com திட்டம் மின்னூல்கள் படிப்பதையே பெரிதும் ஆதரிக்கிறது. ஆனால் சிலர் அச்சு வடிவில் படிக்க நூல்களை அச்சிடுவதை அறிகிறோம்.\nமேலும் சில எழுத்தாளர்கள் தாம் வெளியிட்ட மின்னூல்களின் அச்சுப் பிரதி தம்மிடம் இருந்தால் மிகவும் மகிழ்வர்.\nஇது போன்ற தேவைகளுக்காக, ஒரு பிரதி அல்லது ஒரு சில பிரதிகள் மட்டும் அச்சிட்டுக் கொள்ளும் வகையான Print On Demand சேவையை, மிகக் குறைந்த விலையில் தர, காரைக்குடியைச் சேர்ந்த நண்பர் லெனின் குருசாமி முன்வந்துள்ளார்.\nஇந்தத் திட்டத்திற்கான விலை விவரம்\nபக்கத்திற்கு 45 பைசா (1 பக்கதிற்கு 2 பக்கங்கள், 2 பக்கங்களுக்கு 4 பக்கங்கள்)\nஅட்டைபடம் வண்ணத்தில் அச்சு எடுக்க விரும்பினால் ரூ.7\nஉதாரணத்திற்கு 6 inch PDF ல் 255 பக்கங்கள் உள்ள ஒரு புத்தகத்திற்கு,\nஇந்த விலை FreeTamilEbooks.com திட்டத்தில் உள்ள மின்னூல்களுக்கு மட்டுமே.\nமேலும், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் ‘NonCommercial’ என்ற வார்த்தை இருந்தால் அந்த நூலை, அச்சிட்டு விற்பனை செய்ய இயலாது. எனவே “NonCommercial” இல்லாத நூல்களை மட்டும் அச்சு நூலாக வாங்கலாம். இல்லையெனில், நூல் ஆசிரியருக்கு தனியே மின்னஞ்சல் எழுதி, அவரிடம் அனுமதி வாங்கி, பின் அச்சிட்டு வாங்கலாம்.\n57/1, கல்லூரி சந்திப்புச் சாலை,\nகாரைக்குடி – 630 003\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mbarchagar.com/2017/04/01/%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-11-16T08:01:44Z", "digest": "sha1:K2VVNNVYSVM5DHI6YW6EQQIPVMQR4XAT", "length": 3910, "nlines": 54, "source_domain": "mbarchagar.com", "title": "எவ்வெக் காலங்களில் தரிசிப்பது கூடாது – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nஎவ்வெக் காலங்களில் தரிசிப்பது கூடாது\nகாலையில் கோயிலைத் திறந்தவுடன் உடனே சென்று தரிசிக்க்கூடாது. சிவாசாரியார் முதலில் சென்று தீபமிட்டு, தீபாராதனை செய்த பிறகே நாம் சென்று தரிசிக்க வெண்டும். அவ்வாறே திரை போட்டிருக்கும் காலங்களிலும், ஆடையின்றி அபிஷேகம் செய்யும் போதும், சந்நிதியில் தீபம் இல்லாதபோதும் தரிசிக்க்க்கூடாது. பரிசுத்த்மான இடமான் கோயிலுக்குச் சென்று வீடு திரும்பி வந்த்தும் உடனே கால்களைக் கழுவக்கூடாது. சிறிது நேரம் உட்கார்ந்த பின்பு கால்களை கழுவிக் கொள்ளலாம்.\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\n← இறைவனை வழிபடும் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://musicshaji.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-11-16T07:58:46Z", "digest": "sha1:ST4YQKHJAFA2QBXPWGRUFVNYYSN6G32O", "length": 35939, "nlines": 159, "source_domain": "musicshaji.blogspot.com", "title": "ஷாஜி: லோஹி ஏட்டன்", "raw_content": "\n(மறைந்த மலையாள திரக்கதை ஆசிரியர் லோஹித தாஸைப் பற்றி ஜெயமோகன் எழுதிய 'லோஹி' என்ற நூலுக்கு நான் எழுதிய முன்னுரை)\nபல வருடங்களுக்கு முன்பு, சென்னையின் ஒரு புழுக்கமான பிற்பகல் நேரத்தில் நான் மிகவும் மதிக்கின்ற திரை எழுத்தாளர் லோஹித தாஸை முதல் முதலில் சந்திப்பதற்காக ஓர் ஓட்டல் அறைக்கு வெளியே நின்றிருந்தேன். கேசவேட்டன் என்கிற அவருடைய நெருங்கிய நண்பர் என்னை அங்கு அழைத்துச் சென்றிருந்தார். கதவு திறப்பதற்காக நாங்கள் காத்திருக்கையில் நான் கிளர்ச்சியுற்றும் கொஞ்சம் படபடப்பாகவும் இருந்தேன். மலையாளத் திரை எழுத்தின் மிகப்பெரிய நட்சத்திரமான லோஹித தாஸை நான் சந்திக்கப் போகிறேன்\n உள்ளார்ந்த அன்போடு தான் அவர் எங்களை வரவேற்றார் எனப்பட்டது. ஒரு நட்சத்திர திரைக்கதாசிரியர் என்ற தோரணை அவரிடம் கொஞ்சமும் தெரியவில்லை அற்புதமான கலைநுட்பம், வர்த்தக ரீதியான பெரும் வெற்றிகள், படைப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றை எல்லாம், மலையாளத்திரையுலகம் இதுவரை கண்டிராத வகையில் ஒருசேரப் பெற்றிருந்த அந்த மகத்தான எழுத்தாளர் சிறு புன்னகையுடன் அங்கே நின்றிருந்தார்\nகேசவேட்டன் என்னை அவரிடம் அறிமுகம் செய்துவைக்க, அவர் என் கைகளை அழுத்தமாகப் பற்றிக் குலுக்கினார். என் தோளின்மீது இயல்பாக அவர் கையைப் போட்டு சேர்த்துக்கொள்ள, நான் இலகுவாகினேன். அவர் உடனடியாக தனது மென்மையான அடிக்குரலில் என்னுடன் பேசத் தொடங்கினார். அவரது கதைகளின் பல்வேறு சம்பவங்களும் கதாபாத்திரங்களும் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. அவற்றில் பல என்னை ஆழமான துயரத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றன, அழச் செய்திருக்கின்றன. ஏனென்றால் அவற்றில் நான் என்னையே கண்டிருக்கிறேன் அதீதமான உணர்ச்சி மேலேட்டில் நெடுநேரத்திற்கு என்னால் ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை.\nகுறுகிய காலத்தில் லோஹியேட்டன் எனது குடும்ப நண்பராகவும் நலம் விரும்பியாகவும் ஆகினார். எனக்கொரு மகள் வந்தபோது முதலில் என் வீட்டிற்கு வந்து என்னை பாராட்டியவர் அவர். என் மகளை அவர் முத்தமிட்டு வாழ்த்தினார். அவளின் வருகை என்னை முற்றிலுமாக மாற்றியமைத்தது என்று அவர் சொன்னார். தனது பல நெருங்கிய நன்பர்க¨ளை எனக்கு அரிமுகம் செய்தார். ஜெயமோகனுக்கும் எனக்குமான நட்பு லோஹியேட்டன் வழியாகத் தான் உருவானது.\nஎத்தனையோ சந்திப்புகள், உரையாடல்கள். சூரியனுக்கு கீழே இருக்கும் எல்லாவற்றையும் பற்றி எத்தனையோ பகலிரவுகள் முடிவில்லாமல் நாங்கள் விவாதித்திருக்கிறோம்.\nஒருமுறை காஞ்சிபுரத்திற்கருகே பண்ணை வீடு ஒன்றில் நாங்கள் இருவரும் சில நாட்கள் தங்கியிருந்தோம். எங்களை அழைத்திருந்த நண்பர் தங்கபாண்டியனின் விருந்தோம்பலில் சம்பிரமமான உணவுகளுக்கும், அளவேயற்ற மதுவரத்துகளுக்கும் இடையே திரப்படங்களையும் இசையையும் இலக்கியத்தையும் மனித உறவுகளையும், எல்லாம் நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்தோம். லோஹியேட்டன் அதிகம் குடிப்பவரல்ல. ஆனால் அதிகமாக புகைப்பார். திருப்தியாக சாப்பிடுவார். ஆட்டுக்கறி பிரியர். அவருக்குப் மிகவும் பிடித்தமானது கேரளா ஆட்டுக்கறி வறுவல். அந்தப் பண்ணையின் சமையலறையிலிருந்து வகைவகையான ஆட்டிறைச்சி, மீன், கோழி, பிரியாணி வகைகள் வெள்ளமாகப் பெருகிவர, அவற்றை அவர் ஆர்வத்தோடு காலி செய்துகொண்டிருந்தார்.\nஇசை ரசனையில் நாங்களிருவரும் பெரிதும் மாறுபட்டோம். அவர் இசையமைப்பாளர் தேவராஜனை வெகுவாக ரசிப்பார். நான் அவரை சிறந்த இசையமைப்பாளராக எப்போதுமே கருதியதில்லை. மலையாள திரை இசையில் என் விருப்பத்திற்குரிய பாபுராஜுக்கோ, சலில் சௌதரிக்கோ லோஹியேட்டனிடம் இடமில்லை. அதற்க்கான அவரது காரணங்கள் ஜெயமோகனின் 'லோஹி' புத்த்கத்தில் நீங்கள் கண்டடையலாம்.\nஇது குறித்து எங்களிடையே பெரும் விவாதங்கள் ஏற்பட்டதுண்டு. எனது அதிரடி விமரிசனங்களால் கோபமான மனநிலைக்கு அவர் நகர்கிறார் என்று தெரியும்போது அவரது படங்களுக்கு பேச்சை மாற்றிவிடுவேன். இது அவருடைய கோபத்தை சரிசெய்து சந்தோஷப்படுத்திவிடுமென்பது எனக்குத் தெரியும். லோஹியேட்டனுக்கு அவருடைய படைப்புகள், பாத்திரங்கள், காட்சிகள் பற்றி நுட்பமாக பகுப்பாய்வு செய்வது மிகவும் பிடிக்கும்.\nஅவர் முதன்முறையாக எழுதிய திரைக்கதைக்கான பெயரே சுவாரஸ்யமானது. 'எழுதாப்புரறங்ஙள்'- எழுத்துக்களுக்காக காத்திருக்கும் வெற்றுத்தாட்கள் பின்னர் மலையாள சினிமாவின் எண்ணற்ற வெற்றுத்தாட்களை தன் அர்புதமான கதைகளால் நிரப்பியவர் அவர்.\nமுதலில் வெளியான அவரது படம் தனியாவர்த்தனம். இப்படத்தைப் பற்றி கமல்ஹாஸன் சமீபத்தில் பேசும்போது, அதனை இன்றும்கூட தமிழில் படமாக்க தான் விரும்புவதாக கூறியிருந்தார். இந்தத் திரைப்படம்தான் அவரை மலையாள திரையுலகின் மிகப் பிரபலமான திரைக்கதையாசிரியராக ஸ்தாபித்தது. லோஹியேட்டனின் படங்கள் மலையாளத்தில் கலைப்படங்களுக்கும் வர்த்தகப் படங்களுக்கு இடையேயுள்ள தடுப்புகளை மிக எளிதாக அழித்துவிட்டன.\nலோஹியேட்டனின் பெரும்பாலான பாத்திரங்கள் கேரளாவின் கிராம வாழ்க்கையிலிருந்து வருபவை. அவை ஒவ்வொருநாளும் அந்த கிராமத்து சந்துகளில் நாம் சந்திகிக்கின்ற மனிதர்கள்தாம். ஒரு தையல்க்காரன், ஒரு டீக்கடைக்காரன், ஓய்வு பெற்ற ராணுவத்தினன், மின்வாரிய லைன்மேன், கைரேகை பார்ப்பவன், ஒரு முதிர்கன்னி, கிராமத்து விபச்சாரப்பெண், வேலையற்ற இளைஞர்கள், இரக்கமேயில்லாத வட்டிக்காரர்கள்... அவரது பாத்திரங்களும் கதைகளும் சாதாரண வாழ்விலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டவை.\nஅவரும் மலையாள சினிமாவின் மிக அதிகமாக ஊதியம் பெறும் எழுத்தாளராக ஆனபின்பும் கூட அத்தகைய ஒரு சாதாரண வாழ்க்கையையே வாழ விரும்பினார். பல சொகுசுக்கார்களும் வீடுகளும் அவருக்காக காத்திருக்க, லோஹியேட்டனுக்கு சாதாரண மக்களோடு உள்ளூர் பஸ்களில் பயணம் செய்வதிலும், தெருவோர உணவுக்கடைகளில் சாப்பிடுவதிலும், சாதாரண விடுதிகளில் தங்குவதிலும்தான் விருப்பம் இருந்தது. அவரது கிராமத்தில் மற்ற கிராமவாசிகள் மத்தியில் அவர்களோடு ஒருவராக உட்கார்ந்திருப்பதையும், கிராமத்துத் திருவிழாக்களிலும் பூரங்களிலும் அலைந்து கொண்டிருப்பதையும், மிக எளிய மனிதர்களின் வீட்டு விசேஷங்களில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்வதையும் சாதாரணமாகப் பார்த்திருக்கலாம்.\nகாருண்யம், கன்மதம், வீண்டும் சில வீட்டுக்காரியங்கள், அரயன்னங்ஙளுடெ வீடு, தூவல் கொட்டாரம், சல்லாபம், ஜோக்கர், சூத்ரதாரன், கஸ்தூரிமான், ஜாதகம், தசரதம், முத்ரா, ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, பரதம், அமரம், கமலதளம், கௌரவர், வெங்கலம், செங்கோல், வாத்ஸல்யம், பாதேயம், சாகரம் சாட்சி போன்ற படங்களெல்லாமே சாதாரண மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட அவரது கதைகள்தாம்.\nஅவர் இயக்கிய முதல் படம் பூதக் கண்ணாடி. இதற்காக தேசிய விருது பெற்றார். மாறுபட்ட பாத்திரப்படைப்புகளுக்காகவும் மீபொருள் உத்தியில் அமைக்கப்பட்ட அற்புதமான காட்சிகளுக்காகவும் மலையாள திரைப்படச் சரித்திரத்தில் இது ஒரு மிக முக்கியமான திரைப்படமாக நிலைத்திருக்கும்.\nபரவலாக வாசித்தோ, திரைப்டங்களைப் பார்த்தோ லோஹியேட்டன் தன்னை எப்போதுமே புத்தாக்கம் செய்துகொண்டவரல்ல. ஒருமுறை குருதத் திரைப்படங்களின் முழுத்தொகுப்பை நான் அவரிடம் கொடுத்தது ஞாபகம் வருகிறது. மிகுந்த சந்தோஷத்தோடு அவற்றை அவர் வாங்கிக் கொண்டார். ஆனால் பல மாதங்கள் கழிந்தும் ஒரு படத்தைக் கூட அவர் பார்த்திருக்கவில்லை\nஅவரது கதைகளை தனது சொந்த வாழ்விலிருந்தும், அவருக்குத் தெரிந்தவர்களின் வாழ்விலிருந்துமே அவர் உருவாக்கி வந்தார். திரைக்கதை எழுதும் இயக்குநர்கள் என்று இன்று சொல்லிக் கொள்கிறவர்களில் பலரைப்போல படைப்பூக்கத்திற்காக டிவிடிக்களைத் தேடியலைந்தவரல்லர் அவர். அதற்கான அவசியம் அவருக்கு இருந்ததில்லை\nகம்ப்யூட்டர்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களுக்கு லோஹியேட்டன் முற்றிலும் எதிரானவர் மனித மூளையின் சாத்தியங்களை கம்ப்யூட்டர்கள் கொன்று விடுமென்று அவர் திடமாக நம்பினார். ஒருமுறை அவர் என்னிடம் வேடிக்கையாக, \"உன்னிடம் ஏற்கனவே கொஞ்சூண்டு மூளைதான் இருக்கிறது. அதையும் இப்படி நாளெல்லாம் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து ஒழித்துவிடப் போகிறாய்\" என்றார்.\nஅவரது வலுவான பாத்திரங்களில் மலையாள சினிமாவின் பல அற்புதமான நடிகர்களையும் நடிகைகளையும் அவர் அறிமுகப்படுத்தியோ பட்டைதீட்டியோ விட்டிருக்கிறார். திலீப், மஞ்சு வாரியர், மீரா ஜாஸ்மின், கலாபவன் மணி போன்றோர் அவருடைய கண்டுபிடிப்புகள் என்றால், மோகன்லால், மம்மூட்டி, திலகன், நெடுமுடி வேணு போன்ற நடிகர்கள் அவருடைய பாத்திரங்களின் வாயிலாக தமது நடிப்பின் பலங்களையும் பரப்புகளையும் கண்டறிந்து கொண்டவர்கள்.\nதிரையுலக உச்ச நட்சத்திரங்கள் தமது பாத்திரங்கள் எவ்வாறு எழுதப்படவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிற போக்கிற்கு எதிராக லோஹியேட்டன் எப்போதுமே நின்றும் பேசியும் வந்திருக்கிறார். அவர் தனது பாத்திரங்களை முதலில் உருவாக்கிவிட்டு பிறகு பொருத்தமான நடிகர்களை தேர்ந்தெடுத்து வந்தவர். இவ்விஷயத்தில் அவர் வெளிப்படையாக எதிர்த்துக் கொண்டது சில பெரிய நட்சத்திரங்களை எரிச்சலடைய வைத்திருக்கிறது.\nஆனால் அவர்கள் அனைவருமே அவரது மரணத்திற்குப் பிறகு பெரிதும் கலங்கி நின்றிருந்ததைப் பார்க்க முடிந்தது. ஒரு வேளை அவர்களது வேகமாக மங்கிவரும் புகழை தூக்கி நிறுத்தக்கூடிய மேலும்சில பாத்திரங்களை லோஹித தாஸ் உருவாக்கியிருக்கக் கூடுமென்ற நினைப்பால் எழுந்த சோகமாகக்கூட அது இருக்கலாம்\nஅவரது குடும்ப புராணம் என்ற படத்தில் ஒரு வயதான ஏழை டாக்ஸி டிரைவரின் குடும்பத்தைக் காட்டியிருப்பார். இவ்வளவு நாட்களாக வாடகை வீடுகளிலேயே வாழ்ந்து கஷ்டப்பட்ட அவருடைய மனைவியின் ஒரே ஆசை அவர்களுக்கென்று சின்னதாக ஒரு வீடு கட்டிக் கொள்வது. அவருடைய மகன்களும் மகள்களும் அந்த வயதான பெற்றோரை தனியாக அல்லாட விட்டுவிட்டு தத்தமது திசைகளில் சென்றுவிடுகின்றனர். கடைசியில் தங்களுக்கென்று சொந்தமாக வீடு கட்ட வாங்கிய இடத்திலேயே தன் அன்பு மனைவியின் உடலை அந்த முதியவர் தனியாக நின்று தகனம் செய்து கொண்டிருப்பதோடு படம் முடிகிறது\n54 வயதில் விட்டுப்போய்விட்ட லோஹியேட்டனின் தகனத்திற்கு அவரது கிராமத்து வீட்டின் முன்னால் ஆயிரக்கணக்கானோர் குழுமியிருந்தனர். நடுங்கும் இதயத்தோடும் ஈரமான கண்களோடும் அவரது சிதைக்குமுன் நின்றிருந்தேன். லோஹியேட்டனுக்கு மறுபிறவியில் நம்பிக்கை இருந்தது. எனக்குக் கிடையாது. ஏனென்றால் லோஹித தாஸைப் போன்ற ஒரு படைப்பாளி அவரது கதைகளிலிருந்தும், அவர் உருவாகிய என்றும் உயிருடன் இருக்கும் பாத்திரங்களிடமிருந்தும் எப்போதுமே விட்டுப்போகமாட்டார் என்பது எனக்குத் தெரியும்.\nலோஹித தாஸ் என்ற மாபெரும் கலைஞனை, இனிய மனிதனை அருமையான வார்த்தைச் சித்திரங்களாக நம் முன் உயிருடன் நிலைநாட்டுகிறது ஜெயமோகனின் 'லோஹி'.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகம்யூனிஸ சினிமாவும் கம்யூனிஸமும் கேரளத்தில் NEW\nடி எம் கிருஷ்ணா - மக்சேசே விருதில் என்ன இருக்கிறது\nஃப்ரெடி மெர்குரி - கட்டுப்பாட்டுக்கு எதிரான கலகத்தின் இசை\nஎம் எஸ் விஸ்வநாதன் - நெஞ்சம் மறப்பதில்லை\nமனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் பாடும்போது\nநஸீம் – நின்றுவிட்ட காலைத் தென்றல்\nவண்டி எண் 27 கீழ்நோக்கிச் செல்கிறது\nமதன் மோகன் மற்றும் நௌஷாத் – வெகுஜன இசையை மதிப்பிடுதல் பற்றி\nதோற்கடிக்க முடியாதவன் - வில்லியம் ஹென்லீ\nமனிதன் மனிதனிடம் - பாப் மார்லி\nஇயல்பாக நடிப்பது - பக் ஓவன்ஸ்\nஅனைவருடன் தனியே - சார்லெஸ் ப்யுகோவ்ஸ்கி\nகண்ணாடியில் தெரியும் மனிதன் - மைக்கேல் ஜாக்ஸன்\nகுறுகிய வாழ்நாள் நீண்ட கனவுகள் காண விடுவதில்லை\nஒரு கறுப்புப் பறவையை பார்ப்பதன் பதிமூன்று விதங்கள்\nகடலோரக் காற்றின் நடன இசை - பைலா\nஉழைக்கும் வர்க்க நாயகன் - ஜான் லென்னன்\nஇந்தக் கவிதை - எல்மா மிட்ச்செல்\nஉலகக் கவிதை 3 - துயரத்திற்கு ஒரு இரங்கல் கீதம் - பாப்ளோ நெரூதா\nஉலகக் கவிதை 2 - ஆதாம் - ஃபெதரீகோ கார்ஸியா லோர்கா\nஉலக இசைப் பாடல் 2 - காற்றில் சுழலும் பதில்கள் - பாப் டிலன்\nஉலகக் கவிதை - 1\nஉலக இசைப் பாடல் - 1\nபி பி ஸ்ரீநிவாஸ் – அழியாத குரல் – இந்தியா டுடே\nபி பி ஸ்ரீநிவாஸ் (1930 – 2013) - அஞ்சலி\nநாம் சரியாகத்தான் இசை கேட்கிறோமா\nஏ ஆர் ரஹ்மான் 20 ( ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்)\nரவி ஷங்கரின் பிரிய சிஷ்யன்\nதியாகராஜன் குமாரராஜா ஒரு தனிக்காட்டு ராஜா\nடாக்டர் வர்கீஸ் குரியன் (1921- 2012) : பால்வீதியில் ஒரு பயணம்\nராஜேஷ் கன்னா (1942-2012) : நிலைக்கும் என்ற கனவில்...\nமெஹ்தி ஹசன் - முடிவின்மையின் இசை\nகஸல் கடவுள்: மெஹ்தி ஹசன் (1927 - 2012)\nமைக்கேல் ஜாக்ஸன் – இசையின் நிரந்தரக்குழந்தை\nவழக்கு எண் 18/9 : யாருடைய கண்ணீர்\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 2\nராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 1\nநான் அறிந்த கிருஷ்ணா டாவின்ஸி\nஅஸ்தமனங்களுக்கும் அப்பால் வாழும் இசை\nஹரிஹரன் - காணாமல்போன இசைஞன்\nதிரையிசை என்றால் : எம் பி ஸ்ரீநிவாசன்\nஸ்டீவ் ஜோப்ஸ் : அது ஒரு கணினிக் காலம்\nஜெக்ஜித் சிங் : பாடிமுடித்த கஸல்களின் துயரக்கடல்\nஷ்ரேயா கோஷால் : இந்தியாவின் வானம்பாடி\nபாட்டுக்கு ஒரு நடிகன் : ஷம்மி கபூர்\nதெய்வத் திருமகள் நகல் அல்ல. போலி\nமலேசியா வாசுதேவன் - நின்றுவிட்ட கோடைக்கால காற்று\n- மலேசியா வாசுதேவன் - இந்தியா டுடே கட்டுரை\n- மலேசியா வாசுதேவன் - விகடன் கட்டுரையின் முழு வடிவம்\nமலேசியா வாசுதேவன் - ஜெயமோகன்\nபி.பி.ஸ்ரீனிவாஸ் - போன காலங்களின் இசை வசந்தம்\nடி.எம்.எஸ் - மக்களின் பாடகன்\nஉயிர்மை நூல் வெளியீட்டு அரங்கில் நான் ஸ்வர்ணலதா - கரைந்து போன தனிமைக் குரல் என் அப்பாவின் ரேடியோ (Re Publishing) மிஷ்கினின் நந்தலாலா\nரவீந்திர ஜெயின் : இசையின் ஒளி\nமலேசியா வாசுதேவன்: மகத்தான திரைப்பாடகன்\nஎஸ் ஜானகி: உணர்ச்சிகளின் பாடகி\nஷாஜியின் இசையெழுத்துக்கள் - ஜெயந்தி சங்கர் கேணிக் கூட்டத்தில் என் உரையாடல் பற்றி தினமணி\nயேசுதாஸ் : இசை, வாழ்க்கை\nமர்லின் மன்றோ: திரும்பி வராத நதி\nதுள்ளலும் துயரமும் - தமிழ் மலையாள திரையிசையைப்பற்றி\nஎடித் பியாஃப் : அழிவற்ற குரல்\nஷாஜியின் இசையின் தனிமை by நா.மம்மது\nஅங்காடித் தெரு - விற்கத் தெரியாதவனின் வாழ்க்கை by பிரபு ராஜ்\nஏ ஆர் ரஹ்மான் : விண்ணைத்தாண்டி வரும் ஸ்லம்டாக் மில்லியனர்\nஜான் லென்னான் Part 2\nஜான் லென்னான் 1 - லென்னானுக்கு இந்தியா தந்த நித்தியானந்தம்\nஜான் டென்வர் - மலைகளின் காதல் பாடல்கள்\nஜெய்தேவ், தனித்த இசைப் பயணி\nசலில் சௌதுரியும் மூன்று ஹிந்துஸ்தானி இசை மேதைகளும்\nமைக்கேல் ஜாக்ஸன் - ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்\nநாம் சரியாகத் தான் இசை கேட்கிறோமா\nரித்விக் கட்டக்: கண்களும் அறியும் இசை\nஇளையராஜா: ஒரு வரலாற்று நிகழ்வு\nகீதா தத் - எரிந்து விழுந்த தாரகை\nஏ.ஆர்.ரஹ்மான் - கோல்டன் குளோப் விருதை வெல்லும் முதல் இந்தியர்\nஏ.ஆர்.ரஹ்மான் : ஆர்.கெ.சேகர் முதல் ஆஸ்கார் வரை\nராய் ஆர்பிசன் - துயரத்தின் இசை\nடி.ஆர்.மகாலிங்கம் : செந்தமிழ் தேன் குரலால். . .\nசொல்லில் அடங்காத இசை, அறிமுக விழா\nசொல்லில் சுழன்ற இசை- உயிர்மை\nசொல்லில் அடங்காத இசை புத்தகம் வாங்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilsnow.com/?page_id=1384&poll_page=9", "date_download": "2018-11-16T08:36:20Z", "digest": "sha1:Y6WJSKX5LTPNOAQXDGX22KTODYG7MYGY", "length": 5977, "nlines": 59, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsPolls Archieve - Tamils Now", "raw_content": "\n‘மோடியே பலசாலி’ என்று பாஜகவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி - ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதல்; ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுடன் பிரதமர் மோடி ,அருண் ஜெட்லி சந்திப்பு - ரோஹிங்கியா இனப்படுகொலை; ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய விருதை திரும்ப பெற்றது ஆம்னெஸ்டி - ‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் - ‘சர்கார்’ திரைப்பட விமர்ச்சனம்; போலியான நம்பிக்கையை தருகிறது\nசொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா நிரபராதி என தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது ...\nமக்களுக்கு நீதித்துறையின் மேல் உள்ள நம்பிகை குறையும் (55%)\nபயிர் கடன் மீதான வட்டியை மத்திய அரசு அதிகரித்திருப்பது ...\nபயிர் கடன் வட்டியை உயர்த்தும் திட்டத்தை கைவிட்டு, வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் (54%)\nவிவசாயிகள் மீதான மோடி அரசின் அடுத்த தாக்குதல் (38%)\n1915 மற்றும் 1922 ஆம் ஆண்டுகளில் துருக்கியில் 15 லட்சம் அர்மேனியர்கள் கொல்லப்பட்டதை இனப்படுகொலையே என அறிவித்த போப் பிரான்சிஸ் ஈழத்தில் நடந்ததும் இனப்படுகொலையே என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை\nதமிழ் இனத்திற்கு தீர்வை பெற்று தர பேருதவியாக இருக்கும் (44%)\nதனி ஈழம் பெற அவ் அறிவிப்பு ஏதுவாக இருக்கும் (30%)\nதமிழக திருச்சபை ஆயர்கள் போப்பின் கவனத்திற்கு இதை எடுத்து செல்ல வேண்டும் (26%)\nஊறுகாய் தயாரித்தல் உள்ளிட்ட 20 சிறு தொழில்களை இனி பெரு நிறுவனங்களும் மேற்கொள்ளலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு...\nஏராளமான சிறு தொழில் முனைவோரின் வயிற்றில் அடிக்கும் செயல் (68%)\nபெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் மோடி அரசு (32%)\nஆந்திராவில் தமிழக கூலித் தொழிலாளர்கள் காவல்துறையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்...\nசம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடர்வதோடு உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தக்க இழப்பீடு வழங்க வேண்டும் (55%)\nமனித உயிரை பறிக்கும் உரிமை எவருக்கும் இல்லை (39%)\nதவிர்க்க முடியாத ஒன்று (6%)\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1490191&Print=1", "date_download": "2018-11-16T08:16:56Z", "digest": "sha1:DSUAFZOTRK3G4PTDELXGKF4ZI5MYWFC4", "length": 19186, "nlines": 94, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "வாழ்க்கை எனும் ஓடம் நடத்தும் பாடம்| Dinamalar\nகம்யூட்டர் பயன்படுத்தாத ஜப்பான் அமைச்சர்\nகொடைக்கானலில் 100 மரங்கள் சாய்ந்தன\n9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 1\nபுயலால் பலியான குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்: ... 10\nசபரிமலையில் நிருபர்களுக்கு கெடுபிடி 9\n3 மாவட்டங்களில் 12,000 மின்கம்பங்கள் சேதம்\nவாழ்க்கை எனும் ஓடம் நடத்தும் பாடம்\n''நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'' என்பது அனைவரும் அறிந்ததே. மனிதன் தன் வாழ்நாளில் குறைவற்ற செல்வம் பெற்றிருந்தாலும் நோய்நொடி அற்ற வாழ்க்கையே இன்பத்தை பெற்றுத் தரும். இன்றைய காலகட்டத்தில் நோயற்ற மனிதனை காண்பதே அரிதாகி போனது. நுாறு வயது கண்ட தாத்தாவும், பாட்டியும் அந்தக் காலத்து மனிதர்கள். இன்று பிறக்கும் போதே நோய்க்கான அறிகுறிகள் தென்படுகிறது. பழங்காலத்து வாழ்க்கை முறை யாவும் இனிமையானவை.\nசாணம் மெழுகிய இயற்கை வீடுகள் :அதிகாலையில் சேவல் கூவும், மாடு அம்மா என்றழைக்கும், குயில்கள் கீச்சிடும் நேரத்தில் எழுந்து பெண்கள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாக்கோலம் போடுவார்கள். அந்த அரிசிக்கோலத்தை உண்டு மகிழ எறும்புக் கூட்டங்கள் சாரை, சாரையாய் அணிவகுத்து வரும். சாணம் மிகச்சிறந்த கிருமிநாசினி மற்றும் மங்களகரமானது. மேலும் வீட்டிற்கொரு வேம்பு மரம் வளர்த்து அந்த இயற்கை காற்றை சுவாசித்து நோய்நொடி அண்டாமல் வாழ்ந்து வந்தார்கள்.\nஆனால், இன்று அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கையில் கோலம் போட இடமில்லை. தனிவீடு என்றாலும் கூட மரம் வைக்க இடமில்லை. மரம் வளர்க்கும் அந்த சதுரடியில் கடையைக் கட்டி வாடகைக்கு விட்டு வருமானம் பார்க்க நினைக்கிறோம். சாணம் தெளிப்பதற்கு பதிலாக சாணப்பொடி தெளிக்கிறோம். அதில் உள்ள ரசாயனக் கலவை கொடிய விஷமுடையது. அரிசிக்கோலத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் கோலங்கள் வாசலை அலங்கரிக்கின்றன.\nசுகாதாரமான வீட்டு உணவுகள் :வீட்டுத் தோட்டத்தில் கத்தரி, வெண்டை, அவரை, புடலை, மிளகாய், தக்காளி என, அனைத்து காய்கறிகளையும் இயற்கை உரமிட்டு வளர்த்து உபயோகப்படுத்தினார்கள். சிறுதானியங்களை உண்டு நீண்ட ஆயுளை பெற்றிருந்தனர். கஞ்சி, களி, கூழ் என எண்ணெய் கலக்காத உணவு வகைகளை உண்டு திடமான உடற்கட்டை பெற்றிருந்தனர்.இயற்கை உரம் போட்டு வளர்ந்த காய்கனிகளை காண்பதே அரிதாகி போனது இன்று. செயற்கை நிறமூட்டப்பட்ட ரசாயன உரத்தில் வளர்ந்த காய்கனிகளை உண்டு, அழையா விருந்தாளியாக புதுவிதமான நோய்களை நாளுக்கு நாள் அறிமுகப்படுத்துகிறோம். பிரைடு ரைஸ், பீட்சா, பர்கர் என அந்நிய உணவு உண்பதை நாகரிகமாக கொண்டுள்ளோம். வறுத்த உணவும், பொறித்த பண்டமும் சுவையைத் தந்து ஆயுளைக் குறைக்கும்.\nஅலைபேசி இல்லா வாழ்க்கை :அலைபேசியே இல்லாத காலத்திலும் ஆனந்தமாய் வாழ்ந்தார்கள் மனிதர்கள். அண்டை வீட்டாரிடமும் அலுவலகத்திலும் நட்பாக ஒருவருக்கொருவர் பேசினார்கள். அலைபேசியில் முன்கூட்டியே தெரிவிக்காமல் வரும் திடீர் விருந்தாளிகளால் வீடு கலகலப்பாக இருந்தது. கடித பரிமாற்றம் அதிகமாக நடந்தது. வாழ்த்து அட்டைகளும் மடல்களும் பண்டிகைக் காலங்களிலும் பிறந்த நாட்களிலும் மனிதர்களை மகிழ்வித்து பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டது.\nஆனால் இன்று அலைபேசி எனும் அரக்கன் பிடியில் சிக்கிவிட்டோம். அலுவலகத்தில் ஓய்வு நேரம் கிடைத்தால் பேஸ்புக்கும், டிவிட்டரும் தான் பேச்சுத்துணை. வீட்டிற்குள்ளேயே ஒருவருக்கொருவர் வாட்ஸப்பில் பேசும் விபரீதமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அலைபேசியின் அறிமுகத்திற்குப் பிறகு, நாம் அதிகமாக அனுபவித்துக் கொண்டிருப்பது புற்றுநோய் எனும் ஆட்கொல்லி நோயைத்தான். அலைபேசியின் கதிர் வீச்சை தாங்க முடியாமல், சிட்டுக் குருவி இனம் அழிவுப் பாதைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, மனித இனமும் சென்றுவிடக்கூடாது. அலைபேசியின் கதிர்வீச்சு 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மூளை நரம்புகளை மிகவும் மோசமாக பாதிப்படையச்செய்யும். இவை அனைத்தையும் பாதுகாக்கும் கடமை நம் அனைவரையும் சார்ந்ததே.\nசமுதாய ஒற்றுமை :அக்கம் பக்க வீட்டாருடன் அமர்ந்து அரட்டை அடிப்பது குழந்தைகள் கூடி விளையாடி 'மாமா' 'அத்தை' என உறவுமுறையோடு அன்புடன் பழகிய காலம் அது. பண்டிகை காலங்களில் வீட்டிலே தயாரித்த பலகார பரிமாற்றங்கள் நடந்தன. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருந்து விழாக்காலங்களை கொண்டாடி மகிழ்ந்தார்கள். தீபாவளியும், பொங்கலும் வரும் நாளை எதிர்நோக்கியும் கடைக்குச் சென்று புதுத் துணியை வாங்கியும் தியேட்டருக்குச் சென்று புதுப்படங்களை பார்த்தும் மகிழ்ந்த தருணங்கள் அது.இன்றுள்ள இயந்திர வாழ்க்கையில் அண்டை வீட்டாருடன் பேச நேரமில்லை. அரட்டை அடிப்பதைவிட தொலைகாட்சி தொடர்களில் மூழ்கிக் கிடக்கும் நேரம்தான் அதிகம். 'மாமா' 'அத்தை'கள் மலையேறி 'அங்கிள்' 'ஆன்டிகள்' களம் இறங்கியுள்ளனர். பிள்ளைகள் வெளிநாட்டிலும் பெற்றோர் உள்நாட்டிலும் 'வாட்ஸ் ஆப்' மூலமாக பண்டிகைக் காலங்களை கொண்டாடி வருகின்றோம். ஆன்லைன் வர்த்தக அறிமுகத்திற்குப்பிறகு, கடைக்குச்சென்று பொருட்களை வாங்குவது சற்றே குறைந்து வருகிறது.\nகூட்டு குடும்ப வாழ்க்கை முறை :தாத்தா, பாட்டி, மாமா, சித்தி என அனைத்து உறவுகளோடு அன்போடும் அரவணைப்போடும் குழந்தைகள் வளர்க்கப்பட்டனர். 'தனிமை' எனும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதிருந்தனர். கதை சொல்ல ஒரு தாத்தா, கடைக்கு கூட்டிச்செல்ல ஒரு மாமா, உணவு ஊட்ட ஒரு பாட்டி என்று உறவுகள் இருந்தன. பள்ளிவிட்டு வீடு வரும் குழந்தையை அழைத்து வரவும் வரவேற்கவும் உறவுகள் நிரம்பியிருந்தன.\nஆனால், இன்றுள்ள தனிக்குடித்தன முறையினால் கணவன் மனைவி இருவரும் அலுவலகம் செல்ல வீட்டிற்கு வரும் குழந்தையை வரவேற்பது வேலைக்காரர்கள்தான். உணவு கொடுக்ககூட நேரமில்லாமல் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அதிகரித்துவிட்டன. கல்விச்செலவிற்கு பயந்து ஒரு குழந்தை முறை பின்பற்றப்பட்டு, எதிர்காலத்தில் நம் பிள்ளைக்கு உறவினர் இல்லாத சமூகத்தினை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். தனியாக வளரும் குழந்தைக்கு பிடிவாத குணம் அடம் பிடிப்பது அதீத துறுதுறுப்பு என்று எதிர்மறை குணங்கள் ஆளத் தொடங்கிவிட்டன.\nஎதை நோக்கிய பயணம் :எங்கே செல்கிறோம்; நாம் எதை நோக்கிய பயணமிது; எதை அடைய இந்த அவசரகதி ஓட்டம். தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் கண்ட இன்பத்தைவிட தொலைத்த சொர்க்கங்கள் அதிகம். தொலைத்தவற்றை திரும்ப பெறுவது நம் கையில்தான் உள்ளது. நம் பிள்ளைகளுக்கு வருங்காலத்தில் பணமும் பொருளும் சேர்த்து வைப்பதைவிட, நோயற்ற உறவுகள் சூழ்ந்த வாழ்க்கையை உருவாக்குவோம். அதிக உழைப்பைத் தவிர்த்து, அன்பைப் பரிமாறி நம் முன்னோர் கண்ட சொர்க்கத்தை நாமும் அனுபவித்து நம் பிள்ளைகளும் காண முயற்ச்சிப்போம்.\nசெயற்கை வண்ணம் பூசிய வாழ்க்கைக்கு விடை கொடுத்து இயற்கை சார்ந்த வாழ்க்கையை ஆதரிக்க பச்சை கம்பளம் விரிப்போம்.'இறுதிவரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே' என்ற கவலை சிலருக்கு. 'இறுதிவரை வாழ்க்கை இப்படியே இருந்து விடுமோ' என்ற கவலை சிலருக்கு. இப்படி வாழ்க்கை எனும் ஓடம் நடத்துகின்ற பாடங்களை நாம் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம் தான்.- கே.பிரவீணா, பேராசிரியை,பொருளாதார துறை,தியாகராஜர் கல்லுாரி, மதுரை,praveena52@gmail.com\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/20/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-2652542.html", "date_download": "2018-11-16T07:11:16Z", "digest": "sha1:DMBAL2WDF5FRXAG7BB7KCC6FZK35GLKW", "length": 7585, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மிரட்டல் விடுத்தவர் குறித்து காவல் துறையிடம் புகார் அளிப்பேன்- Dinamani", "raw_content": "\nமிரட்டல் விடுத்தவர் குறித்து காவல் துறையிடம் புகார் அளிப்பேன்\nBy DIN | Published on : 20th February 2017 02:49 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசெல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு தனக்கு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, காவல்துறையிடம் புகார் அளிப்பேன் என்று கோவை தெற்குத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுணன் தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசியலில் நிலவி வந்த குழப்ப நிலை காரணமாக, அம்மன் அர்ச்சுணன் கடந்த 10 தினங்களாக சென்னையில் தங்கி இருந்தார். இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு அம்மன் அர்ச்சுணனை, மர்ம நபர் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇந்நிலையில், கோவை திரும்பிய அம்மன் அர்ச்சுணன் இது குறித்து கூறியதாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தொடரும் வகையில் நாங்கள் செயல்பட்டோம்.\nஇந்நிலையில், சென்னையில் தங்கியிருந்த என்னுடைய செல்லிடப்பேசிக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, என்னையும், எனது குடும்பத்தாரையும் அவதூறாகப் பேசினார். அரசியல் பின்னணி கொண்ட நபர்தான் என்னை மிரட்டும் நோக்கில் பேசியுள்ளார். மிரட்டல் விடுத்த நபர் குறித்து ஓரிரு தினங்களில் காவல்துறையிடம் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா - ரன்வீர் சிங் திருமணம்\nஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nதிமிருபுடிச்சவன் படத்தின் சில நிமிட காட்சி\nசகா படத்தின் புதிய மெலடி பாடல் டீஸர்\nசா சா சரி பாடலின் வீடியோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newmuthur.com/2014/10/blog-post_83.html", "date_download": "2018-11-16T08:29:20Z", "digest": "sha1:FSTPZYOMMX3EGZMMYEF6ZEJLUCJINCCH", "length": 10973, "nlines": 115, "source_domain": "www.newmuthur.com", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உறுப்பினர்களுக்கான அவசர வேண்டுகோள் - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உறுப்பினர்களுக்கான அவசர வேண்டுகோள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உறுப்பினர்களுக்கான அவசர வேண்டுகோள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு\nஎல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தேகாரோக்கியத்தைத் தந்து அவனின் தீனின் பக்கம் மக்களை அழைக்க நல்லருள் பாலிப்பானாக\nஉலகில் சமகாலத்தில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் விடயங்களெல்லாம் நியாய மனதோடு உள்ள மக்களை பயம் கொள்ளச் செய்கிறது. அதே போன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் அசாதாரண நிகழ்வுகளும் ஏதோ ஒரு பயங்கரச் செய்தியை அறியத்தருவது போல் இருக்கிறது.\nவட்டி, விபச்சாரம், போதைப் பொருள், கொலை, கொள்ளை, துஷ்பிரயோகங்கள் போன்ற பெரும்பாவங்கள் பெருகி தலை விரித்தாடுகின்றன. அப்பாவச் செயல்கள் மலிந்து விட்டால் அல்லாஹ்வின் தண்டனைகள் நல்லோரையும் கெட்டவர்களையும் சேர்த்துக் கொள்ளும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.\nஇந்நிலையில் சன்மார்க்க அறிஞர்களாகிய எங்கள் மீது ஒரு பொறுப்பு இருக்கிறது என்பதை நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.\nஅதற்காக மக்களை நன்மையான காரியங்கள் செய்வதின் பக்கமும், பாவங்களில் இருந்து தௌபா செய்வதின் பக்கமும் தூண்டுவதும் வலியுறுத்துவதும் மிகவும் இன்றியமையாத ஒரு காரியமாகும். இந்த விடயங்களில் ஊர் பிரமுகர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோரின் ஒத்துழைப்புகளை பெற்று குத்பா பிரசங்கங்கள், உபந்நியாசங்கள் மற்றும் விஷேட பயான்கள் மூலம் இப்பணியை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.\nமேலும் ‘நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள் நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்’ என்றும் கூறினேன். ‘(அப்படிச் செய்வீர்களாயின்)அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.’ அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும் புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான், இன்னும் உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான் உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.”\nஎல்லாம் வல்ல அல்லாஹ் நம் சமூகத்திலிருந்து பாவச் செயல்கள் அகலவும், நாம் செய்யும் நற்கருமங்களை பொருந்திக் கொள்ளவும் செய்வானாக\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0600_01.html", "date_download": "2018-11-16T08:14:36Z", "digest": "sha1:3ECOOUEHXRAHFK5V64RRZUOXTW3WHSVQ", "length": 454078, "nlines": 835, "source_domain": "projectmadurai.org", "title": " cOzar varalARu by ma. rAcamANikkanAr (in tamil script, unicode format)", "raw_content": "சோழர் வரலாறு (பாகம் 1)\nசோழர் வரலாறு (பாகம் 1)\nசென்னை - 33(மேற்கு மாம்பலம்)\nமுதற் பதிப்பு 1947, மறுபதிப்பு 1985, 1999, 2005\n1.1. சோழர் வரலாற்றுக்குரிய மூலங்கள்\n1.3. கரிகாற் பெருவளத்தான் காலம்\n1.4. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சோழர்\n1.5. கி. மு. மூன்றாம் நூற்றாண்டுச் சோழன்\n1.6. கி.மு. இரண்டாம் நூற்றாண்டுச் சோழன்\n1.7. கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழன்.\n1.11. பிற சோழ அரசர்\n1.13. சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும்\nநாவலர் ச. சோமசுந்தர பாரதியார், M.A., B.L\nசென்னை வித்துவான் மா. இராசமாணிக்கம் பிள்ளை அவர்கள், B.O.L., L.T., M.O. L.\nநலம். நானங்கு நாடுவதும் நலமே. தாங்கள் அன்போடனுப்பிய சோழர் வரலாறு - மூன்று பகுதிகளும் வரப்பெற்றேன்; படித்து மகிழ்வுற்றேன். இனிய எளிய நடையில், கனியு மதுர மொழியால், பொன்னி வளநாட்டுப் புகழ்ச் சோழர் பொன்கால வரலாறு தமிழருக்குத் தந்த பெருமை தங்களதென்பதில் தடையில்லை. நடுநிலையில் நெடு நாளாய்ந்து, பழம் பாடல், இடைக்காலச் சான்றோர் நூல், கல்வெட்டு, செப்பேடுகள் அனைத்தும் துருவி, தற்கால ஆராய்ச்சியாளர் கருத்துகளை அலசி, நேர்மை வழுவாத நன்முடிபுகளைக் கண்டு வெளியிட்ட தமிழ்ச்சரித வரிசையில்ே தங்கள் கட்டுரைகள் சிறப்பிடம் பெறுவதில் ஐயமில்லை. தங்கள் குலோத்துங்கன் வரலாறும், பிற உரைகளும் சோழர் வரலாற்றுக்குச் சார்பும் துணையும் தந்து வளம் நிறை பாராட்டுக்குரியது.\nஇளமையிலே தம் முயற்சியால் நிரம்பிய நூல் பயின்று, தாம் வரம்பறுத்த வரலாறுகள் எழுதி உதவிய அருந்திறனும் நுண் அறிவும் இளம்புலவர் பாராட்டிப் பின்பற்றிப் பயனடைய உதவுமென நம்புகிறேன். நடு வயதை அடையுமுனம், புலமையொடு புகழ் வளரப் பெற்றுள்ள தாம், நெடும் பல்லாண்டினிய தமிழ்த் தொண்டாற்றி, பொருளுரை நூல் பல இயற்றி, அறிவுடையார் அவையிலிடம் அடைந்து சிறந்து உயர்ந்திடுமாறு இறைவன் அருள் கூட்டிடுக. என்றும் தம் நட்பையும் பலனையும் விரும்பும்.\nதமிழர் நாகரிகம் சோழ அரசர்களால் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்தது. தென்னிந்தியா முழுவதும் ஒரே ஆட்சிக்கு உட்பட்டுச் சுமார் முந்நூறு வருஷகாலம் ஒரே ராஜ்யமாக ஆளப்பட்டு வந்தது. நாடெங்கும் அமைதி நிலவியது. சிறியவும் பெரியவும் ஆன கற்கோயில்கள் கட்டப்பட்டன. அழகு வாய்ந்த சிற்பங்கள் அநேகம் கல்லில் செதுக்கப்பட்டன; வெண்கலத்திலும் வார்க்கப்பட்டன. நல்ல ஒவியங்கள் பல வரையப் பட்டன. கைத்தொழில்களும் வியாபாரமும் செழித்து வளர்ந்தன. ஜயங்கொண்டார், சேக்கிழார், கம்பர், ஒட்டக் கூத்தர் முதலிய பெரும் புலவர்கள் பலர் இனிய நூல்களை இயற்றித் தமிழைப் பெருக்கினார்கள். இம்மாதிரியான பல காரணங்கள் பற்றிச் சோழ அரசர்களின் மேன்மையும் பெருமையும் இந்தியா முழுவதுமின்றி, ஆசியாக்கண்ட முற்றிலுமே எல்லாரும் போற்றும்படி விளங்கின.\nஇந்த மேன்மை மிக்க நூற்றாண்டுகளின் சரித்திரத்தை விரிவாகத் தமிழில் எழுத வித்துவான் மா.இராசமாணிக்கம் முன் வந்திருப்பது ஒரு நல்ல காரியம். அவர்கள் தம் நூலை நல்ல ஆராய்ச்சி முறையில் எளிய நடையில் யாவர்க்கும் பயன்படக் கூடிய வழியில் எழுதியிருக்கிறார்கள் என்பது சில பக்கங்களைப் படித்தாலே எளிதில் விளங்கும். நல்ல ஆராய்ச்சி நூல்களை அவர்கள் நன்கனம் கற்றறிந்திருப்பதோடு, சுயமாகவும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டவர்கள். ஆயினும் அவர்கள் வெளியிட்டிருக்கும் அபிப்பிரா யங்கள் எல்லாவற்றையும் எல்லோரும் ஒருங்கே அங்கீகரிப்பார்கள் என்று அவர்கள் எண்ணமாட்டார்கள். அஃது அவசியமுமில்லை. நம் நாட்டுச் சரித்திரப் பகுதிகள் பலவற்றில் அபிப்பிராய வேறுபாடுகளுக்கு இடம் இருந்து கொண்டேதானிருக்கும். ஆனால் இம்மாதிரி நூல்கள், அவ்வப்போது கிடைக்கும் ஆய்ந்த தீர்மானங்களை எல்லோரும் எளிதில் அறிந்து கொள்வதற்கு வேண்டிய நல்ல கருவிகளாகும். இந்தச் சோழர் சரித்திரத்தைப் பலர் படித்து நன்மை பெறுவார்கள் என்று நம்புகிறேன்.\n14-3-47 K.A. நீலகண்ட சாஸ்திரி\n1.1. சோழர் வரலாற்றுக்குரிய மூலங்கள்\nஇப்பொழுது ‘சங்க நூல்கள்’ என்று கூறப் பெறும் எட்டுத் தொகை , பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு என்பனவும், சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் காப்பியங்களும் சங்ககாலச் சோழர் வரலாறுகளை அறியப் பெருந்துணை புரிவன ஆகும். ‘பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், களவழி போன்ற சிலவே சங்க காலத்தைச் சேர்ந்தவை, ஏனையவை பிற்பட்ட காலத்தவை - சமணர் சங்கத்தில் ‘இயற்றப் பட்டவை’ என்று ஆராய்ச்சி அறிஞர் தெளிவுறக் கூறலாம். பதினெண் கீழ்க்கணக்கில் ‘இனியவை நாற்பது’ போன்றவை பிற்கால நூல்கள் என்று கோடலில் தவறில்லை. புறநானூறு, அகநானூறு, நற்றிணை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை என்பனவே சங்காலச் சோழர் வரலாற்றுக்குப் பேருதவி புரிவன எனலாம். இவ்வுண்மையை அடுத்த பிரிவிற் காணலாம். இவற்றுடன் பிளைநி, தாலமி, பெரிப்ளுஸ் ஆசிரியர் முதலியோர் எழுதியுள்ள ‘செலவு நூல்கள்’ பயன்படுவன ஆகும். இடைப்பட்ட காலம்\nசங்கத்து இறுதியாகிய (சுமார்) கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்குப் பின் ஆதித்த சோழன் பல்லவரை வென்ற சோழப் பேரரசு ஏற்படுத்திய 9-ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதிவரை ஏறத்தாழ 500 ஆண்டுகள் சோழரைப் பற்றியும் சோழ நாட்டைப் பற்றியும் அறிந்து கொள்ளப் பேருதவி செய்வன சிலவே ஆகும். அவை (1) பல்லவர் பட்டயங்கள், (2) அக்காலப் பாலி - வடமொழி - தமிழ் நூல்கள், (3) பாண்டியர் பட்டயங்கள், (4) சாளுக்கியர், கங்கர், இராட்டிரகூடர் பட்டயங்கள் முதலியன ஆகும். இவற்றுடன் தலைசிறந்தன தேவாரத் திருமுறைகள் ஆகும். இவற்றை உள்ளடக்கிப் பல கல்வெட்டுகளையும் (இக்காலத்தில் நமக்குக் கிட்டாத) பிற சான்றுகளையும் கொண்டு எழுதப் பெற்ற சேக்கிழார் - பெரிய புராணம் என்னும் ஒப்புயர்வற்ற நூலும் சிறந்ததாகும். ஆழ்வார்கள் பாடியருளிய நாலாயிரப் பிரபந்தமும் திவ்யசூரி சரிதம் முதலியனவும் ஒரளவு உறுதுணை புரியும்.\nபிற்பட்ட சோழ - கல்வெட்டுகள்\nவிஜயாலய சோழன் முதல் கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை இருந்த சோழர் வரலாறு அறிய ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பெருந்துணை புரிகின்றன. இவற்றுள் சிறந்தவை இராசராசன் காலமுதல் தோன்றிய கல்வெட்டுகளும் செப்பேடுகளுமே ஆகும். இவை அரசர் போர்ச் செயல்களையும் பிறவற்றையும் முன்னர்க் கூறி அவரது ஆட்சி ஆண்டைப் பிற்கூறிக் கல்வெட்டு அல்லது செப்பேடு தோன்றியதன் நோக்கத்தை இறுதியிற்கூறி முடிக்கும் முறையில் அமைந்துள்ளன. இவற்றால், குறிப்பிட்ட அரசனது நாட்டு விரிவு, போர்ச் செயல்கள், குடும்ப நிலை, அரசியற் செய்திகள், அறச்செயல்கள், சமயத் தொடர்பான செயல்கள், அரசியல் அலுவலாளர் முதலியோர் பெயர்கள் இன்ன பிறவும் அறிய வசதி ஏற்பட்டுள்ளது. பொதுவாகக் கல்வெட்டுகள். பல்லவர் கால முதலே சமயத் தொடர்பாக உண்டானவையே ஆகும்; கோவில், மடம், மறையவர் தொடர்பாகத் தானம் செய்தல் என்பவற்றைக் குறிக்கத் தோன்றியவை ஆகும். கோவில்களைப் புதியனவாகக் கட்டுதல், பழையவற்றைப் புதுப்பித்தல், கோவில் திருப்பணிகள் செய்தல் முதலிய நற்பணிகளைக் குறிக்க வந்த அவற்றில், “இன்னின்ன இடங்களில் இன்னவரை வென்ற இன்ன அரசன் பட்டம் பெற்ற இன்ன ஆண்டில்”. என்று விளக்கமாக வரும் முதற் பகுதியே வரலாற்றுக்குப் பெருந்துணை செய்வதாகும். சில கல்வெட்டுகள் அரசியல் தொடர்பாக எழுந்துள்ளன. அவை என்றுமே நிலைத்திருக்கத் தக்கவை. அவை வரிவிதித்தல், நிலவரி, தொழில்வரி, ஊரவைகளின் முடிவுகள், தொழில் முறைகள், அரசியல் முறைகள் இன்ன பிறவும் விளக்குவனவாகும்.பல கோவில்களில் உள்ள கல்வெட்டுகள் ஊர் மக்களுடைய நிலம் விற்றல், வீடு விற்றல், மனை விற்றல், வாங்கல் முதலிய செய்திகளையும் குறிக்கின்றன. சில கோவில் சுவர்களில் தேவார நூல்களில் காணப்பெறாத சம்பந்தர் முதலியோர் பாக்கள் வெட்டப்பட்டுள்ளன. இங்ஙனம் இக்கல் வெட்டுகள் வரலாற்றுக்குப் பல துறைகளிலும் பேருதவி புரிதல் காணலாம்.இவையே அன்றி, இக்கல்வெட்டுகளால் அக்கால வடமொழி-தமிழ் இவற்றின் வளர்ச்சி-நடை மாறுபாடு முதலியவற்றையும் அறியலாம். வட்டெழுத்து, பல்லவ-கிரந்த எழுத்து, சோழர் காலத் தமிழ் எழுத்து ஆகிய இம்மூன்று தமிழ் எழுத்துகளையும் இக் கல்வெட்டுகளால் நன்குணர்தல் கூடும்.\nதமிழ் நாட்டில் வியத்தகு முறையில் கற்கோவில்கள் பலவற்றை அமைத்த பெருமை சோழர்க்கே உரியது. கயிலாசநாதர் கோவில், பரமேசுவர வர்மன் கட்டிய கூரத்துச் சிவன் கோயில் முதலியவற்றைக் கண்ணுற்ற பிற்காலச் சோழர் வானளாவிய விமானங்கொண்ட கோவில்களைக் கட்டினர். இக்கற்கோவில் சுவர்களிலும் தூண்களிலும் தரையிலும் ஏராளமான கல்வெட்டுகள் வெட்டப்பட்டன. கல்வெட்டுள்ள கோவில்கள் புதுப்பிக்கப் படுங்கால், அக்கல்வெட்டுகளைப் பிரதி செய்துகொண்டு புதிதாக அமைந்த கோவிலில் பொறித்தல் அக்கால மரபாக இருந்தது. சுதை, செங்கல் முதலியவற்றால் ஆகிய கோவில்களிலும் கல்வெட்டுகள் இருந்தன. கோவில்களில் உள்ள பலவகைச் சிற்பங்களைக் கொண்டு சோழர் சிற்பக் கலை உணர்வை அறியலாம்[1]. ஒவியங்களைக்[2] கொண்டு, சோழர்கால ஓவியக்கலை வளர்ச்சியை அறியலாம்; மக்களுடைய நடை, உடை, பாவனை, அணிகள் முதலியன அறியலாம். கோவில் கட்டட அமைப்பைக் கூர்ந்து நோக்கிப் பல்லவர் காலக் கட்டடக் கலை சோழர் காலத்தில் எங்ஙனம் தொடர்புற்று வளர்ந்து வந்தது என்பதை உணரலாம். எண்ணிறந்த பாடல்பெற்ற கோவில்கள் சோழர்களால் கற்கோவில்களாக மாற்றப்பட்டன. பெருஞ்சிறப்பும் பெற்றன, இக்கோவில்களை முற்றப் பரிசோதித்துச் சோழர்காலச் சிற்ப-ஒவிய-கட்டடக் கலைகளின் வளர்ச்சியைச் சிறந்த முறையில் ஆராய்ந்து நூல் எழுதினோர் எவரும் இல்லை என்பது வருந்தத்தக்க செய்தியாகும். சுருங்கக்கூறின், இன்று சோழர் வரலாற்றை உள்ளவாறு உணரப் பேருதவி செய்வன - வரலாற்றுக்கு மூலமாக அமைந்துள்ளன - கோவில்களே ஆகும்.\n[2]. தஞ்சைப் பெருவுடையார் கருவறைச் சுவர் மீதுள்ள சோழர்கால ஒவியங்கள் முதலியன.\nசோழர், பல்லவர்களைப் போலவே, பொன், வெள்ளி, செம்பு ஆகியவற்றால் ஆன காசுகளை வெளியிட்டனர். அவற்றுள் பல இப்பொழுது கிடைத்துள்ளன. பொற் காசுகள் சிலவே, வெள்ளிக் காசுகள் சில: செப்புக் காசுகள் பல. செப்புக் காசுகள் பல வடிவங்களிற் கிடைத்துள்ளன. எல்லாக் காசுகளும் சோழர் அடையாளமான புலி பதியப் பெற்றவை; புலிக்கருகில் சேர, பாண்டியர் குறிகளான வில்லும் கயலும் கொண்டவை. இவற்றைச் சுற்றிலும் இவற்றை வெளியிட்ட அரசன் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. சில காசுகளில் இவையே பின்புறத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன. வேறு சில காசுகள் ‘ஈழக்காசு’ எனப்படுவன. அவற்றில் ஒரு முரட்டு மனிதன் ஒரு பக்கத்தில் நிற்பது போலவும் மற்றொரு பக்கத்தில் இருப்பது போலவும் காணப்படுகிறான். கல்வெட்டுகளையும் காசுகளில் உள்ள எழுத்துகளையும் கொண்டு இக்காசுகள் இன்ன அரசன் காலத்தவை என உறுதிப்படுத்தலாம். ஈழக்காசு என்பன இராசராசன் காலம் முதல் முதற் குலோத்துங்கன் காலம் வரை வழக்கில் இருந்தமை கல்வெட்டுகளால் தெரிகிறது. சோழர் ஈழநாட்டை அடிமைப்படுத்தி ஆண்ட போது ஈழக்காசை வெளியிட்டனர் என்பது இதனால் அறியக்கிடக்கிறது அன்றோ\nமேல்நாட்டு இலக்கியங்கட்கும் நம்நாட்டு இலக்கியங்கட்கும் சிறந்த வேறுபாடு உண்டு. மேல்நாட்டு இலக்கியம் சமயச் சார்புடையதாக இராது. அதனால் அது வரலாற்றுக்குப் பெருந்துணை செய்கிறது. ஆனால் இந்திய நாட்டின் வரலாறு சமயக் கடலுள் ஆழ்ந்து புனைந்துரைக்கப்பட்ட பல கதைகளில் மறைப்புண்டு கிடக்கிறது கொடுமையாகும். இதனால், ‘இலக்கியங்களை நம்பி வரலாற்றுக் கட்டடம் அப்படியே கட்டலாகாது[3] என்ற சாத்திரீய முறையில் ஆராய்ச்சி நடத்தும் அறிஞர் அறைந்துள்ளனர். இராமாயணம், பாரதம் போன்ற வடமொழிப் பெருநூல்கள் பலமுறை பல மாறுதல்கள் அடைந்துள்ளன என்பதை அறிஞர்கள் நன்கு காட்டி விளக்கியுள்ளனர். ஆதலின், தமிழில் உள்ள திருவிளையாடல் புராண நூல்கள், பரணி, உலா, பெரிய புராணம் முதலிய்வற்றில் வரலாற்று முறைக்கு ஏற்பனவற்றையே கோடல் ஆராய்ச்சியாளர் கடனாகும்.\nபிற்காலச் சோழர் காலமே தென்னாட்டில் இலக்கிய இலக்கண நூல்கள் பெருகிய காலம் ஆகும். சைவத் திரு முறைகளை வகுத்த நம்பியாண்டார் நம்பி இக்காலத்திற்றான் வாழ்ந்தவராவர். ஒன்பதாம் திருமுறையைப் பாடிய அடியார் பலர் வாழ்ந்த காலமும் இதுவே. பன்னிரண்டாம் திருமுறை ஆகிய திருத்தொண்டர் புராணம் என்னும் வரலாற்றுச் சிறப்புடைப் பெரு நூல் இக்காலத்தேதான் எழுதப்பட்டது. ‘சேக்கிழார் தம் மனம் போனவாறு நம்பிகள் அந்தாதியில் இல்லாதவற்றையும் சேர்த்து விரித்து நூல் செய்துள்ளார். அவர் கூறும் நாட்டு நிலை அவர் காலத்ததே என்று வரலாற்றாசிரியர் சிலர் வரைந்துள்ளனர். தென்னாட்டு வரலாறு சம்பந்தப்பட்டவரை, சேக்கிழார் பெருமான் பெரும்பான்மை பிழைபடாது எழுதியுள்ளார் என்பதை பெரிய புராணத்தை அழுத்தமாகப் படித்தவரும் பல்லவர் முதலிய பல மரபு அரசர் தம் கல்வெட்டுகளை நுட்பமாக ஆய்ந்தவரும் நன்கு அறிதல் கூடும். சேக்கிழார், தாம் பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்பதை அறவே மறந்தவராய் - அவ்வந் நாயன்மார் காலத்தவராக இருந்து நாட்டு நடப்பும் பிறவும் நன்கறிந்தவராய்ப் பாடியுள்ள முறையை வேறு எந்தத் தமிழ் நூலிலும் காண இயலாதே சேக்கிழார் பெருமான் புராணம் பாட வந்த பிற்கால ஆசிரியர் போன்றவர் அல்லர். அவர் சிறந்த புலவர், சோழர் பேரரசின் முதல் அமைச்சர்; சிறந்த சிவனடியார்; தமிழகம் முழுவதையும் நன்கு அறிந்தவர்; தொண்டை நாட்டினர்; பல்லவ அரசர் கல்வெட்டுகளையும் சோழர் கல்வெட்டுகளையும் இக்காலத்தில் நமக்குக் கிடைக்காத பல நூல்களையும் செப்புப் பட்டயங்களையும் கல்வெட்டுகளையும் நன்கு படித்தவர் என்பன போன்ற பல செய்திகள் அவர் தம் புராணத்துள் காணப்படுகின்றன. வரலாற்றாசிரியர் ‘இருண்ட காலம்’ என்று கூறி வருந்தும் காலத்தைப் பற்றிய பல உண்மைச் செய்திகளைத் தம் காலத்திருந்த மூலங்களைக் கொண்டு சேக்கிழார் குறித்துச் செல்லலை வரலாற்றுப் பண்புடைய உள்ளத்தினர் நன்குணர்தல் கூடும். ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் இன்னும் வெளி வராத இக்காலத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகளைக் கொண்டு பார்ப்பினும், ‘சேக்கிழார் சிறந்த கல்வெட்டுப் புலவர்-வரலாற்றுக்கு மாறாக நூல் செய்யாத மாபெரும் புலவர்.அவருக்கிணையாக இத்துறையில் தமிழ்ப் புலவர் எவரும் இலர். ஆதலின், அவரது நூலைச்[4] சான்றாகக் கொள்ளலாம்’ எனத் துணிந்து கோடலில் தவறுண்டாகாது.\nகம்பராமாயணம் தமிழின் வளமையை வளமுறக் காட்டுக் பெருங்காப்பியமாகும். ஒட்டக் கூத்தர் பாடிய மூவர் உலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப் பரணி என்பன சோழ அரசர் மூவரைப் பற்றியவை. அவை வரலாற்றுக்குத் துணை செய்வன ஆகும். சயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி வரலாற்றுச் சிறப்புடையது. கலிங்கப் படையெடுப்பு, சோழர் பரம்பரை, குலோத்துங்கன் சிறப்பு, அவனது தானைத் தலைவனான கருணாகரத் தொண்டைமான் சிறப்பு இன்ன பிறவும் இனிதறிய இந்நூல் உதவி செய்கிறது. வைணவ நூல்களான திவ்ய சூரி சரிதம், குருபரம்பரை என்பன எழுதப்பட்ட காலமும் சோழர் காலமே ஆகும். இவை இராமாநுசர் காலத்தை உறுதிப் படுத்தவும் அக்காலத் தமிழ்நடை, வைணவ சமயநிலை முதலியவற்றை அறியவும் உதவுகின்றன. ஆழ்வார் பாசுரங்கட்கு விரிவுரை வரைந்த காலமும் ஏறக்குறைய இதுவே ஆகும். புத்தமித்திரர் என்பவர் செய்த வீரசோழியம் வீர ராசேந்திரன் காலத்ததே ஆகும். யாப்பருங்கலக் காரிகை, விருத்தி என்பனவும் இக்காலத்தேதான் செய்யப்பட்டன. சைவ சித்தாந்த சாத்திரங்களிற் பல இக்காலத்தேதான் செய்யப்பட்டன.\nசாசனங்கள்: சோழர் காலத்தில் சோழப் பெரு நாட்டைச் சூழ இருந்தாண்ட மேலைச் சாளுக்கியர், கீழைச் சாளுக்கியர், இராட்டிரகூடர், கங்கர் முதலிய பலதிறப்பட்டோர் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் சோழர் வரலாற்றையும் காலங்களையும் அறிய ஒரளவு துணை புரிகின்றன. சோழர்க்கு அடங்கிச் சிற்றரசராக இருந்து ஆண்டவர் பட்டயங்களும் வேண்டற் பாலனவே ஆகும்.\nவெளிநாட்டார் குறிப்புகள் : சீனர் சிலர் எழுதி வைத்துள்ள செலவு (யாத்திரை)க் குறிப்புகள், அராபியர் குறித்துள்ள செலவுக் குறிப்புகள், மார்க்கோபோலோ போன்றோர் எழுதியுள்ள குறிப்புகள், மகாவம்சம் முதலியன இக்காலத் தமிழக நிலைமையை நன்கு விளக்குவனவாகும்.\nஇதுகாறும் கூறிய பலவகைச் சான்றுகளின் துணையைக் கொண்டு வரலாற்றுத் துறையிற் புகழ் பெற்ற பேராசிரியர் K.A. நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் விரிவான முறையில் சோழர் வரலாற்றை வரைந்து அழியாப் புகழ்பெற்றுள்ளனர். இவர்க்கு முன்னமே நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் (சங்ககாலச்) ‘சோழர் சரித்திரம்’ என்றொரு நூலை வரைந்துளர், அறிஞர் பலர் பல வெளியீடுகளில் சோழர்களைப் பற்றிப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரைந்துள்ளனர். பண்டித உலக நாத பிள்ளை அவர்கள் கரிகாலன், இராசராசன் வரலாறுகளைத் தனித்தனி நூல்களாக வெளியிட்டுளர். பி.நா. சுப்பிரமணியன் என்பவர் இராசேந்திரன் வரலாற்றைத் தனி நூலாக வரைந்துள்ளார். பண்டிதர் சதாசிவப் பண்டாரத்தாரும் L. சீனிவாசன் என்பவரும் முதற் குலோத்துங்கன் வரலாற்றைத் தனி நூலாக எழுதியுள்ளனர். வரலாற்று ஆசிரியர் திருவாளர் இராமசந்திர தீக்‌ஷிதர் அவர்கள் மூன்றாம் குலோத்துங்கன் வரலாற்றைத் தனி நூலாக வெளியிட்டனர். இந்நூல் ஆசிரியர் இரண்டாம் குலோத்துங்கன் வரலாற்றைத் தனி நூலாக வரைந்துள்ளனர்.\nதிருவாளர் கோட்டாறு - சிவராஜப் பிள்ளை அவர்கள் ‘பண்டைத் தமிழ்க் கால நிலை’ என்னும் அரிய ஆராய்ச்சி நூலை ஆங்கிலத்தில் வெளிப்படுத்தி உள்ளனர். திருவாளர் J.M. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் ‘சோழர் கோவிற் பணிகள்’, ‘தஞ்சைப் பெரிய கோவில்’ என்னும் ஆராய்ச்சி நூல்கள் இரண்டை வரைந்துள்ளனர்.\n‘ஆராய்ச்சி’ என்பது முடிவற்றது; நாளும் வளர்ந்து வருவது. ஆதலின், மேற்கண்ட நூல்கள் வெளிவந்த பிறகு சில வரலாற்றுச் செய்திகள் புதியனவாக அறிஞரால் வெளியிடப் பெறுதல் இயல்பே அன்றோ அங்ஙனம் இன்றளவும் வெளிவந்துள்ள குறிப்புகளும் பிறவும் வரலாற்று முறைக்கும் தமிழ் முறைக்கும் மாறுபடா வகையில் நன்கு ஆய்ந்து வெளியிடலே இந்நூலின் நன்னோக்கம் ஆகும்.\nவரலாற்றாசிரியர் பலர் கடைச் சங்கத்தின் இறுதிக் காலம் கி.பி. 3-ஆம் நூற்றாண்டாக இருத்தல் கூடும் என்று முடிவு கட்டியுள்ளனர். இராவ்சாஹிப் மு. இராக வையங்கார் போன்றோர் அச்சங்கத்தின் தொடக்கம் ஏறத்தாழக் கி.மு. நான்காம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று தக்க சான்றுகள் கொண்டு நிறுவியுள்ளனர். இன்றுள்ள தொகை நூற்பாடல்களை நடுவு நிலை யினின்று ஆராயின், இன்றுள்ள பாக்களில் சில கி.மு.1000 வரை செல்கின்றன என்பதை அறியலாம். ‘வட மொழியில் ஆதிகாவியம் பாடிய வான்மீகர் புறநானூற்றில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்’ என்று பல சான்றுகள் கொண்டு ‘செந்தமிழ் ஆசிரியராகிய திரு. நாராயண ஐயங்கார் அவர்கள் செந்தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரை வரைந்துள்ளனர்.[1] வான்மீகியார் காலம் கி.மு. 8-ஆம் நூற்றாண்டென்று ஆராய்ச்சியாளர் கூறுவர். தருமபுத்திரனை விளித்து நேரே பாடியதாக ஒரு பாடல் புறநானூற்றில் உண்டு. பாரதப் போரில் இருதிறத்தார் படைகட்கும் உணவளித்தவன் என்று சேரலாதன் ஒருவன், ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்’, என்று புறநானூற்றிற் புகழப்பட்டுள்ளான். இராமாயண கால நிகழ்ச்சிகளில் சில புற-அக நானுறுகளிற் குறிக்கப்பட் டுள்ளன. இவற்றை நன்கு நோக்குகையில் தமிழ்ப் புலவர் ஏறத்தாழக் கி.மு. 1000த்திலிருந்து இருந்து வந்தனர் என்பதை ஒருவாறு அறியலாம்.[2] பல்லவர் என்ற புதிய அரசமரபினர் காஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு ஏறக்குறைய கி.பி.400 -450 இல் சோணாடு அச்சுத விக்கந்தன் என்ற களப்பிர குல காவலன் ஆட்சியில் இருந்தது என்பதைப் புத்ததத்தர் என்ற பெளத்தத் துறவியின் கூற்றால் அறியலாம்.[3] ‘களப்பிரர் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதிக்குப் பிறகு பாண்டிய நாட்டைக் கைப்பற்றினர். கி.பி.6ஆம் நூற்றாண்டின் இறுதியில் கடுங்கோன் என்ற பாண்டியன் களப்பிர அரசனைத் தொலைத்துப் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான்’ என்ற செய்திகளை வேள்விக் குடிப் பட்டயத்தால் அறியலாம். இவை அனைத்தையும் நோக்க, களப்பிரரும் பல்லவரும் குறிக்கப் பெறாத சங்க நூற்பாக்களின் காலம் ஏறக்குறையக் களப்பிரர்க்கு முற்பட்டாதல் வேண்டும் என்பதை அறியலாம். எனவே சங்கத்தின் இறுதிக்காலம் (பாக்கள் பாடிய காலமும் அவை தொகுக்கப் பெற்ற காலமும்) ஏறத்தாழக் கி.பி.300க்கு முற்பட்டதாகலாம் எனக் கோடலே பொருத்தமாகும்.\nஇனித் தொல்காப்பியம் என்பதன் காலவரையறையைக் காண்போம். இந்நூலுள் பெளத்த சமணக் குறிப்புகள் இன்மையால் இதன் காலம் கி.மு.4ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாதல் வேண்டும். வட[4]மொழியாளர் தமிழகம் புக்க காலம் ஏறத்தாழக் கி.மு.1000 என்று வின்சென்ட் ஸ்மித் போன்ற பெயர்பெற்ற வரலாற்றாசிரியர் கூறியுள்ளனர்.[5] இங்ஙனம் தமிழகம் புகுந்த வடமொழியாளர் தொல்காப்பியத்தில் - தமிழர் இலக்கண நூலில் இடம் பெறுவதெனின், அவர்கள் தமிழரோடு நன்கு கலந்திருத்தல் வேண்டும். அவர்தம் வடமொழிச் சொற்களும் வழக்கில் வேரூன்றியிருத்தல் வேண்டும். இன்றேல்,\n“வடசொற் கிளவி வடஎழுத் தொரீஇ\nஎழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.”\n“சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்”\nமுறையே வடசொற் கலப்புக்கும் பிராக்ருதக் கலப்புக்கும் தொல்காப்பியர் விதிகள் செய்திரார் என்க. இந்நிலை உண்டாக ஏறத்தாழ 300 அல்லது 400 ஆண்டுகள் ஆகி இருத்தல் இயல்பே ஆகும் அன்றோ\nமேலும் தொல்காப்பியர் ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று புகழப்பட்டவர். ஐந்திர இலக்கண நூலுக்கு மிகவும் பிற்பட்டது பாணினீயம் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த கருத்து. பாணினி காலம் கி.மு. 7-ஆம் நூற்றாண்டு என்பர் கோல்ஸ்டகர் என்னும் அறிஞர். பாணினியமே பிற்கால வடமொழி உலகைக் கொள்ளை கொண்ட இலக்கண நூலாகும். அந்நூல் தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் இருந்திருப்பின், அவர் ‘பாணினியம் நிறைந்த தொல் காப்பியன்’ எனப் பெயர் பெற்றிருப்பார். அங்ஙனம் இன்மையால், தொல்காப்பியர், பாணினியம் தமிழகத்துக்கு வராத காலத்தில் இருந்தவர் எனக் கொள்ளலாம்.\n‘தொல்காப்பியர் காலத்தில் கவாடபுரம் (அலை வாய்) கடல்கோளால் அழிந்தது’ என்று இறையனார் களவியல் உரை கூறுகின்றது. இக்கடல்கோளுக்கும் இலங்கையில் நடந்த கடல்கோள்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதை அனைவரும் ஒப்புகின்றனர். இலங்கையை அழித்த கடல்கோள்கள் பல. அவற்றுள் முதலில் நடந்தது கி.மு. 2387-இல் என்றும், இரண்டாம் கடல்கோள் கி.மு. 504-இல் நடந்தது என்றும், மூன்றாம் கடல்கோள் கி.மு. 306-இல் நடந்தது என்றும் மகாவம்சம், இராசாவழி என்னும் இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இவற்றுள் இரண்டாம் கடல்கோளாற்றான் இலங்கையின் பெரும் பகுதி அழிந்தது என்று இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இங்ஙனம் இலங்கையின் பெரும் பகுதியை அழித்த அக்கடல்கோளே கபாடபுரத்தை உள்ளிட்ட தமிழகத்துச் சிறு பகுதியை அழித்திருத்தல் கூடும் என்று கோடலில் தவறில்லை. மேலும், மேற்கூறப்பெற்ற பல காரணங்கட்கும் ஏற்புடைத்தான காலம் இரண்டாம் கடல் கோள் நிகழ்ந்த காலமாகவே இருத்தல் வேண்டும் என்பதை நன்கறியலாம். இன்ன பிற காரணங்களால், தொல்காப்பியர் காலம் ஏறக்குறைய கி.மு. 5-ஆம் நூற்றாண்டு[6] எனக் கோடல் பல்லாற்றானும் பொருத்தமாதல் காண்க.\nதொல்காப்பியர் தமது பேரிலக்கண நூலில் 100-க்கு 16 வீதம் உள்ள சூத்திரங்களில் தமக்கு முன் இருந்த இலக்கண ஆசிரியரைச் சுட்டிச் சொல்கின்றார். “யாப்பென மொழிவர் யாப்பறி புலவர்” “... புலவர் ஆறே\" என்றெல்லாம் கூறுதலை நன்கு சிந்திப்பின், தொல்காப்பியர்க்கு முன் இலக்கணப் புலவர் பலர் இருந்தனர் என்பது வெள்ளிடைமலை, எண்ணிறந்த இலக்கண நூல்கள் இருந்தன எனின், - 'இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்’ என்பது உண்மை எனின் அப்பல இலக்கண நூல்கட்கு உணவளித்த இலக்கிய நூல்கள் எத்துணை இத்தமிழகத்தில் இருந்திருத்தல் வேண்டும் ஆதலின், ஏறத்தாழக் கி.மு.1500 முதல் தமிழில் இலக்கண இலக்கிய நூல்கள் இருந்திருத்தல் வேண்டும் எனக் கோடல் மிகையாகாது அன்றோ ஆதலின், ஏறத்தாழக் கி.மு.1500 முதல் தமிழில் இலக்கண இலக்கிய நூல்கள் இருந்திருத்தல் வேண்டும் எனக் கோடல் மிகையாகாது அன்றோ இம்முடிவு மொழி ஆராய்ச்சிக்கும் வரலாற்று ஆராய்ச்சிக்கும் பொருந்தி நிற்றலை நடுவு நிலையாளர் நன்குணர்தல் கூடும்.[7]\nமுடிவு : இதுகாறும் கூறிய செய்திகளால், தமிழ் நூல்கள் பல நூற்றாண்டுகள் கால எல்லையை உடையன என்பதை நன்கறியலாம். அறியவே, அவ்வக் காலப் புலவர் பாடிய செய்யுட்களை எல்லாம் தம்மகத்தே கொண்டுள்ள புறம், அகம் முதலிய நூல்களைக் ‘கடைச்சங்க நூல்கள்’ எனக் கோடலே தவறாம். முதல்-இடை-கடைச் சங்கங்கள் என்பன இருந்தன என்பதற்குக் களவியல் உரை தவிர வேறு சான்றுகள் இன்மையால், வேறு சான்றுகள் கிடைக்கும் வரை அக்கூற்றை விடுவிப்பதே நன்றாகும்; விடுத்துப் பொதுவாகச் ‘சங்கநூல்கள்’ எனக் கூறலே பொருத்தம் ஆகும். ஆகவே, சங்ககாலம் மிகப் பரந்து பட்ட கால எல்லையை உடையது; அதன் இறுதிக் காலம், வரலாற்றாசிரியர் முடிவுப்படி, ஏறக்குறைய கி.பி. 3-ஆம் நூற்றாண்டாகும், எனக் கோடலே இன்றைய ஆராய்ச்சி அளவிற்குப் பொருந்துவதாகும். இனி இப்பரந்து பட்ட காலத்தில் இருந்து சோழர்களைப் பற்றிய குறிப்புகளைக் காண்போம்.\nநமக்குக் கிடைத்துள்ள சங்கச் செய்யுட்களைக் கொண்டு. சோழர் அரச மரபினர் மன்னவர் எனக்கூறலாமேயன்றி, ‘இவர்க்குப் பின் இவர் பட்டம் பெற்றனர்’ என்று தக்க சான்றுகளுடன் கூறத்தக்க வசதி இல்லை. சங்கச் செய்யுட்களைப் பலபட ஆராய்ந்து, அரசர் முறைவைப்பை அரும்பாடு பட்டு அமைக்க முயன்ற பலர் செய்துள்ள பிழைகள் பல ஆகும். ஆதலின், முடியாத இந்த வேலையை மேற்கொண்டு இடர் உறாமல், நன்றாகத் தெரிந்தவரைப் பற்றி மட்டும் விளக்கமாகக் கூறி, பிறரைச் சங்கச் செய்யுட்கள் கூறுமாறு கூறிச் ‘சங்ககாலச் சோழர் வரலாற்’றை ஒருவாறு எழுதி முடித்த நாவலர் பண்டிதர் நாட்டார் அவர்களும் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்களும் நமது பாராட்டுக் குரியவரே ஆவர். தக்க சான்றுகள் கிடைக்கும்வரை, இப்பேரறிஞர் கொண்டுள்ள முறையே சிறந்ததாகும் என்பது சாத்திரீய ஆராய்ச்சி உணர்வுடையார்க்கு ஒப்ப முடிந்த ஒன்றாகும்.\nசங்ககாலச் சோழ அரசருள் நடுநாயகமாக விளங்கியவன் கரிகாலன். அவன் காலத்தை ஏறக்குறைய ஒருவாறு முடிவு கட்டலாம். அவனைப்பற்றிக் கூறும் சங்கச் செய்யுட்களும் பிற்காலச் சோழர்காலத்துச் செய்யுட்களும் சில கல்வெட்டுகளும் இம்முயற்சியில் துணைசெய்யற்பாலன. பிற்காலச் சோழர் நூல்களிலும் கல்வெட்டுகளிலும் கரிகாலனைப் பற்றிக் கூறும் செய்திகள் பல சங்கச் செய்யுட்களில் இல்லை. இக்காரணம் கொண்டே வரலாற்றாசிரியர் சிலர் ‘அவை நம்பத்தக்கன அல்ல’ என உதறிவிட்டுக் கரிகாலன் வரலாற்றைக் கட்டி முடித்துள்ளனர். சங்க காலத்துச் செய்யுட்கள் அனைத்தும் நமக்குக் கிடைத்தில, பிற் காலத்தார் தொகுத்து வைத்தவையே ‘சங்க நூல்கள்’ எனப்படுவன. தொகுத்தார் கண்கட்கு அகப்படாத பழைய செய்யுட்கள் பல இருந்திருத்தல் இயலாதென்று யாங்வனம் கூறல் இயலும் அப்பழைய பாடற் செய்திகளையும் சோழர் மரபினர் வழிவழியாகக் கூறிவந்த செய்திகளையும் உளங்கொண்டே சயங் கொண்டார் போன்ற பொறுப்பு வாய்ந்த புலவர்கள்’ தம் நூல்களில் பல செய்திகளைக் குறித்திருப்பர் என்றெண்ணுவதே ஏற்புடையது; அங்ஙனமே பிற்காலச் சோழர் தம் பட்டயங்களிற் குறித்தனர் எனக் கோடலே தக்கது. அங்ஙனம் தக்க சான்றுகளாக இருப்பவற்றை (அவை பிற்காலத்தன ஆயினும்) மட்டும் கொண்டு நேர்மையான வரலாறு கட்டலே நற்செயலாகும். இந்த நேரிய முறையைக் கொண்டு கரிகாலன் காலத்தைக் கண்டறிய முயன்ற திரு. T. G. ஆராவமுதன் அவர்கள் நமது பாராட்டிற்கு உரியர் ஆவர்.[8]\n1.3. கரிகாற் பெருவளத்தான் காலம்\nஇன்றுள்ள சங்கச் செய்யுட்களிற் கூறப்பட்டுள்ள சோழருள் இமயம் சென்ற கரிகாலனுக்கு முற்பட்டவர் சிலர் உளர். பிற்பட்டவர் சிலர் உளர். ஆதலின், இப்பெரு வேந்தன் காலத்தை ஒருவாறு கண்டறிவோமாயின், அக்காலத்திற்கு முற்பட்ட சோழர் இன்னவர் பிற்பட்ட சோழர் இன்னவர் என்பது எளிதில் விளக்கமுறும். ஆதலின், இங்கு அதற்குரிய ஆராய்ச்சியை நிகழ்த்துவோம்.\nகரிகாற்சோழன் இலங்கையை வென்று ஆண்டவன் என்று சங்க நூற்கள் குறியாவிடினும், கலிங்கத்துப்பரணி கூறுகின்றது. அவன் வடநாடு சென்று மீண்டமை தொகை நூற்பாக்கள் குறியாவிடினும், அவனுக்குப் பிற்பட்டதான சிலப்பதிகாரம் கூறுகின்றது. சேர அரசர் மகனாரான இளங்கோவடிகள் சோழ அரசரான கரிகாலனை நடவாத ஒன்றைக் கூறிப் புகழ்ந்தனர் என்று கோடல் பொருத்தமற்றது. அவர் அங்ஙனம் கூறவேண்டிய காரணம் ஒன்றுமே இல்லை. தமிழ் நாட்டிற்கே பெருமை தந்த அச்செய்தியை அவர் தமிழர் அனைவர்க்கும் சிறப்புத் தரும் செய்தியாகக் கருதியே தமது பெருங் காவியத்தில் குறித்துள்ளார். எனவே, இலங்கைப் படையெடுப்புக்கும் வடநாட்டுப் படையெடுப்புக்கும் எற்றதான ஒரு காலத்தேதான் கரிகாலன் இருந்திருத்தல் வேண்டும். அப்பொருத்தமான காலம் கண்டறியப்படின், அதுவே ‘கரிகாலன் காலம்’ என்று நாம் ஒருவாறு உறுதி செய்யலாம்.\nகரிகாலன் படையெடுப்பின் காலத்தை ஆராயப் புகுந்த திரு. ஆராவமுதன் என்பார், தமது நூலில் “கி.மு. 327 - கி.மு. 232-க்கு உட்பட்ட காலம் சந்திர குப்தன், பிந்து சாரன், அசோகன் ஆகிய மூவர் காலமாதலால், அக்காலத்தில் தமிழ்வேந்தர் வடநாடு சென்றிருத்தல் இயலாது. கி.மு. 184 முதல் கி.மு. 145 புஷ்பமித்திர சுங்காவின் காலம். கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் ஆந்திரர் ஆதிக்கம் வலுப்பெற்றிருந்த காலம். கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் இப்படையெடுப்பு நடந்திருக்கும் என்று திட்டமாகக் கூறல் இயலாது..... ஆதலின், தமிழ்வேந்தர் படையெடுத்த காலம் (1) அசோகனுக்குப் பிற்பட்ட மோரியர் (கி.மு. 232 - கி.மு. 184) காலமாகவோ, (2) புஷ்பமித்திர சுங்காவுக்குப் பிற்பட்ட (கி.மு.148 - கி.மு.27) காலமாகவோ (3) ஆந்திரம் வலிகுன்றிய கி.பி. 3-ஆம் நூற்றாண்டின் தொடக்கமாகவோ இருத்தல் வேண்டும்” என முடிவு கூறினர்.[1]\nஇவர் கூறிய மூன்றாம் காலம் சிறிது திருத்தம் பெறல் நலம். என்னை கி.பி. 163-இல் இறந்த கெளதமீபுத்திர சதகர்ணியின் மகனான புலுமாயிக்குப் பின் வந்த ஆந்திர அரசர் வலியற்றவர் எனப்படுதலின்[2] என்க. எனவே தமிழரசர் படையெடுக்க வசதியாக இருந்த மூன்று காலங்களாவன: (1) கி.மு. 232 - கி.மு. 184 (2 கி.மு. 148 - கி.மு.27 (3) கி.பி.163 கி.பி.300. இவற்றுள், செங்குட்டுவன் வடநாடு சென்ற காலம் மூன்றாம் காலமாகும்; அவன் செல்லத் தகுந்த காலம் - கடல் சூழ் இலங்கைக் கயவாகுவின் காலம் - நூற்றுவர் கன்னர் (சாதவாகனர்) இருந்த காலம் ஆகிய கி.பி. 166-193 ஆக இருத்தல் வேண்டும்.[3] செங்குட்டுவன் காலம் - சிலப்பதிகாரம் செய்த காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டென்பது வரலாற்று ஆசிரியர் அனைவரும் ஒப்புக்கொண்ட செய்தியாகும். எனவே, அக்காலத்திற்கு முற்பட்டிருந்த கரிகாலன் முதல் இரண்டு காலங்களில் ஒன்றைச் சேர்ந்தவனாதல் வேண்டுமன்றோ\nஇலங்கை வரலாற்றின் படி, (1) தமிழ் அரசர் கி.மு.170 முதல் கி.மு.100 வரை இலங்கையை ஆண்டனர்; (2) கி.மு. 44 முதல் கி.மு. 17 வரை ஆண்டனர் என்பது தெரிகிறது.[4] இவற்றுக்குப் பின்னர் தமிழர் இலங்கையின் மீது படையெடுத்த காலங்கள் முறையே கி.பி. 660, கி.பி. 1065, கி.பி.1200 - 1266 என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர்.[5] எனவே முதல் இரண்டு காலங்களில் ஒன்றிற்றான் கரிகாலன் இலங்கை மீது படையெடுத்தான் என்று கோடல் வேண்டும். அவற்றிலும் முதற் காலம் முன் பகுதியிற் கூறிய ஏழாரன் என்னும் தமிழ் அரசன் படையெடுப்பாகும். ஆதலின், இரண்டாம் காலமே (கி.மு. 44 - கி.மு. 17) கரிகாலன் இலங்கை மீது படையெடுத்த காலமாதல் வேண்டும். இக்காலத்துடன் வடநாட்டுப் படையெடுப்புக்குரிய இரண்டாம் காலம் (கி.மு.148 - கி.மு. 27) ஒத்திருத்தல் காணத்தக்கது. எனவே, ஏறத்தாழ, கி.மு. 60 - கி.மு. 10 என்பது கரிகாற் சோழன் காலம் எனக் கோடல் தவறாகாதன்றோ\nஇம்முடிபிற்குக் கடல்வாணிகச் செய்தியும் துணை செய்தல் காண்க. கரிகாலன் பாடப்பெற்ற பொருநர் ஆற்றுப்படையிலும் பட்டினப் பாலையிலும் புகார்ச் சிறப்பும் கடல் வாணிகச் சிறப்பும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. தமிழர் ரோமப் பெருநாட்டுடன் வாணிகம் செய்யத் தொடங்கியது கரிகாலனுக்கு முன்னரே ஆயினும், அது வளர்ச்சியுறத் தொடங்கியது, கி.மு. முதல்[6] நூற்றாண்டிற்றான் என்பது உரோமரே எழுதி வைத்துள்ள குறிப்புகளால் நன்குணரலாம். கி.மு.39 முதல் கி.மு.14 வரை உரோமப் பேரரசனாக இருந்த அகஸ்டஸ் என்பானுக்குப் பாண்டிய மன்னன் கி.மு. 20-இல் ‘துதுக்குழு’ ஒன்றை அனுப்பினான் என்பது நோக்கத்தக்கது. இஃதொன்றே தமிழர் உரோமரோடு கடல் வாணிகம் சிறப்புற நடத்தினர் என்பதற்குப் போதிய சான்றாகும்.\nகரிகாலன் ஆட்சிக்காலம் என நாம் கொண்ட கி.மு. 60-கி.மு.10 ஆகிய காலத்தில் வடநாடு இருந்த நிலையைக் காணல் வேண்டும். மகதப்பெருநாடு சுங்கர் வசத்தினின்று ‘கண்வ’ மரபினர் கைக்கு மாறிவிட்டது. கி.மு.73-இல் ‘வாசுதேவ கண்வன்’ மகதநாட்டுக்கு அரசன் ஆனான். அவனுக்குப் பின் மூவர் கி.பி. 28 வரை ஆண்டனர். அவர் அனைவரும் வலியற்ற அரசரே ஆவர்.[7] அவர்கள் காலத்தில் கெளசாம்பியைத் தலைநகராகக் கொண்ட வச்சிர நாடும், உச்சையினியைக் கோ நகராகக் கொண்ட அவந்தி நாடும் தம்மாட்சி பெற்றனபோலும்; இன்றேல், கரிகாலன் இமயம் சென்று மீண்டபோது மகதநாட்டு மன்னன் பட்டி மண்டபமும், வச்சிர நாட்டு வேந்தன் கொற்றப்பந்தரும், அவந்திநாட்டு அரசன் தோரண வாயிலும் கொடுத்து மரியாதை செய்தனர் என்று சிலப்பதிகாரம் கூறலிற் பொருள் இராதன்றோ[8] இந்நாட்டரசர் சந்திர குப்த மோரியன் கால முதல் சிற்றரசராகவும் அடிமைப்பட்டும் ஹர்ஷனுக்குப் பின்னும் இருந்து வந்தனர் என்பதற்கு வரலாறே சான்றாகும்.[9] கரிகாலன் வடநாட்டுப் படையெடுப்பைப் பற்றித் தமிழ் நூற் குறிப்பைத் தவிர வேறெவ்விதச் சான்றும் இதுவரை கிடைக்கவில்லை.\n[8]. இந்திரவிழவூரெடுத்த காதை, வரி, 99-104.\nகரிகாலன் என்று பெயர் தாங்கிய சோழர் இருவர் இருந்தனர் என்று ஆராய்ச்சியறிவு மிக்க திருவாளர் சிவராசப்பிள்ளை அவர்கள் கொண்டுள்ள முடிவு போற்றத்தக்கதே ஆகும். “இமயம் சென்ற கரிகாலனுக்கு முன்னிருந்த சோழர் இருவரைப்பாடியுள்ள பரணர், தமக்கு முன்னர் இருந்த கரிகாலன் ஒருவனைப் பற்றித் தம் பாக்களில் குறிப்பிட்டுள்ளார். பரணர், கரிகாலன் காலத்தினர் அல்லர். ஆனால் அவர் குறிக்கின்ற செய்திகள் அனைத்தும் செவிவழி அறிந்த செய்திகள். அவை அவருக்கு முன்னர் இருந்த கரிகாலன் ஒருவனைப் பற்றியன என்பனவே தெரிகின்றன. இந்நுட்பத்தை உணர்ந்த நான், கரிகாலன் என்ற பெயர் கொண்ட இருவரைப் பற்றிய செய்யுட்களையும் நன்கு ஆராய்ந்தேன்; இருவரைப் பற்றிய போர்கள் - போர் செய்த பகைவர், இவரைப் பாடிய புலவர்கள் வேறு வேறு என்பதை அறிந்தேன். முதற் கரிகாலனைப் பாடியவர் கழாத் தலையார், வெண்ணிக் குயத்தியார், என்பவர், பரணர் காலத்தவரான கபிலர், கழாத் தலையார் தமக்குக் காலத்தால் முற்பட்டவர் என்று தெளிவுறக் கூறுகிறார். இவ்விரு புலவரும், பெருஞ்சேரல் ஆதன் அல்லது பெருந்தோள் ஆதன் என்பவனைக் கரிகாலன் தோற்கடித்த செய்தியைக் கூறியுள்ளனர். பெருஞ்சேரலாதன் புறப்புண் நாணி வடக்கு இருந்தான். அப்பொழுது அவனைக் கழாத் தலையார் பாடினர். வென்ற கரிகால் வளவனை வெண்ணிக் குயத்தியார் பாராட்டி யுள்ளனர்.\n“இதுபோலவே வேறொரு ‘வெண்ணிப்போர்’ பொருநர் ஆற்றுப்படையுள் கூறப்பட்டுள்ளது. அதனைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார். அப்போர்கரிகாலனுக்கும் சேரன், சோழன் என்பார்க்கும் நடந்தது.போரில் கரிகாலன் அவ்விருவரையும் கொன்று வெற்றிபெற்றான். பொருநர் ஆற்றுப்படை என்பது கரிகாலனைப் பாராட்டிப் பாடப்பெற்ற நீண்ட அகவற்பா. அதனில், வெண்ணிப் போரில் மாண்ட சேரன் பெயரோ பாண்டியன் பெயரோ, குறிக்கப் படவில்லை. இப்போர், கழாத் தலையார் குறித்த போராக இருந்திருக்குமாயின், பாண்டியன் போர் செய்ததாக அவர் குறித்தல் வேண்டும். வெண்ணிக் குயத்தியாரும் பாண்டியனைப்பற்றி ஒன்றுமே குறித்திலர். இவ்விருவரும் குறித்த வெண்ணிப் போராக இஃது இருந்ததெனின் சேரன் புறப்புண் நாணி வடக்கிருந்ததை முடத்தாமக் கண்ணியார் குறித்திருத்தல் வேண்டும்.\n“மேலும், வெண்ணிவாயிலில் நடந்த பெரும் போரில் கரிகாலன் வேந்தரையும் பதினொரு வேளிரையும் வென்றான் என்று பரணர் பாடியுள்ளார். அவரே பிறிதொரு செய்யுளில், “அரசர் ஒன்பதின்மர் ‘வாகை’ என்னும் இடத்தில் கரிகாலனோடு நடத்திய போரில் தோற்றனர்” என்று குறித்துள்ளார். இப்போர்ச் செய்திகள் பிற்காலக் கரிகாலனை (இமயம் சென்று மீண்ட கரிகாலனை)ப்பற்றிய நீண்ட பாக்களாகிய பொருநர் ஆற்றுப்படையிலும் பட்டினப்பாலையிலும் குறிப்பிடப்பட்டில. மேலும், சோழன் ஒரிடத்தில் பதினொரு வேளிருடனும் அரசருடனும், மற்றோர் இடத்தில் ஒன்பது அரசருடனும் போரிட வேண்டிய நிலைமை மிகவும் முற்பட்டதாகவே இருத்தல் வேண்டும் அன்றோ சோழநாடு ஒரரசன் ஆட்சிக்கு உட்படாமல் - பல சிறு நாடுகளாகப் பிரிந்து பலர் ஆட்சியில் இருந்த காலத்திற்றான் இத்தகைய குழப்ப நிலைமை உண்டாதல் இயல்பு. பிற்காலக் கரிகாலன் பொதுவர், அருளாளர் என்பவருடனும் பாண்டியன் முதலியவருடனும் போர் செய்து வென்றதாகத்தான் பொருநர் ஆற்றுப்படை கூறுகிறது. பதினொரு வேளிர் ஒன்பது அரசர் என்பது நன்கு சிந்திக்கத்தக்க எண்கள் ஆகும். தொகை நூற் பாடல்களில் சோழர் என்னும் பன்மைச் சொல் பல இடங்களில் வருதலைக் காணலாம்; உறந்தை, வல்லம், குடந்தை, பருவூர், பெருந்துறை முதலிய பல இடங்களில் சோழ மரபினர் இருந்தனர் என்று தெரிகிறது. இக்குறிப்புகளால், தொடக்க காலமுதல் ஏறக்குறைய இரண்டாம் கரிகாலன் காலம் வரை சோழநாட்டில் சோழ மரபினர் பலர் பல இடங்களில் இருந்து ஆட்சி புரிந்தனர்; அவருள் மண்ணாசை கொண்ட ஒருவன் மற்றவரை வென்றடக்க முயன்றனன்.இதனால் பல இடங்களில் போர் நடந்தன என்பன ஒருவாறு அறியலாம். இம்மரபினருள் முதற் கரிகாலன் அழுந்துரை ஆண்ட சென்னி மரபினனாக இருக்கலாம்.\"\nஇந்நுட்பமான ஆராய்ச்சியால், இமயம் சென்ற கரிகாலன் இரண்டாம் கரிகாலன் என்பதும், வெண்ணிக் குயத்தியாரால் பாடப்பெற்றவன் முதற் கரிகாலன் என்பதும் அறியக்கிடத்தல் காண்க.[10] இதனால், ஆராய்ச்சியாளர் கணக்குப்படி, முதற்கரிகாலன் ஏறத்தாழ இரண்டாம் கரிகாலனுக்கு இரண்டு தலைமுறை முற்பட்டவன் ஆவன்; ஆகவே, அவன் காலம் ஏறத்தாழ, கி.மு. 120 - 90 எனக் கொள்ளலாம்.\nஇக்கால முறையைக் கொண்டு சங்க காலச் சோழர் காலங்களை ஒருவாறு வரையறை செய்வோம்.\nதொகை நூல்களிலும் சிலப்பதிகார - மணிமேகலைகளிலும் கூறப்பட்டுள்ள பழைய சோழராவார் பலர். அவருள் மிக்க பழைமையானவர் (1) சிபி. (2) முசுகுந்தன் (3) காந்தன் (4) தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் (5) மநுநீதிச் சோழன் என்போர் ஆவர். இவருள் மதுநீதிச் சோழன் மகனைத் தேர்க் காலிலிட்டுக் கொன்ற வரலாறு கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இலங்கையைப் பிடித்தாண்ட சோழன் ஒருவனது வரலாற்றில் ஒரு பகுதியாகக் காணப்படலால், மநுநீதிச் சோழன் காலம் ஏறத்தாழக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டெனக் கொள்ளலாம். ஏனையோர் அனைவரும் அதற்கு முற்பட்டவர் ஆவர். என்னை அனைவரும் மிக்க பழைமை வாய்ந்தவர் என்று சங்க நூல்களே கூறலால் என்க.\nமோரிய - பிந்துசாரன் படையெடுப்பை எதிர்த்து நின்ற (வரலாறு பிறகு விளக்கப்படும்) செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்பவன் காலம் கி.மு. 298 - கி.மு. 272, என்னை அதுவே பிந்துசாரன் காலமாதலின் என்க. முன் பக்கத்திற் சொன்ன முதற் கரிகாலன் காலம் ஏறத்தாழக் கி.மு. 120 - கி.மு. 90 எனக் கொள்ளலாம். இரண்டாம் கரிகாலன் காலம் கி.மு. 60 - கி.மு.10 ஆகும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் கோச்செங்கட் சோழன் வாழ்ந்தான். அவனுக்கு முன் சிலப்பதிகாரத்தில் (கி.பி.150 - 200) நெடுமுடிக் கிள்ளி சோழ அரசனாக இருந்தான். இவனுக்கு முற்பட்டவரும் கரிகாலனுக்குப் பிற்பட்ட வருமாக நலங்கிள்ளி, கிள்ளிவளவன் முதலியோரைக் கொள்ளலாம். இந்தக் குறிப்புகளைக் கொண்டு சங்ககாலப் பட்டியலைக் காலமுறைப்படி (ஒருவாறு) தொகுப்போம்: [11]\n1. கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சோழர்:\n(1) சிபி. (2) முசுகுந்தன் (3) காந்தன் (4) துரங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்.\n2. கி.மு. 3-ஆம் நூற்றாண்டுச் சோழன்:-\nசெருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி. 3. கி.மு. 2-ஆம் நூற்றாண்டுச் சோழர்:\n(1) மநுநீதிச் சோழன் (2) முதற் கரிகாலன்\n4. கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழன் :\nஇரண்டாம் கரிகாலன் (இமயம் வரை சென்றவன்)\n5. கி.பி. 1 முதல் கி.பி. 150 வரை இருந்த சோழர் : (1) நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மாவளத்தான் (2) கிள்ளி வளவன் (3) பெருநற்கிள்ளி (4) கோப்பெருஞ் சோழன் (5) வேறு சோழ மரபினர் சிலர்.\n6. கி.பி. 150 - 300 வரை இருந்த சோழர் : (1) நெடுமுடிக்கிள்ளி, இளங்கிள்ளி முதலியோர்.\n[11]. இக்கால வரையறை முற்றும் பொருத்தமான தென்றோ, முடிந்த முடிபென்றோ கருதலாகாது.\n1. 4. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சோழர்\nஇவன், எல்லாச் சங்கப் புலவராலும் பிற்பட்ட புலவராலும் சோழ மரபின் முன்னோரைப்பற்றிய இடங்களில் குறிக்கப்பட்டுள்ளான்.[1] இவன் வரலாறு பாரதம், இராமாயணம் முதலிய நூல்களிற் கூறப்பட்டுள்ளது. இவன், பருந்திற்கு அஞ்சித் தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறவினைக் காக்கக் தன் தசையைக் கொடுத்தவன் என்பது அனைவரும் அறிந்ததேயாகும்.\nஇவனைக் குறிக்கும் தமிழ் நூல்கள்\nபுறநானூறு, சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, மூவருலா, பெரிய புராணம் முதலியன இவனைக் குறிக்கின்றன.\n“ புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேல்\nசினங்கெழு தானைச் செம்பியன் மருக\n“தன்னகம் புக்க குறுநடைப் புறவின்\nதபுதி அஞ்சிச் சீரை புக்க\nவரையா ஈகை உரவோன் மருக\n“புறவு நிறைபுக்குப் பொன்னுலகம் ஏத்தக்\n“உடல்க லக்கற வரிந்து தசை யிட்டும் ஒருவன்\nஒருதுலைப் புறவொ டொக்கநிறை புக்க புகழும்.”\nகாக்கும் சிறுபுறவுக் காகக் களிகூர்ந்து\n- விக்கிரம சோழன் உலா\n“துலையிற் புறவின் நிறையளித்த சோழர் உரிமைச் சோணாடு”\n[1]. காவிரி நாட்டைச் சிபிதேசம் என்று தண்டி - தமது தசகுமார சரிதத்தில் கூறியிருத்தல் கவனிக்கத் தக்கது. தண்டி கி.மு. 7-ஆம் நூற்றாண்டினர்.\nமுசுகுந்தன் [*] என்று பெயரையுடைய சோழ மன்னன் கருவூரில் இருந்து அரசாண்டவன். இவன் காலத்தில் கருவூர் சோணாட்டிற் சேர்ந்திருந்தது போலும் இவன் இந்திரன் என்னும் பேரரசன் ஒருவற்குப் போரில் உதவி செய்து, அவனது நன் மதிப்பைப் பெற்றான்.\nஇவன் சிறந்த சிவபக்தன். இவன் இந்திரன் பூசித்து வந்த சிவலிங்கம் உட்பட ஏழு லிங்கங்களை இந்திரன் பால் பெற்று மீண்டான்; அவற்றைத் திருவாரூர், திருநாகைக் காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருநள்ளாறு, திருவாய்மூர் ஆகிய ஏழு திருப்பதிகளிலும் எழுந்தருளச் செய்தான். ஆதலின் இந்த ஏழு பதிகளும் ‘சப்த விடங்கத் தலம்’ எனப்படுகின்றன.\nஇந்திரன் முசுகுந்தனுக்கு மெய்க்காவலாகுமாறு வலிய பூதம் ஒன்றை அனுப்பினான். அது பூம்புகார் நகரம் சென்று, மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்ற இரு பகுதிகட்கும் இருந்த நாள் அங்காடியில் (பகற்காலக் கடைத் தெரு) இருந்து, தன் பணியைச் செய்து வந்தது.[1] அப்பூதம், புகார் நகரில் இந்திர விழாச் செய்யப்படா தொழியின் வெகுண்டு துன்பம் விளைவிக்கும் என்பது மணிமேகலை காலத்து மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையாகும்.[2] இவனைக் குறிக்கும் தமிழ் நூல்கள் முசுகுந்தன் சிலப்பதிகாரம், மணிமேகலை, கலிங்கத்துப்பரணி, கந்தபுராணம், ஒரு துறைக்கோவை முதலியவற்றில் குறிக்கப்பட்டுள்ளான். இக்குறிப்புகளில் சிறப்பாக அறியத்தக்கது - முசுகுந்தன் காலத்திலே காவிரிப்பூம் பட்டினம் நன்னிலையில் இருந்தது என்பதே ஆகும். இத்துடன், ‘கி.மு. 6 அல்லது 7-ஆம் நூற்றாண்டு முதலே தென் இந்தியா மேனாடுகளுடன் சிறக்க வாணிபம் நடத்தி வந்தது’[3] என்று மேனாட்டு ஆராய்ச்சியாளர் கூறும் கூற்றை ஒத்திட்டுப் பார்த்தல் இன்பம் பயப்பதாகும்.\n[*] இவன் குரங்கு முகத்துடனும் மனித உடலுடனும் இருந்து ஆண்டவன் என்பதும் பிறவும் கந்த புராணத்தும் விஷ்ணு புராணத்தும் காணலாம்.\n[1]. சிலப்பதிகாரம் - கடலாடு காதை.\n[2]. மணிமேகலை - விழாவறை காதை.\nஇவன் காவிரிப்பூம் பட்டணத்தில் இருந்த சோழ வேந்தன்.இவன் அகத்தியரிடம் பேரன்புடையவன்; அவர் அருளால் காவிரி தன் நாட்டில் வரப்பெற்றவன் என ஒரு குறிப்பு மணிமேகலையிற் காணப்படுகிறது. இவன் பரசுராமன் காலத்தவனாம்; அவன் தெற்கே வருதலைக் கேட்டு (அவன் அரச மரபினரைக் கொல்லும் விரதம் உடையவனாதலின்) அஞ்சி அகத்தியர் சொற்படி, தனக்குப் பரத்தைவழிப் பிறந்த காந்தன் என்பானைச் சோழ அரசனாக்கி, எங்கோ மறைந்திருந்தானாம், பரசு ராமனைப் பற்றிய அச்சம் நீங்கியவுடன் மீண்டு வந்து தன் நாட்டைத் தானே ஆண்டானாம்.[4]\nகாவிரியாறு அகத்தியர் கமண்டலத்திலிருந்து வந்தது என்னும் கதை மணிமேகலை காலமாகிய கி.பி. 2ஆம் நூற்றாண்டிலேயே வழக்கில் வந்தமை வியப்பன்றோ காந்தன் அகத்தியர் யோசனை கேட்டுக் காவிரியாற்றைத் தன் நாடு நோக்கி வருமாறு பாதை அமைத்தான் எனக் கோடல் பொருத்தமாகும். இதனையே,\nகொள்ளும் கிடக் குவடு டறுத்திழயத்\nஎன வரும் விக்கிரம சோழன் உலா அடிகள் உணர்த்துகின்றனவோ பூம்புகாரை அடுத்த நாட்டில் தவம் செய்து கொண்டிருந்த கவேரன் என்ற சோழ மன்னன் வேண்டுகோளால் சோணாடு புக்கமையின் காவிரி, அவன் பெயரால் காவிரி எனப்பட்டது என்று, ‘காந்தன் காவிரி கொணர்ந்தான்’ என்று கூறிய மணிமேகலை ஆசிரியரே கூறியுள்ளதும் இங்கு நோக்கற்பாலது.\nகாந்தன் கந்தனிடம் பூம்புகாரை ஒப்புவித்த பொழுது, “இந்நகரை நின் பெயரால் ‘காகந்தி’ என்று பெயரிட்டுப் பாதுகாப்பாயாக” எனக் கூறினன் என்று மணிமேகலை கூறுகிறது. அன்று முதல் பூம்புகார்க்குரிய பல பெயர்களில் ‘காகந்தி’ என்பதும் ஒன்றாகக் கொள்ளப்பட்டதாம்.\nநெல்லூர்க் கோட்டத்தைச் சேர்ந்த ரெட்டி பாளையம் (கூடூர்த் தாலுக்கா) பாவித்திரி எனச் சங்க காலத்திற் பெயர் பெற்றிருந்தது. அதனைச் சுற்றியுள்ள நாடு ‘காகந்தி நாடு’ என அங்குக் கிடைத்துள்ள கல்வெட்டுகளிற் கூறப்பட்டுள்ளது. அஃது ஒரு காலத்தில் கடலால் கொள்ளப்பட்டிருந்ததால் ‘கடல் கொண்ட காந்தி நாடு’ எனவும் பெயர் பெற்றதாம்.[5] இவ்விரிடங்கட்கும் உள்ள தொடர்பு ஆராயத் தக்கது.\n[4]. மணிமேகலை, காதை 22\n4. தாங்கெயில் எறிந்த செம்பியன்\nஇச்சோழ மன்னன், ‘வானத்தில் அசைந்து கொண்டிருந்த பகைவரது மதிலை அழித்த வீரவாளை அணிந்த தோளையுடையவன்’ ஆதலின், ‘தூங்கு எயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்’ எனப் பெயர் பெற்றான். இவன் அழித்த அரண்கள் மூன்று எனச் சிலப்பதிகாரம் செப்புகிறது. சிறந்த வீரன்\nஇவன் சிறந்த வீரன் என்பது சங்ககாலப்புலவர் கருத்து. இவனை நினைவூட்டித் தம் சோழ அரசர்க்கு வீரவுணர்ச்சி ஊட்டல் அப்புலவர் வழக்கமாக இருந்தது. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற பிற்காலச் சோழ மன்னன் ஒருவனைப் பாடிய மாறோக்கத்து நப்பசலையர் என்ற பெண்பாற் புலவர்,\nஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்\nதூங்கெயில் எறிந்தநின் ஊங்கனோர் நினைப்பின்\n‘இச்சோழனே அகத்திய முனிவரது கட்டளையால் காவிரிப்பூம் பட்டணத்தில் முதன்முதல் இந்திரனுக்கு விழாச் செய்தான்; அவ்விழாக் காலமாகிய 28 நாள்களிலும் தன் நகரில் வந்து உறையுமாறு இந்திரனை வேண்டினன்; இந்திரன் அதற்கு இசைந்தான்’[7] என்று மணிமேகலை குறித்துள்ளது.\nஇவன் துரங்கெயில் எறிந்த செயலைப் புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சிறுபாண் ஆற்றுப்படை, பழமொழி, கலிங்கத்துப்பரணி, மூவர் உலா முதலிய நூல்கள் குறித்துள்ளன.\n“தூங்கெயில் எறிந்த தொடிவிளங்கு தடக்கை\nநாட நல்லிகை நற்றேர்ச் செம்பியன்.”\n“தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை”\n“வீங்குதோள் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில்\n\"தேங்கு தூங்கெயில் எறிந்த அவனும்”\nதுங்கும் எயில் எறிந்த சோழனும்”\n[7]. மணிமேகலை விழாவறை காதை.\n1.5. கி.மு. மூன்றாம் நூற்றாண்டுச் சோழன் செருப்பாழி எறிந்த\nஇளஞ் சேட்சென்னி (கி.மு. 290 - 270)\nஇவன் காலத்திற்றான் தமிழகத்தில் மோரியர் படையெடுப்பு நடந்ததைப் பல பாடல்கள் குறிக்கின்றன. பழந்தமிழர், மோரியர்க்கு முற்பட்டுப் பாடலியைத் தலைநகரமாகக் கொண்டு மகத நாட்டை ஆண்ட நந்தர் என்பவரையும் நன்கறிந்திருந்தனர் என்பது பல பாக்களால் அறியக் கிடக்கும் உண்மை ஆகும்.[1]\nசந்திரகுப்த மோரியன் காலத்துப் பேரமைச்சனான சாணக்கியன் தனது பொருள் நூலில், தமிழகத்திலிருந்து இரத்தினங்கள், சேரநாட்டு வைடுரியங்கள், கருநிறமுள்ள பாண்டிய நாட்டுச் சால்வைகள், மதுரை மெல்லிய ஆடைகள் முதலியன சந்திரகுப்தன் பண்டாரத்திற்கு அனுப்பப்பட்டன’ என்று வரைந்துள்ளமை,[2] தமிழகத்திற்கும் மகதப் பேரரசிற்கும் இருந்த தொடர்பை வலியுறுத்துவதாகும்.இதனால் பழந்தமிழர் நந்தர் பாடலியை மட்டுமே அன்றி, மோரியர் பாடலியையும் நன்கு அறிந்திருந்தனர் என்பது அங்கைக் கனியாகும். எனவே, தமிழ்ப் புலவர் தெளிவாக ‘மோரியர்’ எனக் குறித்தல் சந்திர குப்த மோரியர் மரபினரையே ஆகும் என்பதில் ஐயம் இல்லை. மேலும், நம் முன்னையோர் வடநாட்டவரை வேறு வேறாகவே பிரித்து வழங்கினர்: ‘வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேயம்’ என்பதை அவர்களே கூறி, ஆண்டுறைந்தவரை வடுகர் என்றும், அதற்கு (விந்தமலைக்கு) அப்பாற்பட்டவரை வடவடுகர்[3] (அக்கால மகத நாட்டினர்) என்றும் குறித்துள்ளனர். மாமூலனார் என்னும் நல்லிசைப் புலவர் சிறந்த வரலாற்று உணர்ச்சி உடையவராகக் காணப்படுகிறார். அவர் ஒரே செய்யுளில் நந்தரைக் குறித்துப் பின் மோரியர் படையெடுப்பையும் கூறியுள்ளார். புலவர் பலர் இச் செய்தியைக் குறித்துள்ளனர்:\n“கனைகுரல் இசைக்கும் விரைசெலற் கடுங்கனை\nமுரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்\nதென்றிகை மாதிரம் முன்னிய வரவிற்கு”[4]\nபணியா மையின் பகைதலை வந்த\nமாகெழு தானை வம்ப மோரியர்”[5]\n“விண்பொரு நெடுவரை இயல்சேர் மோரியர்\nபொன்புனை திகிரி திரிதரக் குறைத்த”[6]\nவிண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்\nதிண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த”[7]\nஇச்செய்யுள் அடிகளையும் பின் வரும் அடிகளையும் நன்கு ஆராயின், மோரியர்க்கு உதவியாக வடுகர் என்பாரும் கோசர் என்பாரும் ஆக இருவகைப் படைவீரர் இருந்தனர் என்பது பெறப்படும். இவ்விரு திறத்தாரைக் கொண்ட இரு வேறு படைகளை மோரியர் முன் அனுப்பித் தாம் பின் சென்றதாகப் பாடல் அடிகள் பகர்கின்றன. அடிமைப்பட்ட நாட்டு வீரரை, அவரை ஆட்கொண்ட பிறநாட்டார் தாம் படையெடுக்கும் முன்னர்ப் புகவிடல் இன்றும் நடைபெறுகின்ற வழக்கமே அன்றோ மகதப் பேரரசை நடத்திய மோரியர், தாம் வென்றடக்கிய வடுக வீரரையும் கோசரையும் இம்முறையில் தம் தமிழகப் படையெடுப்புக்குப் பயன்படுத்தினர்.\n“கல்லா நீள்மொழிக் கதநாய் வடுகர்”[9]\n“கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர்”[10]\nஎனப் புலவர் குறித்துள்ளமையின், தெலுங்கரும் கன்னடருமே ஆவர் என்பது பெறப்படுகிறது. கோசர் ஆவார், வடவடுகர்[11] எனப்படுவர். இவர் கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்தவராகலாம் என டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள் கருதுதல் பொருத்தமுடையதே ஆகும்.[12] இக்கோசர், ‘சொற்படி நடப்பவர்; அவர் இடம் நெய்தலஞ் செறு’[13] எனச் சில அடிகள் குறிக்கின்றன. இம்மோரியர் படையெடுப்பில் இக்கோசர்தம் ஆற்றல் கண்ட தமிழ் மன்னர் அவரைத் தம் சேவகத்தில் வைத்துக் கொண்டனர் போலும் இக்கோசரே அசோகன் கல்வெட்டுகளிற் கண்ட ‘சத்தி புத்திரர்’ ஆகலாம் என்று பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கருதுகின்றனர்.[14] கோசர் எவரே ஆயினும், தமிழகத்துக்குப் புதியவர் என்பதில் ஐயமில்லை.\n[1]. குறுந்தொகை 75; அகம் 251-265\nவடுகர், கோசர் என்னும் படைவீரர் தவிர, மோரியர் படை ஒன்று தனியே இருந்தது. அப்படையில் தேர்கள் இருந்தன. எனவே, இத்தமிழகப் படையெடுப்பில் மோரியர் படை, கோசர் படை, வடுகர் படை என மூவகைப்படைகள் இருந்தன. (1) இம்மூவருள் முன்னுற வந்த கோசர் தமிழகத்தின் வடமேற்கு எல்லை வழியாக நுழைந்து துளுவ நாட்டை அடைந்தனர்; அந்நாட்டரசனான நன்னன் என்பானைக் காட்டிற்கு விரட்டினர்; அவனது பட்டத்து யானையைக் கொன்றனர், துளுவ நாட்டைக் கைப்பற்றினர்;[15] அவனது காவல் மிகுந்த பாழி என்னும் இடத்தே வடுகர் தங்கிவிட்டனர்.[16] வென்ற நாட்டில் வென்றவர் படை இருந்து பாதுகாத்தல் இயல்பே யன்றோ\n(2) நன்னனை வென்ற கோசர், சேரன் தானைத் தலைவனும் முதிரமலைத் தலைவனுமான பிட்டங் கொற்றன் என்பானைத் தாக்கினர்; போர் நடந்தது. முடிவு தெரியவில்லை.[17] (3) பின்னர் ‘வாட்டாறு’ என்ற ஊரையும் ‘செல்லூர்’ என்பதனையும் ஆண்ட எழினி ஆதன் என்பவனைக் கோசர் எதிர்த்தனர். அவன் செல்லுர்க்குக் கிழக்கே கோசரோடு, போரிட்டு, வேல் மார்பில் தைக்கப் பெற்று இறந்தான்.[18] (4) கோசர் சோழ நாட்டை அடைந்து அழுந்துரர் வேளான திதியனைத் தாக்கினர்; திதியன் கடுங்கோபம் கொண்டு, புலிக் கூட்டத்துள் சிங்கம் பாய்வதைப் போலப் பாய்ந்து கடும்போர் புரிந்து பகைவரைப் புறங்காட்டச் செய்தான்.[19] (5) பின்னர் அக்கோசர் மோகூரைத் தாக்கினர். மோகூர் பணிந்திலது, அப்பொழுது ‘வடுகர்’ படையை முன் விட்டுப் பின் புதிதாக வந்த (வம்ப) மோரியர் - பெரிய தேர்களையுடைய மோரிய வீரர் மோகூரைத் தாக்கினர்; முடிபு தெரிந்திலது.[20] இப்படையெடுப்பில் மோரியர், தம் வரவிற்குத் தடைசெய்த மலையை அல்லது பள்ளத்தாக்கை ஒழுங்கு செய்து வந்தனர் என்பது தெரிகிறது.[21] இம்மோகூர் தென் ஆர்க்காட்டுக் கோட்டத்தில் ஆத்தூர்க் கணவாய்க்கு அண்மையில் உள்ள மோகூராக இருக்கலாம் என்று அறிஞர்[22] கருதுகின்றனர். (6) இங்ஙனம் தென் ஆர்க்காட்டுக் கோட்டம் வரை வந்த வடவடுகரான கோசரை இளஞ் சேட்சென்னி என்னும் சோழன் எதிர்த்து வாகை புனைந்தான்;[23] மேலும் இவன், குறைவினையை முடிப்பதற்காகப் (அரை குறையாகப் பகைவரை முறியடித்து அத்துடன் விடாமல் அவர்களை முற்றிலும் முறியடிக்க) பாழி நகர் வரை பகைவரைத் தொடர்ந்து சென்று, வடுகர் தங்கி இருந்த பாழியை எறிந்து, வம்பவடுகர் தலைகளை அறுத்து அழித்தான். இங்ங்னம் காவல் மிகுந்த ‘பாழி’யை வென்ற காரணம் பற்றி இச்சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி எனப்பட்டான்.[24]\nஇங்ஙனம் வலி மிக்க சோழன் போர் தொடுத்து வென்றமையாற்றான், மோரியர் படை நிலைகுலைந்து தமது கருத்துநிறைவேறப் பெறாமல், தமிழகம் விட்டு மீண்டிருத்தல் வேண்டும். இச்சென்னி பகைவரை எதிர்த்திராவிடின், தமிழகம் மோரியர்க்கு அடிமைப் பட்டிருக்கும். தமிழகத்தின் படை வலிமையையும் இயற்கை அமைப்பையும் பிறவற்றையும் அறியாத வடநாட்டினர் ஆதலின், மோரியர், துளுவநாட்டை முதலில் வென்று, சேரநாடு சென்று, பிறகு வாட்டாறு சென்று, பின்னர்ச் சோணாடு அடைந்து திதியனிடம் தோல்வியுற்றுப் பல இடங்களில் வழி தெரியாது திரிந்து மீண்டும் சோணாடு புக்கு முறியடிக்கப்பட்டனர்.\nஇப்படையெடுப்பு மோரியர்க்கு வெற்றியைத் தராமையாலும், தமிழகம் தன்னாட்சி பெற்றே அசோகன் காலத்தும் விளங்கினமையாலும், இளஞ்சேட்சென்னியால் மோரியர் தோற்கடிக்கப்பட்டனர் என்னும் புலவர் கூற்றுகள் உண்மை என்றே புலப்படுகின்றன. இப்படையெடுப்புச் செய்தியில் சேரர், பாண்டியர் பெயர்கள் காணப்படவில்லை. ஆனால் கி.மு. 2ஆம் நூற்றாண்டினனான காரவேலன் தனக்கு முன் 113 ஆண்டுகளாக இருந்து வந்த தமிழரசர் கூட்டமைப்பை அழித்ததாகக் கூறிக் கொள்கிறான். இதனை நோக்க, மோரியர் படையெடுப்புக்குப் பின் தமிழரசர் ஒன்றுபட்டு வடவரை எதிர்த்தனர் என்பது தெரிகிறது.\nபிற்கால ஆரியர், கோசர், வடுகர்\nகோசர், வடுகர், மோரியர் சம்பந்தப்பட்ட செய்யுட்களை ஒருங்கு கூட்டி நல்லுணர்ச்சியோடு நுணுகி ஆராய்பவர் ஒருவாறு மேற்கூறப் பெற்ற முடிவுக்கே வருதல் கூடும். இப்படையெடுப்பில் தொடர்பற்ற பிற்கால ஆரியர், கோசர், வடுகர் என்று தமிழ்ப்பாக்களில் குறிக்கப் பெற்றவர் வேறு. கி.மு.232-இல் அசோகன் இறப்ப, அவனுக்குப் பின் வந்த சாதவாகனர் (வடுகர்) தம்மாட்சி பெற்று வடவேங்கடம் முதல் கங்கையாறு வரை பேரரசை நிறுத்தி ஆளத் தொடங்கினர். அப்பொழுது தமிழகத்தின் வட எல்லையில் வடுகர் பாதுகாவற்படை இருந்தது. மோரியர் காலத்துக் கோசர் மரபினர் எல்லைப்புறத்தில் நிலைத்தனராதல் வேண்டும். அங்ஙனம் நிலைபெற்ற அக்கோசர், வடுகர், கங்கைச் சமவெளியினின்றும் வடுக நாட்டில் தங்கிய ஆரியர் ஆகிய இவர்கள், பிற்காலத்தே மலையமான், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் முதலியோரால் தாக்கப்பட்டிருக்க வேண்டும். என்னை இச்செழியன் காலம் சிலப்பதிகார காலம். கி.பி. 150 -200[25] மோரியர் படையெடுப்பின் காலம் கி.மு. 298 - கி.மு. 272; அஃதாவது அசோகன் தந்தையான பிந்துசாரன் காலம் ஆகும்.[26] எனவே ஏறத்தாழ 400 ஆண்டுகட்கு முற்பட்டவரும் பிற்பட்டவரும் ஆகிய கோசர், வடுகர் என்பவர் வேறு வேறானவர். இக்கருத்தினை டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்களும் ஆதரித்தல் காண்க.[27]\n1.6. கி.மு. இரண்டாம் நூற்றாண்டுச் சோழர்\n1. மகனை முறை செய்த மன்னவன்\nஇவன் திருவாரூரில் இருந்து சோணாட்டை ஆண்டு வந்தவன். இவன் சிறந்த சிவபக்தன். இவனுக்கு வீதிவிடங்கன் என்ற பெயர்கொண்ட ஒப்பற்ற மைந்தன் ஒருவனே இருந்தான். அவன் ஒரு நாள் கோவிலுக்குத் தேரூர்ந்து சென்ற பொழுது பசுங்கன்று ஒன்று திடீரெனப் பாய்ந்தோடித் தேர்க்காலில் அகப்பட்டு இறந்தது. இதனை அறிந்த தாய்ப்பசு ஆராய்ச்சி மணியைத் தன் கொம்புகளால் அசைத்து அரசர்க்குத் தன் குறையை அறிவித்தது. நிகழ்ந்ததை அறிந்த சோழ மன்னன், தன் மைந்தனைக் கன்று இறந்த இடத்தில் கிடத்தித் தான் தேரூர்ந்து சென்றான். பிறகு இறைவன் அருளால் கன்றும் மைந்தனும் பிழைத்ததாகப் பெரிய புராணம் புகல்கிறது.[1]\nஇலங்கை வரலாறு கூறும் மகாவம்சம் பின்வரும் சுவைதரத்தக்க செய்தியைச் செப்புகிறது:-\n“கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் உயர்குடிப் பிறந்த சோணாட்டான் ஒருவன் ஈழத்திற்கு வந்தான். அப்பொழுது இலங்கை அரசனாக இருந்தவன் ‘அசேலன்’ என்பவன். வந்த சோணாட்டான் படையொடு வந்தான் ஆதலின் எளிதில் ஈழத்தரசனை வென்று, 45 ஆண்டுகள் ஈழ நாட்டை ஆண்டான்: அவன் பெயர் ஏழாரன்'[2] என்பது. அவ்வரசன் பகைவர்க்கும் நண்பர்க்கும் ஒரு படித்தாகவே நீதி வழங்கினான். தன் மகன் தேர் ஊர்ந்து சென்று அறியாது பசுங்கன்றைக் கொன்றதாக அத்தனி மகனைக் கிடத்தி, அவன்மீது தானே தேர் ஊர்ந்து கொன்ற உத்தமன். அப்பேரரசன் பெளத்த சமயத்தினன் அல்லன்; ஆயினும், பெளத்தத் துறவிகளிடம் பேரன்பு காட்டி வந்தான். அவனது அரசாட்சி குடிகட்கு உகந்ததாகவே இருந்தது. அவன் ஆண்ட பகுதி இலங்கையின் வடபகுதியே ஆகும். பின்னர் இலங்கை அரசனான துத்தகாமனி என்பவன் ஏழாரனைப் - போரில் வென்று தமிழ் அரசைத் தொலைத்தான்; ஏழாரனைத் துரத்திச் சென்று அநுராதபுரத்தில் எதிர்த்தான். அங்கு நடந்த போரில் ஏழாரன் இறந்தான். தமிழர் சமயக் கொள்கைகள் இலங்கையிற் பரவாமலிருக்கவும் தூய பெளத்தமதத்தைக் காக்கவுமே துத்தகாமனி ஏழாரனை எதிர்த்து வெற்றி பெற்றான். இங்ஙனம் வெற்றி பெற்ற இலங்கை இறைவன் ஏழாரனுக்குரிய இறுதிக் கடன்களைச் செய்து முடித்தான்; அவன் இறந்த இடத்தில் நினைவுக்குறி எழுப்பி, வழிபாடு நடைபெறச் செய்தான். பின்வந்த ஈழத்தரசரும் அந்த இடத்தை அடைந்த பொழுதெல்லாம் இசை ஒலியை நிறுத்தி அமைதியாக வழிபட்டுச் செல்லல் மரபாகும்.[3]\n[1] இஃது இப்படியே கல்வெட்டிலும் காணப்படுகிறது;- Vide. I.I. Vol 5, No.436.\n[2]. ஏழாரன் ஏழ் + ஆரன் ஏழுமாலைகளை அணிந்தவன் எனப்பொருள் படலாம், ‘மும்முடிச் சோழன்’ என்றாற்போல் ஏழு அரசரை வென்றமைக்கு அடையாளமாக ஏழு மாலைகளை அணிந்தனனோ அல்லது வள்ளுவர் வரலாற்றில் இணைப்புண்ட ‘ஏலேலன்’ என்ற பெயர் இங்ங்னம் பாலி மொழியில் திரிபுண்டதோ\nசெயற்கரிய இச்செயலைச் செய்த சோழன் பெயரை, இச்செயலைப் பாராட்டிக் கூறும் சிலப்பதிகாரம், மணிமேகலை, ஆகிய பழைய நூல்கள் கூறாது விட்டன. கி.பி. 11, 12 - ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், சேக்கிழார் ஆகிய புலவர்கள் இவனை ‘மநு’ நீதிச் சோழன் என்றே கூறிப் போந்தனர். ‘மநு’ மநுநீதி, மநுநூல் என்னும் பெயர்கள் சங்க நூல்களிற் காணுமாறில்லை. பிற்காலத்து நிகண்டுகளிற்றாம் இப்பெயர்கள் காணப்படுகின்றன. செவ்விய கோலோச்சிய நம் சோழன் ‘மனு நீதிச் சோழன், ‘மனு’ என இவனது செயல் நோக்கிப் பிற்காலத்தார் இட்ட பெயரையே சயங்கொண்டார் முதலிய புலவர் வழங்கினராதல் வேண்டும்.[4] இச்சோழனை, ‘அரும் பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்’[4] எனச் சிலப்பதிகாரமும், ‘மகனை முறைசெய்த மன்னவன்’ என மணிமேகலையும் குறிக்கின்றனவே அன்றிப் பெயரால் குறிக்கவில்லை என்பது கவனிக்கத் தக்கது. இவற்றால் இவ்வரசன் பெயர் இன்னது என்பது சிலப்பதிகார காலத்திலும் தெரியவில்லை என்பது தெரிகிறதன்றோ மேலும், சங்க நூல்களைக் கொண்டு இவனைப் பற்றிய வேறு செய்திகள் அறியக் கூடவில்லை.\nசிலப்பதிகாரம் முதலிய நூல்கள் சோழன் மகனை முறை செய்த ஒன்றையே குறிக்கின்றன. ஆயின், பெரிய புராணம் ஒன்றே இவனுடைய சிவப்பற்று முதலிய நல்லியல்புகளை விரிவாகக் குறிக்கின்றது. இவ்வியல்புகளனைத்தும் மகாவம்சம் குறிக்கும் தமிழ் அரசனிடம் காண்கின்றன. பெயர் ஒன்றே வேறுபடுகிறது. ‘ஏழரசன்’ என்பது சிறப்புப் பெயராக இருக்கலாம், அல்லது கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சம் சயங்கொண்டார், கூத்தர், சேக்கிழார் ஆகியோரைப் போலப் பெயரைத் தவறாகவும் குறித்திருத்தல் கூடியதே. ஆதலின், பெயர் கொண்டு மயங்க வேண்டுவதில்லை. மகனை முறை செய்த நிகழ்ச்சி எங்கு நடந்ததென்று சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூறவில்லை. சேக்கிழார் ஒருவரே அச்செயல் திருவாரூரில் நடந்ததாகக் கூறியுள்ளார்.[5] மகனை முறை செய்த நிகழ்ச்சியைக் குறிக்கும் கல் தேர் திருவாரூரில் கோவிலுக்கு அண்மையில் இருக்கின்றது. இச்சோழன், மகனை முறை செய்த பிறகு, இலங்கையைக் கைப்பற்றி முறை வழுவாது ஆண்டிருக்கலாம்.\n‘கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழ் அரசன் ஒருவன் இலங்கையை வென்று 45 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்று இலங்கை வரலாறே கூறுதல் மெய்யாகத்தானே இருத்தல் வேண்டும் ஆயின், அப்பழங்காலத்தில், கடல்சூழ் இலங்கையைக் கைப்பற்றத் தக்க கப்பற் படை சோழரிடம் இருந்ததா ஆயின், அப்பழங்காலத்தில், கடல்சூழ் இலங்கையைக் கைப்பற்றத் தக்க கப்பற் படை சோழரிடம் இருந்ததா\nகி.மு. 6 அல்லது 7-ஆம் நூற்றாண்டு முதலே சோழர் முதலிய தமிழரசர் மேனாடுகளுடன் கடல் வாணிகம் நடத்தினர் என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மையாகும். மேனாடுகளுடன் கடல் வாணிகம் நடத்திக் கொண்டிருந்த நாட்டாரிடம் கடற்படை இருந்தே தீர வேண்டும் என்பது கூறாதே அமையும். இன்றுள்ள ஆங்கிலேயர், ஜப்பானியர், அமெரிக்கர் முதலியோர் கடல் வாணிகத்திற்காகவன்றோ, கப்பற்படை வைத்துள்ளனர். இஃதன்றி, அப்பழங் காலத்தே கடல் கடந்து நாடு பிடித்தல் வேண்டும் என்ற வேட்கையும் சோழ மன்னரிடம் இருந்தது. நாம் முதற் கரிகாலன் காலம் ஏறத்தாழக் கி.மு. 120 முதல் கி.மு. 90 எனக் கொண்டோம் அன்றோ அம்முதற் கரிகாலனைப் பாடவந்த வெண்ணிக் குயத்தியார் என்ற பெண்பாற் புலவர்,\n“நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிப் போர் செய்வதற்குக் காற்றின்றி நாவாய் ஒடவில்லை. அதனால் காற்றுக் கடவுளை அழைத்து ஏவல் கொண்ட (காற்று வீசச் செய்து மரக்கலம் செலுத்திச் சென்று வெல்ல விரும்பிய நாட்டை வென்ற) வலிய அரசன் மரபில் வந்தவனே” என்று ஒரு செய்யுளிற் பாடியுள்ளார். இதனால் ஏறத்தாழக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் ஈற்றுப் பகுதியில் இருந்த முதற் கரிகாலனுக்கு முற்பட்ட சோழ மன்னருள் ஒருவன் (பாட்டனாக அல்லது முற்பாட்டனாக இருக்கலாம்) கடல் கடந்து நாடு வென்றமை[6] அறியப்படுகிறது.\n[5]. விக்ரம சோழன் காலத்துக் கல்வெட்டும் கூறுகிறது S.I.I. Vol. No.436.\nசிறப்பாகத் தமிழகத்தை அடுத்து இருப்பது இலங்கைத் தீவேயாகும். பிற நெடுந் தொலைவில் இருப்பன. அவை கி.பி. 11-ஆம் நூற்றாண்டினனான இராஜேந்திர சோழனால் வெல்லப்பட்டவை; அதற்குமுன் எத்தமிழரசரும் சென்று வென்றதாக வரலாறு பெறாதவை. கி.மு.2-ஆம் நூற்றாண்டு முதல் பன்முறை வெல்லப் பெற்றும் ஆளப்பெற்றும் வந்தது இலங்கை ஒன்றே என்பது வரலாறு அறிந்த உண்மை. ஆதலின் புதிய சான்றுகள் கிடைக்கும் வரை, மேலே குறிப்பிடப்பெற்ற படையெடுப்பு இலங்கை மேற்றே எனக் கோடலில் தவறில்லை. அங்கனமாயின், அதன் காலம் யாது\n‘சோழர் இலங்கைமீது படையெடுத்த முதற்காலமே கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி’ என்று மகாவம்சமே கூறலால், அதுவே, மேற்குறித்த படையெடுப்பு நிகழ்ந்த காலம் எனக் கோடல் பொருத்தமாகும், அஃதாயின், ஏறத்தாழக் கி.மு. 160-கி.மு. 140 எனக் கூறலாம். அக்காலம் முதற் கரிகாலனுடைய தந்தை அல்லது பாட்டன் இருந்த காலமாகும்.[8] இது மேலும் ஆராய்தற்குரியது.\n[7] இந்த இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த காரவேலன் என்ற கலிங்க அரசன், தனக்கு முன் 113 ஆண்டுகளாக இருந்த தமிழரசரது கூட்டு எதிர்ப்புத் திட்டத்தைச் சிதற வடித்ததாகக் கூறிக் கொள்கிறான். ஆயின் அவன் காலச் சோழன் இன்னவன் என்று கூறக் கூடவில்லை.\n[8]. முதற் கரிகாலனது உத்தேச காலம் கி.மு. 120- கி.மு. 90 எனக் கொள்ளின், அவன் தந்தையின் காலம் கி.மு. 150 - கி.மு. 120 ஆகும்; பாட்டன் ஆட்சி கி.மு. 180-150 ஆகும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இடையில் படையெடுப்பு நிகழ்ந்தது’ என மகாவம்சம் கூறலால், அந்த இடைப்பட்ட காலம் கி.மு. 160 கி.மு. 140 எனக்கோடல் பொருத்தமாகும். அஃதாயின், தந்தையைவிடப்பாட்டனே படையெடுத்தவன் எனக் கோடல் நல்லது. என்னை ‘தந்தை’ எனின், இவ்வளவு அண்மையில் இருந்தவனைப் புலவர் தெளிவாகக் குறித்திருப்பார் ஆதலின் என்க.\n2. முதற் கரிகாலன் (கி.மு. 120 - கி.மு. 90)\nசென்னி - கிள்ளி மரபினர்\nமுதற் கரிகாலன் ‘சென்னி’ மரபைச் சேர்ந்தவன்,[9] சென்னி மரபினர் அழுந்துரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவர். \"கிள்ளி\" மரபினர் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோணாட்டின் மற்றொரு பகுதியை ஆண்டனர்.\nமுதற்கரிகாலன் அழுந்துரைத் தலைநகராகக் கொண்டிருந்தான், பிறகு குடவாயிலையும் தன் கோநகரமாகக் கொண்டான்.\nஇக்கரிகாலன் பதினோரு வேளிரையும் அவருடன் வந்து மலைந்த வேந்தரையும் (சேர பாண்டியர்) வெண்ணி வாயில் என்ற இடத்திற் பொருது வென்றான்.[10] இச்சோழன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் வாகைப் பறந்தலை என்ற இடத்தில் அரசர் ஒன்பதின்மரைப் போரில் புறங்காட்டி ஒடச் செய்தான்.[11] இவனுடைய தானைத் தலைவன் திதியன் என்பவன். அவனிடம் பண்பட்ட போர்த் தொழிலில் வல்ல கோசர் என்னும் வடநாட்டு வீரர் இருந்து வந்தனர். அவர்கள் எக்காரணம் பற்றியோ ‘அன்னிதிமிலி’ என்ற பெண்ணின் தந்தையினுடைய கண்களைப் பறித்து விட்டனர். அவள் துயரம் மிகுந்தவளாய்த் திதியனிடம் சென்று முறையிட்டாள். அங்கனம் அவள் முறையிட்ட இடம் அழுந்துாராகும்.[12] இக்கரிகாலன் யாது காரணம் பற்றியோ, சேர அரசனான பெருஞ்சேரலாதன் என்பானுடன் வெண்ணிப்பறந்தலை யிற் போர் செய்தான். போரில் கரிகாலன் விட்ட அம்பு சேரலாதனது மார்பைத் துளைத்து ஊடுருவி முதுகினின்றும் வெளிப்பட்டது. அம்முதுகிற் பட்ட புண்ணைப் புறம் புண்ணாகும் என்று நாணிச் சேரன் தன் கையிற் பிடித்த வாளுடன் வடக்கிருந்து. பட்டினி கிடந்து உயிர் விட்டனன். இதனால், அற்றை நாளில் முதுகிற் புண்படல் தோல்வியாகக் கருதப் பட்டதென்பதை அறிலாம். வடக்கிருந்த பெருஞ்சேரலாதனைக் கழாத் தலையார்[13] என்ற புலவர் பாடித் தம் துயரத்தை அழகுற விளக்கியுள்ளார். [14] வென்ற முதற் கரிகாலனை வெண்ணிக் குயத்தியார்[15] என்னும் நல்லிசைப் புலமை மெல்லியலார் பாராட்டிப் பாடியுள்ளார்.[16]\n“நீர் நிறைந்த பெருங்கடலில் மரக்கலத்தை ஒட்டிப் போர் செய்வதற்குக் காற்றின்றி நாவாய் ஒடவில்லை. அதனால் வளிச்செல்வனை (காற்றுக் கடவுளை) அழைத்து ஏவல் கொண்டு (காற்று வீசச் செய்து) மரக்கலம் செலுத்திக் குறித்த நாட்டை வென்ற வலிய அரசன் (இவன் யாவன் என்பது தெரியவில்லை) மரபில் வந்தவனே, மதம் பொருந்திய யானையையுடைய கரிகால் வளவனே மேற்சென்று போரை எதிர் நின்று கொன்ற நினது வலிதோற்ற வென்றவனே, தழைத்தலைக் கொண்ட புது வருவாயையுடைய ‘வெண்ணி’ என்னும் ஊர்புறத்துப் போர்க்களத்தின் கண் மிக்க புகழை உலகத்துப் பொருந்திப் புறப்புண்ணிற்கு நாணி வடக்கிருந்த பெருஞ் சேரலாதன் அவ்வாறு இருத்தலால் நின்னினும் நல்லன் அல்லன்.”\n[13] கழாத்தலை - ஒர் ஊர்\n[16]. வெண்ணி - கோவில்வெண்ணி என்ற ஊர்; அவ்வூரில் இருந்த வேட்கோவர் மரபில் வந்த புலமை மிக்க அம்மையார் இவர்.\n1.7. கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழர்\nஇவன் திருமாவளவன், கரிகாற் பெருவளத்தான் முதலிய பல பெயர்களைப் பெற்றான். இவனது வரலாற்றை விரிவாக அறிவதற்குச் சிலப்பதிகாரம், பொருநர் ஆற்றுப்படை, பட்டினப்பாலை, எட்டுத் தொகையுள் உள்ள சில பாடல்கள், கலிங்கத்துப்பரணி, பெரிய புராணம் ஆகிய அனைத்தும் துணை செய்கின்றன - ரேனாண்டு சோழர் முதல் கி.பி.14-ஆம் நூற்றாண்டு வரை பொத்தப்பி, நெல்லூர், சித்துார் முதலியவற்றை ஆண்டு வந்த தெலுங்கச் சோழரும் தம்மைக் கரிகாலன் மரபினர் எனக் கல்வெட்டுகளிற் கூறிக் கொண்டு மகிழ்ந்தனர். எனின், இவனது பெருமையை என்னென்பது கன்னட நாட்டிலும் சிற்றரசர் பலர் தம்மைக் கரிகாலன் மரபினர் எனக் கூறிக் கொண்டனர் என்பது கல்வெட்டுகளால் அறியக் கிடக்கும் அருஞ்செய்தியாகும். பிற்காலச் சோழராகிய விசயாலயன் மரபினரும் தம் செப்புப் பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் இவனைக் குறித்து மகிழ்ந்தனர். எனின், இவன் வீரச் செயல்களும் சோழப் பேரரசை நிலை நாட்டிய இவனது பெருந் திறமையும் தமிழகத்தில் மறவாது போற்றப்பட்டமையும் அவ்வக் காலப்புலவர் தத்தம் நூல்களில் அவற்றைக் குறித்து வந்தமையுமே காரணமாகும். இனி, இப்பெருமகன் வரலாற்றை முறைப்படி காண்போம்.\nஇவன் இளஞ் சேட்சென்னி, என்பவன் மகன். ‘இளஞ்சேட் சென்னி’ என்ற பெயரானே, இவன் தந்தை முடி புனைந்து அரசாண்டவன் அல்லன், அரசனுக்கு இளையவன்; அரசு பெறாதே காலங் கழித்தவன்[1] என்பது பெறப்படுகிறது. இவன் அழுத்துார் வேள் மகளை மனந்தவன். அப்பெருமாட்டி நல்லோரையில் கரிகாலனைப் பெற்றாள். கரிகாலன்[2] வளர்பிறை போல வளர்ந்து பல கலைகளும் பயின்று ஒப்பற்ற இளஞ்சிங்க மாக விளங்கினான். அப்பொழுது உறையூரை ஆண்ட இவன் பெரிய தந்தை இறந்தனன்; தந்தையும் இறந்தனன். இறந்த அரசன் மைந்தன் பட்டம் பெற முனைந்தனனே, அன்றி யாது நடந்ததோ தெரியவில்லை; நாட்டிற் குழப்பம் உண்டாயிற்று. கரிகாலன் உறையூரினின்றும் வெளிப்பட்டுப் பல இடங்களில் அலைந்து திரிவானாயினன். நாட்டில் இருந்த நல்லறிஞர் பண்டைக்கால வழக்கம் போலக் கழுமலத்து[3] இருந்த யானையைக் கட்டவிழ்த்துவிட்டு அரசுக்கு உரியவனைக் கொண்டு வருமாறு ஏவினான். அந்த யானை பல இடங்களில் அலைந்து திரிந்து, கருவூரில் இருந்த கரிகாலனைத் தன்மீது எடுத்துக் கொண்டு உறையூரை அடைந்தது. அது கண்ட பெருமக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தவராய்க் கரிகாலனைச் சோழ அரசன் ஆக்கினர்.\nபின்னர் யாது நடந்ததென்பது விளங்கவில்லை. தாயத்தார் இவன் மீது அழுக்காறுற்று இவனைப் பிடித்து சிறைக் கூடத்தில் அடைத்தனர்;[4] அதற்குள்ளேயே இவனைக் கொன்றுவிடத் துணிந்த அவர் சிறைக் கூடத்திற்கு எரியூட்டினர். பெருவீரனாகிய கரிகாலன் எவ்வாறோ தப்பி வெளிப்போந்தான். தன் தாய் மாமனான இரும்பிடர்த் தலையார் என்ற நல்லிசைப் புலவர் துணைப்பெற்று, மதிற்புறத்தைக் காவல் செய்து வந்த வாட்படைஞரைப் புறங்கண்டு, தாயத்தாரை ஒழித்து, அரசுரிமையைக் கைக் கொண்டு அரியணை அமர்ந்தான்.[5]\nஇவன் எரிந்து கொண்டிருந்த சிறைக்கூடத்திலிருந்து வெளிப்பட்ட போது இவன் கால் கரிந்து விட்டதால் ‘கரிகாலன்’ எனப் பெயர் பெற்றான் என்று சில பழம் பாடல்கள் பகர்கின்றன. இங்ஙனமாயின், ‘முதற் கரிகாலன்’ என்பான் கொண்ட பெயருக்கு என்ன காரணம் கூறுவது\n[1] இங்ஙனம் அரசு பெறாது காலம் கழித்தவன் பல்லவ மரபினருள் இளங்கோ - விஷ்ணு கோப வர்மன் என்பது இங்கு நினைவு கூர்தற்குரியது. ஆயின், ‘அவன் மகன் முதலியோர் பல்லவ அரசராக விளங்கினர் என்பதும் இங்கு நோக்கத் தக்கது.\n[3] கழுமலம் - சீகாழி. அங்கு யானை கட்டப்பட்டிருந்த இடம் இன்றும் இருக்கிறது.\n[4]. இப்பழக்கம், மூர்த்தி நாயனார் புராணத்தால் பாண்டியநாட்டிலும் இருந்ததென்பதை உணரலாம்.\n[5] சந்திரகுப்த மோரியன் நந்தரால் சிறையில் இடப்பெற்றமை இங்குக் கருதத்தகும்.\nஇவனுடைய போர்ச் செயல்கள் பொருநர் ஆற்றுப் படையிலும் சிலப்பதிகாரத்திலும் நன்கு விளக்கப்பட்டுள்ளன:\n(1) இவன் தமிழ் நாட்டைத் தன் அரசாட்சியிற் கொணர அவாவிச் சேர பாண்டியருடன் போரிட்டான். போர் ‘வெண்ணி’யில் நடைபெற்றது. ‘முருகன் சீற்றத்து உருகெழுகுரிசி’லான கரிகாலன் அவ்விரு வேந்தரையும் வெண்ணிப் போரில் அவியச் செய்தான். இதனைப் பொருநர் ஆற்றுப் படை பாடிய முடத்தாமக் கண்ணியார்,\n“இரும்பனம் போந்தைத் தோடும் கருஞ்சினை\nஅரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும்\nஓங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த\nஇருபெரு வேந்தரும் ஒருகளத்(து) அவிய\nவெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாள்\nகண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்.”[7]\n(2) கரிகாலன் பன்றி நாட்டிற்குச் சென்றனன். பன்றி நாடு நாகப்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டிற்கு வடக்கில் இருப்பது. இதில் எயினர் என்ற மரபினர் இருந்தனர். அவருள் நாகர் ஒரு பிரிவினர். அவருள்ளும் ஒளியர் என்னும் உட்பிரிவினரே அரசாளுதற்குரியர் ஆதலின் அந்த ஒளி நாகரைக் கரிகாலன் வெற்றி கொண்டான், பிறகு தென்பாண்டி நாட்டை அடிப்படுத்தி மேற்கே சென்றான்.\n(3) கற்கா (பாலக்காடு), வேள் நாடு (திருவாங்கூர்), குட்டம் (கொச்சி), குடம் (தென் மலையாளம்), பூழி (வடமலையாளம்) ஆகிய பகுதிகளைக் கொண்ட சேர நாட்டை அடைந்தான்; அந்நாடுகளை வென்று கரிகாலன் தன் பேரரசிற் சேர்த்துக் கொண்டான்.\n(4) இடை நிலங்களில் வாழ்ந்த பொதுவர் என்பாரை (இடை நில அரசரை) வென்றனன்; இருங்கோவேள் முதலிய வேளிரைத் தனக்கு அடங்கியவர் ஆக்கினன்.\n(5) இங்ஙனம் தமிழகத்தை அடிப்படுத்திய கரிகாலன் அருவா நாட்டை (தொண்டை நாட்டை)க் கைப்பற்ற எண்ணி வடக்கே சென்றான்; அந்நாட்டில் ஓரிடத்தினின்றிக் கண்டவாறு அலைந்து திரிந்த குறும்பரை அடக்கி, அருவாளரை வென்று,[8] தொண்டை நாட்டு 24 கோட்டங்களிலும் அவர்களை நிலைபெறச் செய்தான்;[9] 24 கோட்டங்களிலும் வேளாளர் பலரைக் குடியேற்றினான்.[10]\n(6) பின்னர்க் கரிகாலன் மலையமானாட்டை அடைந்தான். இது பெண்ணை- யாற்றங்கரையில் உள்ள திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டது. இதனை ஆண்டவன் மலையமான். இவன் சோழன் ஆட்சிக்கு உட்பட்டவன் ஆயினான்.\n(7) வேங்கடம் வரை வெற்றிகொண்ட கரிகாலன், வடக்கு நோக்கிப் பெருஞ் சேனையுடன் புறப்பட்டான்; வடுகர் சிற்றரசர் பலரை வென்றான்.\n(8) பின்னர்க் கரிகாலன் நேரே இமயம் வரை சென்று மீண்டான், அப்பொழுது மகதப் பெருநாடு சுங்கர் ஆட்சியிலிருந்து கண்வ மரபினர் ஆட்சிக்கு மாறிவிட்ட காலமாகும். கி.மு. 73-இல் வாசுதேவ கண்வன் மகதநாட்டு அரசன் ஆனான். அவனுக்குப் பின் கண்வர் மூவர் கி.மு. 28 வரை ஆண்டனர்.[11] அதற்குப் பிறகே மகதப் பெருநாடு ஆந்திரர் ஆட்சிக்கு உட்பட்டது. வலியற்ற கண்வர் ஆண்ட காலத்திற்றான் கரிகாலன் வடநாட்டுச் செலவு ஏற்பட்டதாதல் வேண்டும். அக்காலத்தில் கோசாம்பியைக் கோநகராகக் கொண்ட வச்சிரநாடும், உச்சையினியைத் தலைநகராக கொண்ட அவந்தி நாடும் தம்மாட்சி பெற்றிருத்தல் வேண்டும். அதனாற் போலும், கரிகாலனை வரவேற்று மகத நாட்டு மன்னன் பட்டி மண்டபம் கொடுத்தான்; வச்சிரநாட்டு வேந்தன் கொற்றப் பந்தர் அளித்தான்; அவந்தி வேந்தன் தோரணவாயில் வழங்கினான் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது.[12] பின் இரு வேந்தரும் சந்திரகுப்த மோரியன் காலமுதல் சிற்றரசராகவே அடிமைப்பட்டு ஹர்ஷனுக்குப் பின்னும் இருந்து வந்தனர் என்று வரலாறு கூறுதல் நோக்கத்தக்கது.[13]\nஇங்ஙனம் இமயம் வரை இறுமாந்து சென்று மீண்ட கரிகாலன் இலங்கை நாட்டின் மீது தன் கருத்தைச் செலுத்தினான்; கப்பற் படை வீரரை அழைத்துக் கொண்டு இலங்கைத் தீவை அடைந்தான்; அதனை வென்று, தன் தண்டத் தலைவன் ஒருவனை ஆளவிட்டு மீண்டான்;[14] மீண்டபோது பன்னிராயிரம் குடிகளைச் சோணாட்டிற்குக் கொணர்ந்தான் என்று கலிங்கத்துப் பரணி கூறுகிறது.\n[7]. பட்டினப்பாலை வரி 274-282.\n[9] பட்டினப்பாலை, வரி 275.\n[10] செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவூர், சூணாம்பேடு முதலிய இடங்களில் உள்ள இக்கால முதலிமார்கள் தம்மைக் கரிகால் வளவனால் குடியேற்றப்பெற்ற வேளாளர் மரபினர் எனக் கூறுகின்றனர்.- Vide. L. Ulaganatha Pillai’s ‘Karikala Chola’ p. 34 foot-note.\n[12]. இந்திரவிழவூரெடுத்த காதை, வரி; 99-110\n[14]. ‘இலங்கை கி.மு. 44 முதல் கி.மு. 17 வரைக்குட்பட்ட 15 ஆண்டுகள் தமிழர் வசமிருந்தது’ என்னும், மஹா வம்சக் கூற்று இதனை உறுதிப்படுத்தல் காண்க- Vide ‘A Short History of Ceylon’ pp. 722-725 by Dr.W. Geiger, in ‘Buddhistic Studies’ ed. by R.C. Law.\nகூடுரும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் ‘காகந்திநாடு’ என்று கல்வெட்டுகளிற் கூறப்படுகின்றன. ‘காகந்தி நாடு’ பற்றிய குறிப்பு பழங்காலத்ததாகக் கி.பி. 2ஆம் நூற்றாண்டிற் செய்யப்பட்ட மணிமேகலையிற் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பகுதிகளைப் பிற்காலத்தில் ஆண்ட ரேனான்டு, பொத்தப்பிச் சோழர்கள் தங்களைக் ‘கரிகாலன் மரபினர்’ எனக் கல்வெட்டுகளிற் குறித்துள்ளனர். ‘காஞ்சி நகரத்தைக் கரிகாலன் புதுப்பித்தான்; தொண்டை மண்டலத்தைக் காடுகெடுத்து நாடாக்கினான்’ என்றெல்லாம் கலிங்கத்துப்பரணி, பெரிய புராணம் முதலிய அருந்தமிழ் நூல்கள் அறைகின்றன. இவை அனைத்தையும் ஒரு சேர நோக்கி, நடுநிலைமையினின்று ஆராயின், கரிகாலன் காலத்துச் சோழப் பெருநாடு வட பெண்ணையாறு முதல் கன்னிமுனைவரையும் பரவி இருந்தது, என்னில் முற்றிலும் பொருத்தமாகும்.\nதொண்டை நாடு: தொண்டை நாட்டையும் சோழ நாட்டையும் வளப்படுத்திய பெருமை சங்ககாலத்தில் கரிகாற் சோழற்கே சாரும். இவன் தான் வென்ற தொண்டை நாட்டைத் திருத்தினான். காடுகளை வெட்டி, மக்கள் உறைதற்கேற்ற சிற்றுார்கள் ஆக்கினான்; அவர்கள் பயிரிடுதற்கேற்ற விளைநிலங்கள் ஆக்கினான். தொண்டை நாட்டை 4 கோட்டங்களாக அமைத்தான். அவையாவன: 1. ஆம்பூர் 2. இளங்காடு 3. ஈக்காடு 4.மணவில் 5. ஊற்றுக்காடு 6. எயில் 7. கடிகை 8. கலியூர் 9.களத்துார் 10. குன்றவட்டானம் 11. சேத்துர் 12. செங்காடு 13. செந்திருக்கை 14. செம்பூர் 15. தாமல் 16. படுவூர் 17.பல்குன்றம் 18. புழல் 19. புலியூர் 20. பையூர் 21.வெண்குன்றம் 22, வேங்கடம் 23. மணவூர் 24, வேலூர்.[15]\nதொண்டை மண்டலத்தின் தலைநகரம் காஞ்சிபுரம், கரிகாலன் அதனை மதிலால் வளைப்பித்துச் சிறப்பித்தான் அங்குப் பலரைக் குடியேற்றினான்;[16] தொண்டை நாட்டை ஆண்டுவருமாறு தன் மரபினன் ஒருவனை (இளந்திரையன்) விட்டுத் தன் நாடு மீண்டான்.\nசோணாடு: சோழநாடு என்றும் சோற்றுக்குப் பஞ்சமின்றி இருக்கச் செய்தவன் இவ்வளவனே. இவன் ‘செவிலித்தாய் என்ன ஒம்பும் தீம்புனற் கன்னி’ யாற்றுப் பெருக்கால் உண்டாகும் தீமையை மாற்ற உளங் கொண்டான்; ஆற்றின் இருமருங்கும் கரை அமைக்க முடிவு செய்தான். உடனே காவிரியாறு எந்தெந்த ஊர் வழிச் செல்கிறதோ, அவ்வூர் அரசர்க்கெல்லாம் கரை கட்டுமாறு திருமுகம் போக்கினான்; அத்துடன் அவரவர் பங்கையும் அளந்து கொடுத்தான். இக்கட்டளைப்படி சிற்றரசர் அனைவரும் இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஐம்பதாயிரம் மக்களும் முயன்று கரை அமைத்தனர். கரை அமைப்பு வேலை முடிந்தபின், கரிகாலன், பற்பல வாய்க்கால்களையும் வடி மதகுகளையும் அமைத்துத் தண்ணிரை அழிவுறாமற் பாதுகாத்து, வேளாண் வாழ்க்கையை விழுமியதாக்கினான். இப்புதிய முயற்சியால் சோணாடு பொன் கொழிக்கும் நாடாயிற்று. நாடு வளம் பெறச் ‘சோழ வளநாடு சோறுடைத்து’ எனப்புலவர் பாராட்டலாயினர். அன்று முதல் கரிகாலன் ‘கரிகாற் பெருவளத்தான்’ எனப்பட்டான். காவிரியாறு ‘பொன்னி’ எனப் பெயர் பெற்றது. பொன்னிநாட்டைஆண்டமையால், சோழரும் அதுமுதல் ‘வளவர்’ எனப்பட்டனர். சோணாட்டின் சிறப்பைப் பொருநர் ஆற்றுப் படையுள் கண்டு மகிழ்க\nஇவன் காவிரியாற்றை ஒழுங்குபடுத்தியதன்றிப் பல குளங்களைப் புதியனவாக எடுப்பித்தான்; கோவில்களைக் கட்டினான்; கோட்டை கொத்தளங்களை ஆங்காங்கு அமைத்தான் என்று பட்டினப்பாலை பகர்கின்றது.[18]\nஅமைதியுடைய வாழ்க்கை: இவனது தலைநகரமான பூம்புகாரில் கடற்கரை ஓரம் வாணிபத்தின் பொருட்டுச் சோனகர், சீனர், சாவகர் முதலிய பல நாட்டாரும் விடுதிகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்தனர்; அவர்களுடன் உள்நாட்டு மக்களும் கலந்து உறவாடினர்; இரு திறத்தாரும் மனமொத்து வாழ்க்கை நடத்தினர். பெளத்த, சமண, வைதிக சமய மக்களும் பண்டைத் தமிழரோடு அமைதியுடைய வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இதற்கென்ன காரணம் கரிகாலனது செங்கோற் சிறப்புடைய அரசியலே அன்றோ கரிகாலனது செங்கோற் சிறப்புடைய அரசியலே அன்றோ\nமுறை வழங்கல்: கரிகாலனிடம் ஒருகால் முதியவர் இருவர் முறை வேண்டி வந்தனராம். அவர் இவனது இளமைத் தோற்றத்தைக் கண்டு ஐயுற்றனராம். அஃதுணர்ந்த இவன் முதியவன் வேடங்கொண்டு வழக்கைக் கேட்டு நேரிய தீர்ப்புக் கூறினனாம். அம்முதியவர் மனங்களிப்புற்றனர். உடனே அவன் தன் பொய் வேடத்தை அவர் முன் நீக்க, அவர்கள் இவனது பேராற்றலைக் கண்டு வியந்தனர், அதே சமயம் இவனது திறமையை ஐயுற்றமைக்கு நாணினராம். இச்செய்தி பழமொழி, முதலிய நூல்களில் குறிக்கப் பெற்றுள்ளது.\nகடல் வாணிகம்: இம்மன்னன் காலத்தில் கடல் வாணிகம் சிறப்புற நடந்து வந்ததென்னலாம். பூம்புகார்ப் பட்டினத்தை வளப்படுத்திய பெருமை இவனைச் சார்ந்ததே ஆகும். அந்நகரில் பலபாடை மக்கள் கடல் வாணிகத்தின் பொருட்டுத் தங்கியிருந்தனர் என்பதை நோக்கக் கடல் வாணிகம், உயர்ந்த முறையில் நடைபெற்றதை நன்குணரலாம். புகார் நகர் காவிரி கடலொடு கலக்கும் இடத்தில் அமைந்தது. காவிரியின் இருமருங்கும் பூம்புகார் அமைந்திருந்தது. அவ்வாற்றில் மரக்கலங்கள் சென்று மீளத் தக்கவாறு ஆழ்ந்து அகன்ற துறைமுகம் இருந்தது. கடற்கரை ஓரம் கலங்கரை விளக்கம் இருந்தது; இறக்குமதியாகும் பண்டங்களைத் தீர்வை வரையறுத்துக் கடமை (custom) கொள்ளும் ஆயத்துறை (Custom House)கள் இருந்தன; பிறகு அப்பண்டங்கட்குச் சோழனது புலி இலச்சினை இட்டு, அவற்றை இட்டு வைக்கும் பண்டசாலைகள் (ware-house), கிடங்குகள் (godowns), உயர்ந்த மேடைகள் (Docks and Piers)இருந்தன. இறக்குமதியான பொருள்கட்குக் கணக்கில்லை. அவற்றின் விவரம் யாவும் பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், ஊர்காண் காதை உரை இவற்றிற் கண்டு தெளிக: விரிப்பிற் பெருகும். இக்குறிப்புகள் அனைத்துடனும், கீழ்க்கரை ஓரம் கிடைத்துள்ள ரோம நாணயங்களையும், சாதவாகனர் நாணயங்களையும் நோக்க - வெளிநாட்டு உள்நாட்டு வாணிகம் நடந்து வந்த உயர் நிலையை நன்குணரலாம். சுருங்கக் கூறின், கரிகாற் பெருவளத் தானது அரசாட்சி ‘பொற்கால ஆட்சி’ எனக்கூறலாம்.\nசெந்தமிழ் வளர்ச்சி: இச்செங்கோல் வேந்தர் ஆட்சியில் தமிழ் செம்மையுறவே வளர்ச்சிபெற்று வந்ததென்பது கூற வேண்டுமோ இவனது தாய் மாமனான இரும்பிடர்த் தலையாரே பெருந்தமிழ்ப் புலவர்; அவராற் பாதுகாப்புப் பெற்ற இவனும் சிறந்த தமிழ் அறிவு வாய்க்கப் பெற்றிருந்தான் என்பதில் வியப்பில்லை. இவனைப் பாராட்டிய புலவர் பலராவர். அவருள் இவனை பட்டினப்பாலையாற் புகழ்ந்து பாராட்டிய பெரும் புலவர் உருத்திரன் கண்ணனார் என்பவர். இவன் அவர்க்கு 16 லக்ஷம் பொன் பரிசளித்தான் என்பர். பட்டினப்பாலை படித்து இன்புறத்தக்க அழகிய நூலாகும். இவன் மீது பாடப்பெற்ற மற்றொரு பெரிய பாட்டு பொருநர் ஆற்றுப்படை என்பது. அதனைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார் என்பவர். அப்பாவில் இவனுடைய போர்ச் செயல்கள், குணாதிசயங்கள் இன்னபிறவும் செவ்வனே விளக்கப் பெற்றுள்ளன. இவன் வரலாற்றை அறிய அது பெருந்துணை செய்வதாகும். இவனைப்பாடிய பிற புலவருள் காவிரிப்பூம்பட்டினத்துக்காரிக்கண்ணனார் என்பவர் ஒருவர். இவர், கரிகாலன் தன் நண்பனான பாண்டியன் வெள்ளி அம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியுடன் இருந்த மகிழ்ச்சி மிக்க நேரத்திற் சந்தித்து, இருவரையும் பலபடப் பாராட்டிப் பாடியுள்ளார்.[20] கரிகாலனைப் பாடிய மற்றொரு புலவர் மருத்துவன் தாமோதரனார் என்பவர். இவர் கரிகாலனது அரசியற் பொறுப்பை நன்கு உணர்ந்து, கடற்கரை இடத்துக் கழியின் நீரால் விளைந்த உப்பை முகந்து கொண்டு மலைநாட்டை நோக்கிச் செல்லும் வலியையுடைய பாரம் பொறுக்கும் பகட்டை ஒப்பாய் நீ’ என விளக்கியிருத்தல் பாராட்டத்தக்கது. இவர் பின்னும் ‘வெற்றியாக முழங்கும் முரசினையும் தப்பாத வாளினையும் உடைய நினது வெண்கொற்றக் குடை உவாமதி போன்றது என்று நினைந்து நின்பால் பரிசில் பெற யான் வந்தேன்”[21] எனக் கூறுதல், கரிகாலனது செங்கோற் சிறப்பை உணர்த்தி நிற்கின்றதன்றோ\n[15]. இவற்றைக் குறும்பரே அமைத்தனர் எனக் கூறலும் உண்டு.\n[16]. திருக்குறிப்புத் தொண்டர் புராணம்; செ 85.\nஇக்கரிகாலனைப் பாடிய மற்றொரு புலவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்பவர். இவர் சென்றவுடன் கரிகாலன் பரிசில் தரவில்லை: எக்காரணம் பற்றியோ காலம் தாழ்த்தான். அப்பொழுது புலவர் வருந்தி ஒரு பாட்டைப் பாடினார்; அதன் அகத்துக் கரிகாலன் சிறப்பைப் பொது முறையிலே வைத்துக் கூறியிருத்தல் கவனித்தற்குரியது.\n“கரிகாலன் காற்று இயங்கினாற்போலும் தாவுதலை உடையதாகிய கதியையுடைய குதிரையுடன் கொடி நுடங்கும் உச்சியைக் கொண்ட தேர் உடையவன்; கடலைக் கண்டாற் போலும் ஒளி பொருந்திய படைக் கலங்களைக் கொண்ட சேனை வீரரை உடையவன்; மலையோடு மாறுபட்டுப் பொரும் களிறுகளை உடையவன் இடி முழங்கினாற் போலும் அஞ்சத்தக்க முரசம் உடையவன்; போரில் மேம்படும் வெற்றியை உடையவன்.”[21]\nஇக்கரிகாலனைப் பிற்காலத்திற் பாடிய புலவர் பலராவர். அவர்கள் பரணர், நக்கீரர், இளங்கோவடிகள் சயங்கொண்டார், சேக்கிழார் முதலியோர் ஆவர். இவன் காலத்தில் தமிழ்மொழி சிறந்த நிலையில் இருந்தது என்பது சங்க நூல்களைக் கொண்டு நன்கறியக் கிடக்கிறது. இவன், புலவர்தம் கல்வித் திறத்தைச் சீர்தூக்கிப் பட்டி மண்டபத்தையும் நல்லாசிரியர் ஒருங்கிருந்து ஆராய்ச்சி செய்யத்தக்க கலைக் கழகங்களையும்[22] அமைத்த அறிஞன் ஆவான். இப்பெருந் தகையாளன் புலவர்களை நன்கு வரவேற்று வேண்டிய நல்கித் தனக்கு அவர் மாட்டுள்ள ஆர்வமிகுதியால், அவர் பின் ஏழடி நடந்து சென்று மீளும் கடப்பாடு உடையவனாக இருந்தான்.[23] வடபெண்ணையாறு முதல் குமரிமுனை வரைப்பட்ட பெருநாட்டைத் தன் ஒரு குடைக் கீழ் வைத்தாண்ட கரிகாற் சோழன், புலவர் பின் ஏழடி நடந்து சென்று மீளும் பழக்கம் உடையவனாக இருந்தான் எனின், இப்பெருமகனது பெருந்தன்மை யையும் தமிழ்ப்புலவர் மாட்டு இவன் வைத்திருந்த பெருமதிப்பையும், சிறப்பாகத் தன் தாய்மொழி வளர்ச்சியில் இவனுக்கிருந்த தனிப்பற்றையும் என்னெனப் புகழ்வது இத்தகைய தமிழ்ப் பேரரசர் அரும்பாடு பட்டு வளர்த்த சங்கத் தமிழாற்றான் - நாம் இன்று ‘தமிழர்’ எனத் தருக்குடன் நிற்கின்றோம் என்னல் மிகையாமோ\nகலைகள் : கரிகாலன் காலம் செழித்த காலமாதலின் பல கலைகளும் ஓங்கி வளர்ச்சியுற்றன என்பதில் ஐயமில்லை. இசை, நாடகம் முதலியன வளர்ந்தோங்கின என்பது பொதுவாகச் சங்க நூல்களைக் காணும்போது நன்கறியலாம். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் மாதவி நடித்தபோது இருந்த பல்வகை ஆசிரியர், கருவிகள், நடிப்பு முறைகள் இன்னபிறவும் கரிகாலன் காலத்தில் நன்னிலையில் இருந்தன என்பதில் ஐயமுண்டோ இதன் விரிவெல்லாம் அடுத்த பகுதியிற் காண்க.\n[23]. பட்டினப்பாலை; வரி. 169-171.\nசமயம்: கரிகாலன் காலத்தில் சோழ நாட்டில் பல சமயங்கள் இருந்தன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் வேண்டுகோட்படி [24] தமிழரசர் பெளத்த சமயப் பிரசாரத்திற்கு நாட்டில் இடம் தந்தனர். அன்று முதல் சேர சோழ பாண்டிய நாடுகளில் பெளத்தப் பள்ளிகளும் விகாரங்களும் பெருகின. கரிகாலன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிகாரம் இருந்திருத்தல் வேண்டும்; இங்ஙனமே சமணப் பள்ளிகளும் இருந்திருத்தல் வேண்டும் வேதியர் வடநூல் முறைப்படி வேள்விகள் செய்து வந்தனர். இவரன்றி வாணிகத்தின் பொருட்டுச் சோணாடு புக்க பல நாட்டு மக்கள் கொண்டிருந்த சமயங்கள் பலவாகும். இங்ஙனம் பற்பல சமயத்தவர் சோணாட்டில் இருந்தாலும், அவரனைவரும் ஒருதாயீன்ற மக்களைப் போலக் கரிகாலன் ஆட்சியில் கலந்து உறைந்தனர். அரசனும் எல்லாச் சமயத்தவரையும் மதித்து நடந்து வந்தான். கரிகாலன் தனக்கெனக் கொண்டிருந்த சமயம் சைவம் ஆகும். இவன் காஞ்சி நகரில் உள்ள பண்டைக் கோவிலாகிய ஏகம்பவாணர் திருக்கோவில் திருப்பணி செய்து வழிபட்டான். இவனது திருத்தொண்டினைச் சைவ சமயக் குரவரும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டினருமாகிய திருஞான சம்பந்தர் தமது தேவாரப் பதிகத்துச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.\n“விண்ணுளார் மறைகள் வேதம் விரித்தோதுவார்\nகண்ணுளார் கழலின் செல்வார் கரிகாலனை\nநண்ணுவார் எழில்கொள கச்சிநகர் ஏகம்பத்(து)\nஇவனது உருவச் சிலை ‘ஏகாம்பரநாதர்’ கோவிலில் இருக்கிறது. இவன் வைதிக வேள்விகளையும் செய்தவன் ஆவன்.[26]\nஇவனது அணிமிக்க கோநகரான காவிரிப் பூம்பட்டினத்தில்,\n“நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்\nபதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறா” கப்\nபல கோவில்கள் இருந்தன என்பது அறியக் கிடக்கிறது.\n[24]. பொருநர் ஆற்றுப் படை வரி. 76-129; 151;173.\n[25]. திருக்கச்சி ஏகம்பம்: ‘மறையானை’ என்னும் பதிகம்; 7-ஆம் பாடல்.\nபிற அரசர்கள்: அக்காலத்துப் பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெருவழுதியாவன்; சேர அரசன் சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை என்பவன்; சிற்றரசர் - ஏனாதி திருக்கிள்ளி, ஈர்ந்துர்க் கிழான் தோயன் மாறன், சோழியஏனாதி திருக்குட்டுவன், கரிகாலனிடம் தோற்ற இருங்கோவேள் முதலியோர் ஆவர்.[27]\nஅரச குடும்பம்: கரிகால் வளவன் தந்தை இளஞ்சேட் சென்னி, தாய் அழுந்துர் வேள் மகள் என்பது முன்பே கூறப்பட்டது. இவன் நாங்கூர் (சீகாழித் தாலூகா) வேள் மகளை மணந்து கொண்டான்.[28] இவளன்றி வேறு மனைவியர் சிலரும் இருந்தனர்.[29] ஆதிமந்தியார் என்ற மகளும் இருந்தனள்[30] என்பர். இக்கூற்று ஆராய்ச்சிக்கு உரியது.\nஇறுதி : கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டில் சோழப் பேரரசை ஏற்படுத்தி ஒரு குடைக் கீழ் வைத்தாண்ட கரிகாற் பெருவளத்தான் இறுதியில் குராப்பள்ளி என்ற இடத்தில் உலக வாழ்வை நீத்தான் என்பது தெரிகிறது. ‘குராப்பள்ளி’ என்பது குராமரத்தைத் தலமரமாகக் கொண்ட திருவிடைச் சிவத்தலமாகும் என்பது கருதப்படுகிறது.[31]\n[29]. பட்டினப்பாலை, வரி, 295, 299.\nகால விளக்கம்: கரிகாலன் காலம் கி.மு. 60 - கி.மு 10 எனக் கொண்டோம், சிலப்பதிகாரப்படி செங்குட்டுவன் காலம் கி.பி. 150-200 எனக் கொள்ளலாம்.[1] அக்காலத்துச் சோழன் நெடுமுடிக் கிள்ளி என்கிறது மணிமேகலை, அவற்குப் பிற்பட்டவனே கோச் செங்கட் சோழன் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. நெடுமுடிக் கிள்ளியுடன் கடைச் சங்க காலம் முடிவு பெற்றதென்றே ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். ஆதலின், தொகை நூற்களிற் கூறப்படும் சோழர் பலரும் ஏறத்தாழக் கரிகாலற்குப் பிற்பட்ட கி.மு. 10 முதல் செங்குட்டுவன் காலமாகிய கி.பி. 150 வரை இருந்தனர் எனக் கொண்டு, அச்சோழர் வரலாறுகளை இப்பகுதியிற் காண்போம்.\nசோழன் நலங்கிள்ளி கரிகாலனின் மகன் என்பதே இவனைப்பற்றிய பாடல்களால் உய்த்துணரப் படுகிறது. இவன் பெரியதொரு நாட்டைப் பகைவர் அஞ்ச ஆண்டுவந்தான் என்றே புலவர் கூறியுள்ளனர். இவன் பலவகைப் படைகளைப் பெற்றிருந்தான். இவனைப் பற்றிப் 10 பாடல்கள்[2] புறநானூற்றில் உள்ளன. இவனால் பாராட்டப் பெற்ற சங்கப்புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கோவூர் கிழார், ஆலந்துார் கிழார் என்பவர்கள். இப்புலவர் பாடல்களால் இவன் வரலாறு விளங்குகிறது.\nபோர்ச் செயல்கள் : நலங்கிள்ளி பட்டம் பெற்றவுடன் தாயத்தார்க்குள் பகைமை மூண்டது. நெடுங்கிள்ளி என்பவன் ஆவூரில் இருந்த சோழ அரச மரபினன். அவன், நலங்கிள்ளி காவிரிப்பூம்பட்டினத்தில் முடி கவித்துக் கொண்டு சோழப் பேரரசன் ஆனதும், உறையூர்க்கு ஒடி, அதனைத் தனதாக்கிக் கொண்டான்; கொண்டு, சூள் உரைத்துப் போருக்குப் புறப்பட்டான்.[3]\nசூள் உரை: மெல்ல வந்து எனது நல்ல அடியை அடைந்து, ‘எமக்கு ஈய வேண்டும்’ என்று தாழ்ந்து இரப்பாராயின், அவர்க்குச் சிறப்புடைய முரசு பொருந்திய பழையதாய் வருகின்ற உரிமையையுடைய எனது அரசாட்சியைக் கொடுத்து விடுவேன்; இனிய உயிரை வேண்டுமாயினும் கொடுப்பேன். என் அமைச்சர் படைத் தலைவர் முதலியோர் வலிமையை உணராது என்னை இகழ்ந்து அறிவில்லாதவன், யாவர்க்கும் விளங்கத் துங்குகின்ற புலியை இடறின குருடன் போலப் பிழைத்துப் போதல் அரிதாகும். மூங்கிலைத் தின்னும் வலியையுடைய யானையினது காலின் கண் அகப்பட்ட வலிய மூங்கிலது நீண்ட முனையை ஒப்ப மேற்சென்று பொருவேன்; யான் அங்ஙனம் செய்யேனாயின், பொதுமகளிர் போகத்தில் எனது மாலை துவள்வதாக”\nஆவூர் முற்றுகை : இங்கனம் வஞ்சினம் உரைத்து நெடுங்கிள்ளியது ஆவூர்க் கோட்டையை முற்றுகை இட்டான். நெடுங்கிள்ளி கோட்டைக் கதவுகளை அடைத்துக் கொண்டு உள்ளே அமைதியாக இருந்து வந்தான்; வெளியே நலங்கிள்ளி முற்றுகை- யிட்டிருந்தான். கோட்டைக்கு வெளியே இருந்த நாட்டுப் புறங்கள் அல்லலுற்றன; போரால் துன்புற்றன. இக்கொடுமையையும், தாயத்தார் அறியாமையாற் செய்யும் கேட்டினையும் கண்டு இரங்கிய கோவூர் கிழார் என்னும் புலவர் கோட்டைக்குள் இருந்த நெடுங்கிள்ளியைப் பார்த்து, அறிவுரை பகர்ந்தார்.\n“நலங்கிள்ளியின் யானைகள் ஊர்களைப் பாழாக்குகின்றன; உருமேறு போல முழங்குகின்றன. உள் பகுதியில் உள்ள குழந்தைகள் பாலின்றி அழுகின்றனர்; மகளிர் பூவற்றவறிய தலையை முடிக்கின்றனர். (மகளிர் பலர் வீரர் இறத்தலால் கைம்பெண்கள் ஆயினர்; இல்லற வாழ்க்கையர் நின்னை நோக்கி ‘ஒலம்’ எனக் கூக்குரல் இடுகின்றனர். நீ இவற்றைக் கவனியாமலும் இவற்றிற்கு நாணாமலும் இனிதாக இங்கு (கோட்டைக்குள்) இருத்தல் இனியதன்று. வலிய குதிரையையுடைய தோன்றலே நீ அறத்தை உடையை ஆயின், ‘இஃது உனதன்றோ நீ அறத்தை உடையை ஆயின், ‘இஃது உனதன்றோ’ என்று சொல்லிக் கதவைத் திறந்துவிடு; மறத்தை உடையை ஆயின், போரால் திறத்தல் செய்வாயாக. இவ்விரண்டும் இன்றிக் கோட்டைக்குள் ஒளிந்து கொண்டிருத்தல் நாணமுடைய செயலாகும்”[4] என்று உறைக்க உரைத்தார்.\nபின்னர் என்ன நடந்ததென்பது தெரியவில்லை. நெடுங்கிள்ளி ஆவூர்க் கோட்டையை விட்டு ஓடி உறையூர்க் கோட்டைக்குள் ஒளிந்து கொண்டான்.\nஉறையூர் முற்றுகை: “நெடுங்கிள்ளியின் பிடிவாதத்தையும் நலங்கிள்ளி அவனை விடாது பின்தொடர்ந்து சென்று உறையூரை முற்றியிருந்ததையும் கண்டு மனம் வருந்திய கோவூர் கிழார் இருவரையும் உளம் உருகப் பார்த்து,\n“நெடுங்கிள்ளி அண்ணலே, உன்னோடு பொருபவன் பனம்பூ மாலை அணிந்த சேர அரசன் அல்லன்; வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டியனும் அல்லன். உனது கண்ணியும் ஆத்தியால் கட்டப்பட்டது. உன்னுடன் பொருவோனது கண்ணியும் ஆத்தியாற் செறியக் கட்டப்பட்டது. ஆதலால், நும்முள் ஒருவீர் தோற்பினும் தோற்பது சோழர் குடியே அன்றோ இருவீரும் வெல்லுதல் இயல்புமன்று; ஆதலின் நீங்கள் இருவரும் அங்ஙனம் போர் இடுதல் தக்க செயலன்று. இச்செயல், தும்மைப் போன்ற வேந்தர்க்கு மனக்களிப்பை உண்டாக்குமே அன்றி உமக்கு நன்மை பயவாது. ஆதலின், இதனைத் தவிர்த்தலே முறை”[5] என்று இருவர் மனத்திலும் நன்கு பதியுமாறு புகன்றார்.\nஇளந்தத்தன்: இந்நிலையில் நலங்கிள்ளியால் பரிசில் பெற்ற இளந்தத்தன் என்ற புலவன் உறையூர்க்குட் புகுந்து நெடுங்கிள்ளியைக் காணவந்தான். அவன் பகைவனிட மிருந்து வந்ததால், ஒற்று அறிய வந்தவன் என நெடுங்கிள்ளி தவறாக எண்ணினான்; அத்தவற்றால் அவனைக் கொல்லத் துணிந்தான். இக்கேட்டைக் கேள்வியுற்ற கோவூர் கிழார் விரைந்து சென்று, நெடுங்கிள்ளியைக் கண்டு,\n“ஐயனே, பழுமரம் தேரும் பறவைபோல நெடிய வழியையும் கவனியாது வள்ளல்களை நோக்கி வரும் எளிய புலவருள் இவன் ஒருவன், தான் வல்லபடி பாடிப் பரிசில் பெற நின்பால் வந்தவன்; அரசியல் ஒற்று முறைகளை அறிந்தவன் அல்லன். தான் கற்ற கல்வியால் தலை நிமிர்ந்து நடக்கும் புலவன் இவன். இவன் வந்த நோக்கத்தை அறியாது, நீ இவனைக் கொல்ல முயலுதல் கொடுஞ் செயலாகும்.” என்றார். அரசனும் அச்செயல் தவிர்ந்தான்.\nஉறையூர் முற்றுகை நலங்கிள்ளிக்கே வெற்றி அளித்ததென்பது தெரிகிறது. என்னை நலங்கிள்ளி உறையூரை ஆண்டுவந்தான், அதனைத் தலைநகராகக் கொண்டிருந்தான் என்று புறப்பாட்டு 68 கூறலாம் என்க. மேலும், நெடுங்கிள்ளி நலங்கிள்ளியுடன் போரிட ஆற்றாது, பலவாறு முயன்று, இறுதியில் ‘காரியாறு’ என்ற இடத்தில் (போரிட்டு) இறந்தான் என்பது தெரிகிறது. அதனால் அவன் ‘காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி’ எனப்பட்டான்.[6]\nபாண்டியருடன் போர்: நலங்கிள்ளி தன் ஆட்சிக் காலத்தில் பாண்டியருடன் போரிட்டான் என்பது தெரிகிறது. பாண்டிய நாட்டில் அரண் மிக்க வலிய கோட்டைகள் ஏழு இருந்தன. நலங்கிள்ளி அவற்றைக் கைப்பற்றி, அவற்றில் தன் புலிக் குறியைப் பொறித்தான்.\nபெரு வீரன்: இவன் எப்பொழுதும் போர்க்களத்திலிருந்து வந்தவன்; பகைவர் அஞ்சத்திக்க போர்களிற் பெருங்களிப்புக் கொண்டவன்; போர்முனையிற்றான் பாணர் முதலியோர்க்குப் பரிசளித்தவன்;[7] இவனிடம் சிறந்த கடற்படை இருந்தது: குதிரைப் படை இருந்தது : இவன் தேர்மீது செல்லும் பழக்கம் உடையவன்.[8] இவன் காலாட்படைகள் மூவகைப்படும். துரசிப்படை, இடையணிப்படை, இறுதியணிப்படை என்பன.[9] அவை போருக்குப் போகும் பொழுது முதற் படை பனைநுங்கைத் தின்னும். இடையணிப்படை, பனம் பழத்தின் கனியை நுகரும்; இறுதியணிப்படை சுடப்பட்ட பனங்கிழங்கைத் தின்னும், அஃதாவது, தூசிப்படை முதலிலே அனுப்பப்படும்; அதுவே செய்வினையை முடித்துவிடும். தவறின் பிறகுதான் இரண்டாம் படை அனுப்பப்படும். இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட காலமே நுங்கு பழமாகும் காலம் ஆகும். இரண்டாம் படையும் தவறுமாயின் ஈற்றணிப்படை பின்னரே அனுப்பப்படும். இவற்றிற்கு இடைப்பட்ட காலமே பனம்பழம் பனங்கிழங்காக மாறும் காலம் என்ன அழகிய நுட்பமான கருத்து[10] இதனால் நலங்கிள்ளியின் போர்த்திறம் பற்றிய அறிவை நன்கறியலாம் அன்றோ[10] இதனால் நலங்கிள்ளியின் போர்த்திறம் பற்றிய அறிவை நன்கறியலாம் அன்றோ படைகளை முன்னரே கொண்டு குவித்து வீணாக்கும் வினரைப் போலன்றித் தேவை உண்டாயின், ஒவ்வொரு படையாக அனுப்புதல் நன்முறையே அன்றோ\n[6. இவனைக் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இளங்கிள்ளியோடு பொருதவன் எனச் சிலர் தவறாகக் கருதி எழுதியுள்ளனர். இதற்குக் காரியாற்றுப் போரைப் பற்றிய மணிமேகலை அடிகளிற் சான்றில்லை என்பது அறியற்பாலது.\nபேரரசன்: இவன் கடற்படை வைத்திருந்தான் என்பதாலும் எப்பொழுதும் போர்க்களமே இடமாகக் கொண்டவன் என்பதாலும் இவன் பேரரசன் என்பதும், பகைவரை அடக்குதலிலே கண்ணும் கருத்துமாக இருந்தான் என்பதும் அறியக் கிடக்கின்றன. இதனை,\n“சிறப்புடைய முறைமையால் பொருளும் இன்பமும் அறத்தின் பின்னே தோன்றும் காட்சி போலச் சேர, பாண்டியர் குடைகள் இரண்டும் நின் குடைக்குப் பின்னே தோன்றுகின்றன. நீ பாடி வீட்டின் கண்ணே இருத்தலையே விரும்புகின்றனை நகரின் கண் இருத்தலை உடம்படாய், பகைவர் கோட்டைக் கதவுகளைத் தம் கோட்டாற் குத்தும், நின் யானைகள் அடங்கி இரா. போர்’ என்றவுடன் குதுகலித்துத் துள்ளும் நின்மறவர் போர் இன்றி வாடியிரார். ஆதலின் கீழ்க்கடல் பின்னதாக மேல் கடலினது அலை நின் குதிரையின் குளம்பை அலைப்ப வலமாக முறையே நீ வருவையோ என்று வடநாட்டரசர் ஏங்குகின்றனர்.”[11]\nஎன்று கோவூர்கிழார் பாடியுள்ளது கொண்டும் அறியலாம். கோவூர் கிழாரது கூற்றால், இவன் பேரரசன் என்பதும், வடநாட்டரசரும் அஞ்ச்த்தக்க நிலையில் இருந்தவன் என்பதும் தெளிவுறத் தெரிகின்றன அல்லவா இச்சோழன், விறலியர் பூவிற்கு விலையாகப் பெறுக என்று மாடத்தையுடைய மதுரையையும் தருகுவன்,” என்று கோவூர் கிழார் கூறினார்.[12] எனின், நலங்கிள்ளி பேரரசன் என்பதில் ஐயமுண்டோ இச்சோழன், விறலியர் பூவிற்கு விலையாகப் பெறுக என்று மாடத்தையுடைய மதுரையையும் தருகுவன்,” என்று கோவூர் கிழார் கூறினார்.[12] எனின், நலங்கிள்ளி பேரரசன் என்பதில் ஐயமுண்டோ ‘பகைவரை வென்ற மாறுபாட்டால் மிக்க செல்வத்தையுடைய தேர்வண் கிள்ளி’ என்று இவனைத் தாமப்பல் கண்ணனார்[13] பாராட்டியுள்ளமையும் இவன் பேரரசன் என்பதை உணர்த்துகிறதன்றோ ‘பகைவரை வென்ற மாறுபாட்டால் மிக்க செல்வத்தையுடைய தேர்வண் கிள்ளி’ என்று இவனைத் தாமப்பல் கண்ணனார்[13] பாராட்டியுள்ளமையும் இவன் பேரரசன் என்பதை உணர்த்துகிறதன்றோ ‘நலங்கிள்ளியின் படைகள் இடமகன்ற உலகத்து வலமுறையாகச் சூழ்ந்து, மன்னரை வலிகெடுத்த மேம்பாட்டையுடையது. ‘அவன் உலகம் காக்கும் அரசன்’ என்று ஆலத்துார் கிழார் பாராட்டியிருத்தல் காண்க.[14]\nபுலவன்: இப்பேரரசன் தமிழ்ப் புலமை நிரம்பியவன் என்பது இவனது பாடல் கொண்டு உணரலாம். அதன் செந்தமிழ் நடை, பொருட் செறிவு, உவமை நயம் இன்ன பிறவும் சுவைத்தற்கு உரியன. நெடுங்கிள்ளியைப் பொருமுன் சொன்ன வஞ்சினப் பாடல் அது. அதன் பொருள் முன்னரே கொடுக்கப் பெற்றது. பாடல் புறப்பாட்டில்[15] கண்டு மகிழ்க.\nபுரவலன்: இவன் கோவூர் கிழார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார், ஆலத்துார் கிழார் முதலிய புலவர் பெருமக்களைப் பாராட்டி ஊக்கிய வள்ளல்; பாணர், கூத்தர், விறலியர் முதலியோரையும் பாதுகாத்து, அவர் வாயிலாக இசைத் தமிழையும், நாடகத் தமிழையும் நலனுற வளர்த்த தமிழ்ப் பெருமகன் ஆவன். “நமது சுற்றத்தினது அடுகலத்தை நிறைக்கும் பொருட்டு விலையாகக் கொடி கட்டிய வஞ்சிமாநகரையும் தருகுவன்; ‘விறலியர் பூவிற்கு விலையாகப் பெறுக’ என்று மாடத்தையுடைய மதுரையையும் தருவன்; ஆதலின், நாமெல்லாம் அவனைப் பாடுவோம், வாரீர் பரிசில் மாக்களே,”[16] என்று பஞ்சிலரைப் புரவலன் பால் அழைக்கும் கோவூர்கிழார் பாடல் இவனது வள்ளன் மையை விளக்கப் போதுமன்றோ\nபுலவர் அறவுரை: போரில் சிறந்த நலங்கிள்ளிக்கு முதுகண்ணன் சாத்தனார் அளித்த அறவுரை சாலச் சிறந்ததாகும். அதன் சுருக்கம் பின்வருமாறு:\n“என் இறைவ, சேட்சென்னி நலங்கிள்ளி, உலகில் தோன்றி மறைந்த மன்னர் பலராவர். அவருள் உரையும் பாட்டும் உடையோர் சிலரே. வளர்ந்தது குறைதலும், குறைந்தது வளர்தலும், பிறந்தது இறத்தலும், இறந்தது பிறத்தலும் கல்வியால் அறியப்படாத மடவோரையும் அறியக் காட்டி அறிவை ஊட்டி வரும் புலவரை என்றும் காப்பாயாக. நீ நல்ல வளநாட்டிற்குத் தலைவன். ஆதலால், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் நீ பெற்று வாழ்வாயாக நினது நாளோலக்கம் நின்னைத் தேடி வரும் பாண் மக்களால் சூழ்வதாகுக, பிறகு நினது மார்பம் நின் உரிமை மகளிர் தோள் சூழ்வதாகுக: நின் அரண்மனை முற்றத்தில் முரசு அதிரத் தீயோரை ஒறுத்து. நல்லோரை அருள் செய்து வரும் முறையை இனியும் கடைப்பிடிப் பாயாக. 'நல்வினை நலம் பயக்கும் தீவினை தீமை பயக்கும்’ என்பதை மறுப்பவர் உறவை நீ நாடா தொழிவாயாக நின்னை நாடிவரும் எளியார்க்கு உதவி செய்யும் இயல்பு என்றும் நின்பால் நிலைப்பதாக, நீ பாதுகாத்த பொருள் நின் புகழிடத்ததாக”\nஇப்புலவர் பெருமான் பொன்மொழிகள் அவன் உள்ளத்தை உருக்கின. இவரே அன்றிக் கோவூர் கிழாரும் முற்றுகையிட்ட காலங்களில் எல்லாம் அறிவுரை கூறித் தெருட்டியுள்ளமை மேலே கூறப் பெற்றது. நற்குணங்கள் ஒருங்கே பெற்ற நலங்கிள்ளி, இப் பெருமக்கள் அறிவுரைப்படி நடந்து வந்தான் என்று நாம் எண்ணுவதில் பிழை ஒன்றும் இல்லை.\nஅக்காலச் செய்திகள் சில : ‘ஞாயிற்றினது வீதியும் அந்த ஞாயிற்றின் இயக்கமும் அவ்வியக்கத்தாற் சூழப்படும் பார்வட்டமும் காற்று இயங்கும் திக்கும், ஒர் ஆதாரமும் இன்றித்தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டு போய் அளந்து அறிந்தவரைப் போல நாளும் இத்துணை அளவை உடையன என்று சொல்லும் கல்வியை உடையவரும் உளர்.’[17] ........ இக்கூற்றால், அக்காலத்தில் விண்ணுரல் அறிஞர் இருந்தனர் என்பதை அறியலாம். நாளும் தம் கல்வியை வளர்த்து வந்த பேரறிஞர் இருந்தனர் என்பதை உணரலாம்.\n‘கூம்புடனே மேல் பூரிக்கப்பட்ட பாயை மாற்றாமல் அதன் மேல் பாரத்தையும் பறியாமல் ஆற்றுமுகத்துப் புகுந்த பெரிய மரக்கலத்தைப் பரதவரும், அளவரும் முதலாகிய தகுதி இல்லாதோர் தம் புலத்திற்கு இடையாகிய பெருவழிக்கண்னே சொரியும் கடலால் வரும் பல பண்டத்தையுடைய நாட்டை உடையாய்’[18] ............ இதனால், நலங்கிள்ளியின் காலத்தில் நடந்து வந்த கடல் வாணிகம் இத்தன்மைத் தென்பதை ஒருவாறு அறியலாம் அன்றோ\n‘கைவல்லோனால் புனைந்து செய்யப்பட்ட, எழுதிய, அழகு பொருந்திய அல்லிப்பாவை ‘அல்லியம்’ என்னும் கூத்தை ஆடும்’[19] ..... இதனால், ஒவியக்கலை சோணாட்டில் இருந்து வந்தமை அறியலாம், கூத்து வகைகள் பல இருந்தன; அவற்றில் அல்லியம் என்பது ஒன்று என்பதும் அறிந்தின்புறலாம்.\n‘பலர் துஞ்சவும் தான் துஞ்சான் உலகு காக்கும்’[20] என்பதனால், நலங்கிள்ளி அரசியல் பொறுப்பை அழுத்தமாக உணர்ந்த செங்கோல் அரசன் என்பது செவ்விதின் விளங்கும் அன்றோ\nதம்பி மாவளத்தான்: இவனைப்பற்றி விவரமாக ஒன்றும் தெரியவில்லை. இவன் தாமப்பல் கண்ணனார் என்ற புலவரை ஆதரித்த வள்ளல், ஒருநாள் இவன் அவரோடு வட்டாடினான். அவன் கைகரப்ப, இவன் வெகுண்டான்; வட்டை அவர்மீது வீசி எறிந்தான். உடனே அவர் வெகுண்டு,‘நீ சோழன் மரபினன் அல்லை; அம்மரபில் வந்திருப்பின் நீ இங்ஙணம் செய்யாய்’ எனக்கடிந்தனர். அதுகேட்ட மாவளத்தான் தான் சினத்திற் செய்த சிறு செயலை எண்ணி வருந்தி நாணி நின்றான். அவனது உள்ள நிலையை நன்கு உணர்ந்த புலவர், தாம் அவனை வெகுண்டு கூறியதற்கு வருந்தி, அவனைத் தேற்றி மகிழ்வித்தார். இந்நிகழ்ச்சியை அப்புலவரே அழகாகப் பாடியுள்ளார்.[21]\nமுன்னுரை: இவன் முன்சொன்ன நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியவர்க்கு அடுத்து இருந்த பெரிய அரசன் ஆவன். என்னை அவ்விருவரையும் பாடிய புலவர் பலரும் இவனை நேரிற் பாடியிருத்தலின் என்க. இவன் உறையூரை அரசிருக்கையாகக் கொண்டு ஆண்டவன்.[1] இவனைப் புலவர் ஒன்பதின்மர் 18 பாக்களிற் பாடியுள்ளனர். இவனை அகநானூற்றில் ஒர் இடத்தில் நக்கீரர் குறித்துள்ளார்.[2] இவனைப் பற்றிய பாடல்களால் இவன் சிறந்த போர் வீரன், சிறந்த புலவன், புலவரைப் பற்றிய புரவலன், கரிகாலன் நலங்கிள்ளி போன்ற சோழப் பேரரசன் என்பன எளிதிற் புலனாகின்றன.\nபோர்ச் செயல்கள்: இவன் செய்த போர்கள் பல என்பது பல பாடல்களால் விளங்குகிறது. இடம் குறிக்காமலே பல பாடல்கள் போர்களைக் குறிக்கின்றன; இவன் பகைவர் அரண்கள் பலவற்றை அழித்தவன்; அரசர் பொன் மகுடங்களைக் கொண்டு தனக்கு வீரக்கழலைச் செய்து கொண்டவன்,[3] எட்டுத் திசையும் எரி கொளுத்திப் பல கேடுகள் நிகழப் பகைவர் நாட்டை அழித்தவன்; காற்றுடன் எரி நிகழ்ந்தாற் போன்ற செலவையுடைய போரில் மிக்கவன்.[4] வேந்தரது பாடி வீட்டின்கண் குருதிப் பரப்பின் கண்ணே யானையைக் கொன்று புலாலையுடைய போர்க் களத்தை உண்டாக்கிய போர் செய்யும் படையை உடையவன்.[5] மண்டிய போரில் எதிர் நின்று வெல்லும் படையையும் திண்ணிய தோள்களையும் உடையவன்;[6] வாள் வீரரும் யானையும் குதிரையும் உதிரம் கொண்ட போர்க்களத்தில் மாய, நாடோறும் அமையானாய், எதிர்நின்று கொன்று நமனுக்கு நல்விருந்தளித்தவன்.[7]\nகருவூர் முற்றுகை: இவன் செய்த பல போர்களில் கருவூர் முற்றுகை ஒன்றாகும். இவன் தன் படைகளுடன் கருவூரை முற்றிப் போர் செய்தான். சேர மன்னன் கருவூர் அரணுக்குள் இன்பமாகக் காலம் கழித்து வந்தான். அவன் வீர மானம் அற்றவன். கிள்ளி வளவன் விணே போரிடலைக் கண்டு வருந்திய ஆலத்துார் கிழார் என்ற புலவர் அவனை நோக்கி, “நின் படைகள் செய்யும் கேட்டை நன்கு உணர்ந்தும் சேர மன்னன் மானம் இன்றித் தன் கோட்டைக்குள் இனிதாக இருக்கின்றான். அவன் போருக்கு வரவில்லை. நீ மானமற்ற அவனுடன் பொருவதில் என்ன சிறப்பு உண்டாகும் நீ வென்றாலும் ஒன்றே அவனைக் கொன்றாலும் ஒன்றே. எச்செயலாலும் நினக்குப் பெருமை வருமென்பது விளங்கவில்லை.”[8]\nஎன்று கூறுமுகத்தால், சேர அரசனது மானமின்மையையும் கிள்ளிவளவனது ஆண்மையையும் விளக்கினார். பின்னர்ச் சேரன் தோற்றான்போலும்\n“இமய மலையின்கண் சூட்டப்பட்ட காவலாகிய வில் பொறியையும் சிறந்த வேலைப்பாடமைந்த தேரையும் உடைய சேரன் அழிய அவனது அழிவில்லாத கருவூரை அழிக்கும் நினது பெருமை பொருந்திய வலிய தாளை எங்ஙனம் பாடவல்லேன்”[9] என்று கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியுள்ளதால என்க.\nமலையமானுடன் போர்: மலையமான் என்பவன் திருக்கோவலுரைத் தலைநகரமாகக் கொண்ட மலைநாட்டுத் தலைவன். இந்த மலையமான் மரபினர் கி.பி.13-ஆம் நூற்றாண்டு வரை தமிழக வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் சங்க காலம் முதலே சோழர் பேரரசிற்கு உட்பட்டவராவர். அங்ஙனம் இருந்தும், கிள்ளிவளவன் காலத்து மலையமான் எக்காரணம் பற்றியோ சோழனது சீற்றத்திற்கு ஆளானான். அதனால் கிள்ளிவளவன் அவனை என்ன செய்தான் என்பது விளங்கவில்லை; ஆயின் அவன் மக்கள் இருவரையும் சிறைப் பிடித்துக் கொணர்வித்தான்; அவர்களை யானையால் இடறச் செய்யத் தீர்மானித்தான். இஃது அக்காலத்துத் தண்டனை வகைகளில் ஒன்றாக இருந்தது.\nஇந்தக் கொடுஞ் செயலைக் கோவூர் கிழார் அறிந்தார். அவர் மலையமானது அறச்செயலை நன்கறிந்தவர்; அவ்வள்ளல் மக்கட்கு நேர இருந்த கொடுந்துன்பத்தைப் பொறாதவராய்ச் சோழனைக் குறுகி,\n“நீ, ஒரு புறாவின் துன்பம் நீக்கத் தன் உயிர் கொடுத்த சோழன் மரபில் வந்தவன். இப்பிள்ளைகள் புலவர் வறுமையைப் போக்கும் மரபில் வந்தவர்கள். இவர்கள் யானையைக் காணுமுன்வரை அச்சத்தால் அழுதுக் கொண்டிருந்தனர்; யானையைக் கண்டவுடன் தம் அழுகையை நிறுத்தி வியப்பால் அதனை நோக்கி நிற்கின்றனர்; அப்புதிய இடத்தைக் கண்டு அஞ்சி இருக்கின்றனர். நீ இதனைக் கேட்டனையாயின், விரும்புவதைச் செய்வாயாக.”[10]\nஎன்று உறைக்க உரைத்தார். பிறகு நடந்தது தெரியவில்லை.\nபாண்டிய நாட்டுப் போர்: கிள்ளிவளவன் பாண்டிய னுடன் போர் செய்தான். போர் மதுரையில் நடந்தது. பாண்டியன் தானைத் தலைவன் பழையன் மாறன் என்பவன். சோழன் வெள்ளம் போன்ற தன் சேனையுடன் போரிட்டான். எனினும், அப்போரில் தோற்றான். அவனுடைய புரவிகளும், களிறுகளும் பாண்டியன் பெற்ற இந்த வெற்றியைக் கண்ட கோக்கோதை மார்பன் (சேரமான் கோக்கோதை மார்பன்\nஇந்தச் செய்தியை நக்கீரர் அகநானூற்றுப் பாடல் ஒன்றில் குறித்துள்ளார்.[11] கிள்ளிவளவன் இப்போரில் வெற்றி பெற்றிருப்பானாயின், அவனைப் பற்றிய 18 பாடல்களில் ஒன்றிலேனும் குறிக்கப் பெற்றிருப்பான். அவனைப் பாடிய புலவர் ஒன்பதின்மருள் ஒருவரேனும் இதனைக் குறியாமை ஒன்றே, அவன் பாண்டிப் போரில் தோற்றிருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. கிள்ளிவளவன் இறந்த பிறகும் அவனைப் புலவர் நால்வர் பாடியுள்ளனர். அப்பாடல்களிலும் பாண்டிப் போர் குறிக்கப்பட்டிலது. இவற்றை நோக்கக் கிள்ளிவளவன் பாண்டி நாட்டுப் போரில் தோற்றானாதல் வேண்டும் என்பது தெரிகிறது. கரிகாலன் ஏற்படுத்திய சோழப் பேரரசிற்குத் தன்னைப் போல உட்பட்டிருந்த பாண்டியன், அக்கரிகாலன் மரபில் வந்த கிள்ளிவள வனைத் தோற்கடித்துத் தன் ஆட்சி பெற்றதைக் கான (சேரமான்) கோக்கோதை மார்பன் மகிழ்ந்தனன் என்பது இயல்பே அன்றோ\nசேரநாட்டுப் போர்: இத்துடன், இச்சோழன் ‘குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்’ என இறந்தபின் பெயர் பெற்றான். ‘குளமுற்றம் என்னும் இடத்தில் இறந்த’ என்பது இதன்பொருள். குளமுற்றம் என்பது சேரநாட்டில் உள்ளதோர் ஊர். இவன் சேரனோடு செய்த போரில் இறந்தானாதல் வேண்டும்[12] என்பது தெரிகிறதன்றோ\nமுடிவு: இவன் பல இடங்களிற் போர் செய்தான்; கருவூரை ஆண்ட சேர மன்னனை முதலில் தாக்கினான்; மலையமானைப் பகைத்துக் கொண்டான்' என்ற முற்செய்திகளையும் இவற்றோடு நோக்க, இவனது ஆட்சிக் காலத்தில், கரிகாலன் காலமுதற் சிற்றரசரான அனைவரும் தம்மாட்சி பெற முனைந்தனர் என்பதும், இறுதியில் வெற்றி பெற்றனர் என்பதும் தெளிவாக விளங்குகின்றன.\nஇவை அனைத்தையும் சீர்தூக்கின், கரிகாலன் உண்டாக்கிய சோழப் பேரரசு கிள்ளிவளவன் காலத்தில் சுருங்கிவிட்டது என்பது நன்கு விளங்குதல் காண்க.\nகிள்ளிவளவன் பேரரசன்: தமிழ்நாட்டிற்கு உரியராகிய மூவேந்தருள்ளும் ‘அரசு’ என்பதற்கு உரிய சிறப்புடையது கிள்ளிவளவன் அரசே[13] என்று வெள்ளைக் குடிநாகனார் வெளிப்படுத்துவதிலிருந்து, இவன் அக்காலத்தில் தலைமை பெற்றிருந்த தன்மையை நன்கறியலாம். “செஞ்ஞாயிற்றின் கண் நிலவு வேண்டினும், வேண்டிய பொருளை உண்டாக்கும் வலிமை உடையவன்'[14] என்று ஆவூர் மூலங்கிழார் அறைந்தமை அவனது பேரரசுத் தன்மையை அன்றோ புலப்படுத்துவது மிக்க பெரிய சேனையையுடைய அறிஞர் புகழ்ந்த நல்ல புகழையும் பரந்த சுடரினையும் உடைய ஆதித்தன் வானத்தின் கண் பரந்தாலொத்த தலைமையை உடைய செம்பியர் மரபினன் கிள்ளிவளவன், கொடிகள் அசைந்தாடும் யானைகளையுடைய மிகப் பெரிய வளவன்[15] என்று ஐயூர் முடவனார் அருளிச் செய்தமை அறியற்பாலது.\nசிறந்த போர் விரன்: இவன் செய்த பல போர்கள் முன்னர்க் குறிக்கப்பட்டுள. பெரும் படைகளைக் கொண்ட இவனே சிறந்த போர்வீரன் என்பதும் புலவர் சொற்களால் அறியலாம். ‘அருஞ்சமம் கடக்கும் ஆற்றலன்’ என்று இவனை எருகாட்டுர்த் தாயங் கண்ணனார்[16] பாடியுள்ளது நோக்கத்தக்கது.\nபுலவன்-நண்பன்: கிள்ளிவளவன் சிறந்த புலவன் என்பது இவன் பாடிய புறநானூற்றுப் பாடலால் நன்கறியலாம். அங்ஙனமே அப்பாடலால், இவன் பண்ணன் என்பானிடம் கொண்டிருந்த சிறந்த நட்பும் தெரியலாம். அப்பாடலின் பொருள் பின்வருமாறு:\n‘பழுத்த மரத்தினிடம் பறவைகள் கூடி ஒசையிடும். அது போலப் பண்ணன் விடுதியில் உண்டியால் உண்டாகிய ஆரவாரம் கேட்டுக் கொண்டே இருக்கும். மழை பெய்யும் காலத்தை நோக்கித் தம் முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலத்தை அடையும் சிற்றெறும்பின் ஒழுங்குப் போலச் சோற்றுத் திரளையைக் கையில் உடையராய் வெவ்வேறு வரிசையாகச் செல்கின்ற பெரிய சுற்றத்துடன் கூடிய பிள்ளைகளைக் காண்கின்றோம். அங்ஙனம் கேட்டும் கண்டும், எம்பசி வருத்தலால், பசி நோய் தீர்க்கும் மருத்துவனது மனை அண்மையில் உள்ளதோ சேய்மையில் உள்ளதோ கூறுங்கள்’ என்று இப்பாணன் கேட்கின்றான். பாணரே, இவன், வறுமையைக் காண்பீராக. என் வறுமையும் தீர்த்து இவன் வறுமையும் தீர்க்க இருக்கின்ற பண்ணன், யான் உயிர் வாழ்நாளையும் பெற்று வாழ்வானாக”[17]\nஇவ்வழகிய பாடலில், கிள்ளிவளவன் தன் புலமையையும் தனது நண்பனாகிய பண்ணனது கொடைத் திறத்தையும் அவன்பால் தான் கொண்டிருந்த சிறந்த நட்பையும் ஒருங்கே விளங்கியிருத்தல் படித்து இன்புறற்பாலது.\nபுரவலன்: இவனைப் பாடியுள்ள புலவர் ஒன்பதின்மர் ஆவர். அவர் ஆலந்துர் கிழார்’[18], வெள்ளைக்குடி நாகனார்,[19] மாறோக்கத்து நப்பசலையார்,[20] ஆவூர் மூலங்கிழார்,[21] கோவூர்கிழார்,[22] ஆடுதுறை மாசாத்தனார்[23] ஐயூர் முடவனார்,[24] நல் இறையனார்,[25] எருக்கூட்டுர்த் தாயங்கண்ணனார்[26] என்போராவார். இவருள் ஆடுதுறை மாசாத்தனாரும் எருக்கூட்டுர்த் தாயங் கண்ணனாரும் இவன் இறந்த பின் வருந்திப் பாடிய செய்யுட்களே புறப்பாட்டில் இருக்கின்றன. அவர்கள் அவன் உயிரோடிருந்த பொழுது கண்டு பாடிய பாக்கள் கிடைத்தில. இந்த ஒன்பதின்மரையும் இவர்தம் புலமையறிந்து போற்றிப் பாதுகாத்த வளவன் பெருமையை என்னென்பது சிறந்த கொடையாளியாகிய பண்ணனைத் தன் நண்பனாகப் பெற்றவனும் புலவர் ஒன்பதின்மரைப் பாதுகாத்தவனுமாகிய இக்கிள்ளி வளவன், தன்னளவில் சிறந்த புரவலன் என்பதில் ஐயமுண்டோ சிறந்த கொடையாளியாகிய பண்ணனைத் தன் நண்பனாகப் பெற்றவனும் புலவர் ஒன்பதின்மரைப் பாதுகாத்தவனுமாகிய இக்கிள்ளி வளவன், தன்னளவில் சிறந்த புரவலன் என்பதில் ஐயமுண்டோ இவன் இத்தன்மையனாக இருந்தமை யாற்றான் புலவர் ஒன்பதின்மர் பாடும் பேற்றைப் பெற்றான், அறவுரை பல அறையப் பெற்றான்; இறந்த பின்னும் புலவர் பாடல்கள் கொண்டான். அவன் இறந்தபின் இவனைப் பாடியவர், மேற்குறித்த ஒன்பதின்மருள் நால்வர் ஆவர். அவர் கோவூர் கிழார், மாறோக்கத்து நப்பசலையார், ஐயூர் முடவனார், ஆடுதுறை மாசாத்தனார் என்போராவர்.\nஇரவலர்க்கு எளியன்: ‘பானனே, நீ கிள்ளிவளவனது கொடிய வாயிலில் காலம் பார்த்து நிற்க வேண்டுவதில்லை; உடனே உள்ளே போகலாம்’[27] என்று ஆலத்துார் கிழார் பாணனை ஆற்றுப்படுத்தலைக் காண, சோழனது இரவலர்க்கு எளியனாந்தன்மை இற்றென இனிது விளங்குகிறதன்றோ ‘கலிங்கமும் (ஆடையும்) செல்வமும் கேடின்றி (குறைவின்றி)க் கொடுப்பாயாக; பெரும, நின் நல்லிசை நினைந்து இங்கு வந்தேன்; நின் பீடுகெழு நோன்றாள் பலவாறு பாடுவேன்”[28] என்ற நல் இறையனார் பாடலில், இவனது நல்லிசை அவரை வருமாறு செய்தது என்பதை நோக்குக. இதனால், இவனது வள்ளற்றன்மையும் இரவலர்க்கு எளியனாத் தன்மையும் நன்கு விளங்குகின்றன. இவன் வந்த புலவர்க்கு,\n“நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு\nமணிக்கலம் நிறைந்த மணனாறு தேறல்\nபாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு\nவேனில் அன்னஎன் வெப்பு நீங்க\nஎன்பது எருக்காட்டுர்த் தாயங் கண்ணனார் பாடலால் இனிதுணரக் கிடத்தல் காண்க.\nபுலவர் கையறு நிலை: இப்பெருமகன் அரசனாக இருந்து, பல போர்கள் புரிந்து, புலவர் பலரைப் போற்றி, எளியர் பலரை ஆதரித்து, முத்தமிழை ஒம்பி வளர்த்தமை உன்னி உன்னி, இவன் இறந்தபொழுது புலவர் பாடிய பாக்கள்[30] உள்ளத்தை உருக்குவனவாகும்.\n“நமன் வெகுண்டு சோழன் உயிரைக் கொண்டிருத்தல் இயலாது; அவன் பாடுவாரைப் போல நின்று கையால் தொழுது வாழ்த்தி இரந்து உயிர்கொண்டானாதல் வேண்டும்”[31] என்றார் நப்பசலையார். “அறிவற்ற நமனே, நாளும் பலரைப் போரிற்கொன்று நினக்கு நல் விருந்தளித்த புரவலனையே அழைத்துக் கொண்ட உன் செயல் விதையையே குற்றி உண்டார் மூடச் செயலை ஒத்ததாகும். இனி, தினக்கு நாளும் உணவு தருவார் யாவர்”[32] என்றனர் ஆடுதுறை மாசாத்தனார். “பேரரசனாகிய கிள்ளிவளவனைப் புதைக்கும் தாழியை, வேட்கோவே, என்ன அளவுகொண்டு செய்யப் போகிறாய்”[32] என்றனர் ஆடுதுறை மாசாத்தனார். “பேரரசனாகிய கிள்ளிவளவனைப் புதைக்கும் தாழியை, வேட்கோவே, என்ன அளவுகொண்டு செய்யப் போகிறாய் அவன் மிகப் பெரியவனாயிற்றே”[33] என வருந்தினர் ஐயூர் முடவனார்.\n“குணதிசை நின்று குடமுதற் செலினும்\nகுடதிசை நின்று குணமுதற் செலினும்\nவடதிசை நின்று தென்வயிற் செலினும்\nதென்திசை நின்று குறுகாது நீடினும்\nவேண்டிய துணர்ந்தோன் தாள்வா ழியவே\nஎன்று கையற்றுப் புலம்பினார் கோவூர்க்கிழார்.\nபாக்களால் அறியத்தகுவன: சோழவளநாடு வேள்விகள் மலிந்த நாடு.[35] அக்காலத்தே அறநூல் ஒன்று தமிழகத்தே இருந்தது. அதனைப் புலவர் நன்கறிந்திருந்தனர்.[36] உறையூர் சோழர் கோநகரம் ஆதலின், அங்கு அறங்கூறவையம் இருந்தது.[37] கோட்டை மதிலைச் சூழ ஆழமான அகழி இருந்தது. அதன்கண் முதலைகள் விடப்பட்டிருந்தன. ஊர் காப்பார் இடையாமத்தில் விளக்கு எடுத்துக் கொண்டு ஊர் சுற்றிவருவது வழக்கம்[38] வரகரிசியைப் பாலிற் பெய்து அட்டசோற்றுடன் முயற் கறியை உண்டலும் அக்கால வழக்கம்.[39] இலக்கண முறைமை நிரம்பிய யாழைப் பாணர் வைத்திருந்தனர். அது தேன்போன்ற இனிய நரம்புத் தொடைகளை உடையது.[40] அரசர் முதலானோர் உடலைத் தாழியிற் கவித்தல் மரபு.[41] நாள்தோறும் அரசனைக் காலையில் துயில் எழுப்பல் பாடகர் தொழிலாகும்.[42] பாம்பின் சட்டை போன்ற மெல்லிய ஆடைகள் அக்காலத்தில் தமிழ் நாட்டிற் செய்யப்பட்டன.[43] கிள்ளிவளவன் காலத்திற்கு முற்பட்டதொரு காலத்திருந்த சேரன் இமயமலை மீது வில்பொறி பொறித்திருந்தான்[44] இச்செய்தி நன்கு கவனித்தற்கு உரியது. இச்சேரன் யாவன்[44] இச்செய்தி நன்கு கவனித்தற்கு உரியது. இச்சேரன் யாவன் இவன் காலம் யாது என்பன ஆராய்தற்குரிய செய்திகள். இவை பொய்யான செய்திகளாக இருத்தல் இயலாது. என்னை சோழனைப் பாராட்டிப் பாடும் புலவர், சேரனைப் பற்றிய பொய்ச் செய்தியைச் சோழன் முன்கூறத் துணியார் ஆதலின் என்க. புறவிற்காகத் துலைபுக்க சோழன், தூங்கெயில் எறிந்த தொடித் தோட் செம்பியன் என்பவர் கிள்ளிவளவன் முன்னோர்; முன்னவன் அருளுடைமைக்கும் பின்னவன் பெரு வீரத்திற்கும் சுட்டப் பெற்றனர்.\nமுன்னுரை: இவன் உறையூரைக் கோநகராகக் கொண்டு சோணாட்டை ஆண்ட அரசன். இவன் நற்குணங்கட்கு இருப்பிடமானவன்; சிறந்த தமிழ்ப்புலவன்; அறத்தின் நுட்பங்களை உணர்ந்து அறவழி ஒழுகிய பெரியோன், பொத்தியார் என்றவரை அவைப் புலவராகக் கொண்டவன்; கண்ணகனார், புல்லாற்றுார் எயிற்றியனார், கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார், பிசிராந்தையார் என்ற புலவராற் பாராட்டப் பெற்ற பெருந்தகையாளன்.\nபழகா நட்பு: பாண்டிய நாட்டிற் பிசிர் என்பதோர் ஊர் ஆகும். அதனில் ஆந்தையார்[1] என்றொரு தமிழ்ப் புலவர் இருந்தார். அவர் சோழனுடைய நல்லியல்புகளைப் பலர் வாயிலாகக் கேட்டு, அவன் மீது பேரன்பு கொண்டார்; தம் பாராட்டலைப் பலர் வாயிலாகச் சோழற்கு அறிவித்து வந்தார். சோழனும் அவரது நட்பையும் புலமையையும் வல்லார் வாய்க் கேட்டுணர்ந்து அவரை மதித்து வந்தான்.\nஒரு நாள் பிசிராந்தையார் சோழனை நினைந்து அன்னச் சேவலை விளித்துப் பாடிய பாட்டு அவரது நட்பினை நன்கு விளக்குவதாகும்.\n எம் அண்ணல் தன் நாட்டினைத் தலையணி செய்யும் திருமுகம் போல் மதியம் விளங்கும் மாலைப் பொழுதில் யாம் செயலற்று வருந்துகின்றோம்; நீதான் குமரிப் பெருந்துறையில் அயிரை மேய்ந்து வடதிசைக் கண்ணதாகிய இமய மலைக்குச் செல்வையாயின், இடையில் உள்ள சோணாட்டை அடைக உறையூரின் கண் உயர்ந்து தோன்றும் மிாடத்தினிடத்தே நின் பெடையோடு தங்கி, வாயிற் காவலர்க்கு உணர்த்தி விடாதே தடையின்றிக் கோவிலிற் புகுக, எம் கோவாகிய கிள்ளி கேட்க, ‘யான் பிசிராந்தையின் அடியுறை எனக் கூறுக, அவன் உடனே நின் பேடை அணி யைத் தன் அணிகலம் தருவன்.”[2]\nதந்தையும் மக்களும்: கோப்பெருஞ் சோழன் நல்லியல்புகட்கு மாறாக அவன் மக்கள் தீய இயல்புகளைப் பெற்றிருந்தனர். அவர்கள் தந்தையாண்ட பேரரசின் சில பகுதிகளை ஆண்டுவந்தனர்(). அவர்கள் தந்தைக்குக் கீழ்ப்படியவில்லையோ அல்லது தந்தையை வென்று தாமே முழு நாட்டையும் ஆள விழைந்தனரோ அறியோம். கோப்பெருஞ் சோழன் பெரும் படையுடன் தன் மக்கள் மீது போர் புரியச் சென்றான்.\nஅந்நிகழ்ச்சியைக் கண்ட அவைப் புலவராகிய புல்லாற்றுார் எயிற்றியனார் என்ற புலவர் பெருமான் அரசனை நல்வழிப்படுத்த விழைந்தார். அவர் கோப்பெருஞ்சோழனை நோக்கி,\n\"பகைவரை வெல்ல வல்ல வேந்தே, பேரரசனாகிய கிள்ளியே, நின்னுடன் போர் செய்ய வந்தவர் நின்பகைவர் அல்லர், நீ உலகை வெறுத்துத் தேவர் உலகம் எய்த பின்னர் இவ்வரசாட்சிக்கு உரியவர் அவரே யாவர். இதனை நீ வென்ற பின்னர் இந்நாட்டை யாருக்கு அளிப்பை நீ போரில் தோற்ற பின், நின் பகைவர் இழக்கத்தக்க பழியை உலகில் நிறுத்தியவன் ஆவாய் நீ போரில் தோற்ற பின், நின் பகைவர் இழக்கத்தக்க பழியை உலகில் நிறுத்தியவன் ஆவாய் ஆதலின், நினது மறன் ஒழிவதாக விண்ணோர் விருப்புடன் நின்னை விருந்தாக எதிர்கொள்ள நல்வினை செய்தல் நல்லது அதற்கு விரைந்து எழுக நின் உள்ளம் வாழ்வதாக”[3]\nஅரசன் வடக்கிருத்தல்: கோப்பெருஞ் சோழன் நல்லியல்புகள் மிக்கவன்; ஆதலின், அவனது கோபம், புலவர் அறிவுரை கேட்டபின், இருந்த இடம் தெரியாது ஒழிந்தது. அவன் தன் அரசைத் தன் மக்களிடம் ஒப்புவித்து, அவரால் தனக்கு நேர்ந்த பழியை நினைத்து நாணி வடக்கிருந்தான். வடக்கிருத்தல் என்பது - யாதேனும் ஒரு காரணம் பற்றி உயிர் துறக்கத் துணிந்தோர் ஆற்று இடைக்குறைபோலும் தூயதொரு தனி இடத்து எய்தி, வடக்கு நோக்கி இருந்து, உணவு முதலியன துறந்து, கடவுட் சிந்தையுடன் உயிர் விடுவதாகும். இங்ஙனம் வடக்கிருந்த சோழன் தான் உணர்ந்த அறநெறிச் சாரத்தைத் தன் நண்பர்க்கு உணர்த்த விரும்பிக் கீழ் வருமாறு கூறினான்:\nஅறவுரை: “தெளிவற்ற உள்ளம் உடையோர், ‘அறத்தினைச் செய்வோமோ, செய்யாதிருப்போமோ’ என்று கருதி ஐயம் நீங்காதவராகின்றனர். யானை வேட்டைக்குச் செல்பவன் யானையையும் எளிதிற் பெறுவன், காடை வேட்டைக்குப் போகுபவன் அது பெறாமல் வெறுங்கையுடன் திரும்பினும் திரும்புவன். அதனால், உயர்ந்தவர்க்குத் தாம் செய்த நல்வினைப் பகுதியால், அதனை நுகர்தல் உண்டெனின், அவர் இருவினையும் செய்யாத உம்பர் உலகில் இன்பம் நுகர்தலும் கூடும். இல்லையாயின், மாறிப் பிறக்கும் பிறப்பு இல்லையாகவும் கூடும்; ‘மாறிப் பிறத்தலே இல்லை’ என்று கூறுவர் உளராயின், இமயச் சிகரம் ஓங்கினாற் போன்ற தமது புகழை நிலைநிறுத்தி வசையில்லாத உடம்போடு கூடிநின்று இறப்பது சிறந்ததாகும். அதனால் எவ்வாற்றானும் நல்வினை செய்தலே ஏற்புடைத்து.”[4]\nஎதிர்கால உணர்ச்சி: இங்ஙனம் சிறந்த அறவுரை புகன்ற அரசர் பெருந்தகை தன் பக்கத்தில் இருந்த சான்றோரைப் பார்த்து, “பாண்டிய நாட்டில் நெடுந்தொலைவில் உள்ள பிசிர் என்னும் ஊரைச் சேர்ந்த ஆந்தையார் என்ற எனது உயிர் நண்பன் இப்பொழுது இங்கு வருவன்”[5] என்றனன். அதுகேட்ட சான்றோர், “பாண்டிய நாட்டிலிருந்து ஆந்தையார் இந்நெடுந்தொலைவு கடந்துவருதல் சாலாது” என்றனர். அதுகேட்ட அரசன் நகைத்து,\"நிறைந்த அறிவினை உடையீர், என் உயிரைப் பாதுகாக்கும் நண்பன் நான் செல்வம் உடைய காலத்து வராதிருப்பினும் வறுமையுற்ற இக்காலத்து வந்தேதீருவன். அவன் இனிய குணங்களை உடையவன் தனது பெயரைப் பிறர்க்குச் சொல்லும்பொழுது, 'என் பெயர் பேதைமையுடைய சோழன்' என்று எனது பெயரைத் தனக்குப் பெயராகச் சொல்லும் மிக்க அன்புபட்ட உரிமை உடையவன். அவன் மெய்யாக வருவன்; அவனுக்கும் இடம் ஒழியுங்கள்”[6] என்றான்.\nபொத்தியார் பாராட்டுரை: இங்ஙனம் அரசன் அறைந்த சிறிது பொழுதிற்குள் பிசிராந்தையார் அங்குத் தோன்றினார்; அரசனைத் தன் மார்போடு தழுவிக் கொண்டு உவகைக் கண்ணிர் பெருக்கினார். இந்த அற்புதத்தைக் கண்ட பொத்தியார் பெருவியப்பெய்தி, “தனக்குரிய சிறப்புகளை யெல்லாம் கைவிட்டு இங்ஙனம் அரசன் வடக்கிருத்தல் என்பது நினைக்கும்பொழுது வியப்பினை உடையதாகும் வேற்று வேந்தன் நாட்டிலிருந்து விளக்கம் அமைந்த சான்றோன் புகழ் மேம்பாடாக நட்பே பற்றுக் கோடாக இத்தகைய துன்ப காலத்தில் வழுவின்றி இங்கு வருதல் அதனினும் வியப்புடையது. இப்புலவன் வந்தே தீருவன் என்று சொன்ன வேந்தனது பெருமையும் அவன் சொல் பழுதின்றாக வந்தவனது அறிவும் வியக்குந்தோறும் வியக்குந்தோறும் வியப்பு எல்லை கடந்துள்ளது; ஆதலால், தன் செங்கோல் செல்லாத தேயத்துறையும் சான்றோனது நெஞ்சத்தைத் தன்னிடத்தே உரித்தாகப் பெற்ற புகழுடைய பெரியோனை இழந்த இந்நாடு என்ன துன்ப முறுங்கொல்லோ வேற்று வேந்தன் நாட்டிலிருந்து விளக்கம் அமைந்த சான்றோன் புகழ் மேம்பாடாக நட்பே பற்றுக் கோடாக இத்தகைய துன்ப காலத்தில் வழுவின்றி இங்கு வருதல் அதனினும் வியப்புடையது. இப்புலவன் வந்தே தீருவன் என்று சொன்ன வேந்தனது பெருமையும் அவன் சொல் பழுதின்றாக வந்தவனது அறிவும் வியக்குந்தோறும் வியக்குந்தோறும் வியப்பு எல்லை கடந்துள்ளது; ஆதலால், தன் செங்கோல் செல்லாத தேயத்துறையும் சான்றோனது நெஞ்சத்தைத் தன்னிடத்தே உரித்தாகப் பெற்ற புகழுடைய பெரியோனை இழந்த இந்நாடு என்ன துன்ப முறுங்கொல்லோ இதுதான் இரங்கத்தக்கது”[7] என்று கூறி வியப்புற்று வருந்தினார்.\nஎன்றும் இளமை: சோழனைச் சூழ இருந்த சான்றோர் பிசிராந்தையாரை நோக்கி, ‘உனக்கு யாண்டு பல ஆகியும் நரையில்லாதிருக்கக் காரணம் என்னை’ என்று வியப்போடு கேட்டனர். அதற்குப் புலவர் புன்முறுவலுடன், ‘\"ஐயன்மீர், பெருமை பொருந்திய என் மனைவியும் மக்களும் அறிவு நிரம்பியவர். ஏவலர் என் சொற்படி நடப்பவர்’ என்று வியப்போடு கேட்டனர். அதற்குப் புலவர் புன்முறுவலுடன், ‘\"ஐயன்மீர், பெருமை பொருந்திய என் மனைவியும் மக்களும் அறிவு நிரம்பியவர். ஏவலர் என் சொற்படி நடப்பவர் எமது பாண்டியன் முறை வழுவாது குடிகளைப் பாதுகாக்கின்றான்; எமது ஊரில் அறிவு ஒழுக்கங்களால் மேம்பட்டு அடக்கத்தையே அணிகலனாகக் கொண்டே சான்றோர் பலர் வாழ்கின்றனர்.இந்நான்கு காரணங்களால் யான் நரை இன்றி இருக்கின்றேன்”[8] என்றார். கேட்டோர் வியந்தனர்.\nஆந்தையார் வடக்கிருத்தல்: மெய்யன்புடைய பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனுடன் வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தார். இதில் வியப்பில்லை அன்றோ இதனைக் கண்ட கண்ணகனார் என்ற புலவர்.\n“பொன்னும் பவளமும் முத்தும் மணியும் நிலம், கடல் முதலியவற்றில் உண்டாவன. இவை ஒன்றுக் கொன்று சேய்மைய ஆயினும், அரிய விலையினுடைய நல்ல அணிகலன்களைச் செய்யும்பொழுது அவை ஒரிடத்துத் தோன்றினாற்போல எப்பொழுதும் சான்றோர் பக்கத்தினர் ஆவர்.”[9]\nஎன்ற பொருள்படத்தக்க பைந்தமிழ்ப் பாவால் பாராட்டி மகிழ்ந்தனர்.\nபூதனார் பாராட்டு: கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் என்ற நல்லிசைப் புலவர், சோழர் பெருமான் வடக்கிருத்தலைக் கண்டு, “யாற்று இடைக்குறையுள் புள்ளிப்பட்ட மரநிழற்கண் இருந்த உடம்பாகிய முழுத் தசையை வாட்டும் வீரனே, நின் கருத்திற்கேற்ப நின்னோடு வடக்கு இருந்தார் பலராவர். யான் பிற்பட வந்தேன். நீ என்னை வெறுப்பை போலும்\n[1]. ஆந்தையார் ஆதன் என்பானுக்குத் தந்தையார் அல்லது ஆதன் தந்தை வழி வந்து அப் பெயரிடப் பெற்றவர் என்றேனும் கொள்ளுதல் தகும்.\n[8] புறம் 191; வாழ்க்கையில் இன்பம் நுகர விழைபவர் இதன் பொருளை நன்குணர்ந்து கடைப்பிடிக்கக் கடமைப்பட்டவராவர்.\nபொத்தியார் புலம்பல்: அரசன் வடக்கிருப்பின் அவனுடன் பலர் வடக்கிருந்து உயிர்விடல் பண்டை மரபு.[11] ஆதலின் கோப்பெருஞ் சோழனுடன் புலவர் பலர் வடக்கிருந்து உயிர்விட்டனர். ஆனால் பொத்தியார் ஒருவர் மட்டும் வடக்கிருந்திலர். அதற்குக் காரணம் அவர் மனைவி கருவுற்றிருந்தமையால், கோப்பெருஞ் சோழனே அவரைத் தடுத்து, நினக்கு மகன் பிறந்தபின் வருக என்று கூறிவிட்டனன். இதனால் புலவர் தம் நண்பன் சொல்லை மீறாது திரும்பிவிட்டார். அவர் திரும்பிப் போகையில் உறையூரைக் கண்டார். உடனே அவருக்கு அரசன் நினைவுண்டாயிற்று. அப்புலவர் பெருமான்,\n“பெருஞ் சோறு படைத்துட்டிப் பல ஆண்டுகள் பாதுகாத்த பெரிய களிற்றை இழந்த வருத்தத்தையுடைய பாகன், அந்த யானை இருந்த கூடத்தில் உள்ள கம்பம் வறிதே நிற்கப் பார்த்துக் கலங்கின தன்மை போல - சிறந்த தேர்வண் கிள்ளியை இழந்த பெரிய புகழினையுடைய பழைய உறையூரின் மன்றத்தைப் பார்த்து யான் கலங்குகின்றேன்.”[12]\nஎன்று கூறிக் கண்ணிர் உகுத்தார்.\nபொத்தியார் பின்னொருகால் கோப்பெருஞ் சோழன் இறந்த இடத்தே நடப்பட்ட நடுகல்லைப் பார்த்து வருந்தி,\n“இவன் பாடுநர்க்குக் கொடுத்த பல புகழுடையவன்; கூத்தர்க்குக் கொடுத்த மிக்க அன்பினையும் உடையவன்; அறத்திறன் உடையோர் பாராட்டும் நீதி நூற்படி நடத்தும் செங்கோலை உடையவன்; சான்றோர் புகழ்ந்த திண்ணிய நட்பை உடையவன்; மகளிரிடத்து மென்மையை உடையவன், வலியோரிடத்து மிக்க வலியை உடையவன்; குற்றமற்ற கேள்வியையுடைய அந்தணர்க்குப் புகலிடமானவன்; இச்சிறப்புகளை உடையவன் என்பதைக் கருதாது கூற்றம் இவனைக் கொண்டு சென்றது; ஆதலால், நாம் அனைவரும் அக்கூற்றத்தை வைவோமாக, வாரீர், புலவீர், நம் அரசன் நற்புகழ்மாலையைச் சூடி நடப்பட்ட கல்லாயினான்.”[13]\nஎன்று கூறிப் புலம்பினார். அவர் தமக்கு மைந்தன் பிறந்த பிறகு, நடுகல்லான அரசனிடம் வந்து, ‘மகன் பிறந்த பின் வா’ என்று என்னை நீக்கிய உறவில்லாதவனே, எனது நட்பை மறவாத நீ யான் கிடத்திற்குரிய இடத்தைக் காட்டு”[14] எனக்கூறி ஒரிடத்தில் வடக்கிருந்து உயிர் விட்டனர்.\nசில செய்திகள்: இக்கோப்பெருஞ் சோழன் புலவர் வாய்மொழி கேட்டு நடந்தவன். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் முறையே வளர்த்தவன். இவன் நாட்டுக்களமர் மதுவை ஆமை இறைச்சியுடன் உண்பர்; கொழுவிய ஆரல் மீனாகிய இறைச்சியைக் கதுப்பகத்தே அடக்குவர். வரகரிசி சமைத்து, வேளைப் பூவைத் தயிரில் இட்டுச் செய்து புளிங்கறி உண்ணல் பாண்டிநாட்டு இடைநிலத்தார் வழக்கம் என்று கோப்பெருஞ் சோழன் குறிக்கின்றான். இவ்வுணவைச் சிலர் உண்டனர் போலும் உறந்தையில் இருந்த அறங்கூறவையம் புகழ் வாய்ந்தது என்பது பொத்தியார் வாக்கால் அறியலாம்.\n[11]. சுமேரிய நாட்டில் அகழப்பெற்ற அரசர் புதைகுழிகளை ஆய்ந்த அறிஞர் இம்முடிவிற்கு வந்துளர், Vide H.R., Hall’s ‘Ur of the Chaldees.’\n1.11. பிற சோழ அரசர்\nமுன்னுரை: புறநானூற்றுப் பாடல்களில் சோழ மரபினர் பலர் குறிக்கப் பெற்றுளர். அவர்களைப் பற்றி ஒன்று முதல் நான்கு, ஐந்து பாடல்கள் அந்நூலுட் காண்கின்றன. சிலர் பேரரசராகவும் பலர் சிற்றரசராகவும் இருந்திருத்தல் கூடியதே ஆகும். இவர் தம் குறிப்புகள் அனைத்தும் இப்பகுதியிற் காண்க. 1. இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி\nமுன்னுரை: இவன் பெயரைக்கான, இவன் பேரரசனாக இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இராயசூய வேள்வி செய்பவன் பேரரசனாக இருத்தல் வேண்டும். எனவே, இவன் பல நாடுகளை வென்று அடக்கியவனாதல் வேண்டும் என்பதுதானே போதரும், புறம் 16-ஆம் செய்யுள் இவனது போர்த் திறத்தைப் பாராட்டியுள்ளது. அதனைப் பாடியவர் பாண்டரங்கண்ணனார் என்பவர். இவனைப் பற்றிய பாடல்கள் கிடைக்காமை வருந்தற்குரியதே.\nபோர்ச் செயல்கள்: “இவன் எல்லை இல்லாத படையினையும் துணைப்படை வேண்டாத போர் வெற்றியினையும் உடையவன்; புலால் நாறும் வாளினையும் பூசிப் புலர்ந்த சாந்தினையும் உடையவன்; பகைவரது நெல்விளை கழனியைக் கொள்ளையூட்டி காவற் பொய்கைகளிற் களிறுகளைப் படிவித்து நாடு முழுவதும் செந்நிறமாகச் செய்த பெருவீரன். இவன் எண்ணப்படியே இவனுடைய களிறுகள் போர் செய்ய வல்லன.”[1] இங்ஙனம் இவன் போர் செய்த இடங்கள் எவை என்பது விளங்கவில்லை.\nசேரனுடன் போர்: இப்பேரரசன் சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்பவனுடன் போர் செய்தவன். அப்போரில் இவனுக்கு உதவி செய்தவன் திருக்கோவிலுரை ஆண்ட மலையமான் ஆவன். அவனைப் பாட்டி வடம வண்ணக்கன் பெருஞ் சாத்தனார் பாடியுள்ளார்; “மலையன் இல்லாவிடில் நாம் வெல்லுதல் அரிதென்று சோழனும் நின்னைப் புகழ்கின்றான்; மலையன் இல்லாவிடில் நாம் தோற்பதரிது’ என்று சேரனும் நின்னைப் பாராட்டுகின்றான். வள்ளன்மையிற் சிறந்த பெரியோனே, நண்பரும் பகைவரும் பாராட்டத்தக்க நினது வீரம் புகழ்தற்குரியதே ஆகும்”[2]\nசேர பாண்டியர்க்கு நண்பன்: இப்பெருநற்கிள்ளி தன் காலத்துச் சேர பாண்டிய மன்னர்க்கு நெருங்கிய நண்பனாக இருந்தான். இவன் காலத்துச் சேரப் பேரரசன் மாரி வெண்கோ என்பவன்; பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி என்பவன். இவ்விருவரும் சோழனுடன் சில நாள் அளவளாவித் தங்கி இருந்தனர். அவ்வமயம் ஒளவையார் இம்மூவரையும் பாராட்டிப் பாடியுள்ளார்;\n“தேவலோகத்தை ஒத்த சிறப்புடைய நாடாயினும் அது நம்முடன் வருதல் இல்லை; அது தவஞ் செய்தோர்க்கே உரியதாகும்; என்றும், இரந்த பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து பல ஊர்களைத் தானமளித்தீர்; பசிய இழைகளை அணிந்த மகளிர் பொற்கிண்ணங்களில் ஏந்திய தேனை உண்டு மகிழ்ந்தீர், இரவலர்க்குப் பல நகைகளை அளித்தீர்;[#] இநத நல்வினையே நும்மை வாழச் செய்யும். நீவிர் மூவரும் விண்மீன்களிலும் பல வாழ்நாட்களைப் பெற்று வாழ்வீராக\n[#] மறையவர்க்கு ஊர்களைத் தானமளித்தல் சங்ககாலத்திலேயே ஏற்பட்ட பழக்கம் என்பதை இக்குறிப்பு உணர்த்துகிறது. இதனைப் பல்லவர் மிகுதியாகக் கையாண்டனர்.\nசிறந்த வள்ளல்: இவனது வள்ளன்மையை உலோச்சனார் என்ற புலவர் அழகாக விளக்கியுள்ளார்: “மலை பயந்த மணியும் காடு பயந்த பொன்னும் கடல் பயந்த கதிர் முத்தமும் வேறுபட்ட உடையும் மதுக்குடமும் கனவிற் கண்டாற் போல (மிகுதியாக) வழங்குகின்ற வள்ளலே, நின் கொற்றம் வாழ்வதாக\nபுரவலன்: இப்பெருந்தகை ஒளவையார், பாண்டரங் கண்ணனார், உலோச்சனார் என்ற பைந்தமிழ்ப் புலவரை ஆதரித்தவன் என்பது இப்பாக்களால் நன்கு தெரிகிறது. இவன் வரையாது வழங்கிய பெருவள்ளல் என்பதும், பார்ப்பார்க்குப் பிரம்மதேயங்களைத் தாரைவார்த்துக் கொடுத்தவன் என்பதும், அவர்கள் துணைகொண்டு இராயசூயம் செய்து புகழ்பெற்றவன் என்பதும் விளங்குகின்றன.\n2. போர்வைக் கோப் பெருநற்கிள்ளி [§]\nமுன்னுரை: இவன் தித்தன் என்ற சோழனது மகன்; தந்தையுடன் வேறுபட்டு நாடிழந்து வறுமையுற்றுப் புல்லரிசிக் கூழை உண்டிருந்தவன், முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது கொன்றவன் இவனைப் பாடியவர் சாத்தந்தையார் (சாத்தன் தந்தையார்)[5] பெருங்கோழி நாய்கன் மகள் தக்கண்ணையார்[6] என்போராவர்.\nபோர்: இவனது ஊரைக் கொள்ள ஆவூர் மல்லன் வந்தனன் போலும் அவனுடன் இவன் விரைந்து போர் செய்தான். அப்போர் பொழுது போன பிறகு கட்டிலைப் பிணிக்கும் புலைமகன் கையதாகிய வாரைச் செலுத்தும் ஊசியினும் விரைந்து நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.[7]\nநக்கண்ணையார் காதல்: இவர் புலவர் பெண்மணி ஆவர்; பெருங்கோழி (உறையூர்) நாய்கன் மகளாவர். இவர் கிள்ளிமீது காதல் கொண்டவர்போலப் பாராட்டும் பாக்கள் நயமுடையன;\n\"வீரக் கழலையும் மைபோன்ற மீசையையும் உடைய இளையோன் பொருட்டு எனது வளை என்னைக் கைவிடுகிறது. அவனைத் தழுவ உள்ளம் உந்துகிறது. ஆயின், யாய்க்கும் அவையோர்க்கும் அஞ்சுகிறேன்.[8] என் சோழன் உப்பு விற்பார் அஞ்சத்தக்க ஏற்றிழிவுடைய துறையைப் போல பகைவர்க்குக் காணப்படுவன். அவன் போரிற் சிறந்தவன்.[9] என் தலைவன் சிறந்த வெற்றி கண்டவன் என்று எல்லாரும் புகழ்தலைக் கேட்டு யான் மகிழ்கின்றேன். என் உள்ளம் கவர்ந்த ஆண்மையுடைய வளவன் வாழ்வானாக\n3. வேல்பல் தடக்கைப் பெருநற்கிள்ளி\nமுன்னுரை: இவன் கழாத் தலையார், பரணர் என்பவரால் பாடப்பெற்றவன்; குடக்கோ நெடுஞ் சேரலாத னுடன் போர் செய்து இறந்தவன். இரண்டு அரசரும் போர்க்களத்தில் இறந்தமை கண்டு கழாத் தலையாரும் பாணரும் பாடி வருந்தினர். அப்பாடல்களாற் சில செய்திகள் அறியக் கிடக்கின்றன. அவையாவன:\nபாடற் செய்திகள்: படைவீரர் பதினெண்பாடை மாக்கள் ஆவர். இறந்த அரசருடன் அவர் தம் மனைவியர் உடன்கட்டை ஏறினர். தேவர்கள் நாற்றமாகிய உணவைப் (போரில் பலர் இறந்தமையின்) பெற்றனர்.[11] யானை குதிரை யாவும் களத்தில் இறந்தன; கரிவீரர் அனைவரும் மாண்டனர்; தேரைச் செலுத்தினவர் எல்லாரும் இறந்தனர். மயிர் சீவாது போர்த்தப்பட்ட கண்ணையுடைய முரசங்கள் அடிப்பாரின்றிக் கிடந்தன. கழனிக் கண் ஆம்பல் தண்டால் செய்த வளையலைப் பெண்கள் அணிதல் மரபு.[12]\n4. முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி\nஇவனைப்பற்றி உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்பவர் பாடிய பாட்டு ஒன்றே கிடைத்துள்ளது. இவன் ஒருநாள் தன் யானை இவர்ந்து செல்கையில், அது மதங் கொண்டு கருவூர்ப் பக்கம் விரைந்து சென்றது. அவனைக் கண்டு கருவூரை ஆண்ட சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறை என்பவன் தன்னுடன் இருந்து முடமோசியார் என்ற புலவரை, ‘இவன் யாவன்’ எனக்கேட்டான். அப்போது புலவர் இவனது சிறப்பையும் யானை மதங்கொண்டு வழி கடந்து போதலையும் விளங்க உரைத்தார்.[13] இவன் வரலாறு தெரிந்திலது.\nசிறப்பு: இவன் உறையூரில் இருந்து அரசாண்ட பழைய வேந்தன். இவன் மகனே முன் கூறப்பெற்ற போர்வைக் கோப் பெருநற்கிள்ளி என்பவன். இத்தித்தன் பெருங்கொடையாளி என்பது,\n“இழையணி பணைத்தோள் ஐயை தந்தை\nமழைவளம் தரூஉ மாவண் தித்தன்”\nஎன்னும் பரணர் அடிகளால் விளங்குதல் காணலாம். இவன் மகள் ஐயை என்ற கற்புடைப் பெண் ஆவள்.\nஉறையூர்: இவன் உறையூரைச் சிறந்த மதில் அரனும் காட்டரணும் உடையதாகச் செய்து பகைவென்று குடிகளை நன்கு புரந்த காவலன் என்பது பரணர், நக்கீரர் இவர்தம் பாடல்களால் அறியக் கிடக்கிறது.\nபோரில் பகைவன் ஒட்டம்: வடுக வேந்தனாகிய கட்டி என்பவன் இத் தித்தனுடன் போர் செய்ய வந்தான். அவனுக்கு உதவியாகப் பாண அரசன் (Bana King) ஒருவனும் வந்து உறையூரை முற்றுகை இட்டான். ஒருநாள் சோழன் அவைக்களத்தில் ஒலித்த கிளை ஒசை கேட்டு அச்சமுற்று இருவேந்தரும் ஒடிவிட்டனராம். இது,\n“வலிமிகு முன்பிற் பாணனொடு மலிதார்த்\nதித்தன் வெளியன் உறந்தை நாளவைப்\nபாடின் றெண்கிளைப் பாடுகேட் டஞ்சிப் போரடு தானைக் கட்டி பொராஅ தோடிய ஆர்ப்பினும் பெரிதே”[14]\nசிறந்த புலவன்: இத்தித்தன் சிறந்த புலவன் என்பது தெரிகிறது. இவன் பாடிய பாட்டொன்று அகநானூற்றில் இருக்கிறது. அஃது இனிமை மிக்க பாடலாகும்.[15]\n6. சோழன் நல் உருத்திரன்\nபுலவன்: இவனது வரலாறு ஒன்றும் தெரிந்திலது. இவன் பாடிய ஒர் அழகிய புறப்பாட்டே இன்று இருப்பது. அதைக் காணின், இவன் விரிந்த உள்ளமுடையாருடன் நட்புச் செய்தலில் மிக்க விருப்பம் உடையவன் என்பதும் செய்யுள் செய்தலில் வல்லவன் என்பதும் தெரிகின்றன. அச்செய்யுளின் பொருள் இதுவாகும்:\n“தான் பெற்ற சிறிய கதிரைத் தன் வளையில் வைக்கும் எலிபோலும் சிறு முயற்சியினராகித் தம் செல்வத்தை இறுகப் பிடிக்கும் உள்ள மிகுதி இல்லாதாருடன் பொருந்திய நட்பு எனக்கு இல்லையாகுக; தறுகண்மையுடைய ஆண்பன்றி இடப்பக்கத்தே வீழ்ந்ததாகலின், அதனை உண்ணுதல் இழிவென்று கருதி அன்று அதனை உண்ணாதிருந்து, அடுத்த நாள் மலைக் குகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பெரிய ஆண் யானையை வலப்பக்கத்தே வீழச் செய்து உண்ணும் புலி பசித்தாற்போலும் மெலிவில்லாத உள்ளமுடைய உரவோர் நட்புடன் பொருந்திய நாள்கள் உளவாகுக”[16]\nமுல்லைக்கலி: இச்சோழ மன்னன் முல்லைக்கலி பாடிய பெரும் புலவன் ஆவன். எனின், இவனது புலமைச் சிறப்பை யாரால் அளவிட்டுரைக்கலாகும்\nபட்டம் பெற்றமை: சிலப்பதிகார காலத்தில் வாழ்ந்தவன் செங்குட்டுவன் எனவும் அவன் காலம் கி.பி.150-200 எனவும் முன் சொன்னது நினைவிருக்கும் அல்லவா அக்காலத்தில், அவனால் ஆக்கம் பெற்றவனே இந் நெடுமுடிக்கிள்ளி என்பவன். இவனுடைய தகப்பனும் செங்குட்டுவன் தாயான நற்சோணை என்பவளும் உடன் பிறந்தவராவர். ஆதலின், இவன் செங்குட்டுவற்கு 'மைத்துனச் சோழன்’ எனப்பட்டான். இவன் தந்தையான சோழ மன்னன் இறந்தவுடன் பங்காளிகள் ஒன்பதின்மர் இவனுடன் போரிட்டனர். அதனை உணர்ந்த செங்குட்டுவன் அவர்கள் அனைவரையும் நேரிவாயில் என்ற இடத்தில் வென்று, தன் மைத்துனச் சோழ வேந்தன் ஆக்கினன்.[1]\nபல பெயர்கள்: இச்சோழன் வெண்வேற் கிள்ளி, மாலண் கிள்ளி, வடிவேற்கிள்ளி, கழற்கிள்ளி, கிள்ளி எனப் பலவாறு மணிமேகலையிற் குறிக்கப்பட்டுள்ளான்.\nமனைவியும் மகனும் தம்பியும்: இவன் பாண மரபிற் பிறந்த அரச மகளை மணந்தவன், அவள் பெயர் சீர்த்தி என்பது. பாணர் என்பவர் “மாவலி” மரபினராவர். அவர் வட ஆர்க்காடு கோட்டத்தை ஆண்ட சிற்றரசர். இம்மரபினர் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரை கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளனர். சீர்த்திக்கு ஒரே மகன் பிறந்து வளர்ந்தான். அவனே உதயகுமரன் என்பவன். நெடுமுடிக் கிள்ளியின் தம்பி இளங்கிள்ளி என்பவன். இவன் சோழப் பேரரசின் வட பகுதியாகிய தொண்டை மண்டலத்தைக் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்தான். காரியாற்றுப் போர்: நெடுமுடிக்கிள்ளி பட்டம் பெற்ற சில ஆண்டுகட்குள் பாண்டியன் ஒருவனும் சேரனும் வஞ்சியிலிருந்து படையுடன் புறப்பட்டுச் சென்று சோணாட்டின் வடமேற்குப் பகுதியாகிய காரியாறு என்ற இடத்திற்சோழனைத் தாக்கினார். அந்த இடம் தொண்டை நாட்டது. ஆதலின், இளங்கிள்ளி தன்படையுடன் சென்று கடும்போர் செய்து பகைவரை வென்றான்; பகைவர் குடைகள் முதலியவற்றைக் கைப்பற்றி மீண்டான்.[2]\n : திருவள்ளூரிலிருந்து காளத்திக்குப் போகும் பாதையில் உள்ள ஒரு மலையடிவாரத்தில் பாடல் பெற்ற சிவன் கோவில் ஒன்று உண்டு. அஃது உள்ள இடம் ‘இராமகிரி’ எனப்படும். அந்த இடத்தில் உள்ள சிவபெருமான் ‘காரிக்கரை உடைய நாயனார்’ என்று அங்குள்ள கல்வெட்டுகளிற் குறிக்கப்பட்டுள்ளார். அக்கோவில் அருகில் நகரி மலையைச் சுற்றிக் காளிங்கியாறு ஒடுகின்றது. அஃது இரண்டு சிற்றாறுகளால் ஆனது: ஒன்று காளிங்கி எனவும், மற்றொன்று காலேறு எனவும் பெயர் பெற்றவை. கால்-கருமை, ஏறு-ஆறு, காரியாறு. எனவே, ‘காலேறு’ என்று தெலுங்கில் கூறப்படுகின்ற யாறே, அப்பர் காலத்திலும் அதற்கு முன்னரும் ‘காரியாறு’ எனத் தமிழ்ப் பெயர் பெற்றதாதல் வேண்டும்.”[3]\nஅந்த இடத்தின் நிலைமை: சங்க காலத்தில் நெல்லூர் வரை சோழநாடு விரிந்து இருந்தது. வேங்கடத்தைச் சேர்ந்த நிலப்பகுதியைத் திரையன் என்பவன் ஆண்டுவந்தான். அவனது தலைநகரம் பாவித்திரி என்பது. அதுவே இக்காலத்துக் கூடூர்த் தாலுகாவில் உள்ள ‘ரெட்டி பாளையம்’ என்பது. ‘கடல் கொண்ட காகந்தி நாட்டுப் பாவித்திரி’ என்று அங்குள்ள கல்வெட்டுகள் குறிக்கின்றன. எனவே, பண்டைக் காலத்தில் தொண்டை மண்டலம் அதுவரை பரவி இருந்ததென்றால் தவறாகாது. அந்தப்பகுதி முழுவதும் மலைப்பகுதியாக உள்ளதாலும் சாதவாகனரது தென்பகுதி அங்கு முடிவதாலும் எல்லைப்புறப் போர்கள் அங்கு நிகழ்ந்தனவாதல் வேண்டும். அப்போர்களால் அந்தப் பகுதி வன்மை குறைந்திருந்ததோ என்னவோ, தெரியவில்லை. அங்குக் சென்று சேர பாண்டியர் சோணாட்டு மண்ணாசையால் தாக்கினர் என்று மணிமேகலை கூறுகிறது.[4]\nசேர - பாண்டியர் யாவர் இங்ஙனம் போரிட்ட சேர பாண்டியர் யாவர் இங்ஙனம் போரிட்ட சேர பாண்டியர் யாவர் செங்குட்டுவன் பேரரசனாக இருந்த போதிலும் அவனது சேர நாட்டில் ஞாதியர் பலர் பல பகுதிகளை ஆண்டு வந்தனர்; அங்ஙனமே பாண்டி நாட்டில் சிற்றரசர் சிலர் இருந்திருக்கலாம். இன்றேல், கண்ணகியால் கொல்லப்பட்ட பாண்டியற்குப் பின்வந்த பாண்டியனே இப்போரிற் கலந்தவனாகலாம்.\nகிள்ளியும் மணிமேகலையும்: கோவலனுக்கும் மாதவிக் கும் பிறந்த மணிமேகலை பெளத்த மந்திர வலியால் வேற்றுருக் கொண்டு புகார் நகரத்து ஏழைகட்கு உணவு படைத்து வந்ததைக் கேள்வியுற்ற நெடுமுடிக்கிள்ளி அவளை அழைப்பித்து உபசரித்தான்; அவள் வேண்டுகோட்படி சிறைச்சாலையை அழித்துத் துய்மை செய்து அவ்விடத்தைப் பல வகையான நற்செயல்களும் நடத்தற்குரிய இடமாகச் செய்வித்தான்.[5]\nமணிமேகலையும் உதயகுமரனும்: அரசனது தவப்புதல்வனான உதயகுமரன் மணிமேகலை மீது காதல் கொண்டு அவளைத் தன் வயப்படுத்தப் பலவாறு முயன்றான். அவள் இவனுக்கஞ்சிக் காயசண்டிகை என்பவளது உருவத்தைப் பூண்டு அன்னதானம் செய்து வந்தாள் தன்னிடம் வந்த உதயகுமரனை அறமொழிகளால் தெருட்டினாள். உண்மை உணராத - காய சண்டிகையின் கணவனாக வித்தியாதரன், தன் மனைவி உதயகுமரனை நேசிப்பதாகத் தவறாக எண்ணினான். ஒர் இரவு மணிமேகலையைத் தேடிவந்த உதயகுமரனை வாளால் வெட்டி வீழ்த்தினான்; பிறகு தன் குற்றத்தை உணர்ந்து வருந்தித் தன் நாடு மீண்டான்.[6]\nஅரசன் மாணவீரன்: தன் தனிப்புதல்வன் இறந்ததைக் கேட்ட அரசன் அதற்குச் சிறிதும் வருந்தாமல், \"இளங்கோனுக்கு யான் செய்ய வேண்டிய தண்டனையை வித்தியாதரன் செய்துவிட்டான்.\nமாதவன் நோன்பும் மடவார் கற்பும்\nகாவலன் காவல் இன்றெனில் இன்றால்;\n‘தன் ஒரு மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற\nசோழன் மரபில் இங்ஙனம் ஒரு கொடியவன் தோன்றினன்’\nஎன்ற செய்தி சேர, பாண்டியர்க்கு எட்டு முன்னரே அவனை ஈமத்தேற்றி விடுக; அக்கணிகை மகளையும் சிறை செய்க\" என்று தன் தானைத் தலைவனான சோழிக ஏனாதிக்குக் கட்டளையிட்டான்.[7]\nஅரசியும் மணிமேகலையும்: நெடுமுடிக்கிள்ளியின் மனைவியான சீர்த்தி என்ற கோப்பெருந்தேவி மணிமேகலையைச் சிறை நீக்கித் தன்னிடம் வைத்துக் கொண்டு அவளுக்குப் பல துன்பங்களைச் செய்தாள். அவள் ஒவ்வொன்றிலும் கட்டுப்படா திருத்தலைக் கண்டு வெருண்டு. தன் குற்றத்தைப் பொருத்தருளுமாறு வேண்டினாள்; பின் அறவண அடிகள் அறவுரை கேட்டு அரசமாதேவி மணிமேகலையை விட்டாள்.[8]\nகாஞ்சியில் மணிமேகலை: மணிமேகலை பல இடங்களிற் சுற்றிப் பெளத்த சமயத் தொண்டு செய்து வருகையில், காஞ்சிபுரத்தில் பசிக்கொடுமை தலை விரித்தாடலைக் கேட்டு அங்குச் சென்றாள். அவளை இளங்கிள்ளி வரவேற்றான்; தான் கட்டியிருந்த புத்தர் கோவிலைக் காட்டினான்; அதற்குத் தென்மேற்கில் ஒரு சோலையில் புத்த பீடிகையை அமைத்து, பொய்கை எடுத்து, தீவதிலகையையும் மணிமேகலா தெய்வத்தையும் வழிபடற்குரிய கோவிலையும் அங்கு உண்டாக்கி, நாட்பூசை, திருவிழா முதலியன அரசனைக் கொண்டு நடைபெறுமாறு செய்வித்து, அறம் வளர்ப்பாள் ஆயினள்.[9]\nஅரசனும் பீலிவளையும்: ஒரு நாள் நெடுமுடிக்கிள்ளி பூம்புகார்க் கடற்கரையைச் சார்ந்த புன்னைமரக் சோலையில் பேரழகினளான மங்கை ஒருத்தியைக் கண்டு மயங்கினான்; அவளுடன் ஒரு திங்கள் அச்சோலை யிற்றானே உறைந்து இருந்தான். ஒரு நாள் அவள் திடீரென மறைந்து விட்டாள். அரசன் அவளைப் பல இடங்களிலும் தேடி அலைந்தான்; அவன் ஒருநாள் பெளத்த சாரணன் ஒருவனைக் கண்டு வணங்கி, “என் உயிர் போல்பவளாகிய ஒருத்தி இங்கே ஒளித்தனள், அவளை அடிகள் கண்டதுண்டோ” என்று கேட்டான். அச்சாரணன், \" அரச, அவளை யான் அறிவேன். அவள் நாக நாட்டு அரசனான வளைவணன் மகள் ஆவாள். அவள் பெயர் பீலிவளை என்பது. அவள் சாதகம் குறித்த கணி, ‘இவள் சூரியகுலத்து அரசன் ஒருவனைச் சேர்ந்து கருவுற்று வருவாள்’ என்று தந்தைக்குக் கூறினன். அவளே நீ கூறிய மடந்தை. இனி அவள் வாராள். அவள் பெறும் மகனே வருவான். இந்திர விழாச் செய்யாத நாளில் மணிமேகலா தெய்வத்தின் சொல்லால் உன் நகரத்தைக் கடல் கொள்ளும், இந்திரன் சாபமும் இருத்தலால் அது தப்பாது; ஆதலின், என் கூற்றை நம்பி, இந்நகரைக் கடல் கொள்ளாதபடி இந்திர விழாவை ஆண்டு தோறும் மவாது செய்து வருக” என்று கூறி அகன்றான்.[10]\nபுகார் அழிவு: புகார் நகரில் கம்பளச் செட்டி என்றொருவன் இருந்தான். அவன் நாகநாடு சென்றிருந்த பொழுது பீலிவளை, தான் பெற்ற மகனை அவனிடம் ஒப்புவித்தாள். அவன் அக்குழந்தையுடன் கப்பலில் வரும் பொழுது, கப்பல் தரை தட்டி உடைந்து விட்டது. வணிகன் உயிர் பிழைத்துப் பூம்புகாரை அடைந்தான். குழந்தை என்ன ஆயிற்று என்பது அவனுக்குத் தெரியாது. வந்த வணிகன் நடந்ததை அரசனுக்கு அறிவித்தான். சோழர் பெருமான் அது கேட்டு ஆற்றொனாத் துயர் அடைந்து, அக்குழந்தையைத் தேடி அலையலானான்; அவனது துன்ப நிலையில் இந்திர விழாவை மறந்தான். உடனே இந்திரன் - மணிமேகலா தெய்வம் இவர் தம் சாபங்களால் பூம்புகாரைக் கடல் கொண்டது[11] இந்த அழிவினால், மாதவி, அறவண அடிகள் முதலியோர் காஞ்சியை அடைந்தனர்.[12]\nமுடிவு: இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இந் நெடுமுடிக்கிள்ளியைப் பற்றி ஒன்றும் தெரிந்திலது. இவனுக்குப் பிள்ளைப் பேறு இன்மையால், இவனுக்குப் பின் சோழ அரசன் ஆனவன் இன்னவன் என்பது தெரியவில்லை.\nகடல் வாணிகம்: மணிமேகலை, சிலப்பதிகாரங்களை நன்கு ஆராயின், கி.பி.2ஆம் நூற்றாண்டில் சோணாடு மேனாடுகளுடன் கிழக்கு நாடுகளுடனும் சிறந்த முறையில் கடல் வாணிகம் நடத்தி வந்தது என்பதை அறியலாம். இதனைப் பற்றிய விளக்கம் அந்நூல்களிலும் பரக்கக் காணலாம். இவற்றோடு, அவ்விரு நூற்றாண்டுகளிலும் இந்நாடு போந்த மேனாட்டுச் செலவினர் (யாத்ரிகர்) எழுதியுள்ள குறிப்புகளும் நோக்கத் தக்கனவாகும்.\nபெரிப்ளூஸ்-பிளைநி-தாலமி: கி.மு.3-ஆம் நூற்றாண்டிலிருந்து தென் இந்தியா - சிறப்பாகத் தமிழகம் மேல் நாடுகளுடன் வாணிகம் நடத்தி வந்ததை அவ்வக்கால மேனாட்டு ஆசிரியன்மர் குறிப்பிட்டுள்ளனர்.[13] கி.பி. முதல் நூற்றாண்டின் கடைப் பகுதியில் (கி.பி. 70-100) இருந்த அலெக்ஸாண்டிரிய வணிகர் ஒருவர் குறித்த பெரிப்ளுஸ் என்னும் நூலில் தமிழ் நாட்டுத் துறைமுகப்பட்டினங்கள், தமிழ்நாட்டுப் பிரிவுகள், ஏற்றுமதிப் பொருள்கள், இறக்குமதிப் பொருள்கள் முதலியன குறிக்கப்பட் டுள்ளன. அக்காலத்தில் சோழ நாடு இரண்டு மரபினரால் ஆளப்பட்டு வந்தது. ஒரு பகுதி புகாரைத் தலைநகராகக் கொண்டது; மற்றது உறையூரைத் தலைநகராகக் கொண்ட உள்நாட்டுப் பகுதி. இக்கூற்று உண்மை என்பதை ‘உறையூர்ச் சோழர்’, ‘புகார்ச் சோழர்’ என வரும் சங்க காலப் பாக்களில் வரும் செய்திகளைக் கொண்டு நன்கறியலாம். காவிரிப்பூம்பட்டினம் எனப் பட்ட புகார் நகரம் குறிக்கப்பட்டுள்ளது. உறையூர் குறிக்கப்பட்டுள்ளது. மரக்காணம் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது.[14]\nஏறக்குறையக் கி.பி.80இல் பிளைநி என்பார் குறித்துள்ள குறிப்புகளுள் சில சோழநாட்டைக் குறிக்கின்றன. அவர் குறித்துள்ள பல பொருள்கள் புகாரிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டனவாகக் காண்கின்றன.[15]\nபுகார் நகரம், நாகப்பட்டினம் ஆகிய இரண்டும் சோழர் துறைமுகங்களாக இருந்தன என்று கி.பி.140-இல் வாழ்ந்த தாலமி என்பார் குறித்துளர்; உறையூரையும் குறித்துளர்; ஆர்க்காடு குறிக்கப்பட்டுளது; அவ்விடத்தே நிலைத்து வாழாத குடிகள் இருந்தனர் என்று தாலமி கூறியுள்ளார்.[16]\n[1]. சிலப்பதிகாரம், காதை 27,28.\n[2]. மணிமேகலை, காதை 19, வரி 119-129.\n[5]. மணிமேகலை, காதை, 19.\n[6]. மணிமேகலை, காதை, 20.\n[11]. இந்தக் காலத்தில் நகரத்தின் ஒரு பகுதியே அழிந்து விட்டது.கி.பி.450-இல் புத்ததத்தர் பூம்புகாரில் இருந்தார் என்பதும், கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலும் புகார் நகரம் சிறப்புடன் இருந்தது என்பதும் அறியத் தக்கன.\n1.13. சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும்\nசங்ககால நிலைமை: தொல்காப்பியம், வடமொழியாளர் தமிழகத்தில் வேரூன்றிவிட்டதை நன்கு அறிவிக்கிறது; அவர் தம் பழக்க வழக்கங்களையும் ஒரளவு தெரிவிக்கிறது. அக்கால முதல் சங்கத்து இறுதிக் காலமாகிய கி.பி. 3-ஆம் நூற்றாண்டுவரை சிலப்பதிகார காலம் வரையுள்ள தமிழ்ப்பாக்களைக் கானின், வடமொழியாளருடைய வேதவேள்விகள், சமயக் கோட்பாடுகள் இன்னபிறவும் படிப்படியாகத் தமிழர் வாழ்க்கையில் கலந்து வந்த நிலைமையை நன்கு உணரலாம். எனினும், இந்தப் புதுமை நகர மக்களிடமே காணப்பட்டதாகும். திணை மக்களாக இருந்தவரிடம் இவை வேரூன்றில, இஃது எங்ஙனமாயினும், தமிழ் அரசர் தம்மைக் கதிரவன்வழி வந்தவர் என்றும், மதிவழி வந்தவர் என்றும் வடநாட்டு அரசரைப் போலக் கூறத் தலைப்பட்டு விட்டனர்; வேத வேள்விகளில் விருப்புக் கொண்டனர், வேதங்களில் வல்லாரைத் தமக்கும் புரோகிதராகக் கொள்ளத் தலைப்பட்டனர் என்பன நன்கு விளங்குகின்றன. வடவர் கூட்டுறவால் பழந்தமிழர் மணவாழ்க்கை, பிற சடங்குகள், சமயக் கொள்கை முதலியவற்றுள் வடவர்கொள்கைகள் சிறிது சிறிதாகப் புகத் தொடங்கின என்பதும் நன்கு அறியக் கிடக்கிறது. எனினும், கூர்த்தஅறிவு கொண்டுகாணின், ‘பழந்தமிழர் நாகரிகம் இது’ என்பதைச் சங்க நூற்களைக் கொண்டு எளிதில் உணரலாம். இதனை உணர விரும்பாதாரும் உணர அறிவற்றாருமே, ‘இரண்டையும் பிரித்துணரல் இயலாது’ என்பர்.\nநாடு: சோழநாடு என்பது தஞ்சை, திருச்சிக் கோட்டங்களைக் கொண்ட நிலப்பரப்பாகும். வடக்கும் தெற்கும் வெள்ளாறுகள்; கிழக்கே கடல், மேற்கே கோட்டைக் கரை இதற்கு எல்லைகள் ஆகும். ‘கோட்டைக் கரை’ என்பது ஆற்றங்கரை மீதமைந்த கோட்டை, அஃதாவது ஆற்றங்கரையை மிகவுயர்த்திக் கோட்டை போலக்கட்டப்பெற்ற அரண் அமைப்பாகும். இஃது திருச்சிக் கோட்டத்தில் உள்ள குழித்தலை நாட்டில் உள்ளது. கோட்டையின் சிதைவுகள் இன்றும் காணக்கிடக்கின்றன.[1] இந்நாடு தட்டையான சமவெளி மலைகள் அற்றது; காவிரியாறு தன் பல கிளையாறுகளுடன் பரந்து பாயும் செழுமையுடையது. இச்சமவெளி மேற்கே சிறிது உயர்ந்தும் கிழக்கே சிறிது தாழ்ந்தும் இருக்கின்றது. காவிரி கடலருகில் பல கிளைகளாகப் பிரிந்து கடலை அடைகின்றது. அந்த இடத்தில் காவிரியால் தேக்கப்படும் வண்டல், நாட்டைச் செழுமைப்படுத்துகிறது. காவிரியும் அதன் கிளைகளும் கடலோடு கலக்கும் இடம் நீண்ட சமவெளியாகும். அந்த இடம், பார்க்கத்தக்க பண்புடையது. சோழநாட்டில் நெல்வயல்கள் மிக்குள்ளன. மாமரங்கள்,தென்னைமரங்கள், பழமரங்கள் என்பன நன்றாக செழித்து வளருகின்றன. சோணாட்டில் காடுகளே இல்லை.[2] ‘யானை படுக்கும் அளவுள்ள இடத்தில் விளையும் பயிர் எழுவரை உண்பிக்கும் வளமுடைய சோணாடு என்று ஆவூர் மூலங்கிழார் அறைந்துளர்.[3] ஒரு வேலி நிலத்தில் ஆயிரம் கலம் நெல் விளைந்ததென்று பொருநர் ஆற்றுப்படை ஆசிரியர் கூறியுள்ளார்.[4]\nநாட்டின் பிரிவுகள்: சங்க நாளில் நாட்டின் பிரிவுகட்குக் கூற்றம், கோட்டம், நாடு என்னும் பெயர்கள் வழங்கின. குறிச்சி, பாடி, ஊர், குடி, பதி, பாக்கம், பட்டினம், நகர் முதலியன ஊர்கட்கு வழங்கிய பெயர்களாகும். இவற்றுள் பட்டினம், நகர் என்பன பேரூர் அல்லது அரசன் உறையும் ஊரைக் குறிக்கும். இவ்விரண்டினுள் பட்டினம் என்பது கடற்கரையில் உள்ள நகராகும்.[5]\nகாவிரியாறு: காவிரியாறே சோணாட்டின் செழுமைக்குக் காரணமானது. ஆதலின் அதனைப்பற்றிப் பிற்காலத்தே பல கதைகள் எழுந்தன. அவற்றை மணிமேகலையிற் காண்க. காவிரி, ‘செவிலித்தாய் என்ன ஒம்பும் தீம்புனற் கன்னி’ என்று சிவஞானமுனிவரும் பாராட்டத்தக்க சிறப்புடையது. அது பொன்னைக் கொழித்தலாற் பொன்னி எனவும், சோலைகளைத் தன் இருபுறங்களிலும் விரிந்திருக்கப் பெற்றமையின் காவிரி எனவும் பெயர் பெற்றன.இதன் சிறப்பை நன்குணர்ந்தே கி.பி. 12ஆம் நூற்றாண்டினரான சேக்கிழார் “வருநா ளென்றும் பிழையாத் தெய்வப் பொன்னி” என்றார். இங்ஙனம் பிற்காலப் புலவரும் போற்றுந்தகைமை உடையதாய அக்காவிரி, சோணாட்டுக் குடிகட்குச் செவிலித்தாயாக அமைந்ததில் வியப்பில்லை அன்றோ ஆண்டுதோறும் புது நீர்ப் பெருக்கம் வரும்பொழுது பதினெட்டுப் படிகளும் நீரில் மறையுமாம். அந்த நாளே ‘பதினெட்டாம் பெருக்கம்’ என்று பண்டையோர் காவிரியாற்றுக்கு வணக்கம் செய்து வந்தனர். இக்காவிரியைப் பெண்ணாக உருவகப்படுத்திப் பாடப்பெற்ற காவிரிப்பாக்களைச் சிலப்பதிகாரத்திற் கண்டு மகிழ்க.\nநகரங்கள்: பண்டைச் சோழநாட்டின் துறைமுகப் பட்டினமாக இருந்த பெருமை பெற்றது காவிரிப்பூம் பட்டினம். அந்த இடம் மணிமேகலை காலத்திற் கடல் கொண்டது. அந்த இடத்தை உணர்த்த இன்று காவிரிப் பட்டினம் என்ற பெயருடன் அங்கு ஒரு சிற்றுார் இருக்கிறது. அந்த இடத்திற் கிடைத்த கல்வெட்டுகள் அங்குதான் புகார் இருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன.[6] தவிர, நாகப்பட்டினமும் சிறந்த துறைமுக நகரமாகும். இன்று சிற்றுாராகக் கிடக்கும் உறையூர் பண்டைச் சோழர் கோ நகரங்களில் ஒன்றாகும். குடந்தை அல்லது கும்பகோணம் சோணாட்டுப் பழைய நகரங்களில் ஒன்றாகும்.\nசிற்றுார்கள்: சோழ நாட்டில் எண்ணிறந்த சிற்றுார்கள் இருந்தன. பொய்யாதளிக்கும் பொன்னியாற்று வளத்தால் சிற்றுார்கள் நெற்களஞ்சியங்களாக விளங்கின. வயல்களில் அல்லி மலர்கள் பூத்துக் கிடந்தன. அவை கருப்பஞ் சாற்றைக் காய்ச்சும் முயற்சியில் எழுந்த புகையால் வாட்டமுற்றன. எருமை மறையத் தக்க செஞ்சாலிப் பயிர்கள் வயலை அழகு செய்தன. சிற்றுரைச் சுற்றிலும் மா, பலா, வாழை, தென்னை, கமுகு மரங்கள் செழித்து வளர்ந்தன; நிறைந்த பயனைத் தந்தன. அறுவடைக்கு முன் கண்ணைக் கவரத் தக்க அணிகலன்களை அணிந்த மகளிர் வயல்களைக் காவல் புரிந்தனர். நென் மணிகளைத் தின்ன வந்த பறவைகளைத் துரத்தத் தம் அணிகளை வீசி எறிந்தனர். சிறிய பிள்ளைகள் கால்களில் தண்டை ஒசையிட விளையாட்டுப் பொருள்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.[7]\nசோழர் முதலிய பெயர்கள்: சோழர் என்னும் சொல்லுக்குப் பொருள் காண முயன்றோர் பலர், பொருள் காண, முடியாத சொற்களில் ‘சோழ’ ஒன்றாகும் (நீர்) ‘சூழ்நாடு’ என்பது நாளடைவில் ‘சூழநாடு, சோழ நாடு என மாறியிருக்கலாமோ என்பது ஆராயத்தக்கது.[#] உலக்கை - ஒலக்கையாக மாறி வழங்கல் போல ‘சூ’ - ‘சோ’வாக மாறல், இயல்பே அன்றோ இஃது ஆராய்ச்சிக்குரியது. சோழர்க்குரிய பெயர்களுள் கிள்ளி, வளவன், செம்பியன் என்பன சிறந்தவை. ‘கிள், தோண்டு, வெட்டு’ என்னும் பல பொருள்களைக் குறித்து, ‘நிலத்தைத் தோண்டிவளம் செய்பவன்’ என்னும் பொருளில் வந்திருக்கலாம். வளமுடைய நாட்டான் வளவன் எனப்பட்டான். ‘சிபி’ மன்னன் மரபினர் செம்பியன் (சிபியன், செபியன், செம்பியன் இஃது ஆராய்ச்சிக்குரியது. சோழர்க்குரிய பெயர்களுள் கிள்ளி, வளவன், செம்பியன் என்பன சிறந்தவை. ‘கிள், தோண்டு, வெட்டு’ என்னும் பல பொருள்களைக் குறித்து, ‘நிலத்தைத் தோண்டிவளம் செய்பவன்’ என்னும் பொருளில் வந்திருக்கலாம். வளமுடைய நாட்டான் வளவன் எனப்பட்டான். ‘சிபி’ மன்னன் மரபினர் செம்பியன் (சிபியன், செபியன், செம்பியன்) எனப்பட்டார். சென்னி என்பதும் சோழர் பெற்ற பெயராகும்.சென்னி-தலை;“சிறப்புடையது” என்னும் பொருள் கொண்டு, சென்னி நாட்டிற் சிறந்தவன், அரசன் என்னும் பொருள்களில் வழங்கப் பெற்றதுபோலும்\n[#] இது பொருத்தமுடைய, பொருள் அன்று. இதன் பொருளை உணரப் பழைய எகிப்திய, கிரேக்க, மிநோவ வரலாறுகளை ஆராய்தல் நன்று.\nஅரசன் இலச்சினை: வழிவழியாகச் சோழர்க்கு உரியது புலி இலச்சினை. சோழர் புலிக்கொடி உடையவர். காடே இல்லாத சோழ நாட்டில் புலி ஏது மிகப் பழைய காலத்தில் இருந்த நாட்டில் வேந்தன் எவனேனும் முதன் முதல் புலியைக் கொன்ற பெருஞ் செயலை மதித்து, அதனைச் சிறப்புக் குறியாகக் கொண்டிருக்கலாம்; பின்னவர் அதனையே தமது மரபு இலச்சினையாகக் கொண்டனர் போலும் மிகப் பழைய காலத்தில் இருந்த நாட்டில் வேந்தன் எவனேனும் முதன் முதல் புலியைக் கொன்ற பெருஞ் செயலை மதித்து, அதனைச் சிறப்புக் குறியாகக் கொண்டிருக்கலாம்; பின்னவர் அதனையே தமது மரபு இலச்சினையாகக் கொண்டனர் போலும் இக்குறியைப் பற்றிய விளக்கம் சங்க நூற்களில் காணப்படவில்லை. இடைக்காலத்தில் தெலுங்க நாட்டில் ஒரு பகுதியை ஆண்ட சோழர் சிங்க இலச்சினையைப் பெற்றிருந்தனர்.[8]\nஅரசு : சோழநாடு பண்டைக்காலத்தில், முன் சொன்னவாறு, பல சிறு பிரிவுகளாக இருந்தது. பிறகு கரிகாலன் போன்ற வீரமன்னர் காலத்தில் ஒர் அரசனிடமே அமைந்திருந்தது. அரசு தந்தைக்குப்பின் மகன் அடைவதென்ற முறையிலேயே நடைபெற்று வந்தது. சில சந்தர்ப்பங்களில் பட்டம் பெறும் இளைஞன் வலியற்றவனாயின், தாயத்தார் அவனைத் துரத்திப் பட்டத்தைப் பெறுதலும் உண்டு. ‘அரசனும் குடிகளும் ஒன்று பட்டுள்ள நாடே நாடு’ என்னும் திருக்குறள் கருத்திற்றான் பண்டை அரசு ஏறத்தாழ நடந்து வந்தது. அரசுக்கு நிலவரி, சுங்கவரி, வென்ற நாட்டுச் செல்வம் என்பனவே செல்வமாக அமைந்திருந்தன. சோழர் கும்பகோணத்தில் அரசு பண்டாரத்தை வைத்திருந்தனர்; அது மிக்க காவலைக் கொண்டிருந்தது.[9]\n[4]. பொருநர் ஆற்றுப்படை வரி 245-246.\n[7]. பட்டினப்பாலை, வரி, 128.\nகுழு-ஆயம்-மன்றம்: அரசனுக்கு உதவியாக ஐம்பெருங் குழுவும் எண் பேராயமும் இருந்தன. அமைச்சர், புரோகிதர், தானைத் தலைவர், தூதுவர், சாரணர் என்போர் கொண்ட அவை ஐம்பெருங்குழு எனப்படும். கரணத்தியலவர், கரும விதிகள், கனகச் சுற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானை வீரர், குதிரை வீரர் கொண்ட அவை எண்பேராயம் எனப் பெயர் பெறும். இவையன்றி மன்றம் என்பது ஒன்றுண்டு. அங்கு அவை கூடும் என்று திருக்குறளும் பிற நூல்களும் பலபடியாகக் கூறுவதிலிருந்து, ஊரவை அரசியலிற் பங்கு கொண்டதே என்று கருதுதல் தவறாகாது. உறையூர் மன்றத்தில் மலையமான் மக்கள் விசாரிக்கப்பட்டனர்[10] என்பதிலிருந்து, ஊர் மன்றம் என்பது நீதிமன்றப் பணியிலும் ஈடுபட்டிருந்தமை தெளிவாதல் காண்க.‘உறையூர் அரசனான கோப்பெருஞ் சோழன் இறந்தபின், அவன் இருந்த மன்றத்தைப் பார்த்துக் கலங்கினேன்’ என்று பொத்தியார்[11] வருந்திக் கூறலை நோக்க, அரசன் மன்றத்தில் இருந்து அரசியல் செய்த அழகு தெரிகிறதன்றோ அறிஞர் ஊர் அவையை அடையும் பொழுது, தங்கள் பகைமையையும் பூசலையும் மறந்து, பொதுப்பணி செய்வதற்கு உரிய உள்ளத்தோடு இருப்பர் என்று பொருள்படத்தக்கவாறு பொருநர் ஆற்றுப்படை வரிகள் இருத்தல் காண்க.[12] அரசன், ஐம்பெருங்குழு, எண்பேராயம், ஊர் அவை இம்மூன்று குழுவினரையும் கலந்தே அரசியல் நடத்தி வந்தான் எனக் கோடலில் தவறில்லை. இத்தகைய அரசியல் அவை, கற்றார் அவைகளைப் பற்றியே வள்ளுவனார் வற்புறுத்திப் பாடியுள்ளார் என்பது ஈண்டு அறியத்தக்கது. ஊர்தோறும் தீயோர் தீமைகண்டு ஒறுப்பதற்குரிய வீறுசால் அவைகள் பண்டைத் தமிழகத்திலிருந்து முறை செய்தன.[13]\nஊர் மன்றம்: சிற்றுார்களிலும் சங்க காலத்தில் மன்றம் இருந்தது. ஊரின் பொதுச் செயல்களை ஆய்ந்து முடிபு கூற ஊரார் கூடிய இடமே மன்றம் எனப்பட்டது. அக்கூட்டம் பெரிய மரநிழலிற் கூடும்.அப்பொது இடத்தில் ஊரைப்பற்றிய செயல்களுடன், கூத்து முதலியனவும் நடைபெறல் வழக்கம். பெண்கள் நடிப்பர்.இவ்வூரவைச் செயல்கள் போர்க்காலத்தில் நிறுத்தப்பட்டு வந்தன.[14] இவ்வூர் அவைகள் இன்னின்ன செயல்களைச் செய்தன என்று திட்டமாக அதற்கு உரிய விவரங்கள் இன்று கிடைக்கவில்லை. ஆயினும், கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் தொண்டை நாட்டை ஆளத் தொடங்கிய பல்லவர் பட்டயங்களில் இவ்வூரவைகள் இருந்தன என்பது குறிக்கப்பட்டிருத்தலால், இவை பெரும்பாலும் ஊராண்மை நடத்தி வந்தன என்று கோடல் தவறாகாது. ஊரவையார் குடவோலை முறையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதும் இங்கு அறியத்தகும்.\nவரிவிதிப்பு: நிலவரி, தொழில் வளி, சுங்க வரி என்பன வழக்கில் இருந்தன. நிலவரியே பெரிய வரியாகும். நிலக்கிழவனே அரசியலின் முதுகெலும்பாகக் கருதப்பட்டான். இதனால் அன்றோ வள்ளுவனார்,\n“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்\n வெளிநாட்டு வாணிகம் சங்க காலத்திற் சிறந்திருந்தது. சுங்கச் சாலைகள் மிக்கிருந்தன. இவைபற்றிய விளக்கம் பட்டினப் பாலையிற் பரக்கக் காணலாம்.[15] “கடலுக்கு எதிரேயுள்ள அகன்ற சாலையில், உழைப்பிற் சிறந்த அரசியல் அலுவலாளர் அரசனுடைய பண்டங்களைக் கருத்தோடு பாதுகாக்கின்றனர்; நாள்தோறும் சுங்கம் வசூலிக்கின்றனர்; கதிரவன் குதிரைகளைப் போலச் சலிப்பின்றி உழைக்கின்றனர்; நாள் தோறும் அளவற்ற பண்டங்கள் கடலிலிருந்து கரைக்குக் கொண்டு வரப்படுகின்றன; கரையிலிருந்து ஏற்றுமதியும் செய்யப்படுகின்றது. ஒவ்வொரு பண்டப் பொதி மீதும் புவி இலச்சினை பொறிக்கப்படும். பண்டங்கள் பண்டசாலைகளில் அடைக்கப்படும்.......” இக்கூற்றால் அரசியலுக்கு வந்த வரிகளுள் சுங்கவருமானம் ஒன்றாகும் என்பது தெளிவாதல் காண்க. நில அளவைகளில் வேலி, மா என்பன இருந்தன என்பது தெரிகிறது. இதனால், பிற அளவைகள் இல்லை எனல் கருத்தன்று.\nசிறைச்சாலை: மணிமேகலை புகாரில் சிறை வைக்கப்பட்டாள். அவள் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டம் ஆக்கினாள்.[16] பண்டைக்காலத்தில் சிறைச்சாலை ‘சிறைக்கோட்டம்’ என்று பெயர் பெற்று இருந்தது போலும்\nபடை : சோழ மன்னரிடம் பண்பட்ட படைவீரர் இருந்தனர். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை இருந்தன. தானைத் தலைவர் எண்பேராயத்திற் பங்கு கொண்டவர். சேனாதிபதியர் (பிற்கால மகா சாமந்தர்) ஐம்பெருங்குழுவிற் பங்கு கொண்டவர். போரில் தன் வலியைக் காட்டிய பெருவீரன் ‘ஏனாதி’ என்னும் பட்டம் பெற்றான். அரசன் அப்பட்டத்தைத் தந்து அவ்வீரனைப் பெருமைப்படுத்தல் மரபு. அச்சிறு விழாவில் பட்டம் பெற்றவன் பொற்பூ மோதிரம் முதலியன பெறுதல் மரபு, ஏனாதிப் பட்டம் பெற்ற இருவர் புறநானூற்றில் புகழப்பட்டுள்ளனர்; ஒருவன் ஏனாதி-திருக்கிள்ளி[17][18] என்பவன். மற்றவன் ஏனாதி-திருக்குட்டுவன். ஏனாதி என்பது பெருமை தரும் பட்டப் பெயர். இவ்வீரர்கள் வீரச் செயல்களில் சிறந்து விளங்கினர். ஏனாதி-திருக்கிள்ளி' என்பதில் உள்ள ‘கிள்ளி’ என்பது சோழ அரசன் பெயராகும். பெரிய சாமந்தன் அல்லது அமைச்சன் அல்லது அரசியல் அலுவலாளன் தன் அரசன் பொதுப் பெயரையோ சிறப்புப் பெயரையோ வைத்துக் கொள்ளலைப் பிற்காலப் பல்லவர்-சோழர்-பாண்டியர் கல்வெட்டுகளிற் காணலாம். அங்ஙனமே பண்டைக் காலத்திலும் வைத்திருந்தனர் என்பதற்கு இஃதொரு சான்றாகும். அன்றி, சோழர் மரபினன் ஒருவனாகவே இவ்வீரனைக் கொள்ளினும் இழுக்காது. இந்த ஏனாதிப்பட்டம் கி.பி. 7,8,9-ஆம் நூற்றாண்டுகளிலும் சோழமன்னர் தம் தானைப் பெரு வீரர்க்கு வழங்கினர் என்பதற்குப் பெரிய புராணமே சான்றாகும். ஏன் கி.பி.9-ஆம் நூற்றாண்டிற் பாடப்பெற்ற சுந்தரர் திருத் தொண்டத் தொகையே தக்க சான்றாகும்:\nஎன்றிவர் கூறுவதிற் காண்க. போர்ப் பயிற்சி அளிப்பதும் இவர் தம் தொழில் என்பதை பெரிய புராணத்தால் அறிகிறோம். இப்பட்டம் பிற்காலச் சோழர் ஆட்சியிலும் வழக்கில் இருந்ததைக் கல்வெட்டுகள் கொண்டு அறியலாம்.\nஅரசன் வேற்று நாட்டின் மீது போருக்குப் போகையில் வெற்றிவாள், கொற்றக்குடை, வீரமுரசு இவற்றை நன் முழுத்தத்திற் புறப்படச் செய்தல் வழக்கம், இங்ஙனம் செய்தல் வாள்நாட்கோள், குடைநாட்கோள், முரசு நாட்கோள் எனப்படும். அரசன் வஞ்சி சூடிப் பகைமேற் செல்லும் பொழுது தன் படைவீரர்க்குப் படைக்கலம் முதலியனவும், பரிசிலர்க்குப் பொருளும் கொடுப்பன் போரினை மேற்கொண்ட பின்னாளில் படைகட்குப் பெருவிருந்து செய்து மகிழ்விப்பன்.[19]\nபட்டங்கள்: சேனைத் தலைவர்க்கு ஏனாதி என்ற பட்டம் அளித்தல் போன்றே அமைச்சர், கணக்கர், வேளாளர் முதலாயினார்க்குக் காவிதி என்ற பட்டமும், வணிகர்க்கு எட்டி என்ற பட்டமும் அளித்து அதற்கு அடையாளமாகப் பொன்னாற் செய்யப்பட்ட பூவினை அளிப்பர். அவை எட்டிப்பூ, காவிதிப்பூ எனப்படும்.[20]\n[14]. Puram, 373 மென்றோள் மகளிர் மன்றம் பேனார்.\n[16]. மணிமேகலை, காதை 19.\nவீரக்கல்: போரில் இறந்துபட்ட வீரர்க்குக் கல்நட்டு, பெயரும் பீடும் எழுதி, பீலிசூட்டிச் சிறப்புச் செய்தல் மரபு. இப்பழக்கத்தால் வீரர்க்கு உற்சாகமும் காண்போர்க்கு நாட்டுப் பற்றும் உண்டாதல் இயல்பு. இவ்வீரக் கற்கள் இருந்த இடங்கள் நாளடைவில் கோவில்களாக மாறிவிட்டன. வீரக்கல் நடுதல்பற்றித் தொல்காப்பியம் விரித்துக் கூறல் காணத்தக்கது. கல்லைக் காண்டல், தேர்ந்தெடுத்தல், நீராட்டல், உருவந்தீட்டல், நடுதல் விழாச் செய்தல் முதலிய செயல்கள் விளக்கப்பட்டுள்ளன. இதனை நன்கு விளக்கிய பெருமை சிலப்பதிகாரத்திற்கே உரியது. வஞ்சிக்காண்டத்தில் பத்தினிக்குக் கல் எடுத்துச் செங்குட்டுவன் செய்த பலவகைச் செயல்களை நோக்குக. இப்பழக்கம் இன்றும் ‘கல் நாட்டல்’ ‘கல் எடுத்தல்’ என்னும் முறைகளில் இல்லந்தோறும் நடைபெறல் காண்க. கல்லில் வீரனது அரிய செயல் குறிக்கப் பட்டிருக்கும்; இன்ன போரில் இறந்தான் என்பதும் செதுக்கப்பட்டிருக்கும். இத்தகைக் கற்கள் பல பிற்காலப் பல்லவர், சோழர் காலங்களில் எழுந்தன. அவை இப்பொழுது கிடைத்துள்ளன. இவ் வீரக்கல் வழிபாடு புறநானூறு,[21] புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றில் நன்கு விளக்கப்பட்டுள.\nபோர்: பழந்தமிழ் அரசர் பெரும்பாலும் தாமே போரில் கலந்து கொள்வர், போர் வீரர்க்குப் புறப்படுமுன் பெருஞ் சோறு வழங்குவர்; அவரவர்க்குரிய சிறப்புச் செய்வர், போர்க் களத்தில் வீரர்க்கு ஊக்க மூட்டுவர். அரசர் போரில் புண்பட்டு வீழ்வராயின், அவர் வீரர்கள் போரை நிறுத்திவிடுவர்.[22] தோற்ற அரசன் வடக்கிருத்தல் வழக்கம். வடக்கிருத்தலாவது - பட்டினி கிடந்து வடக்கிலிருந்து உயிர் நீத்தல். போரில் இறவாது, வேறுவகையில் இறந்த அரசனது உடலைக் குசைப்புல் மீது கிடத்தி, வாளாற் போழ்ந்து போரில் மடிந்ததாகக் கருதி எரித்துவிடல் மரபாம். இங்ஙனம் செய்யின், அவன் ஆவி வீரர் துறக்கம் எய்தும் என்பது அக்கால மக்கள் கருத்து.[23] தோற்ற அரசற்கு முடி அழித்துக் கடகம் செய்யப்படும்.[24] வாள், வேல், வில் என்பன போர்க்கருவிகள் ஆகும். போர் முரசம் ஒன்றுண்டு. போர் செய்யும் இரு திறத்தார்க்கும் போர் முறைக்கேற்ப அடையாள மலர்கள் உண்டு. மூவேந்தருள் இருவரை வென்ற ஒருவன் தன் மேம்பாடு விளங்கத் தோற்றவர் இலச்சினைகளைத் தன் இலச்சினையோடு சேர்த்து வழங்கினான். அவன் ‘மும்முடி வேந்தன்’ என வழங்கப்பட்டான். யானைகள் கொடிகளை ஏந்திச் செல்லும் வீரர்கள் தலையிற் பூச்சூடி மார்பில் மாலை சூடி இருப்பர். புறப்புண்படின், அவர் வீடு மீளார். வீரர் இறந்துகிடப்பின், அவ்விடத்தில் அவர் மனைவியர் வந்து ஆகந்தழுவி உவகைக் கண்ணிர் விட்டு உடன் இறப்பர்; சிலர் கைம்மை நோன்பு நோற்பர். புண்பட்டுத் திரும்பிய வீரர்க்குப் பெண்டிர் பெருஞ்சிறப்புச் செய்வர். வென்ற அரசன் தோற்ற அரசனது நாட்டைக் கொள்ளையடித்தலும் உண்டு; அந்த அரசன் செல்வத்தைக் கவர்ந்து வந்து புலவர், பாணர், வீரர், விறலியர், கூத்தர் முதலியோர்க்குக் கொடுத்து மகிழ்வன். இச்செய்திகள் அனைத்தையும் புறநானூற்றுப் பாக்களிற் கண்டு தெளியலாம்.\nபெருநிலக் கிழவரும் அரசமரபினரும் கரிகள் மீது இவர்ந்து சென்றனர். தானைத் தலைவர்கள் தேர்களிற் சென்றனர்.\nசில வேளைகளில் அரசர் போருக்கு முன் வஞ்சினம் கூறிச்செல்லல் மரபு. சோழன் நலங்கிள்ளி என்பான் போருக்குப் புறப்பட்ட பொழுது கூறியதாவது: “பகைவர் மெல்ல என்னிடம் வந்து ‘எமக்கு ஈயவேண்டும்’ என்று இரப்பாராயின், பழைமையாகிய எனது அரசாட்சி தருதல் எளிது; இனிய உயிரையும் கொடுப்பேன் அமைச்சர், படைத் தலைவர் முதலியோரது வலியுடைமை எண்ணாது என் உள்ளத்தை இகழ்ந்த அறிவற்றவன், யாவரும் அறியும்படி துயிலும் புலியை இடறின குருடன் போலப் பிழைத்தும் போதல் அரிதாகும். அப்பகைவனை யான் வெல்லாவிடின், பொதுப் பெண்டிரது பொருந்தாத சேர்க்கையில் எனது மாலை துவள்வதாகுக’[25] என்பது. இப்பாடலால், சோழன் நலங்கிள்ளியின் அறவுணர்ச்சியும் ஒழுக்க மேம்பாடும் வீரவுணர்ச்சியும் நன்கறியலாம் அன்றோ\nஅரசன் பற்றிய விழாக்கள்: அரசன் பிறந்த நாள் விழா ஒவ்வோர் ஆண்டிலும் சிறப்பாகக் கொண்டாடப் பெறும். அப்பொழுது அரசர்கள் மங்கலவண்ணமாகிய வெள்ளணி அணிந்து, செருச்செய்தல், சிறைசெய்தல், கொலைசெய்தல் முதலிய செற்றச் செயல்கள் செய்யா தொழிந்து, சிறைவிடுதல், சிறை தவிர்தல், புலவர் முதலிய தக்கார்க்கு வேண்டுவன தருதல், இரவலர்க்கீதல் முதலிய அறச்செயல்கள் செய்வர். இது பெருமங்கலம் எனவும், வெள்ளணி எனவும் கூறப்படும்.இங்ஙனமே அரசன் முடிபுனைந்த நாள் தொடங்கி ஒவ்வோர் ஆண்டிலும் முடிசூட்டு நாளும் கொண்டாடப் பெறும். இது முடி புனைந்து நீராடுதலின், மண்ணுமங்கலம் எனப்பெயர் பெறும்.[26] இதன் விரிவு தொல்காப்பியத்துட் காணலாம்.\nமுத்தமிழ் வளர்ச்சி: போர் ஒழிந்த ஏனை நேரங்களில் எல்லாம் அரசன் புலவருடனே இருந்து காலத்தை இன்பமாகக் கழித்தல் மரபு. புலவர் அவனுடைய சிறந்த இயல்புகளைப் புகழ்வர் குற்றங்கண்ட இடத்துக் கடிவர். இதற்குக் கோவூர் கிழாரே சான்றாவர். போர் ஒரே மரபினருக்குள் நடப்பினும் புலவர் சந்து செய்ய முற்படுவர்; பெரும்பான்மை வெற்றி பெறுவர். அரசன் போரில் வெற்றி பெற்று மீளின், அவனது பெருஞ் சிறப்பைப் பாடுவர்; அவன் இறப்பின், புலவர் சிலர் உடன் இறப்பர். அரசனது நாளோலக்கம் சிறப்புடையது. அங்கே ஆடுமகளிர், பாடுமகளிர், பாணர், கூத்தர் முதலியோர் ஆடல்பாடல்களில் பங்கெடுத்துக் கொள்வர். இப்பாணரால் இசைத்தமிழ் வளர்ந்தது. கூத்தரால் நாடகத் தமிழ் வளர்ந்தது; புலவரால் இயற்றமிழ் வளர்ந்தது. இங்ஙனம் ஒவ்வொரு மரபினரும் (சோழர் உட்பட) முத்தமிழைப் போற்றி வளர்த்தனர். தன்னைக் காணவரும்புலவர், பாணர், கூத்தர் முதலியோர்க்கு அரசன் அவரவர் தகுதிக்கேற்றவாறு பரிசில் வழங்குவன்; பெரிய புலவராயின், யானையும் நல்குவன். சிறந்த புலவரைப் பல மாதங்கள் இருந்து போகும்படி அரசனே வற்புறுத்து வான். அரண்மனையில் எப்பொழுதும் விருந்தும் இசையும் கூத்துமே குடிகொண்டிருக்கும். அரசன் எல்லாரையும் உடன் வைத்து உண்ணுதல் வழக்கம். இரண்டாம் கரிகாற் சோழன் அரண்மனைச் செய்திகளைப் பொருநர் ஆற்றுப் படையில் பரக்கக் கண்டு தெளியலாம்.[27] குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் அறச்செயலைப் புறப்பாட்டால் நன்கறியலாம்.[28]\nபெண்பாற் புலவர்: சங்ககாலப் புலவர் ஏறத்தாழ 700ஆவர். அவருட் பெண்பாலரும் இருந்தனர். அவருள் - ஒளவையார், ஆதிமந்தியார், காக்கைபாடினியார், நச்செள்ளையார், ஒக்கூர் மாசாத்தியார், வெள்ளி வீதியார், வெண்ணிக் குயத்தியார், குறமகள் இளவெயினி, குறமகள் குறியெயினி, காவற்பெண்டு, கழாற்கீரன் எயிற்றியார், காமக்கணிப் பசலையார், நக்கண்ணையார், நன்னாகையார், பூங்கண் உத்திரையார், பொன்முடியார், மாறோகத்து நப்பசலையார், போந்தைப் பசலையார், அள்ளுர் நன்முல்லையார், பாரிமகளிர், பத்தினி (கண்ணகி), பூதப்பாண்டியன் மனைவி முதலியோர் குறிப்பிடத் தக்கவர், இவருள் காக்கை பாடினியார் யாப்பிலக்கணம் செய்தவர் எனின், அம்மம்ம அக்காலப் பெண்புலவர் பெருமையை என்னென்பது\nபாடினியர் இசைத்தமிழை வளர்த்தனர், கூத்தியார் நாடகத் தமிழை வளர்த்தனர். இவர் அனைவர்க்கும் அாசன் பரிசில் வழங்கிச் சிறப்புச் செய்வது வழக்கம். புலவர் அனைவருடைய பாக்களும் தன்மை நவிற்சியே உடையவை; அஃதாவது, உள்ளதை உள்ளவாறு உரைப்பவை: உயர்வு நவிற்சி அற்றவை படிப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்பவை. ஆதலின், அக்கால அரசர் புலவரைப் போற்றித் தம் தாய்மொழியையும் போற்றினர். கடியலூர் ருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலை பாடியதற்காக 15 நூறாயிரம் பொன் பரிசில் பெற்றார் என்று சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியிற் பாடியுள்ளார். பதிற்றுப் பத்தைப் பாடிய புலவர் பலர் உயர்தரப் பரிசுகளும் ஊர்களும் பெற்றனர். இக்கூற்றுகளில் பாதியளவேனும் உண்மை இருத்தல் கூடும். இங்ஙனம் பண்டை அரசர், புலவரைப் போற்றினமையாற்றான் பல நூல்கள் வெளிவந்தன. நமது பேறின்மை காரணமாகப் பல இக்காலத்து இல்லா தொழிந்தன. பரிசில் பெற்ற புலவன் மற்றொரு புலவனைத் தன் வள்ளலிடத்தே ஆற்றுப்படுத்தும் முறை அழகியது. கூத்தன் வேறொரு கூத்தனைத் தன் புரவலன் பால் ஆற்றுப்படுத்தல், பொருநன் வேறொரு பொருநனைத் தன் அரசனிடம் ஆற்றுப்படுத்தல், பாணன் மற்றொரு பாணனை இங்ஙணம் ஆற்றுப் படுத்தல் முதலியன பத்துப்பாட்டு எனும் நூலில் கண்டு களிக்கலாம். அரசன் எல்லார்க்கும் பேருதவி புரிந்து வந்தமையின் புலவர்க்குள்ளும் பாணர்க்குள்ளும் ஒற்றுமை நிலவி இருந்தது. ஒரு புலவன் மற்றொரு புலவனை மனமாரப் புகழ்ந்து பாடியிருத்தலை அப்பாக்களில் காணலாம்.இங்ஙனம் அரசர்பால் தண்ணளியும் புலவர்பால் ஒற்றுமையும் இருந்தமையாற்றான், அக்காலத்தில் முத்தமிழும் செழித்தோங்கின. தமிழர் தருக்குடன் வாழ்ந்தனர். இந்தியாவின் பெரும் பகுதியைப் பிடித்தாண்ட பிந்து சாரனிடம் தமிழகம் அடிமைப்படாதிருந்தது\nஇசையும் கூத்தும்: இவற்றின் விரிவைச் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் விளக்கமாகக் காணலாம். அக்காதைக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய விளக்கவுரையே ஊன்றிப் படித்தற்குரியது. ஏறக்குறையக் கி.பி. 13-ஆம் நூற்றாண்டினரான அவர் கி.பி.2ஆம் நூற்றாண்டு நூலாகிய சிலப்பதிகாரத்திற்கு, உரை எழுதினர். அவர் காலத்தில் பலவகைக் கூத்து நூல்களும் இசை நூல்களும் இருந்திராவிடில், அவர் உரை வரைந்திருத்தல் இயலாதன்றோ அந்நூல்கள் இருந்தமைகொண்டே சங்க காலத்து இசை நாடக மேம்பாட்டை நாம் நன்று உணரலாமன்றோ அந்நூல்கள் இருந்தமைகொண்டே சங்க காலத்து இசை நாடக மேம்பாட்டை நாம் நன்று உணரலாமன்றோ நாடக மகள் அரசர்க்குரிய நடன வகைகள், பொது மக்கட்குரிய நடன வகைகள், பாடல், தோற்கருவி.துளைக்கருவி.நரம்புக் கருவிகளைக் கொண்டு பாடல், ஒவியம் தீட்டல், பூ வேலை செய்தல் முதலிய பல கலைகளில் பல்லாண்டுகள் பழகித் தேர்ச்சியுறல் வேண்டும் என்று மணிமேகலை கூறுகின்றது.[29] பலவகை யாழ் வகைகள் விளக்கப்பட்டுள்ளன. ஆடல் ஆசிரியன், இசை ஆசிரியன் முதலிய ஆசிரியன் மார் குறிக்கப்பட்டுள்ளனர். அரங்கேற்று காதையிற் குறிக்கப்பட்ட பல செய்திகள் இன்று அறியுமாறில்லை எனின், அக்கால இசைச் சிறப்பையும் நடனச் சிறப்பையும் என்னெனக் கூறி வியப்பது\nஇசைக்கருவிகள்: அக்காலத்து இருந்த இசைக் கருவிகளாவன : அகமுழவு, அகப்புறமுழவு, புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமைமுழவு, நாள்முழவு, காலை முழவு என ஏழுவகையாற் பகுக்கப்படும். பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப் பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண்விடுதும்பு, நிசாலம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுனிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை முதலிய தோற் கருவிகளும், வங்கியம், குழல் என்னும் துளைக் கருவிகளும்; பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்னும் நரம்புக் கருவிகளும் பிறவும் ஆகும்.\nஇசை: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழிசையாலும் பிறக்கும் பண்விகற் பங்களும் பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்றொன்றாகிய இசைகளும் தமிழ்ப் பாணர்களால் அறிந்து பாடப்பெற்று வந்தன.\nபலவகைக் கூத்துகள்: வேதியல், பொதுவியல் என்னும் இருதிறமுடைய அகக்கூத்து, புறக்கூத்துகளும், குரவை, களிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு தோற்பாவை என்னும் வினோதக் கூத்துகளும்; அம்மானை, பந்து, கழங்காடல், உந்தி, சாழல், பல்லாங்குழி, அவலிடி, கொற்றி, பிச்சிவாரிச்சி, சிந்துப் பிழுக்கை, குடப் பிழுக்கை, பாண்டிப்பிழுக்கை, பாம்பாட்டி, ஆலங்காட்டாண்டி[§] முதலிய பலவகை வரிக்கூத்துகளும் பிறவும் சங்க நாளில் நடிக்கப்பெற்று வந்தன.[30]\n[§]திருவாலங்காட்டில் சிவபிரான் ஆடிய நடனத்தின் பெயர்போலும் \nநகர வாழ்க்கை: புகார் போன்ற பெரிய நகரங்களில் செங்கல், சுண்ணாம்பால் ஆகிய மாடமாளிகைகள் மிக்கு இருந்தன. அவற்றின் சுவர்கள் மீது தெய்வங்கள், விலங்குகள் இவற்றைக் குறிக்கும் வியத்தகு ஒவியங்கள் தீட்டப் பெற்று இருந்தன.[31] பல மாளிகைகள் அழகிய பூஞ்சோலைகள் சூழப்பெற்றிருந்தன. அச்சோலைகளில் ஆழமற்ற கிணறு அல்லது குளம், பளிங்கு அறை அல்லது அழகிய அறை, செய்குன்று இன்ன பிறவும் இன்ப விளையாட்டுகளுக்காக அமைக்கப்பட்டிருந்தன.[32]\n[31]. மணிமேகலை : காதை 3.\n[32]. மணிமேகலை : காதை 19\nமணமுறை: சங்க நூல்களில் இருவகை மணமுறைகள் கூறப்பட்டுள; ஒன்று பழந்தமிழர் மணமுறை; பின்னது சிலப்பதிகார காலத்தது. முன்னதில் (1) இசைக்கருவிகள் ஒலிப்பு (2) கடவுள் வணக்கம் (3) மணப் பெண்ணைப் பிள்ளை பெற்ற பெண்டிர் நால்வர் கூடி அரிசியும் மலரும் கலந்த நீரால் ‘பெற்றோன் பெட்கும் பிணையை ஆகுக’ என வாழ்த்தி நீராட்டல், (4) அன்றிரவே மணமக்களை இல்லறப்படுத்தல், (5) மனவிருந்து ஆகிய இவையே சிறப்பிடம் பெற்றுள்ளன.[33] “இம்மணமுறையில், (1) எரிவளர்த்தல் இல்லை (2) தீ வலம் வருதல் இல்லை; (3) தக்‌ஷிணை பெறப் புரோகிதன் இல்லை. இது முற்றும் தமிழர்க்கே உரிய திருமணம்” என்று திரு.பி.டி. சீனிவாச ஐயங்கார் அவர்கள் கூறியுள்ளது கவனித்தற்குரியது.[34]\nசிலப்பதிகாரம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. அந்நூலில் கோவலன், கண்ணகி மணம் முதற்காதையுள் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் பெண்கள் யானை மீது சென்று மாநகரத்தார்க்கு அறிவித்தலே புதுமையானது.[குறிப்பு 3] அத்திருமணத்தில் (1) மாமுது பார்ப்பான் மறை வழி காட்டல் (2) தீ வலம் செய்தல், (3) பாலிகையின் தோற்றம் என்பன புதியவை. அம்மறையவன் ‘சமணப் பெரியோன்’ என்பர் ஆராய்ச்சியாளர். ‘கோவலனும் கண்ணகியும் சமணர் ஆதலின், வேத முறைப்படி மணந்திரார்-சமண முறைப்படியே மணந்தனராவர்’ என்பர் அவ்வறிஞர். மணம் முடிந்த பிறகு மன மக்கள் வாழ்த்தப் பெற்றனர். பின்னர் அனைவரும் சோழ வேந்தனை வாழ்த்தி மண நிகழ்ச்சியை முடித்தனர் [#] என்பது சிலப்பதிகாரத்துள் கூறப்பட்டுள்ளது.\n[#] இப்பழக்கம் இன்றும் பூவாளுர் - செட்டிமாரிடம் இருக்கிறது. அவர்கள் தம்மைக் ‘காவிரிப்பூம்பட்டினத்துச் செட்டிமார்’ என்று கூறுகின்றனர்.\nபூம்புகார்: இந்த நகர வருணனை சிலப்பதிகாரம் ஐந்தாம் காதையுள் தெளிவுற விளக்கப்பட்டுள்ளது. நகரம் காவிரியாற்றின் வடகரையில் அமைக்கப்பட்டது. மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்னும் இரண்டு பிரிவுகளை உடையது. இரண்டிற்கும் இடையில் திறந்த வெளி உண்டு. அங்கு மரத்தடிகளில் கடைகள் இருந்தன. மருவூர்ப் பாக்கத்தில் கடற்கரையை அடுத்து உயர்ந்த மாடமாளிகைகள் இருந்தன. செல்வாக்கு நிறைந்த யவனர் மாளிகைகள் இருந்தன; வாணிகத்தின் பொருட்டு வந்திருந்த பல மொழி மக்கள் தம்முள் வேற்றுமையின்றி நெருங்கி வாழ்ந்து வந்தனர். பலவகை மணப்பொருள்கள், பட்டாடை, பருத்தியாடை , கம்பள ஆடை முதலியன, பலவகைப் பூமாலைகள், இவற்றைச் செய்யும் மக்கள், கூலவாணிகர், மீன்வாணிகர் உள்ளிட்ட பலவகை வணிகர்; பொற்கொல்லர், கன்னார், கருமான், தச்சன் முதலியோர், ஒவியம் திட்டுவோர், கற்றச்சர், மாலுமிகள் முதலிய பலதிறப்பட்டவரும் மருவூர்ப்பாக்கத்தில் உறைந்தனர். பட்டினப்பாக்கத்தில் அரசன் மாளிகை உடைய அகன்ற அரசர் தெருவும் தேரோடும் தெருவும் அங்காடித் தெருவும் இருந்தன. செல்வத்திற் சிறந்த வணிகர், நிலக்கிழவர், மறையவர், மருத்துவர், சோதிடர் முதலியோர் வாழ்ந்தனர். அரண்மனையைச் சுற்றிக் கரிவிரர், பரிவீரர், சேனைத் தலைவர் முதலியோர் உறையும் தெருக்கள் இருந்தன. புலவர், பாணர், இசைவாணர், மாலை தொடுப்பதில் வல்லார், முத்து வேலை செய்வோர், நாழிகை கூறுவோர், அரண்மனை அலுவலாளர் முதலிய பல திறத்தவரும் பட்டினப் பாக்கத்தில் உறைந்தனர்.\nபுகார் சிறந்த துறைமுகத்தைப் பெற்றிருந்தது. அரசரது பெருஞ் செல்வ நகரம், மாலுமிகள் நிறைந்த நகரம், கடல் சூழ்ந்த உலகமே வறுமை உறினும் தான் மட்டும் வறுமை உறாதது; வெளிநாட்டுப் பொருள்களும் உள்நாட்டுப் பொருள்களும் வண்டிகளில் போதலையும் வருதலையுங் கான, பல நாட்டுப் பண்டங்களையும் சாலையாகப் புகார் நகரம் காட்சி அளித்தது. அக்கோ நகரத்தின் செழுமை இமயம் அல்லது பொதியம் போன்ற உறுதிப்பாடு உடையதாகும்.[35] இந்நகர வருணனை பட்டினப்பாலையிற் காண்க. பெரிய கப்பல்கள் புகார்த்துறைமுகத்தை அடைந்து பண்டங்களை இறக்கும்.[36] நகரக் கடைவீதியில் உயர்ந்த மாடமாளிகைகள் உண்டு. அவற்றைச் சுற்றிலும் நாற்புறங்களிலும் மேடைகள் உண்டு. அவற்றை அடையப் படிக்கட்டுகள் உண்டு. அம்மாளிகையில் பல அறைகள் சிறியவும் பெரியவுமாக இருக்கும். அவற்றுக்கெல்லாம் கதவுகள் உண்டு. சுவர்களில் சாளரங்கள் உண்டு. மேல் மாடங்களிலிருந்து செல்வ மகளிர் கரங்களைக் குவித்து முருகனை வணங்கும் காட்சி-உயர்ந்த மலைப் பாங்கரில் செங்காந்தள் மலர்க்கொத்துகள் இருத்தலைப் போல இருக்கும். முருகக் கடவுள் ஊர்வலம் வரும்பொழுது இசையும் நடனமும் இடம் பெறும் பலவகைக் கருவிகளின் ஒசையும் தெருக்களில் ஒன்றுபடும்; ஆடலும் பாடலும் நடைபெறும்.[37]\nநகரத்தின் பல பகுதிகளிலும் பலவகைக் கொடிகள் காட்சி அளிக்கும். சில கொடிகள் வழிபாடு பெறத்தக்கவை. சில வெள்ளைக் கொடிகளுக்கு அடியில் உயர்தரப் பொருள் கொண்ட பெட்டிகட்கு வழிபாடு நடைபெறும். பல கலைகளில் வல்லார் கொடி நட்டுப்பிறரை வாதுக்கழைப்பர். துறைமுகத்தில் கப்பல் மீதுள்ள கொடிகள் காற்றில் அசைந்தாடும் தோற்றம் அழகியதாக இருக்கும். வேறு பல கடைகளில் அவற்றின் தன்மையை உணர்த்தத்தக்க கொடிகள் கட்டப்பட்டு இருக்கும்.[38]\n[35]. சிலப்பதிகாரம், காதை I, வரி 14-19; காதை II, வரி 1-10\n[37]. பட்டினப்பாலை, வரி 142-158.\n[38]. பட்டினப்பாலை, வரி. 159-183.\nஇன்றைய புகார் [#]: மாயூரத்திலிருந்து காவிரிப்பூம் பட்டினம் போகும் பாதையில் 20 கி.மீ. அளவில் கைகாட்டி மரம் ஒன்று இருக்கின்றது.அதிலிருந்து கடற்கரைவரை ஒரே சாலை 5 கிமீ தொலைவிற் போகின்றது. அதன் இருபுறமும் வீடுகள் இருக்கின்றன. அங்கிருப்பவர் பழங்குடி மக்கள். இரண்டு அக்கிரகாரங்கள் இருக்கின்றன. அங்கு மறையவர் இருக்கின்றனர். சாலையிலிருந்து பிரிந்து செல்லும் கிளைப் பாதைகள் மேடு பள்ளங்கள் உடையன. சாலைக்கு இடப்புறமே சிறு குடியிருப்புகள் மிகுதியாக இருக்கின்றன. சாலைக்கு இருபுறத்திலும் பழைய உறை கிணறுகள் காணக் கிடக்கின்றன. ‘இங்கு நாங்கள் கிணறுகள் தோண்டுவதில்லை. இவையெல்லாம் பழைய காலத்துக்கிணறுகள்’ என்று அங்குள்ளவர் கூறுகின்றனர். நெடுந்தெருவிற்கு இடப்புறம் சிறிது தொலைவில் பெருந்திடல்கள் இருக்கின்றன; ‘இவை அக்கிரகாரம் இருந்த இடம்; வேளாளர் தெரு இருந்த இடம் என்று எங்கள் பாட்டனார் சொல்லக் கேட்டோம்’ என்று 80 வயதுடைய கிழவர் ஒருவர் சொன்னார். அந்தத் திடல்களைச் சுற்றிலும் வயல்கள் இருக்கின்றன. திடல்கள் மட்டும் தோண்டப்பட்டில. எங்குத் தோண்டினும் பழைய செங்கற்கள், மட்பாண்டச்சிதைவுகள் காணக் கிடக்கின்றன. அவற்றுள் சில, புதுவையை அடுத்துள்ள அரிக்கமேட்டில் கிடைத்த மட்பாண்டச் சிதைவுகளை ஒத்துள்ளன. ஓரிடத்தில் பழைய செங்கற்கள் 3 மீ ஆழத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்றை அளந்தேன்; நீளம் 23 செமீ அகலம் 15 செ.மீ. கனம் 4 செ.மீ. அதற்கும் புதிய கற்களுக்கும் வேறுபாடு நன்கு தெரிகிறது.\n[#] இப்பண்டைநகரம் இருந்த இடத்தையான் 12.3.43சென்று பார்வையிட்டேன். இதற்கு உதவிபுரிந்தவர் திருவெண்காட்டுத் திருக்கோவில் பொறுப்பாளர் திருவாளர் பாலசுப்பிரமணிய முதலியார், கணக்கப் பிள்ளை சிதம்பரநாத முதலியார், புவனகிரி சிதம்பரநாத முதலியார் என்னும் பெருமக்களாவர்.\nகோவில்கள்: இவ்வைந்து கி.மீ. நீளமுள்ள பாதை நெடுகப் பல சிறிய பழைய கோவில்கள் இருக்கின்றன. இவை பலவகைப்பட்டவை (1) கீற்றுக் கூரையும் சுவர்களும் உடைய கோவில்கள் (2) மண் சுவர்களும் கீற்றுக் கூரையும் உடைய கோவில்கள் (3) செங்கற் சுவர்களும் ஒட்டுக் கூரையும் கொண்ட கோவில்கள், ஒரே அறை, அதைச் சுற்றிலும் நாற்புறமும் அகன்ற திண்ணை; அறையுள்ளே சுதையால் இயன்ற சிலைகள் சுவர்கள் மீது கடவுளர் ஒவியங்கள், சில உள்ளறைகளில் கற்சிலைகள் இருக்கின்றன. கூரை மீது கலசம் கொண்ட கோவில்கள் பல. சில இடங்களில் மூன்று கலசங்கள் இருக்கின்றன. இத்தகைய பழைய கோவில்கள் பிற இடங்களில் காண்டல் அருமை.\nஏறக்குறைய இவற்றைப் போலவே பழைய சங்ககாலக் கோவில்கள் பல இருந்திருக்கலாம் என்றெண்ணுதல் தவறாகாது. சில கோவில்களில் சிலை இல்லை; சுவர் மீது கடவுள் உருவம் திட்டப்பட்டுள்ளது. அதற்கு வழிபாடு நடந்து வருகிறது. இங்ஙனமே தாண்களிலும் கடவுளர் உருவங்கள் காண்கின்றன. இவற்றை நோக்கிய பொழுது எனக்குக் கந்திற்பாவை நினைவிற்கு வந்தது.\nகாவிரிக்கு வலப்புறம்: காவிரிக்கு அப்பால் மேடான இடம் பரந்து கிடக்கிறது. அதுவே பழைய பூம்புகார் நகரத்தின் சிறந்த பகுதி என்று அங்குள்ளார் கூறுகின்றனர். அம்மேட்டின் மீது பரதவர் குடில்கள் அமைத்து வாழ்கின்றனர். அவ்வழி வந்த அம்மை ஒருத்தியைக் கண்டு அங்குத் தோண்டிப் பார்த்தீர்களா' என்று கேட்டேன். அவ்வம்மை, ‘அங்கு அகழ்ந்தது இல்லை’ என்று விடையிறுத்தாள். நான் திடுக்கிட்டேன். ஏன்\n“அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை\nஎன்ற குறள் நினைவிற்கு வந்தது.இக்காலத்தில் பண்டிதரும் பயன்படுத்தாத அகழ்தல் என்ற தூய தமிழ்ச் சொல்லைக் கல்வி அறிவற்ற ஓர் அம்மை எளிமையாக உச்சரித்தாள் என்பது வியப்பே அன்றோ பூம்புகார் அழிந்தாலும் பூம்புகார்க் காலத்துத் தமிழ்ச் சொல் அழியவில்லை என்பதை உணர்ந்து மகிழ்ந்தேன். சங்க முகத்துறையில் தமிழ் உணர்ச்சியுடையார் நிற்பின், சங்ககால நினைவு எழும் என்பதிலோ - மாதவி பாடிய கானல் வரிப்பாடல் நினைவு எழும் என்பதிலோ ஐயம் இல்லை; இல்லை\nசாய்க்காடு: இது பாடல்பெற்ற சிவனார் கோவிலாகும். இது பெரு வழியில் ஏறக்குறைய ஒன்றரைக் கல் தொலைவில் உள்ளது. கோவிலுக்கு எதிரே பெரிய குளம் இருக்கிறது. அதைச் சுற்றி நீண்ட கூடம் கூரையுடைய தாய்ச் செல்கிறது. கோவிலுக்குக் கோபுரம் இல்லை. சுற்றுச் சுவர் பழுதுபட்டிருக்கிறது. கோவில் மாடக் கோவில் ஆகும். சிவனார்க்கு நேர் எதிரே உள்ள சிறு வாசல் யானை புக முடியாதது. அம்மனுக்கு எதிரே உள்ள வாசலே பொது வாசலாகும். அந்த வாசல் கல்தேர் உருளைகளுடனும் கற்குதிரைகளுடனும் காட்சி அளிக்கின்றன. தேருக்கு இரண்டு பக்கம் வாயிற் படிகள் இருக்கின்றன. அப்படிகள் மீது ஏறியே கோவிலுக்குள் செல்ல வேண்டும். பிராகார மட்டத்திற்கு உட்கோவில் மட்டம் ஆறடி உயரமானது. இவ்வழகிய கோவில் ‘சிலந்திச் சோழன்’ கட்டியதென்று அர்ச்சகர் அருளிச் செய்தார். கோவிலைச் சுற்றி முள் நிறைந்திருக்கின்றது. கோவில் நன்னிலையில் இராததற்கு தமிழ் மக்கள் - சிறப்பாகச் சைவ நன்மக்கள் கவனிப்பின்மையே காரணம் எனலாம். ‘சிவனடியார் பலர் புகழ்ந்து பாடிய சாய்க்காடு - பாடலும் ஆடலும் அறாத சாய்க்காடு என்று கி.பி. 650-இல் வாழ்ந்த திருஞான சம்பந்தர் பதிகம் பெற்ற இக்கோவில் பழைமை வாய்ந்தது என்பதில் ஐயமில்லை. இஃது சிலந்திச் சோழன் கட்டியதெனின், இதன் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு எனக்கூறல் தவறாகாது. பூம்புகாரின் ஒரு பகுதி கடல் கொண்ட பின், எஞ்சிய பகுதிக்கும் சாய்க்காட்டிற்கும் இடையே காடு வளர்ந்து விட்டது என்பதை இயற்பகை நாயனார் வரலாற்றால் இனிதுணரலாம்.\nபல்லவன் ஈச்சரம்: சாய்காட்டுக் கோவிலுக்கு அரை கி.மீ. தொலைவில் கடற்கரை நோக்கிப் போகும் பாதையில் இருப்பது பல்லவன் ஈச்சரம் என்னும் திருக்கோவில் ஆகும். இதுவும் பாடல் பெற்றது.கி.பி.650-லேயே இஃது இப்பெயர் பெற்றதெனின், அதற்கு முந்தியே இக்கோவில் பல்லவ அரசன் ஒருவனால் கட்டப் பெற்றதாகவோ - வழிபாடு செய்யப் பெற்றதாகவோ இருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது அன்றோ எனவே, இக்கோவில் கி.பி.7-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழைய கோவிலாகும் என்பதில் ஐயமில்லை; மூல லிங்கம் பட்டை இட்டதன்று. கோவில் நகரத்தாராற் புதுப்பிக்கப் பட்டதாகும். திருச்சுற்றில் உள்ள பிள்ளையார் கோவில் துரபி துரங்கும் சிங்கம் வடிவில் அமைந்துள்ள அழகு பார்க்கத்தக்கது.\nபூம்புகாரின் பிற்சிறப்பு: இக்கோவில் ‘பல்லவன் ஈச்சரம்’ எனப் பெயர் பெற்றமையாலும், பெரிய பல்லவ வேந்தனாகிய மஹேந்திரன் காலத்தில் இஃது இருந்தமை யாலும், அவனுக்கும் முற்பட்ட காலத்திலே இஃது இயன்றதாதல் வேண்டும். அஃதாவது இடைப் பட்ட பல்லவர் காலத்திலேனும் (கி.பி. 350-600) கட்டப் பெற்றதாதல் வேண்டும். அங்ஙனமாயின், அக்காலத்தே காவிரிப்பூம் பட்டினம் தன் பழம் பெருமையுடன் இருந்திருத்தல் வேண்டும் என்பது தானே பெறப்படுகின்ற தன்றோ என்னை கி.பி. 450-இல் வாழ்ந்த புத்ததத்தர் காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்பித்திருத்தலாலும், இயற்பகை நாயனார் காலத்தில் பூம்புகார் சிறப்பாக இருந்திருத்தலாலும், தேவார காலத்திலும் மாடமாளிகைகள் இருந்தன என்று சம்பந்தர் கூறலாலும் என்க. எனவே, இடைக்காலப் பல்லவர் காலத்திலும் பிற்காலப் பல்லவர் காலத்திலும், ஏறத்தாழக் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முடியவேனும் பூம்புகார் சிறப்புற்ற நகரமாகவும் துறைமுகமாகவும் இருந்திருக்கலாம் என்று கோடலில் தவறில்லை.\nகடல் வாணிகம்: அயல்நாட்டு வாணிகம் சிறப்புற நடந்து வந்ததால் பல நாட்டு வாணிகர் தம் உற்றார் உறவினருடன் புகாரிற் கூடி வாழ்ந்தனர். பரிகள் மிகுதியாக வந்து இறங்கின. மிளகுப் பொதிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன; வடமலைகளிலிருந்து மணிகளும், பொன்னும், மேற்கு மலையிலிருந்து அகிலும் சந்தனமும், தென்கடலிலிருந்து முத்துகளும், மேற்கடலிலிருந்து பவளம், கங்கைச் சமவெளிப் பொருள்களும் காவிரிச் சமவெளிப் பொருள்களும் வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஈழத்திலிருந்து உணவுப் பண்டங்களும் கடாரத்திலிருந்து (மலேயா) பலவகைப் பண்டங்களும் மூட்டை முட்டையாக இறக்குமதி ஆயின.[39]\nஇச்செய்திகளைப் பெரிப்ளுஸ், என்னும் நூலுடனும், பிளைநி, தாலமி முதலியவர் வரைந்த நூல்களுடனும் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ் நூற்செய்திகள் அனைத்தும் உண்மை என்பதை அறியலாம். ‘இந்திய நாட்டு அரசர் அந்தப்புரங்கட்கு ரோம வணிகர் ஆண்டுதோறும் அழகிய நங்கையரைக் கொண்டு செல்கின்றனர்’ என்று பெரிப்ளூஸ் ஆசிரியர் கூறியிருத்தல் காண்க.[40] இஃது உண்மை என்பதைச் சில இந்திய நாடக நூல்கள் மெய்ப்பிக்கின்றன.[41] ரோமர் தயாரித்த பட்டயத்தில் இந்தியத் தொடர்பான செய்திகளில் திண்டிஸ் (தொண்டி), முசிரிஸ் (முசிறி) என்பன காணப்படுகின்றன.[42] ஏராளமான ரோம நாணயங்கள் தமிழகத்தின் கீழ்க்கரை ஓரமாகக் கிடைத்தலை நோக்க, யவனர் முதலிய மேனாட்டார் இங்குத் தங்கி வாணிகம் செய்தமை நன்கு விளங்கும். ‘சீனத்திற்கும் மேற்கு நாடு கட்கும் நடந்த கடல் வாணிகத்தில் தென் இந்தியா நடுவிடமாக இருந்து பல நூற்றாண்டுகள் செழித்த வாணிகத்தில் ஈடுபட்டிருந்தது’ என்று கூறும் சீனர் குறிப்புகளும் நினைவு கூர்தற்குரியன. கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நடந்த கடல் வழி வாணிகமே உயர்ந்ததாகும். பண்டை வாணிகத்தில் ரோமப் பேரரசு ஆண்டுதோறும் இந்தியா, சினம், அரேபியா ஆகிய நாடுகட்கு ஏறத்தாழ 10,87,500 பவுன்கள் பெறத்தக்க பொன்னையும் வெள்ளியையும் கொடுத்து வந்தது.[43] பருவக் காற்று நிலையும் ரோமர் போக வாழ்க்கையும் கடல் வாணிகத்தைப் பெருக்கியது. இதற்கு நடுநாயகம் அலெக்சாண்ட்ரியாவாக இருந்தது. அகஸ்டஸ் பேரரசர்க்குப் பிறகு அரேபியத் துறைமுகங்கள் தம் செல்வாக்கை இழந்தன. எகிப்திற்கும் இந்தியாவிற்கும் நேரே வாணிகம் நடக்கலாயிற்று. பெரிப்ளுஸ் காலத்தில் இந்நேர்வழி உண்டாகிவிட்டது. பண்ட மாற்றம் நடைபெற்றது.\nஇந்தியாவிலிருந்து பருத்தியும் பட்டும் சிறப்பாகச் சென்றன. இவ்விரண்டும் அலெக்சாண்ட்ரியாவில் இருந்த தொழிற்சாலைகளில் ஆடைகளாக நெய்யப்பெற்றன. பதிலுக்குக் கண்ணாடிப் பொருள்கள், உலோகத் தகடுகள் மெல்லிய ஆடைகள் இன்னபிறவும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டன.[44][45] இந்தியாவிற்கும் ரோமப் பெருநாட்டிற்கும் நடந்த வாணிகத்தின் சிறப்பைப் பெரிப்ளுஸ் நூலிலும் தாலமி வரைந்துள்ள நூலிலும் இருந்தே நன்கறியலாம். ரோம நாட்டிலிருந்து வரும் பொருள்களைச் சுமத்ரா, மலேயா முதலிய இடங்கட்கு மேல் கரை நாட்டிலிருந்து கொண்டு சென்றவர் தமிழரே. ஆவர். அவர்கள் அக்காலத்தில் திரை கடல் ஓடி வாணிகம் செய்தனர்.[46] இத்தகைய செழுமையான வாணிகம் அலெக்சாண்ட்ரியப் படுகொலை நிகழ்ச்சிவரை செம்மையாக நடைபெற்று வந்தது.\nஇங்ஙனம் நடைபெற்று வந்த வாணிகத்திற் கீழ்க்கரை ஒரமாக நடந்த பகுதியில் பெரும் பங்கு கொண்டவர் சோழரே யாவர். சோழ நாட்டுத் துறைமுகங்களில் கடலோரமே செல்லத்தக்க கப்பல்கள் பல இருந்தன. ‘சங்கரா’ என்னும் பெயர் கொண்ட பெரிய கப்பல்களும் இருந்தன. கங்கை முதலிய இடங்களுக்குச் சென்ற கப்பல்கள் ‘சோழந்தி’ எனப் பெயர் பெற்றன.[46] இக்குறிப்பால் சோழரிடம் கடலோரமே செல்லத்தக்க சிறிய கப்பல்களும், பெரிய கப்பல்களும் கடல் கடந்து செல்லத்தக்க பெரிய கப்பல்களும் இருந்தன என்பது நன்கு விளங்குகிறதன்றோ இக்கப்பல்கள் இருந்தமை பட்டினப்பாலையாலும் மணிமேகலையாலும் (இலக்கிய வகையாலும்) நாம் நன்குணரலாம்.[47] இங்ஙனம் பெருத்த கடல் வாணிகம் கிழக்கிலும் தெற்கிலும் செய்து வந்த தமிழ் மக்கள் இந்து - சீனம், சுமத்ரா, ஜாவா முதலிய இடங்களில் வாணிகத்தின் பொருட்டுக் குடியேறியிருந்தனர் என்பதில் ஐயமுண்டோ இக்கப்பல்கள் இருந்தமை பட்டினப்பாலையாலும் மணிமேகலையாலும் (இலக்கிய வகையாலும்) நாம் நன்குணரலாம்.[47] இங்ஙனம் பெருத்த கடல் வாணிகம் கிழக்கிலும் தெற்கிலும் செய்து வந்த தமிழ் மக்கள் இந்து - சீனம், சுமத்ரா, ஜாவா முதலிய இடங்களில் வாணிகத்தின் பொருட்டுக் குடியேறியிருந்தனர் என்பதில் ஐயமுண்டோ இதைத்தான் அறிஞர் ஆதரித்து விளங்க வரைந்துள்ளார்.[48]\nபண்டங்கள் சில: பூம்புகாரில் விற்பனைக்கு இருந்த பொருட்களுட் சில அடியார்க்கு நல்லாரால் ஊர்காண் காதை உரையிற் குறிக்கப் பெற்றன. அவை அறிதலால் அக்கால வாணிகச்சிறப்பையும் அவ்வாணிகம் செய்த தமிழ் மக்களது ஒப்புயர்வற்ற நாகரிகத்தையும் நன்குணரலாம்.\n“அருமணவன், தக்கோலி, கிடராவன், காரகில் எனப்பட்ட அகிலின் தொகுதியும்; கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்துகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு பாடகம், கோங்கலர், கோபம், சித்திரக்கம்பி, குருதி, கரியல், பேடகம், பரியட்டக்காசு, வேதங்கம், புங்கர்க்காழகம், சில்லிகை, துரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு[§], பொன் எழுத்து, குச்சரி, தேவகிரி, காத்துலம். இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி எனப்பட்ட துகிலின் தொகுதியும்; மலையாரம், தீ முரண் பச்சை, கிழான் பச்சை, பச்சை வெட்டை, அரிசந்தனம், வேர், சுக்கொடி எனப்பட்ட ஆரத் தொகுதியும்: அம்பரேச்சம், கத்துரி, சவ்வாது, சாந்து குங்குமம், பனிநீர், புழகு, தக்கோலம், நாகப்பூ இலவங்கம், சாதிக்காய், வசுவாசி, நீரியாசம், தைலம் எனப்பட்ட வாசனைத் தொகுதியும்; மலைச்சரக்கு, கலை, அடைவு சரக்கு, மார்பு, இளமார்பு, ஆரூர்க்கால், கையொட்டுக்கால், மார்ப்பற்று, Gotfr tffrar rrgåT, குமடெறிவான், உருக்குருக்கு, வாறோக சூடன், சீனச்சூடன் எனப்பட்ட கற்பூரத் தொகுதியும் முதலாயின.”[49]\n[§] இவ்வகைத் துகிலைத் தயாரித்தவர் தேவாங்கர் எனப்பட்டனர் போலும்\nகைத் தொழில்கள்: சோழநாட்டில் பட்டாடை, பருத்தியாடை முதலிய நெய்யப்பட்டன; நூல் நூற்றல், பெண்கள் தொழிலாக இருந்தது. பாம்பின் பட்டை போன்ற பலவகை மெல்லிய ஆடைகள், பலநிற ஆடைகள் என்பன அழகுற நெய்யப்பட்டன. இக் கைத் தொழில் உறையூரில் சிறப்பாக நடந்ததென்று பெரிப்ளுஸ் கூறுதல் காண்க. கண்ணாலும் காண்டற்கரிய நுண்ணிய இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட ஆடைகளும் உண்டென்று பொருநர் ஆற்றுப்படை அறைகின்றது. ஆடையின் உயரிய தன்மையை மணிமேகலையும் வியந்து கூறலைக் காணலாம். உயரிய ஆடைகள் வெளிநாடுகட்குச் சென்றமை நோக்க, நாட்டில் பெரும் பகுதியோர் நெய்தற்றொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்னல் மிகையாகாது. நகரச் சிறப்புக் கூறியவிடத்துப் பலவகைத் தொழிலாளரும் குறிப்பிடப் பெற்றனராதலின், அவர் செய்து வந்த பலவகைத் தொழில்களும் இந்நாட்டில் நடைபெற்றன என்பதை நன்கு உணரலாம். உள்நாட்டு வாணிகம் பெரிதும் பண்டமாற்றாகவே இருந்ததென்னலாம். நெல்லே பெரும்பாலும் நாணயமாக இருந்தது. நெல்லைத் தவிர, அவரவர்க்குத் தேவையான பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருள்களைப் பெறும் பழக்கமும் இருந்து வந்தது. பிற்காலச் சோழ அரசியலிலும் நெல்லே சிறந்த பண்ட மாற்று வேலையைச் செய்து வந்தது. நாணயங்கள் இரண்டாம் படியினவாகவே கருதப்பட்டன.\nசமய நிலை: சோழநாடு தொன்று தொட்டுச் சைவ நாடாகவே இருந்து வந்தது. அதற்கு அடுத்தபடியாக வைணவம் இருந்து வந்தது. பிற்காலக் களப்பிரர் காலத்திலும் பல்லவர் காலத்திலும் சிற்றரசாக இருந்த சோழரும் பல்லவரைப் போலவோ, பாண்டியரைப் போலவோ, சமயம் மாறினர் என்று கூற இதுகாறும் சான்று கிடைத்திலது. சிவன், முருகன் கோவில்கள், திருமால் கோவில் ஆகியன இருந்தன. இந்த நாட்டிற்கு புதியனவாகப் புகுந்த வடநாட்டுக் கொள்கைகள் பரவிய பிற்காலத்தில், இந்திரன், பலதேவன் முதலியோர்க்கும் அருகன், புத்தன் முதலிய தேவர்க்கும் கோவில்கள் தோன்றின. புகாரில் பல சமயங்கள் இருந்தன. பல சமயப் புலவர் இருந்தனர். ஆனால் அச்சமயங்கள் போரிட்டில; புலவர் போரிட்டிலர். எல்லாச் சமயத்தவரும் தத்தமது சமயக் கோட்பாடுகட்கேற்ற நேரிய வாழ்வை நடத்தி வந்தனர்.\nகலப்புச் சமயம்: தொகை நூல்களில் பழைய பாக்கள் உண்டு. அவற்றில் பழந்தமிழர் தெய்வங்களே பேசப்பட்டி ருக்கும் திணைக்குரிய தெய்வங்களே பேசப்பட்டிருக்கும். பிற்காலப் பாக்களில் வடவர் வருகையால் ருத்ர வழிபாடு ஏற்பட்ட காலத்தில் பல கதைகள் புகுந்தன. அக்கதைகள் அனைத்தும் பிற்காலப் பாக்களில் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன. சிவன் முப்புரம் எரித்தமை, சகரர் கடலைத் தோண்டியது; இராமாயணக் கதைகள், மகாபாரதக் கதைகள் இன்னோரன்ன பிற வடநாட்டுக் கதைகள், சிலப்பதிகாரம். மணிமேகலை என்னும் கடைச்சங்கத்து இறுதிக்கால நூல்களில் பாகவத புராணச் செய்திகள், விசுவாமித்திரன் நாய் இறைச்சியை உண்டது. அகல்யை வரலாறு. வாமன அவதாரக் கதை இன்ன பிறவும் பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளன.\nவடமொழியாளர் சங்க காலத்தில் நன்கு நிலைத்து விட்டனர் என்பதைப் பலவிடத்தும் குறித்தோம். அவர்கள் சிறந்த கல்வி, கேள்விகளில் வல்லுனராக இருந்தனர். நான்கு வேதங்களிலும் அவை தொடர்பான பிற நூல்களிலும் புலமை பெற்றிருந்தனர். அவர்கள் பழக்கத்தால் சங்க காலத்துச் சோழ மன்னருட் சிலர் வேத வேள்விகளைச் செய்தனர் என்பது தெரிகிறது. பெருநற்கிள்ளி என்பவன் இராஞ்சூயம் (இராஜசூய யாகம்) செய்தவன். அதனால் இவன் வடநூற் கொள்கைப்படி பேரரசன் என்பது பெறப்படுகிறது. இத்தகைய அரசர்கள் அந்நான்மறையாளர்க்குச் சில ஊர்களை மானியமாக விட்டிருந்தனர் போலும் அவருள் ஒருவன் சோணாட்டு பூஞ்சாற்றுார்ப் பார்ப்பான் கெளனியன் விண்ணந்தாயன் என்பவன். இவன் கெளண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்தவன் ஓதல், ஒதுவித்தல் முதலிய ‘அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்க’த்திலும் சிறந்தவன்; சிறந்த கொடையாளி. தமிழ்ப் புலவர்களை நன்கு ஆதரித்தான். இவனை ஆவூர் மூலங்கிழார் என்னும் நல்லிசைப் புலவர் பாராட்டிப் பாடியுள்ளார். அப்பாடலில் வேள்வியைப் பற்றிய பல விவரங்கள் தெரிகின்றன. இக்குறிப்பால் வேத வேள்வி தமிழ்நாட்டில் செய்யப்பட்டது என்பதும், அறிவுடைத் தமிழர் அதனை நன்கு அறிந்திருந்தனர் என்பனவும் நன்கு விளங்குகின்றன.[50]\n[39] பட்டினப்பாலை, வரி 184-193.\n[47]. பட்டினப்பாலை, வரி 29-32; மணிமேகலை, காதை வரி 29-34.\nசிவபிரான் முழுமுதற் கடவுள் என்பதைச் சமண காவியமான சிலப்பதிகாரமும் பெளத்த காவியமாகிய மணிமேகலையுமே கூறுகின்றன எனின், அக்காலத் தமிழர் அங்ஙனமே கருதினர் எனக் கோடலில் தவறில்லை அன்றோ இதனாற் பெரும்பாலான தமிழர் சைவர் என்பது கூறாதே அமையும் அன்றோ இதனாற் பெரும்பாலான தமிழர் சைவர் என்பது கூறாதே அமையும் அன்றோ வேங்கடமும் திருவரங்கமும் சிறந்த வைணவத் தளிகளாகச் சிலப்பதிகாரம் கூறலை நோக்கின் ஆய்ச்சியர் குரவையை அழுத்தமாக ஆராயின், சங்ககாலத்தில் வைணவமும் போற்றத்தக்க சமயமாக இருந்தது என்பதை நன்கறியலாம். இந்த இரண்டுடன் மேற்சொன்ன வேத சமயமும் சங்ககாலத் தமிழரிடம் கலக்கத் தொடங்கியது என்பது நடுநின்று ஆராய்வார் நன்கறிதல் கூடும்.\nபுகாரில் பெளத்த விகாரம், சமணப்பள்ளி முதலியன இருந்தன. இருதிறத்துப் பெரியாரும் தங்கள் சமய போதனைகளைப் பண்பட நடத்தி வந்தார்கள். பெருஞ் செல்வனாக விளங்கிய கோவலன் சமணன், இளங்கோ அடிகள் சமணர் மணிமேகலை செய்த கூலவாணிகன் சாத்தனார், பெளத்தர். மாதவியும் மணிமேகலையும் பெளத்த பிக்குணிகளாயிருந்தனர். இவற்றை நன்கு நோக்குகையில், சங்க காலத் தமிழகத்தில் அவரவர் விரும்பியவாறு சமயக் கொள்கைகளைப் பின்பற்ற முழுவுரிமை பெற்றிருந்தனர் என்பது நன்கு தெரிகிறதன்றோ\nசங்க காலத்துக் கோவில்கள்: சிவன், முருகன், திருமால், பலதேவன், மாசாத்தன் இவர்க்கும்; கற்பகத்தரு வெள்ளையானை, வச்சிரப்படை, ஞாயிறு, திங்கள் முருகன் வேல் இவற்றுக்கும் கோவில்கள் இருந்தன; வர்த்தமானர்க்கும் புத்த தேவர்க்கும் கோவில்கள் இருந்தன. நாடு முழுதும் கிராம தேவதைகட்கும் வீரர்க்கும் பிறர்க்கும் சிறிய கோவில்கள் இருந்தன. இவை யாவும் செங்கல், மண், மரம், உலோகம் இவற்றால் ஆன கோவில்களே ஆகும்.\nஇடுதல், சுடுதல் முதலியன: இறந்தவர் உடலை எரித்தல் உண்டு; புதைத்தல் உண்டு; தாழியிற் கவித்தல் உண்டு. தாழியிற் கவித்தலே மிகப் பழைய வழக்கம். இடுதல், சுடுதல் என்பன பிற்பட்டவை. இவை பிற்பட்டவை ஆயினும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவரும் பழக்கமே ஆகும். இறந்தவர் உடலை அடக்கம் செய்த இடத்தில் சிறு கோவில்கள் எழுப்புதல் மரபு. “குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன” இறந்தார் கோவில்கள் புகாரில் இருந்தன என்று மணிமேகலை கூறுதல் காணலாம். பத்தினிப் பெண்டிர் கணவருடன் இறத்தல் மரபு. அப்பெண்டிர்க்கும் கோவில்கள் எழுப்புதல் மரபாக இருந்தது. மனைவியர் கணவருடன் இறத்தல் தொன்று தொட்டு இருந்து வரும் தமிழ்நாட்டுப் பழக்கமாகும். ‘அங்கனம் இறவாதவர் தீக்குளிப்பர்; அதுவும் ஆற்றாதவர் மறுபிறப்பில் அக்கணவனைக் கூடற்குரிய முறையில் கைம்மை நோன்பு நோற்பர்” என்று மணிமேகலையில் மாதவி கூற்றாக வருதல் நோக்கத் தக்கது.\nசோழர் பேரறிவு: சோழ அரசர் குறிப்பிட்ட நாள்களில் பல சமயத்தவரையும் அழைத்துத் தத்தமது சமயத்தைப் பற்றி விளக்கச் சந்தர்ப்பம் அளித்து அவற்றைப் பொது மக்கள் கேட்க வசதியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாம். இதனை மணிமேகலை இந்திர விழவூரெடுத்த காதையிற் காணலாம். சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காஞ்சியிலும் பல சமயப் பெருமக்கள் இருந்தனர். ஒவ்வொரு தலைநகரத்திலும் இக்காட்சியைக் காணலாம். இப்பெருந்தன்மை வாய்ந்த செயல்.\n“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nஎனவும், வகுத்த வள்ளுவனார் சட்டப்படி சோழப் பேரரசர் நடந்து வந்தனர் என்பதை நன்கு உணர்த்துகிறதன்றோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eeladhesam.com/?p=18933", "date_download": "2018-11-16T07:07:21Z", "digest": "sha1:7YKHCSOC4F4BIURUFDSKYWEVSLF3C6ST", "length": 10661, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "டென்மார்க் பாராளுமன்றத்தில்,டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள் இராசதந்திரச் சந்திப்பு. – Eeladhesam.com", "raw_content": "\n‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில்\nபதவியில் இருந்து இறங்க மறுக்கும் மகிந்த\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nவிகிதாசார முறையில் மாகாணசபைத் தேர்தல் – அமைச்சரவை முடிவு\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டி \nஅ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்\nமுன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்\nஊடகவியலாளர்கள் மீதான பாய்ச்சலைத் தொடங்கினார் மகிந்த\nடென்மார்க் பாராளுமன்றத்தில்,டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள் இராசதந்திரச் சந்திப்பு.\nசெய்திகள் செப்டம்பர் 5, 2018செப்டம்பர் 12, 2018 இலக்கியன்\n3.9.18 அன்று டென்மார்க் நாட்டின் பாராளுமன்றத்தில் டெனிஸ் அரசியல் கட்சிகளுடனான மற்றும் இராசதந்திர சந்திப்புகளும் இடம் பெற்றன. அதில் இப்போதைய தமிழர் தாயக,அரசியல் நிலைப்பாடு பற்றி அதிக கரிசனையை டெனிஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் காட்டியதாக சந்திப்பில் ஈடுபட்ட பிரதிநிதிகள் கூறியுள்ளார்கள். குறிப்பாக தமிழர் தாயக நிலப்பரப்பில் தற்போது சிறிலங்காவின் நல்லாட்சி அரசின் நேரடி ,மற்றும் மறைமுக ஆதரவுடனான மகாவலி நீர்ப்பாசன திட்ட நில அபகரிப்பு , வடகிழக்கு கரையோர தமிழர் மீனவர்கள் மீதான சிங்கள மீனவர்களின் அத்து மீறல், சிறிலங்காப் படைகளின் தமிழர் தேச நில ஆக்கிரமிப்பு மற்றும் அதன் ஊடான படைகளின் பொருளாதார மேலாண்மைச் செயற்பாடுகள் என்பனவும் , மற்றும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் ,போதைப்பொருள் வன்கொடுமைகள் கலாச்சார அத்துமீறல்கள் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.\nஇதனைத் தொடர்ந்து இடம்பெற்ற டெனிஸ் வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பில் , முக்கிய விடயமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் இலங்கையின் பொறுப்பு கூறல் தொடர்பான தீர்மானங்கள் மீது சர்வதேசம்அழுத்தங்களை சிறிலங்கா அரசிற்கு கொடுக்க வேண்டும் என்பனவும் இன அழிப்பிற்கு நீதி வேண்டியும் அழுத்தமாக கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது .\nமன்னார் கடற்கரையில் ரோந்து சென்ற கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சா தொகையின்\nபூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபூகோள அரசியல் போட்டியின் விளைவாகவே தற்போது நாட்டில் சட்டத்திற்கு முரணான ஆட்சிக் கலைப்பும் நாடாளுமன்ற கலைப்பும் ஏற்படக் காரணமாக இருப்பதாகவும்\nவிரைகிறது அதிரடிப் படை உச்சக்கட்ட பதற்றத்தில் கொழும்பு\nசிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளிவரவுள்ள நிலையில் அரச அச்சகம் விசேட அதிரடிப்படையின் உச்சக்கட பாதுகாப்பின்\nபடுகொலையை நினைவுகூருவது மட்டும் அல்ல நடைபெற்ற தமிழின அழிப்புக்கு பன்னாட்டு சமூகத்திடம் நீதி கோருவோம் – ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\n‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில்\nபதவியில் இருந்து இறங்க மறுக்கும் மகிந்த\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nவிகிதாசார முறையில் மாகாணசபைத் தேர்தல் – அமைச்சரவை முடிவு\nமாவீரர் நாள் – பிரித்தானியா\nமாவீரர் நாள் – யேர்மனி\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2016/6823/", "date_download": "2018-11-16T07:32:25Z", "digest": "sha1:UXFTZV5YF4A7KKSZOZGDIUEXW4VI36WO", "length": 9853, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "உயிரோடு இருப்பவர்களை இறந்ததாக அறிவித்த ஃபேஸ்புக் – GTN", "raw_content": "\nஉயிரோடு இருப்பவர்களை இறந்ததாக அறிவித்த ஃபேஸ்புக்\nசமூக ஊடக வலைதளமானஃபேஸ்புக்கில் இருக்கும் அசாதராண செயலி பிழையால், பல பேர் இறந்து விட்டதாக முத்திரை அறிவிப்பு வெளியானது.\nஃபேஸ்புக்கின் தலைமை செயலதிகாரியான மார்க் ஸூகர்பெர்க் உள்பட ஃபேஸ்புக்கின் பல பயனாளர்களின் சுயவிவர பக்கங்களில் இந்த செய்தி தவறுதலாக தோன்றியிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட சில பயனாளர்கள், தாங்கள் இன்னும உயிருடன் இருப்பதை தெரியப்படுத்துவதற்காக தங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பங்களுக்கு தங்களின் தற்போதைய நிலை பற்றிய புதிய பதிவுகளை இட்டுள்ளனர்.\nஇதற்காக மன்னிப்பு கேட்டிருக்கும் இந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், தற்போது இந்த தவறு சரிசெய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nபுற்றுநோய் சிகிச்சையில் நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சையை கண்டுபிடித்த இரு விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதும் விற்பனையாகும் மருந்துகளில் 10 வீதமானவை போலியானவை\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nநிலவின் ஒரு பக்கம் முழுக்க ஐஸ் கட்டிகளால் நிரம்பியுள்ளது – நாசாவுக்கு உதவிய இஸ்ரோ…\nஇந்தியா • பல்சுவை • பிரதான செய்திகள்\n 96 வயதில் ஆர்வமுடன் பரீட்சை எழுதிய கேரள மூதாட்டி\nஇலங்கை • பல்சுவை • பிரதான செய்திகள்\nதனியார்துறையில் மருத்துவம் செய்பவர்கள், வைத்தியரிடம் கேட்கவேண்டிய கேள்விகள்…..\nபல்சுவை • பிரதான செய்திகள்\nஆரோக்கிய வாழ்வுக்கான இயற்கை மருத்துவத்தின் மகிமை.\nஅகதிக் குழந்தைகள் நுழைவதைத் தடுக்கும் வகையில் ஜெர்மனியில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சுவர்\nஆசியா விஷன் திரைப்பட விருதுகளை அள்ளிய தர்மதுரை\nவடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்\nயாழ்.மாநகர சபை எல்லைக்குள் பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் November 16, 2018\nநெடுநாள் குழந்தை இல்லாத தாய், ஒரே சூழில் 3 குழந்தைகளை பெற்ற பின் மரணம்… November 16, 2018\nயாழ்.நாவற்குழியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது.. November 16, 2018\nமிக மோசமான நிலையில் கிளிநொச்சியின் உள்ளக வீதிகள்… November 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/10873/2018/08/cinema.html", "date_download": "2018-11-16T07:39:06Z", "digest": "sha1:JCL5ULQ2HZDXEUV7VMHERZBAQAHONBNB", "length": 15078, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கோபத்தில் கொந்தளித்துப் போயுள்ள மலையாள ரசிகர்கள் - \"ஒரு குட்ட நாடன் பிளாக்\" செய்த வேலை. - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகோபத்தில் கொந்தளித்துப் போயுள்ள மலையாள ரசிகர்கள் - \"ஒரு குட்ட நாடன் பிளாக்\" செய்த வேலை.\nதென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான, 'கடவுளின் தேசம்' என அழைக்கப்படும் இயற்கை அழகுமிகு கேரளா வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. அடைமழை பொழிந்துவரும் நிலையில், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் வாழும் குடிமனைகளில் வெள்ளம் புகுந்ததால் கேரளா மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.\nவெள்ளம் புகுந்ததால் வீடுகள் தண்ணீரில் மிதக்கின்ற அவலத்தோடு, மண்சரிவுகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வலியையும் வேதனையையும் கூட்டியுள்ள நிலையில், இத்தனை சோகங்களுக்கு மத்தியிலும் மலையாளத் திரைப்படமொன்றின் முன்னோட்டக்காட்சி வெளியாகி மக்களின் அதிக கோபத்துக்கு இலக்காகியுள்ளது.\nவெள்ள அனர்த்தத்திற்கு மக்கள் உள்ளாகியுள்ள நிலையில், அதை பொருட்படுத்தாது, கேரள நடிகர் மம்முட்டி மலையாளத்தில் நடித்து வரும் \"ஒரு குட்ட நாடன் பிளாக்\" என்ற தனது புதிய படத்தின் முன்னோட்டக்காட்சியை சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த விடயமே மலையாள உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஇயற்கைப் பேரழிவை கேரளா சந்தித்திருக்கும் இந்த அவல வேளையில், படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டிருப்பது மனிதாபிமான செயலா.... என கேட்டு, சமூக வலைத்தளங்களில் தமது கோபத்தை கொட்டித் தீர்த்திருக்கின்றனர் மல்லுவூட் ரசிகர்கள். அதுமட்டுமல்லால், மம்முட்டியை கண்டித்து அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்களும் கடும் விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளாராம்.\nஇனி சினிமாவில் இருந்து ஓய்வு.... கீர்த்தி சுரேஷ் பரபரப்புத் தகவல்\nதனது காதல் மனைவியை விவாகரத்துச் செய்த விஷ்ணு விஷால்....\nஎளிமையாக நடந்தேறிய பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமணம்....\nதல அஜித்தைப் பற்றி செல்ல மகள் என்ன சொன்னார் தெரியுமா\nSelfie எடுக்க சென்ற இளைஞர்களுக்கு மம்முட்டி செய்த வேலை - மீண்டும் பரபரப்பு\nகூட நடித்த நாயகர்களில் சிறந்த நடிகர் யார்.... - மனம் திறக்கும் நடிகை ஜோ...\nகாஜலுக்கு முத்தமிட்ட பிரபலத்தால் கிளம்பியது சர்ச்சை....\n''25 வயது வரை தற்கொலை செய்யவே எண்ணினேன்''.... இசைப்புயலின் அதிர்ச்சித் தகவல்\nசொன்னதைச் செய்த தளபதி... படையெடுக்கும் ரசிகர்கள்....\nதல படத்தில் ரீ எண்ட்ரி ஆகும் நடிகை ; ஏ.ஆர் ரஹ்மான் இசை ; அஜீத்தின் அடுத்த பட அப்டேட்.\nகஜா முதல் நாடாளுமன்ற தடால் புடால் வரை..... SOORIYAN FM SOORIYA RAAGANAGAL\nசூரியன் இசையமைப்பாளர் ஜூலியனின் மனதை மயக்கும் இசைக்கலவை \nதாமரை இலை முட்டை பொரியல் சாப்பிட்டு இருக்கீங்களா \nசுவையாக இறைச்சி சமைக்க போறிங்களா அப்போ இந்த காணொளியை பாருங்கள் \nசெலவே இல்லாமல் உங்கள் வீட்டை அழகு படுத்த இதோ ஒரு வழி \nகல்யாணம் மட்டும் வேண்டாம் மகனே \nகார்த்தியின் தேவ் திரைப்பட Trailer \nரஜினி அஜீத் படங்களோடு மோதும் சிம்பு படம் ; தியேட்டர்கள் கிடைக்குமா\nவிஷாலுடன் சன்னி லியோன் ; அதிர்ச்சியில் திரையுலகம்\nமனித சிறுநீரில் இதையும் தயாரிப்பார்களா\nபுன்னகையுடன் சிறுமியை அணைத்த ஹிட்லரின் புகைப்படம்..... இப்போது மற்றுமொருவருக்கு சொந்தமானது\nமாசுப்பாட்டில் இருந்து கருவில் உள்ள சிசுவைக் காக்க, முதலில் இதைச் செய்யுங்கள்.....\nரன்வீர் - தீபிகாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகின....\nதல - அஜித்தின் அடுத்த படத்தை இயக்கபோவது யார்\nபிரபல Fashion designer படுகொலையும் - பின்ணணியும்\nபழங்குடி பெண்ணாக அவதாரம் எடுக்கும் நிக்கி கல்ராணி\nவழக்கில் சிக்கிக்கொண்டார் 'தளபதி' விஜய் - தொடரும் 'சர்கார்' சர்ச்சைகள்.\nRubik's Cube விளையாட்டில் உலக சாதனை படைத்த 13 வயது சிறுவன்\nதளபதியின் 63 படக்குழுவினர் ரசிகர்களுக்கு தந்துள்ள இரட்டை சந்தோஷம்\nகொங்கனி பாரம்பரிய முறையில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணம்...\nவானில் தோன்றிய மர்மப் பொருளால் அதிர்ச்சியில் உறைந்த விமானிகள்...\nபேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்\nமயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....\nமீ டூ சினிமாவுலகை சுத்தப்படுத்தும் ; இலியானா\nஅந்த ஏழு பேரைத் தெரியாதவரெல்லாம் அரசியல் செய்வதா ; ரஜினியை வறுத்தெடுத்த கஸ்தூரி\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்\nவானில் தோன்றிய மர்மப் பொருளால் அதிர்ச்சியில் உறைந்த விமானிகள்...\nமயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....\nதனது காதல் மனைவியை விவாகரத்துச் செய்த விஷ்ணு விஷால்....\n26 அடி நீளமுள்ள பிரம்மாண்ட புழு கண்டுபிடிப்பு... எங்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/11670", "date_download": "2018-11-16T07:54:27Z", "digest": "sha1:P5KEI3YISSJ7HDAITK3JDZO6LFUTGLVG", "length": 11637, "nlines": 94, "source_domain": "kadayanallur.org", "title": "இந்தியாவில் 180 மில்லியன் முஸ்லிம்கள்… |", "raw_content": "\nஇந்தியாவில் 180 மில்லியன் முஸ்லிம்கள்…\nஇந்தியாவில் 180 மில்லியன் முஸ்லிம்கள்…\nஇந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை Buy Viagra சுமார் 180 மில்லியனிற்கு மேலுள்ளதாக யு.எஸ். நம்புவதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.\nபத்து வருடத்திற்கு ஒரு முறை இந்திய அரசு மேற்கொள்ளும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும்,இந்தியாவில் முஸ்லிம்களின் இருப்பு பல காரணிகளை அசைக்கும் தன்மை வாய்ந்ததாக உள்ளதாவும்,விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அந்த கேபிள் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2001-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள அந்த கேபிளில்,முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 138 மில்லியன் என்று குறைத்து காட்டப்பட்டுள்ளதாகும்,யு.எஸ்.ஸின் கணக்குப்படி அது 180 மில்லியனை தாண்டும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்களின் அசாதாரண நிலைமைகளை விவரிக்கும் அந்த கேபிள் தகவல்,டெல்லியில் உள்ள யு.எஸ். தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,இந்திய பொருளாதாரத்தை கட்டுபடுத்தும் அசிம் பிரேம்ஜி போன்ற ஒரு சில முஸ்லிம் பணக்கார முதலைகள் இந்தியாவில் இருந்தும்,பெரும்பான்மையான முஸ்லிம் சமூகம் மிகவும் பின்தங்கியே வாழ்வதாக பறைசாற்றியுள்ளது.\nஷாருக்கான் போன்ற திரையுலக ஜாம்பவான்கள் இந்தியாவில் இருந்தும்,கோடிக் கணக்கான முஸ்லிம்கள் வறுமையில் தத்தளித்து வருவதாக அக்கேபிள் தகவல் தெரிவிக்கிறது. மேலும்,இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை மூன்று முஸ்லிம் ஜனாதிபதிகள் பதவி வகித்திருந்தாலும்,பாராளுமன்றத்தில் அவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.\n2006-ம் வெளியிடப்பட்ட சச்சார் கமிட்டியின் அறிக்கையையும் அந்த கேபிள் உள்ளடக்கியுள்ளது. இந்திய தலித்களின் நிலைமையை விட முஸ்லிம்கள் ஒரு மோசமான போக்கில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அது கூறுகிறது.\nமத துவேசம்,எல்லைப் பிரச்சனை,வெளிநாட்டு அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் முஸ்லிம்கள் துண்டாடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஷியா,சன்னி,பறேல்வி மற்றும் வஹாபிசம் போன்ற உட்பூசல்களையும் அக்கேபிள் விட்டுவைக்கவில்லை.\nவிக்கிலீக்ஸ்: இந்தியா, காஷ்மீரில் அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள விவகாரம்\nகருப்புப்பணத்தை வெளிக்கொண்டு வரமுடியாத அரசு பெட்ரோல் விலையை மட்டும் உயர்த்துகிறது: வைகோ\nபாகிஸ்தான் சிறையிலிருந்து 180 இந்தியர்கள் விடுதலை\nமின்சாரம் தடைபடும்போது ஆறுமணி நேரத்துக்கு ரூபாய் 50 வீதம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்\nமக்களிடம் எடுபடாத அரசு கேபிள் டிவி.. விலகும் ஆபரேட்டர்கள்\nசென்னையில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மையம்: முதல்வர் அறிவிப்பு.\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/440795856/winter-races-on-a-scooter_online-game.html", "date_download": "2018-11-16T08:30:00Z", "digest": "sha1:INXL5XCSREEVEPMJUUXHNSH5FXT6QFOS", "length": 11167, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஒரு வண்டியில் குளிர்கால இனம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஒரு வண்டியில் குளிர்கால இனம்\nவிளையாட்டு விளையாட ஒரு வண்டியில் குளிர்கால இனம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஒரு வண்டியில் குளிர்கால இனம்\nகுளிர்காலத்தில் ஸ்கூட்டர் நல்ல ஆர்கேட் ஓட்டப்பந்தய. பாதையில் ஆச்சரியங்கள் பல்வேறு இனம் மோதிரம்,. . விளையாட்டு விளையாட ஒரு வண்டியில் குளிர்கால இனம் ஆன்லைன்.\nவிளையாட்டு ஒரு வண்டியில் குளிர்கால இனம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஒரு வண்டியில் குளிர்கால இனம் சேர்க்கப்பட்டது: 10.10.2010\nவிளையாட்டு அளவு: 0.32 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.47 அவுட் 5 (264 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஒரு வண்டியில் குளிர்கால இனம் போன்ற விளையாட்டுகள்\nஐஸ் மீது 4x4 ரேசிங்\nSpongeBob வேகம் பந்தய கார்\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nபுதிய சூப்பர் மரியோ பிரதர்ஸ். ஸ்டார் கப் ரேஸ்\nமெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் ஒரு குரங்கு\nநட்பு மேஜிக் ஆகிறது - காவிய மலை பயணம்\nஒரு பனி உந்தி மீது தந்திரங்களை\nவிளையாட்டு ஒரு வண்டியில் குளிர்கால இனம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு வண்டியில் குளிர்கால இனம் பதித்துள்ளது:\nஒரு வண்டியில் குளிர்கால இனம்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு வண்டியில் குளிர்கால இனம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஒரு வண்டியில் குளிர்கால இனம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஒரு வண்டியில் குளிர்கால இனம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஐஸ் மீது 4x4 ரேசிங்\nSpongeBob வேகம் பந்தய கார்\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nபுதிய சூப்பர் மரியோ பிரதர்ஸ். ஸ்டார் கப் ரேஸ்\nமெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் ஒரு குரங்கு\nநட்பு மேஜிக் ஆகிறது - காவிய மலை பயணம்\nஒரு பனி உந்தி மீது தந்திரங்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anmigakkadal.com/2011/01/blog-post_07.html", "date_download": "2018-11-16T07:39:53Z", "digest": "sha1:ONT54G4YLM7J36EK2YKNLK4INZUHPZH3", "length": 21592, "nlines": 212, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): இந்துமதத்தை அழிக்க நினைக்கும் பத்திரிகைகள்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஇந்துமதத்தை அழிக்க நினைக்கும் பத்திரிகைகள்\nஇந்துக்கள் எண்பது சதவீதத்துக்கும் மேலாக வாழும் ஒரே நாடு நமது பாரதம் மட்டுமே.பாரத தேசத்தில் இந்து தர்மத்தைச் சிதைப்பதிலும்,இந்து விரோத சக்திகளுக்கு ஆதரவாகவும் செயல்படுபவர்களில் சிலரே களத்தில் இருக்கின்றார்கள்.\nவிரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இந்துவிரோத சக்திகள் இருந்தாலும்,இவர்களின் செயல்பாடுகள் மிகப்பெரிய அளவில் வியாபித்துள்ளது.இந்த தீய சக்திகள் இந்து ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் தங்களின் செயல்களை செய்து வருகிறார்கள்.\nதங்களின் அதிகார பலத்தாலும்,வெளி உலக பலத்தாலும் கருத்துக்களையே மாற்றியமைக்கக்கூடிய சூழிநிலையை உருவாக்குகிறார்கள்.\nஉலகில் வலிமைமிக்க சக்தியாக விளங்குவது ஊடகங்கள் எனப்படும் மீடியாக்கள்.இந்து விரோத சக்திகள்,தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டு காரியங்களைச் செயல்படுத்த மீடியாக்கள் மூலம் முனைகிறார்கள்.\nவெளிப்பார்வைக்கு இவர்களின் போக்கு இந்துக்களுக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிந்தாலும்,அந்நிய சக்திகளின் ஊக்குவிப்பால் தங்களின் ஊடகங்கள்(மீடியாக்கள்) மூலமாக இந்து விரோத செய்திகளை அதிக அளவில் வெளியிடுகிறார்கள்.\nஅடிமைத்தனத்தின் உச்சமான ஆங்கில மோகத்தின் காரணமாக பாரத நாட்டில் பெருவாரியான மக்கள் ஆங்கில நாளிதழ்களில் வரும் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.\nபெருவாரியான ஆங்கில நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகள் கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்தில் அல்லது அந்நிய கிறிஸ்தவ மிஷனரிகளின் கையில் இருக்கின்றன.\nஇந்தியாவில் கிறிஸ்தவ மதமாற்றம் செய்யவேண்டும்.இந்து ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்படுத்த வேண்டும் என்கிற தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தெளிவான கொள்கையின் அடிப்படையில் ஊடகங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.\nஜனநாயகத்தின் நான்காவது தூண்,மூன்றாவது கண் என வர்ணிக்கப்படும் இதழ்கள் இரு சமுதாயத்திற்கு விரோதமான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் தவறான செய்திகளாக இருப்பினும் சிறிதும் வெட்கம்,கூச்சமின்றியும்,எவ்வித சமுதாயக்கண்ணோட்டம் இல்லாமலும் செயல்படுகின்றன.\nஆங்கிலப்பத்திரிகை என்பது அறிவுஜீவிகளின் பத்திரிகை,நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்களால் என்ன நடந்துவிடும் என்று நினைக்கலாம்.\nஆனால்,உலக நாடுகளுக்குப் பாரதத்தைப்பற்றியும்,பாரதத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் உணர்வுகளைப் பற்றியும் திசைதிருப்ப பெரும்பங்காற்றுவது ஆங்கிலப்பத்திரிகைகளே\nஅவை அப்படி செய்ய அதன் திரைமறைவு ரகசியங்களை ஆராய்வோம்:\n125 ஆண்டுகள் பழமையான நாளிதழ் தி ஹிந்து.துவக்க காலங்களில் நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய இதழ்.\nஆனால்,தற்போது இந்து விரோத செய்திகளுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பதும்,இந்து விரோதசக்திகளுக்கு ஆதரவான கட்டுரைகள் அதிக அளவில் பிரசுரிப்பதும் தங்களின் தலையாய பணியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.\nஇந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் விஜில் என்னும் அமைப்பின் சார்பில் நடந்த ஒரு ஆய்வரங்கில் 1992 இல் அயோத்தியில் நடந்த சம்பவத்தைக் காட்டுமிராண்டியின் செயல்பாடு என வர்ணித்தார்.\nஇன்று இந்து பத்திரிகையின் முழு நிர்வாக அமைப்பு சுவிஸ் நாட்டின் ஜோஷ்வா சொசைட்டி என்னும் நிறுவனத்தின் பிடியில் இருக்கிறது.(Joshuna Society,Beme).\nஎன்.ராமின் முதல் மனைவி ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த சூசன் என்பவர்.இவர் ஆக்ஸ்போர்டு பிரஸ் வெளியீட்டின் பொறுப்பாளர்.இவரது மகள் வித்யாராம் ஒரு பத்திரிகையாளர்.\nஎன்.ராமின் இரண்டாவது மனைவி மரியம்.சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மணி.இவரின் தூண்டுதலின் பலனாகவே கிறிஸ்தவ அமைப்பிடம் இந்து பத்திரிகையின் நிர்வாக அமைப்பு மாறிவிட்டது.\nதேசபக்தி கொண்ட ராம்நாத் கோயங்காவால் துவக்கப்பட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை.இந்துப்பண்பாட்டிற்கும்,கலாச்சாரத்திற்கும் ஊறு விளைவிக்காமல் பத்திரிகை நடத்தியவர்.அவசர காலத்தில் ஆட்சியாளர்களின் சர்வாதிகாரத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர்.\nஆனால்,இன்று,தி இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை எனவும்,தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் எனவும் இரண்டாக பிரிந்துள்ளது.\nஇந்த இரண்டில் தி இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அதிக பங்குகளை வாங்கியது ஏசிடிஎஸ் கிறிஸ்டியன் மினிஸ்டர்ஸ் என்ற(ACTS Christian Ministers)கிறிஸ்தவ நிறுவனமாகும்.\nஇரண்டு பிரிவுகளில் இந்துக்களுக்கு ஆதரவாக இயங்கும் பத்திரிகை தற்போது மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள தி நியு இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாகும்.ஏனெனில்,இது கோயங்காவின் நேரடி வாரிசுகளின் கையில் இருக்கிறது.\nவடமாநிலங்களில் அதிக அளவில் வெளிவரும் பத்திரிகை டைம்ஸ் குரூப்பின் பத்திரிகைகளாகும்.இந்த நிறுவனத்திலிருந்து வரும் பத்திரிகைகள் டைம்ஸ் ஆப் இந்தியா,மிட்டே,நவபாரத் டைம்ஸ்,ஸ்டார் டஸ்ட்,பெமினா,விஜய் டைம்ஸ்,விஜய் கர்நாடகா\nஇந்த நிறுவனத்தின் உரிமையாளர் பென்னட் கோல்மேன் என்ற நிறுவனமாகும்.(Bennet & Coleman).இந்த நிறுவனத்தின் 80% பங்குகள் உலக கிறிஸ்தவ கவுன்சில்(World Christian Council)வசம் உள்ளது.\nஏசியன் ஏஜ்,டெக்கான் கிரானிக்கல் என்னும் இரண்டு ஆங்கிலப்பத்திரிகைகளும் சவுதி அரேபியாவின் நிறுவனத்தைச் சேர்ந்தவை.இந்த இரண்டு பத்திரிகைகளின் ஆசிரியர் எம்.ஜே.அக்பர்.இவர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக 1989 முதல் 1991 வரை இருந்தவர்.\nபல பத்திரிகைகளில் இந்துக்களுக்கு எதிராகவும்,இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர்.\nஅமெரிக்காவில் இருக்கும் திரு புருக்கிங்(The Brookings Institution,Washington) நிறுவனத்தில் இஸ்லாமிய உலகின் அமெரிக்கக் கொள்கை பற்றிய வகுப்பு எடுக்கும் பகுதி நேர ஆசிரியர்.\n2006 ஆம் ஆண்டு மக்கா அல் முக்கரமா என்னும் இடத்தில் நடந்த இஸ்லாமிய அறிஞர்களுக்கான அமைப்பின் உறுப்பினர்(Member of the Forum of Islamic Scholors and Intellectual held in Makka-al-Mukaramma).இவரின் துணைவியார் மல்லிகா ஜோசப் டைம்ஸ் ஆப் இந்தியாவில் பணியாற்றுகிறார்.ஆகவே,இவர் எழுதும் எழுத்துக்கள் அனைத்தும் இந்துவிரோத கருத்துக்களாகவே இருக்கின்றன.நன்றி:பசுத்தாய்,பக்கம் 5,6.நவம்பர் 2010.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nவிக்ருதி வருடத்தின்(14.4.2010 முதல் 13.4.2011) எஞ்...\nதை அமாவாசை 2.2.11 புதன்கிழமையைப் பயன்படுத்துங்கள்\nபெண்களால் கெட்ட பெயர் வராமலிருக்க ஒரு சுலபப் பரிகா...\nகால சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கான பரிகாரம்\nருத்ராட்சம் அணிவதில் இருக்கும் சந்தேகங்கள்\nதுவாதசி திதி வரும் நாட்களும்,அண்ணாமலை அன்னதானமும்\nஉங்களின் கடன் தீர ஒரு ஜோதிட ஆலோசனை\nத‌மி‌ழ்.வெ‌ப்து‌‌னியா.கா‌ம்: காஞ்சி காமாட்சி அம்மன...\nஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத் தடை\nநாத்திகவாதிகள் பற்றி ஓஷோவின் கருத்து\nசிக்கலான தருணங்களில் பெண்கள் உச்சரிக்க ஒரு சொன்ன ச...\nஒரு ஆன்மீக சொற்பொழிவில் சொன்னவர்:சங்கரநாராயணன்.\nநாம் பெற்ற தாய்க்குச் சமம் பசு\nடூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சத விபத்துகளை குறைக்...\nகார், ஆட்டோ டயருக்கு விடிவு கிடைத்தது: மதுரைக்காரர...\nஎந்திரன் இயக்குநர் சங்கர் ஒரு பேட்டியில்:\nஇந்துமதத்தை அழிக்க நினைக்கும் பத்திரிகைகள்\nநமது இந்துதர்மம் பற்றி அறிஞர்களின் கருத்துக்கள்\nஇந்திராகாந்திக்கு நேரு அவர்கள் எழுதிய கடிதத்திலிரு...\nபடிப்பில் முதலிடம் பிடிக்கவும்,ஜோதிடர் வாக்கு பலித...\nபலகோடி மடங்கு நன்மை தரும் கிரகணகால மந்திர ஜபம்\nஸ்கேட்டிங் பயணத்தின் மூலம் விழிப்புணர்வு\nஇந்தியாவில் பிறந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம...\nஇந்தியாவால் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு உருவாகிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anmigakkadal.com/2011/02/blog-post_08.html", "date_download": "2018-11-16T07:33:50Z", "digest": "sha1:D7RRUO6YLJFI7CL47XLKMQOE5WZ6S4SX", "length": 7530, "nlines": 160, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): மெல்ல எழும்பும் நியாயக்குரல்:அசிம் பிரேம்ஜி", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nமெல்ல எழும்பும் நியாயக்குரல்:அசிம் பிரேம்ஜி\nபொருளாதாரத்தினை திறந்துவிடுவது பற்றி மேலை நாடுகள் செய்யும் உபதேசங்கள் அலுப்பைத் தருகின்றன.அவர்களது உபதேசத்தை அவர்களே கடைபிடிப்பதில்லை என விப்ரோ நிறுவனத் தலைவர் திரு.அசீம் பிரேம்ஜி அமெரிக்க தடையுத்தரவுகள் பற்றி சாடியுள்ளார்.அவர் இதை உலக பொருளாதார மன்றத்தில் பேசினார்.\nபிற நாடுகல் அமெரிக்க பொருட்களுக்கு தடைவிதிக்கக் கூடாது என எதிர்பார்க்கும் அமெரிக்கா,தனது நாட்டில் வெளிநாட்டுப்பொருட்களுக்கு தடை விதிக்கிறது.அமெரிக்காவின் விசா கட்டண உயர்வு மற்றும் சேவை இறக்குமதித் தடைகளை பற்றி அவர் தனது கோபத்தினை வெளிப்படுத்தினார்.\nஅமெரிக்காவிலிருந்து நாம்(இந்தியா) 50 பில்லியன் டாலர் வருமானம் பெற்றிருந்தாலும்,இந்தியா 50,000 அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 10 பில்லியன் டாலர் வர்த்தகத்தை அளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nநன்றி:சுதேசி செய்தி,பக்கம் 25,பிப்ரவரி 2011.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியின் சக்தியை அறிய நேர...\nதமிழர்களின் புராதனக்கலைகளில் ஒன்று அவதானம்\nநொடித்துப்போனவர்களை மீண்டு வரவைக்கவும்,கொடுத்த பணம...\nமாசி மகம் அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகள்\nபிதுர் தோஷமும் பரிகாரங்களும்: மறு பதிவு\nமாசி மகம் 18.2.11 வெள்ளியன்று வருகிறது;பயன்படுத்து...\nஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு தொழில்முறை ஜோதிடப்பயிற்...\nஇந்திய தத்துவ மரபு வெறும் கற்பனை அல்ல\nஏன் பைரவ வழிபாடு செய்ய வேண்டும்\nமந்திரங்களின் சக்தி பற்றிய அனுபவம்\nமெல்ல எழும்பும் நியாயக்குரல்:அசிம் பிரேம்ஜி\nமேல்நாட்டு இதழியல் முறையும்,கீழ்நாட்டு இதழியல் வடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=07-14-14", "date_download": "2018-11-16T08:13:28Z", "digest": "sha1:7QNGVKKFADOAHBFPCFM5DWYPWZERVVQ4", "length": 25184, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From ஜூலை 14,2014 To ஜூலை 20,2014 )\nகேர ' லாஸ் '\nகடன் பிரச்சனை: 'ஏர் இந்தியா' சொத்துகளை விற்க முடிவு நவம்பர் 16,2018\nமம்தா விதித்த புதிய நிபந்தனை; கையை பிசையும் தெலுங்குதேசம் நவம்பர் 16,2018\nஅறிவாலயத்தில் கருணாநிதிக்கு சிலை அரசு அனுமதி மறுப்பால் இடமாற்றம் நவம்பர் 16,2018\nசபரிமலையில் பதற்றம்; 10 ஆயிரம் போலீஸ் குவிப்பு நவம்பர் 16,2018\n: ஐகோர்ட் அதிரடி நவம்பர் 16,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nசிறுவர் மலர் : மனம் இருந்தால் போதும்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: சீமை இலந்தைக்கு ஏற்றது உப்பு மண்\nநலம்: மன நோயை குணப்படுத்த மருந்துண்டு\n1. மறைந்து போகும் தொழில் நுட்பங்கள்\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST\nநம் உலகம் அதி வேகத்தில் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஒரு காலத்தில் ஓஹோ என்று பேசப்பட்ட தொழில் நுட்பங்கள் இன்று மறைந்து வருகின்றன. எந்த மக்களாலும் பயன்படுத்தப்படுவதே இல்லை. இதே போல, இப்போது உள்ள சில தொழில் நுட்பங்களும் மறையும் வாய்ப்புகளை இப்போதே காட்டி வருகின்றன. இது குறித்து இங்கு பார்க்கலாம்.ஒரு காலத்தில், வி.சி.டி. ப்ளேயர் ஒன்றினைச் சரியாக இயங்க வைத்து, அதன் ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST\n இது போன்ற கேள்விகள் வாசகர்களிடமிருந்து அதிகம் வருகின்றன. பன்னாட்டளவில் அதிகமானவர்கள் ஜிமெயில் பயன்படுத்துவதால், இந்த பயம் வாசகர்களிடம் ஏற்பட்டிருக்கலாம். மேலும் எவ்வளவு தான் கூகுள் நிறுவனம் தேக்கி வைக்கும். ஏதாவது ஒரு நாளில், திடீரென ஜிமெயில் எதுவும் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது நாம் பல விஷயங்களை அதில் தானே ..\n3. வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST\nCtrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.Ctrl+b: அழுத்தமான (Font) வடிவில் எழுத்தமைக்க.Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy)Ctrl+d: ஓர் எழுத்தின் வடிவை மாற்றி அமைக்க.Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர.Ctrl+g: ஓரிடம் செல்ல. Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திடCtrl+i: ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST\n.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை பைல்களில் பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்..rtf: ரிச் டெக்ஸ்ட் பார்மட் என அழைக்கப்படும் இந்த வகை பைல்களில் ஓரளவிற்கு டெக்ஸ்ட் பார்மட்டிங் இருக்கும். பார்மட்டைக் காட்டுகிற எந்தவித வேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் ..\n5. விண்டோஸ் ஸ்டோரில் 1.69 லட்சம் அப்ளிகேஷன்கள்\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST\nவிண்டோஸ் 8.1 மற்றும் ஆர்.டி. சிஸ்டங்களில் இயங்கும் அப்ளிகேஷன்கள் மற்றும் கேம்ஸ் எண்ணிக்கை என்ன என்று, கடந்த ஜூலை 5 அன்று, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மொத்தம் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 699 ஆக இருந்தது. தொடர்ந்து இது வளர்ந்தும் வருகிறது. சென்ற பிப்ரவரி மாதம் இதன் எண்ணிக்கை 1,46,000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்ற ஐந்து மாதங்களில், 150 நாட்களில், மேலும் 20,000 அப்ளிகேஷன்கள் ..\n6. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அறிவிப்பிற்குப் பதிலடி\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST\nஅண்மையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் க்ளவ்ட் ஸ்டோரேஜ் ஒன் ட்ரைவில் வழங்கப்படும் இலவச இணைய இடத்தினையும், கட்டணம் செலுத்திப் பெறப்படும் இடத்தின் அளவையும் அதிகப்படுத்தி அறிவிப்பினை வெளியிட்ட்து. இந்த வகையில், அப்போது இதே வகையில் இடம் தந்து முதல் இடத்தில் இருந்த கூகுள் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளியது.தற்போது இதற்குப் பதிலடியாக, அளவற்ற இடம் தருவதாக கூகுள் ..\n7. மேம்படுத்தப்பட்ட அவிரா ஆண்ட்டி வைரஸ்\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST\nஇணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுவது அவிரா நிறுவனத்தின் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாகும். இது முன்பு AntiVir என அழைக்கப்பட்ட்து. தற்போது இது பல வகைகளில் மேம்படுத்தப்பட்டு, புதிய தொகுப்பாக்க் கிடைக்கிறது. இதன் பெயரும் Avira Free Antivirus என மாற்றப்பட்டுள்ளது. வைரஸ் புரோகிராம்களுக்கு எதிராக இதன் செயல்பாடு வேகமாகவும் நம்பிக்கை ..\n8. விண்டோஸ் 9 இலவசமா\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST\nவரும் 2015 ஆம் ஆண்டில் விண்டோஸ் 9 வர உள்ளதாக நம்பத் தகுந்த மைக்ரோசாப்ட் அலுவலகத்திலிருந்து கசிந்த தகவல் கூறுகிறது. இது விண்டோஸ் 8 சிஸ்டத்தின் அடுத்த மேம்படுத்தப்பட்ட பதிப்பாகத்தான் இருக்கும். ஏனென்றால், இன்னொரு முற்றிலும் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இன்னும் சில ஆண்டுகள் செல்ல வேண்டும். எப்படி விண்டோஸ் 8.1 சில எதிர்பார்த்த மாற்றங்களுடன் வெளியானதோ, அதே போல, இதுவும் ..\n9. மொபைல் சாதனப் பயன்பாட்டில் பண்பாட்டு நெறிகள்\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST\nஇன்றைய நடைமுறை வாழ்க்கையில், மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தாதோர் இருக்க முடியாது. நம் வாழ்க்கையில் கூடுதல் வசதிகளை இவை தருவதுடன், நம் வாழ்க்கைச் சூழலையும் மாற்றி உள்ளன. இதனால், நாம் வாழ்வில் சில புதிய பண்பாட்டு நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலைகளுக்கு ஆளாகி உள்ளோம். இந்த நெறிகளில் பெரும்பாலானவர்களுக்கு ஒப்புதல் உள்ளது என்றாலும், தனிமைப் ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST\nவேர்ட்:ஹைபன்:வேர்ட் டாகுமெண்ட்களில் கோட்டின் நீளத்தைக் கணக்கிடுகையிலும், சொற்களை அடுத்த வரிக்கு மடக்கிக் கொண்டு செல்கையிலும், ஹைபன் அல்லது டேஷ் இருந்தால் சில வேளைகளில் பிரித்துவிடுகிறது. நாம், ஒரு வரி இது போல பிரிக்கப்படுவதனை விரும்புவதில்லை. ஏனென்றால், சில தொலைபேசி எண்கள் இது போன்ற டேஷ்களைக் கொண்டு அமைத்திருப்போம். இவை பிரிக்கப்பட்டால் அவை சரியாக அமையாது. எனவே ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST\nடேட்டாக்களை வரிசைப்படுத்த:எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம். முதலில் எக்ஸெல் தொகுப்பிற்கு எந்த டேட்டாவை ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST\nஅமேஸான் நிறுவனத்தின் பயர் போன் குறித்த தகவல்கள் ஆவலைத் தூண்டுவதாய் அமைந்துள்ளன. நம் ஊரில் எப்போது கிடைக்கும் என்ற தகவலையும் தரவும். இப்போதுதான் இந்தியாவிலும் அமேஸான் தளம் இயங்குகிறதே. எனவே விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்போம்.-செ.ராம மூர்த்தி, மேலூர்.பயன்படுத்தாத அக்கவுண்ட்களை மூடிடும் வழிகள் பற்றிய கட்டுரை காலத்தே செய்த உதவியாகும். எப்படி இவற்றை மூடுவது என்று ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST\nகேள்வி: நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். என் டாஸ்க் பாரில், வலது மூலையில், அப்போது செயல்படும் புரோகிராம்களின் ஐகான்கள் காட்டப்படுகின்றன. இவை எனக்கு நன்கு பரிச்சயம் ஆகிவிட்ட படியால், அவற்றை நான் மறைத்தே வைக்க முடியுமா அவ்வாறு வைத்த பின்னர், தேவை எனில், மீண்டும் அவற்றைக் காட்டப்படுமாறு செய்திடலாமா அவ்வாறு வைத்த பின்னர், தேவை எனில், மீண்டும் அவற்றைக் காட்டப்படுமாறு செய்திடலாமா-செ. கண்ணப்பன், காரைக்குடி.பதில்: உங்களுடைய விண்டோஸ் 7 டாஸ்க் பாரில் ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST\nDoc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது குறிக்கிறது.Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.drumsoftruth.com/2013/01/43.html", "date_download": "2018-11-16T07:44:28Z", "digest": "sha1:CUDBIPT4WSPFEQD25NHHMV63CM2YXLOJ", "length": 6661, "nlines": 148, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: விவசாயம் ( 43 )", "raw_content": "\nவிவசாயம் ( 43 )\nபால் பண்ணைத் தொழில் செய்பவர்கள் பல விதமானவர்கள் இருக்கிறார்கள்\nமுதலாமவர்கள் தங்களின் வீட்டுக்குப் பக்கம் உள்ள காலியிடத்தில் பால்பண்ணை அமைப்பவர்கள்.\nஇரண்டாமவர்கள் பால்பண்ணை அமைப்பதற்காகவே நிலம் வாங்கி அனைத்து வசதிகளும் செய்து பால்பண்ணை நடத்துபவர்கள்.\nமூன்றாமவர்கள்சொந்த பூமியும் தண்ணீர் வசதியும் ஆள் வசதியும் தீவன வசதியும் வைத்துக்கொண்டு பால்பண்ணைத் தொழிலில் இறங்குபவர்கள்\nநான்காமவர்கள் பால்பண்ணைகளில் பால் வாங்கி விற்று வியாபாரம் செய்பவர்கள்\nஐந்தாமவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் பால் பண்ணை அமைத்து பாலையும் தாங்களே விற்பனை செய்பவர்கள்\nஆறாமவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் சொந்தப் பண்ணையில் உற்பத்தியாகும் பாலுடன் அக்கம் பக்கம் கிடைக்கும் பாலையும் வாங்கி தாங்களே விற்பவர்கள்\nஏழாம் வகையினர் பாலைப் பாலாகவும் பல்வேறு வகைத் துணைப்பொருட்களாகவும் தயாரித்து வியாபாரம் செய்பவர்கள்.\nஇவர்களில் முதல் இரு வகையினரும் தோல்வியைத் தழுவுதல் நிச்சயம்\nமூன்றாமவர்கள் தேறுவது அவர்கள் வியாபாரிக்கு விற்பவர்களா அல்லது சொந்தமாக விற்பவர்களா என்பதைப்பொறுத்துத் தேறுவார்கள்.\nமற்ற நான்கு வகையினரும் தாங்கள் அந்தத் தொழிலை எந்த அளவு சிறப்பாகச் செய்கிறார்கள் என்பதைப்பொருத்து நிச்சயம் மாபெரும் வெற்றி அடைவார்கள்\nஅரசியல் ( 40 )\nமதமும் கடவுளும் ( 2 )\nஎனது மொழி ( 107 )\nஅரசியல் ( 39 )\nஎனது மொழி ( 106 )\nஎனது மொழி ( 105 )\nவிவசாயம் ( 47 )\nஎனது மொழி ( 104 )\nஅரசியல் ( 38 )\nஅரசியல் ( 37 )\nஎனது மொழி ( 102 )\nஉணவே மருந்து ( 48 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 22 )\nதமிழும் தமிழ்நாடும் ( 4 )\nவிவசாயம் ( 46 )\nதத்துவம் ( 4 )\n`விவசாயம் ( 45 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 22 )\nதத்துவம் ( 3 )\nஅரசியல் ( 36 )\nதத்துவம் ( 2 )\nஎனது மொழி ( 101 )\nஉணவே மருந்து ( 46 )\nஅரசியல் ( 35 )\nஎனது மொழி ( )100 )\nவிவசாயம் ( 44 )\nதத்துவம் ( 1 )\nகேள்வி பதில் ( 3 )\nஉணவே மருந்து ( 45 )\nஉணவே மருந்து ( 44 )\nவிவசாயம் ( 43 )\nசிறு கதைகள் ( 14 )\nஇயற்கை ( 11 )\nபல்சுவை ( 10 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/11/10_15.html", "date_download": "2018-11-16T07:43:15Z", "digest": "sha1:3ZV4DG7ZO2XFF3W35CMRQLLJW4VBQ4HX", "length": 44185, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "10 வயது சிறுமி தற்கொலை, கண்ணீரை சிந்தவைக்கும் காரணம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n10 வயது சிறுமி தற்கொலை, கண்ணீரை சிந்தவைக்கும் காரணம்\nபலாங்­கொடை - கிரி­மெ­டி­தன்னை ரந்­தொல என்ற பிரதேசத்தில் தரம் நான்கில் கல்வி பயிலும் சிறுமி கடந்த 13ஆம் திகதி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.\nதற்கொலை செய்து கொண்ட சிறுமி 10 வயதான பாதிமா ரிஷ்னாவாகும்.\nஉயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனை நேற்று நடந்த நிலையில் சிறுமியின் தாயார் பொலிஸாருக்கு இன்று வாக்குமூலம் அளித்துள்ளார்.\n“ உயிரிழந்துள்ளது எனது மூத்த மகளாவார், அவர் தரம் நான்கில் கல்வி பயின்று வருகிறார். சம்பவ தினத்தன்று எனது மகள் பாடசாலைக்கு செல்லவில்லை ஏன் பாடசாலைக்கு செல்ல மறுக்கிறாய் என வினாவினேன், அதற்கு “எனக்கு போக ஏலாது நாளைக்கு போகிறேன்” என கூறினாள்.\nமூன்று மாதங்களுக்கு முன்னர் நான் மகளின் புத்தகப் பையிலிருந்து தொலைப்பேசி ஒன்றை கண்டேன். அதை மகளையும் அழைத்துக் கொண்டு பாடசாலைக்குச் சென்று ஆசிரியரிடம் ஒப்படைத்து விட்டேன்.\nமகளிடம் விசாரித்த போது “ தொலைப்பேசியை நான் திருட வில்லை யாரோ என் புத்தகப் பையில் போட்டிருக்கிறார்கள்” என பதிலளித்தார் ஆனாலும் ஆசிரியை அதை நம்பவில்லை.\nமகள் பாடசாலைக்கு செல்லும் போதெல்லாம் “நீ தொலைப்பேசியை திருடினாயல்லவா” என பல முறை கேட்டு ஆசிரியர் அவமானப்படுத்தியுள்ளார். அதை கேட்டு ஏனைய மாணவர்களும் பாதிமா “ஃபோன் திருடி” என கூச்சலிட்டு அவமானப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.\nஇதனால் பல நாட்கள் எனது மகள் பாடசாலைக்கு செல்ல மறுத்து உள்ளாள். அதற்கு நான் புலமைப் பரிசில் பரீட்சை முடியும் வரை எப்படியாவது பொறுத்துக் கொண்டு பாடசாலைக்கு செல் என கட்டாயப்படுத்தி அனுப்பி வைப்பேன், சில சந்தர்ப்பங்களில் தண்டித்தும் உள்ளேன்.\nநான் தேயிலை பறித்து தான் வாழ்க்கை நடத்தி வருகின்றேன், எனது கணவர் மூன்று வருடங்களுக்கு முன்னர் எங்களை விட்டு சென்று விட்டார்.\nசம்பவ தினத்தன்று தேயிலை பறிக்கும் வேலை இருக்கின்றதா என பார்ப்பதற்காக அருகில் உள்ள வீடொன்றிற்கு சென்றிருந்தேன்.\nஒரு மணித்தியாலத்தின் பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது மகளை வீட்டில் காணவில்லை, மகளை காணாததால் வீட்டைச் சுற்றி தேடிப் பார்த்தேன், அப்போது எனது மகள் கழுத்தில் தூக்கிட்டு இருந்ததை கண்டேன்.\nபிறகு அயலவர்களின் உதவியோடு பொலிஸாருக்கு தெரிவித்தோம்.\nபிள்ளைகளுக்கு வார்த்தைகளால் கூட மனதை புண்படுத்த வேண்டாம், பிள்ளைகள் ஏதாவது பிழை செய்தால் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் கூறி தீர்வு காணுங்கள், அதை விட்டு விட்டு பிள்ளைகளின் மனதை சிதைக்காதீர்கள். எனது மகளை படிக்க வைத்த நல்ல நிலைக்கு கொண்டு வர நான் நிறைய முயற்சி செய்தேன் இறுதியில் இப்படி ஒரு துர் சம்பவம் எனக்கும் என் பிள்ளைக்கும் நடக்கும் என நான் நினைக்க வில்லை” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.\nதாயின் வாக்கு மூலம் இவ்வாறு இருப்பினும் பொலிஸார் சிறுமியின் தற்கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை பல கோணங்களிலும் நடாத்தி வருகின்றனர்.\nஇப்பிள்ளையின் மரணத்தில் குடும்பம், பாடசாலை, TV போன்ற ஊடகங்கள் நேரடித் தாக்கம் ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது.\nபிள்ளை வளர்ப்பில் குடும்பமும் அறிவு மற்றும் விழுமியங்களை ஏற்படுத்துவதில் பாடசாலையும் கலாசார பாரம்பரியங்களை பேணி அடுத்த சந்ததிக்கு கையளிப்பதில் ஊடகங்களும் தமது பங்களிப்பை வழங்குவதில் தவறியுள்ளதையே இம்மரணம் சுட்டிநிற்கின்றது.\nஎவ்வளவு நடந்தாலும் எவ்வளவு சொன்னாலும் சில ஆசிரியர்களுக்கு முக்கியமாக ஆசிரியை களுக்கு இது விளங்குவது இல்லை. எப்போதும் தப்பான கண்ணோடட்டில் தான் அவர்கள் பார்கின்றனர். பிள்ளைகள் தவறு செய்வது இயற்கை. இன்னும் சில பிள்ளைகள் தவறு செய்யாமல் தண்டனை பெறுகின்றனர்.\nஉண்மையில் எனது .......இது மாதிரி வேறு ஓன்று (Phone அல்ல ) நடந்து அந்த வகுப்பு ஆசிரியர் நடந்தை விளங்கி உரிய நடவடிக்கை எடுத்தால் நான் நிம்மதி மூச்சு விட்டேன். இது போல் எல்லா ஆசிரியர்களும் மாணவர்களின் சூழ்நிலைகளை விளங்கி அடுத்த சக மாணவர்கள் செய்யும் குறும்புகளை விளங்கி எல்லா மாணவர்களையும் சமமாக பார்த்தல் எங்கள் குழந்தைகள் மனம் பாதிக்காமல் நிம்மதியாக அவர்களின் கல்வியை தொடர்வார்கள்.\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nமைத்திரியை சந்தித்துவிட்டு, ரணிலை பார்க்க ஓடிய கட்சித் தலைவர்கள்\nஜனாதிபதி செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியுடன் நடந...\nமைத்திரி வைத்த \"செக்\" - ரணிலுக்கு நாளை அக்கினிப் பரீட்சை, 113 பெறுவாரா...\nநாளை -16- பாராளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் ஆதரவு தெரிவிக்கும் எம் பிக்கள் அனைவரி...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/districts/11213-coimbatore-gang-involved-looting-in-riots.html", "date_download": "2018-11-16T07:28:20Z", "digest": "sha1:VQ42W32X5HYFHH6LL5VNVKWJEIGQKD4I", "length": 5720, "nlines": 65, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோவை கலவரத்தில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் | Coimbatore gang involved looting in riots", "raw_content": "\nகோவை கலவரத்தில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்\nகோவையில் நடைபெற்ற வன்முறை செயலை ஆதாயமாக்கி சில கும்பல் செல்போன் கடையினுள் நுழைந்து கொள்ளையடிக்கும் காட்சிகள் சமூக வ‌லை‌த்தளங்களில் பரவி வருகிறது.\nகோவையில் இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கடந்த 22-ஆம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.நேற்று முன்தினம் நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 2,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில் தீடிரென வன்முறை வெடித்தது .இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்ட கடைகள், பேருந்துகள்,ஆட்டோக்கள்,கார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇந்த வன்முறை செயலை ஆதாயமாக்கி சில கும்பல் செல்போன் கடையினுள் நுழைந்து கொள்ளையடிக்கும் காட்சிகள் சமூக வ‌லை‌த்தளங்களில் பரவி வருகிறது. அந்த கும்பல், கடையை சூறையாடியதுடன், அங்கிருந்த பொருட்களையும் திருடிச்சென்றுள்ளனர்.\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 15/11/2018\nஇன்று இவர் - ஆர்.பி.உதயகுமார் - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/world/47425-sarah-sanders-kicked-out-of-restaurant-because-of-work-for-trump.html", "date_download": "2018-11-16T07:26:29Z", "digest": "sha1:NYT6WRZXR2RCPVIIQM2CBUQH2B5CDJ5Y", "length": 5875, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ட்ரம்பின் செய்தித்தொடர்பாளரா..?: ‘வெளியே போ’ என்ற கடை உரிமையாளர்..! | Sarah Sanders kicked out of restaurant because of work for Trump", "raw_content": "\n: ‘வெளியே போ’ என்ற கடை உரிமையாளர்..\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் பணியாற்றுகிறார் என்ற காரணத்துக்காக, வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nஅமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள தி ரெட் ஹென் லெக்ஸ் எனும் உணவகத்துக்கு வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இந்நிலையில் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சாரா சாண்டர்ஸ் மற்றும் அரவது குடும்பத்தினரை வெளியேறுமாறு உணவகத்தின் உரிமையாளர் ஸ்டீபன் வில்கின்சன் கூறியுள்ளார்.\nமனிதாபிமானமற்ற மற்றும் நியாயமற்ற நிர்வாகத்தில் சாரா சாண்டர்ஸ் பணியாற்றுகிறார் என தான் கருதுவதாகவும் உணவகத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nSarah Sanders , Trump , Restaurant , அமெரிக்க அதிபர் , வெர்ஜீனியா , சாரா சாண்டர்ஸ்\nபுதிய விடியல் - 15/11/2018\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nநேர்படப் பேசு - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 15/11/2018\nஇன்று இவர் - ஆர்.பி.உதயகுமார் - 15/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/35057-ask-pm-why-rafale-deal-changed-rahul-gandhi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-16T08:03:57Z", "digest": "sha1:Y42YNEKG72IHQFIOKZXVKPKWOM4PANZV", "length": 9042, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஃபேல் போர் விமானம் விவகாரம்: பிரதமர் மீது ராகுல் புகார் | Ask PM why Rafale deal changed: Rahul Gandhi", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nரஃபேல் போர் விமானம் விவகாரம்: பிரதமர் மீது ராகுல் புகார்\nபெரு வணிகர் ஒருவருக்கு சாதகமாக ரஃபேல்‌ போர் விமான ஒப்பந்தத்தை பிரதமர் மோடி மாற்றியமைத்ததாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇது குறித்து பிரதமர் மோடியிடம் யாரும் கேள்வி எழுப்பாதது ஏன் என்றும் ராகுல் வினவினார். வான்வெளித்துறையில் அனுபவம் இல்லாத ஒரு நிறுவனத்துக்கு சாதகமாக பிரதமர் நடந்து கொண்டிருப்பதாக ராகுல் கூறினார்.\nஇதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத், பாரதிய ஜனதா ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாத ராகுல் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதாகத் தெரிவித்தார்.\n20 தமிழர்கள் என்கவுன்டர் விவகாரம்: ஜெகன் மோகன் ரெட்டி சாடல்\nசெக் முறை ரத்தாக வாய்ப்பு: இந்திய வணிகர்கள் சங்க செயலாளர் தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரபேல் வழக்கு விசாரணை: உத்தரவு ஒத்திவைப்பு\n“ஆட்டுமந்தைகள்தான் கூட்டமாக வரும்” - காங்கிரசை விமர்சித்த தமிழிசை\n“இப்படி செய்தால் நாட்டு நலன் என்ன ஆவது”- அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டம்\n“ரஃபேல் விவகாரத்தில் நீதிமன்றம் இவ்வளவு தூரம் தலையிடலாமா” - மத்திய அரசு எதிர்ப்பு\n“விமானப்படை அதிகாரிகளை வரச்சொல்லுங்கள்” : ரஃபேல் வழக்கில் அனல் பறக்கும் விவாதம்\n“நான் ஒரு உயர் அதிகாரி பொய் சொல்ல மாட்டேன்”- ரஃபேல் சர்ச்சை குறித்து விளக்கம்\nதமிழக காங்கிரசில் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்\nஅரையிறுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு 5 மாநில சட்டசபை தேர்தல்களின் முக்கிய தாக்கம்.\nமோடியை விட மு.க.ஸ்டாலின் சிறந்தவர் : சந்திரபாபு நாயுடு\nRelated Tags : பிரதமர் மோடி , ராகுல் காந்தி , காங்கிரஸ் , ரஃபேல்‌ ஒப்பந்தம் , போர் விமானம் , Rahul gandhi , Rafale\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n20 தமிழர்கள் என்கவுன்டர் விவகாரம்: ஜெகன் மோகன் ரெட்டி சாடல்\nசெக் முறை ரத்தாக வாய்ப்பு: இந்திய வணிகர்கள் சங்க செயலாளர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/43639-modi-govt-planning-for-president-rule.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-16T07:07:05Z", "digest": "sha1:56N55V2JROCPGWOMYSYCXUV62VUODPOJ", "length": 14349, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆட்சிக் கலைப்பே ஆயுதம் .... மோடியின் அடுத்த ஷாக் ! | Modi Govt Planning For President Rule", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nஆட்சிக் கலைப்பே ஆயுதம் .... மோடியின் அடுத்த ஷாக் \nநாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களை ஒருங்கே நடத்துவது என்பது பிரதமர் மோடியின் நீண்ட கால திட்டம். மோடி பதவியேற்றதும் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றிய அப்போதைய குடியரசுத்தலைவர் பிரனாப் இதனை தனது உரையில் முன்மொழிந்திருந்தார். பாஜக தலைவர் அமித் ஷாவும் தனது செய்தியாளார் சந்திப்பில் இதனை வலியுறுத்தினர். மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமரும் மீண்டும் வலியுறுத்தினார்.\nதேர்தல் ஆணையம் இது குறித்து கூறும் போது, செலவை குறைக்க வழி கிடைக்கும் என்பதால் நல்ல யோசனை என ஏற்றுக் கொண்டது. ஆனால், தேவையான மின்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கால அவகாசம், அரசியல் சாசன சட்டத்திருத்தம் தேவை என கோரிக்கை வைத்தது. இந்நிலையில் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதில் உள்ள சிக்கலை ஒன்றன் பின் ஒன்றாக ஆலோசித்து கண்டறிந்தது மத்திய அரசு\nபல்வேறு நிபுணர்கள், சட்ட வல்லுநர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளிடம் ஆலோசித்த போது, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தும் போது, ஒருங்கிணைந்த தேர்தல் நடத்துவது எளிது என்ற யோசனை கூறப்பட்டத்து. ஆனாலும் சில மாநில சட்டப்பேரவைகளின் காலத்தை நீட்டிக்கவும், சுருக்கவும் வேண்டும் என்ற சிக்கலும் எழுந்தது. கிடப்பில் போனது யோசனை.\nசில நாட்களுக்கு முன்பு பேசிய தலைமை தேர்தல் ஆணையம் ஓம் பிரகாஷ் ராவத், அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரமால் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது கடினம், மேலும் அது அரசின் வேலை என்றார். அப்பொழுது யோசிக்க ஆரம்பித்தது மத்திய அரசு. சட்டத்திருத்தம் செய்யாமல் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை எப்படி சாத்தியப்படுத்தலாம் என யோசித்தது.\nகுடியரசுத்தலைவர் ஆட்சி என்னும் ஆயுதம் தற்போது பிரம்மாஸ்திரமாக மத்திய அரசால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் , சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களின் ஆயுட்காலம் வரும் டிசம்பரோடு முடிகிறது. இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படுவதற்கு பதில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். அதே போல் மகராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 2019 இறுதி வரை ஆட்சிக் காலம் இருக்கிறது. இந்த மாநிலங்களில் எல்லாம் ஆட்சியை முன்கூட்டியே முடித்து விடுவது.\nதற்போதைய சூழலில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சியே நடப்பதால் , குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது , சட்டமன்றத்தின் ஆயுள்காலத்தை முன்கூட்டியே முடிப்பது போன்றவற்றை செய்வதில் சிக்கல் இருக்காது. 2019 – ஏப்ரல்-மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் போது, சட்டமன்ற தேர்தலையும் இணைத்து நடத்திட முடியும். தமிழகத்திலும் ஆட்சிக் கவிழ்ப்பை செய்து , குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தினால் , சிக்கல் இருக்காது.\nஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்காக மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு பிற கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிக்கலை , எதிர்ப்பை ஏற்படுத்தும். அதனை சமாளிக்க சில யுக்திகளையும் யோசித்து வருகிறது மத்திய அரசு. என்ன நடந்தாலும், யார் ஆட்சி கவிழ்ந்தாலும், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை சாத்தியப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.\n( Source : தி இகானமிக் டைம்ஸ்)...\nநடுரோட்டில் பற்றி எரிந்த பி.எம்.டபுள்யூ கார்: சென்னை பரபர\nசவப்பெட்டியில் படுத்து விவசாயிகள் ஒப்பாரி போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாகை, புதுக்கோட்டையில் 'கஜா' புயல் கோரத்தாண்டவம் \nகரையை கடந்த ‘கஜா’ புயலின் கண் - இனி எதிர் திசையில் வீசும் காற்று\n65 கி.மீ தொலைவில் கஜா புயல் - முழுவீச்சு மீட்புப்பணியில் தமிழக அரசு\nஅதிகரிக்கும் ‘கஜா’ வேகம் - தீவிர புயலாக மாறுகிறது\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nஇதுவரை தமிழகத்தை மிரட்டிய புயல்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த எம்.பி கைது\nதொடங்கியது ‘கஜா’ புயலின் தாக்கம் - திருவாரூர், நாகையில் பலத்த மழை\nமாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணமல்ல - மத்திய அரசு\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடுரோட்டில் பற்றி எரிந்த பி.எம்.டபுள்யூ கார்: சென்னை பரபர\nசவப்பெட்டியில் படுத்து விவசாயிகள் ஒப்பாரி போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/4464-kohli-recommended-for-khel-ratna-rahane-for-arjuna-award.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-16T07:40:13Z", "digest": "sha1:M7Y6LUMISLDVBVAWOAMRQ6QEZ4X3DWJL", "length": 8732, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது? | Kohli recommended for Khel Ratna, Rahane for Arjuna Award", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nவிராட் கோலிக்கு கேல் ரத்னா விருது\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கவும், அஜிங்கியா ரஹானேவுக்கு அர்ஜுனா விருது வழங்கவும் மத்திய அரசுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.\nகடந்த 2012-ல் ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு வீரர் ஒருவரின் பெயரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் இப்போதுதான் பரிந்துரை செய்துள்ளது.\nசமீபத்தில் நடந்துமுடிந்த உலகக்கோப்பை டி20 தொடரில் தனி ஆளாகப் போராடி இந்திய அணியை அரையிறுதி வரை அழைத்துச் சென்றதை கவுரவிக்கும் விதத்தில் அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல, இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அஜிங்கியா ரஹானேவுக்கு அர்ஜுனா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விராட் கோலிக்குக் கடந்த 2013-ல் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.\nவிஜயகாந்தை ஆதரித்து வைகோ பரப்புரை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலை செல்ல முயன்ற ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nதகாத உறவு, பாசம், பழிவாங்கல், கொலை: சினிமாவை மிஞ்சும் ஒரு கிரைம் ஸ்டோரி\nபுயல் தொடர்பான நடவடிக்கை... மு.க.ஸ்டாலின் பாராட்டு\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nமெசேஜ்களால் குவிந்த செல்போன்: நடிகர் மாதவன் இன்ப அதிர்ச்சி\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nகஜா புயல்: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு\nதிண்டுக்கல் அருகே மையம் கொண்ட கஜா புயல்.. கனமழைக்கு வாய்ப்பு\nபலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு\nகஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜயகாந்தை ஆதரித்து வைகோ பரப்புரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-16T08:01:19Z", "digest": "sha1:UKQ5Z7Y3ROSMF2NIZQILZOO5WKJYEP6Z", "length": 5697, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சுவரொட்டிகள்", "raw_content": "\n21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு\n‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை\nதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு\nகஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nபதாகைகள், சுவரொட்டிகளுக்கு புதிய விதி.. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு..\nரூபாய் நோட்டுகள் குறித்த சுவரொட்டிகள்: பதற்றத்தில் ஒசூர் மக்கள்\nராகுலை காணவில்லை - சுவரொட்டிகளால் பரபரப்பு\n‘சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்கு போகட்டும்’: ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள்\nபீகாரில் பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி..\nபதாகைகள், சுவரொட்டிகளுக்கு புதிய விதி.. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு..\nரூபாய் நோட்டுகள் குறித்த சுவரொட்டிகள்: பதற்றத்தில் ஒசூர் மக்கள்\nராகுலை காணவில்லை - சுவரொட்டிகளால் பரபரப்பு\n‘சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்கு போகட்டும்’: ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள்\nபீகாரில் பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி..\n'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarlitrnews.com/2018/09/14.html", "date_download": "2018-11-16T08:19:47Z", "digest": "sha1:GSMQNJJQW5YTIW5XXAD2O2XDKDFOU25X", "length": 7085, "nlines": 179, "source_domain": "www.yarlitrnews.com", "title": "முல்லைத்தீவில் 14 வயது சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை! - Yarlitrnews", "raw_content": "\nமுல்லைத்தீவில் 14 வயது சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.\nநேற்று முல்லைத்தீவு - திருமுறிகண்டி, இந்துபுரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,\nதிருமுறிகண்டி, பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் தரம் 09இல் கல்வி கற்கும் 14 வயதான முருகேசு அபிசாளினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nமாணவியின் சடலம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைங்களை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/dwayne-johnson-workout-2017/", "date_download": "2018-11-16T07:46:30Z", "digest": "sha1:TCOAYM57B37R3CXTSSNLODNUOZFMRIWG", "length": 10115, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "\"The Rock\" Dwayne Johnson Workout 2017 -UT Fitness Video", "raw_content": "\nமுகப்பு Video ரொக்கின் ஜிம் ஒர்கவுட்டில் சில இங்கே இணைக்கப்பட்டுள்ளது\nரொக்கின் ஜிம் ஒர்கவுட்டில் சில இங்கே இணைக்கப்பட்டுள்ளது\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 பேர் பலி- புகைப்படங்கள் உள்ளே\nகஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஜா புயலின் கோராத்தாண்டவம் இன்று அதிகாலை நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தெரிந்தது. பலத்த சூறாவளி காற்றுடன் மழை...\nஅரசியல் நெருக்கடியில் அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஏற்படபோகும் பேரிடி\nநாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இவ்வாறு நெருக்கடி நிலைமையினால் இழுத்தடிப்புக்கு உள்ளாகுமானால், ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...\nமைத்திரி- மஹிந்த இன்று காலை திடீர் சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இன்று காலை அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்...\nதெவரப்பெரும நாடாளுமன்றினுள் கத்தியை எவ்வாறு கொண்டுவந்தார்\nநாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற மோதலின் போது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தமை தொடர்பில் காவற்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மோதலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தம்மீது கத்தியால் தாக்க...\nவடக்கு மாகாண பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை அறிவிப்பு\nகாலநிலை சீரின்மை காரணமாக வட மாகாணப் பாடசாலைகளில் இன்று தவணைப்பரீட்சைகள் நடைபெறாது. வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு-ஆளுநர் \nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nமஹிந்தவுக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் மைத்திரி- மீண்டும் சூடுபிடித்துள்ள அரசியல்களம்\nமம்மி பட கேரக்டர் போல உள்ள பிந்து மாதவி – படு கவர்ச்சி புகைப்படம்\nநாளை நாடாளுமன்றில் நேர்மையற்ற முறையில் செயற்படுவார்களானால் வாய் மூல வாக்கெடுப்பு நடைபெறும்- மைத்திரியின் அதிரடி...\nரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் இதோ….\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் ஏற்படபோகும் மாற்றம்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/11150646/1175829/High-Court-condemned-director-Bharathiraja.vpf", "date_download": "2018-11-16T08:23:09Z", "digest": "sha1:C6HJTUNQ5ZNNYUUUM3RPZQPSNB5HDYZL", "length": 16539, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "விநாயகர் பற்றி விமர்சனம்- டைரக்டர் பாரதிராஜாவுக்கு ஐகோர்ட் கண்டனம் || High Court condemned director Bharathiraja", "raw_content": "\nசென்னை 16-11-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவிநாயகர் பற்றி விமர்சனம்- டைரக்டர் பாரதிராஜாவுக்கு ஐகோர்ட் கண்டனம்\nவிநாயகர் பற்றி விமர்சனம் செய்த வழக்கில் இயக்குனர் பாரதிராஜா நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் அவருக்கு ஐகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nவிநாயகர் பற்றி விமர்சனம் செய்த வழக்கில் இயக்குனர் பாரதிராஜா நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் அவருக்கு ஐகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் கடந்த ஜனவரி மாதம் 18-ந்தேதி நடந்த ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, விநாயகரை இறக்குமதி கடவுள் என்று விமர்சித்தார். ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால், தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் அவர் பேசினார்.\nஇதுகுறித்து நாராயணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பாரதிராஜாவுக்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த மே 23-ந்தேதி நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கியது.\nமூன்று வாரங்களுக்கு வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்து உத்தரவாதம் அளித்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.\nஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியவில்லை என்றும், எனவே முன் ஜாமீன் உத்தரவை பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று புதிய மனுவை ஐகோர்ட்டில் பாரதிராஜா தாக்கல் செய்தார்.\nஅந்த மனு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இயக்குனர் பாரதிராஜா பற்றி செய்திகள் வருகிறது, அதற்கெல்லாம் செல்ல முடிந்த அவரால் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியவில்லையா நிவாரணம் தேடி நீதிமன்றம் வரும்போது, நீதிமன்றம் பிறப்பிக்கும் நிபந்தனைகளை ஏன் நிறைவேற்ற முடியவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.\nஇந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி புகார்தாரர் நாராயணனுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். #HighCourt #Bharathiraja\nகஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nவரும் 18ஆம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் - சென்னை வானிலை மையம்\nஅரசு ரகசியங்களை வெளியிட்ட ஜுலியன் அசாஞ்சே மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு\nதாதா தொழிலில் மீண்டும் குதித்தது வடகொரியா - அதிபயங்கர போராயுதம் பரிசோதித்து மிரட்டல்\nபுயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\nகஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு\nபுயல் காற்று காரணமாக சென்னை- திருச்சி ஏர் இந்தியா விமான சேவை ரத்து\nசொந்த வி‌‌ஷயங்கள் குறித்து பேச விரும்பவில்லை - இலியானா\nமுத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்\nவிஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nகார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் படத்தின் டிரைலர், பாடல்களை வெளியிட்டார் வெங்கட் பிரபு\nகதைகள் திருடுவதை தடுக்க வேண்டும் - இயக்குனர் பாரதிராஜா\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வருக்கு கோரிக்கை வைத்த பாரதிராஜா\nகஜா புயல் நாளை கரையை கடக்கிறது - 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதல 59 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்\n80-100 கி.மீ. வேகத்தில் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையில் கஜா புயல் கரையை கடக்கிறது\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\nதளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிருமணத்தில் இணைந்த காதல் ஜோடி - தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்\nபழ.நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண்\nஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோகித்சர்மா 6-வது வரிசையில் ஆடலாம்- கங்குலி\nஆஸ்திரேலியா தொடர்- பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.namnadu.news/2018/04/mla-ips.html", "date_download": "2018-11-16T07:36:44Z", "digest": "sha1:OSNRQJZCIPEARWVO3HPHCFO7FLSRSW6W", "length": 30628, "nlines": 89, "source_domain": "www.namnadu.news", "title": "தவித்த வாய்க்கு கிடைக்குமா தண்ணீர்? MLA நடராஜ் IPS - நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே, உன்னிடம் இருப்பதையும் இழந்துவிடுவாய்\nHome தாயகம் முக்கிய செய்திகள்\nதவித்த வாய்க்கு கிடைக்குமா தண்ணீர்\nநம்நாடு செய்திகள் April 22, 2018 தாயகம் முக்கிய செய்திகள்\nகாவிரி மேலாண்மை அமைப்பு மற்றும் தண்ணீர் பங்கீடு பிரச்சனையால் தமிழக விவசாய பெருமக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டது.\nகாவிரி தண்ணீர் பிரச்சனை ஒன்றும் புதிதல்ல. மன்னர் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் பங்காளி சண்டை. வருங்காலத்தில் நாடுகளிடையே தண்ணீர் பங்கீட்டை மையமாக வைத்து போர் மூளும் என்பதற்கு வெள்ளோட்டமாக இம்மாதிரி சச்சரவுகள் தலை தூக்குகிறதோ \nமேட்டூர் அணை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. கர்நாடகா குடகு மலையிலிருந்து விரைந்தோடி வரும் காவிரி மேட்டூரில் சங்கமிக்கிறது. ஆடு தாண்டும் காவிரி என்று சிறிய அளவில் உண்டாகி மடை திறந்த வெள்ளம் போல் தமிழ்நாட்டை அரவணைக்க மேட்டூர் வந்தடையும் காட்சி கண்கொள்ளா காட்சி. மலை சூழ்ந்த மேட்டூர் பகுதியில் பொறியியல் வல்லுனர் எல்லீஸ் என்பவர் வடிவமைத்து ஒன்பது வருடங்களில் 1934ம் வருடம் அணை கட்டி முடிக்கப்பட்டது.\nஅப்போது மதறாஸ் ஆளுனர் ஸ்டாலின் என்பவரின் வழிகாட்டுதலில் திட்ட மிடப்பட்டதால் அணை அவரது பெயர் தாங்கியுள்ளது. முல்லை பெரியார் அணை கட்டிய பென்னி க்விக் செய்ததற்கு நிகரான பணி.\n\" நான் இந்த இடத்தில் ஒருமுறை தான் பயணிப்பேன். இனியொறுமுறை வருவேனோ என்று தெரியாது. இருக்கும் வரை இந்த இடத்தில் நல்லது செய்வேன். ஏனெனில் இந்த நேரம் திரும்ப வராது ,நானும் திரும்பி வருவேனோ என்று தெரியாது\" என்ற வாசகம் இடம்பெற்றிருப்பதை காணலாம்.\nஅவ்வாறு தன்னலமின்றி பலரின் உழைப்பால் உருவானது மேட்டூர் அணை. மழை நீரை பருவ காலத்தில் சேமித்து மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு திறந்து விட்டு தஞ்சாவூரை நெல் களஞ்சியமாக்கியது காவிரி.\nமேட்டூர் நீர் தேக்கத்தின் நீளம் 5300 அடி, 176 அடி உயரம். அபாய உயரம் 120 அடி. கொள்ளளவு 655 சதுர கிமீட்டர் பரப்பளவில் நீர் தேக்கம். நல்ல மழை பெய்து அணை நிரம்பினால் கடல் போல் நீர் ஆர்ப்பரிக்கும்.\nகாவிரி நதியின் ஓட்டம் வித்தியாசமானது .\nசென்னார், பாலார் தொப்பார் போன்ற\nசிறு நதிகள் காவிரி நதியோடு கலக்கும் போது அதன் ஓட்டத்தோடு காவிரி கலந்துவிடும்.\nகாவிரி 765 கிமீ பயணித்து வழியில் பவாநியை அரவணைத்து\nஈரோடு கரூர் திருச்சி மாவட்டங்கள் கடந்து டெல்டா என்ற பரந்த வளம் நிறைந்த வண்டல் மணலோடு தஞ்சாவூரை அடைகிறது. நீண்ட ஓட்டத்தில் சேகரித்த\nஅத்தனை உழைப்பையும் தஞ்சை டெல்டா பகுதிக்கு அர்ப்பணிக்கிறது. தமிழ்நாட்டின் சரித்திரத்தோடும் கலாச்சாரத்தோடும் பின்னி பிணைந்தது காவிரி.\n1924ல் அப்போதைய மதறாஸ் மாகாணத்திற்கும் மைசூர் சமஸ்தானத்திற்கும் காவிரி நீர் பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது பற்றியும் ,ஐம்பது. ஆண்டுகளுக்குப் பிறகு 1974 ம் வருடம் சில மாறுதல்களோடு புதிக்கப்பட்டது என்பதும் ,காவிரி வாரிய அமைப்பு அதில் சர்ச்சைகள்,உச்ச நீதிமன்ற தீர்ப்பு அதனை அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டது உள்ளடிக்கிய விவரங்கள் ஊடகங்களில் வந்துள்ளன.\nஆனால் இந்த பிரச்சனை வைத்து எப்படியெல்லம் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டு மக்கள் உணர்வுகளை தூண்டும் வகையில் அறிக்கை விடுகின்றனர் எல்லாம் அரசியல் ஆதாயத்திற்காக தண்ணீர் இதனால் வருமா என்றால் நிச்சயமா வராது.\nமுன்னாள் கர்நாடகா முதலவர் கிருஷ்ணா அவர்கள் கூறுவார்கள் \"மண்டியா மாவட்டம் விவசாயிகள் அண்டை மாவட்டத்திற்கே காவிரி நீர் தரமாட்டார்கள். அவ்வாறு இருக்கையில் தமிழ்நாட்டிற்கு சட்டப்படி தண்ணீர் திறந்து விடப்படும் என்பதை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் \" அவ்வளவு சுயநலம் கொண்டவர்கள் தமிழகத்திற்க்கு தண்ணீர் கொடுக்க உடன்படுவார்கள் என்பது கேள்விக்குறி ஏன் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வருவதில் எவ்வளவு பிரச்சனை இருந்தது ஏன் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வருவதில் எவ்வளவு பிரச்சனை இருந்தது 2001 ல் முதலமைச்சர் அம்மா அவர்கள் முனைப்பாக பணிகளை முடிக்கி விட்டதால் சென்னை தண்ணீர் பிரச்சனை சமாளிக்க முடிந்தது.\nஒரு காலகட்டத்தில் மேட்டூர் அணையின் மதகு கதவுகள் இரு மாநில பொதுப் பணி துறை அதிகாரிகள் கூடிப்பேசி பருவ மழை அளவிற்கு ஏற்றால் போல் தண்ணீர் பகிர்ந்து கொள்வார்கள். இப்போது எல்லாம் பெரிய அளவில் முடிவு எடுக்கப்படுகிறது. அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது பெரிய விழாவாக விளம்பரப்படுத்துகிறது. எதுவும் அரசியலாகிவிட்டால் சச்சரவு தான் மிஞ்சும். மக்கள் பயனுக்கு வராது.\nகாவிரிக்காக நாம் போராடுகிறோம். குறைந்த பட்சம் கர்நாடகா 205 டி எம் சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. .\nஇன்னொரு நெருடலான கணக்கு உள்ளது. தமிழ்நாட்டில் 39 ஆயிரம் குளம் குட்டைகள் உள்ளன. அந்த குளம் குட்டைகளை சரிவர தூர் வாரி பராமரித்தால் சுமார் 350 டிம்சி தண்ணீர் மழைகாலத்தில் சேமிக்கலாம். நாம் கர்நாடகாவிடம் கேட்பது 205 டிம்சி தண்ணீர்.\nவிவசாய நிலங்களுக்கு அருகில் நிலத்தடி நீர் நிரம்ப மக்கள் மழை நீர் சேகரிப்பு செய்தால் மழை பொய்த்தால் கூட பாசனத்திற்கு நிலத்தடி நீர் பாய்ச்சலாம். இது ஒன்றும் நடக்கமுடியாதது அல்ல. ராஜேந்திர சிங்க் என்ற ராஜஸ்தானை சேர்ந்தவர் வறண்ட பாலைவன பூமியான ராஜஸ்தான் மாநிலத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டமிட்டு பல கிராமங்களில் குளங்கள் அகலப்படுத்தி ,குடி மராமத்து பணி நிறைவேற்றி நிலங்களில் மழை நீர் சேகரிப்பிற்கு குழிகள் வெட்டி மழை நீர் தேங்காமல் சுலபமாக நிலத்தடியில் சென்று நிரம்ப எடுத்த முயற்சியின் பயனால் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் ஆறுகள் மழை நீரை நன்கு வாங்கி மக்களுக்கு அளிக்கிறது. இருபது சதவிகிதம் மழை பெய்யும் வறண்ட பூமியில் இது சாத்தியம் என்றால் 80% நிலப்பரப்பில் மழை பெய்யும் தமிழ்நாட்டில் வறட்சி என்ற நிலையே இல்லாத அளவிற்கு வளம் சேர்க்கலாம்.\nதிரு ராஜேந்திர சிங்க் மழைநீர் சேகரிப்புக்காக நாடு முழுவதும் 850 கிராமங்களில் 4,500 தடுப்பணைகள் கட்டியுள்ளார். 1,200 கிராமங்களைத் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத பகுதிகளாக மாற்றியுள்ளார். இவரது தன்னல்லமற்ற முயற்சியால் பல மாநிலங்களில் தண்ணீர் சேகரிப்பு ஒரு புரட்சி போல் உருவானது.\nஆண்டிற்கு சராசரி 450 மி.மீ. மழை பெய்யும் ராஜஸ்தானிலுள்ள அல்வர் என்ற மாவட்டம் முழுவதிலும் 1058 கிராமங்களில் நீர் வளம் பெருக்கிச் சாதனை படைத்துள்ளார் ராஜேந்திர சிங். அவரது சேவை பாராட்டப்பட்டு மாக்சாசே விருதும் ,நோபல் பரிசும் அளிக்கப்பட்டுள்ளது.\nஆனால் இங்கோ காவிரி பிரச்சனை வைத்து மேலும் மக்களுக்கு வேதனையை தான் தருகிறோம். பந்த் என்று அறிவிக்கிறார்கள். கடைகள் மூட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். அவசர காலத்தில் தேவையான மருந்து கடைகளையும் விட்டு வைப்பதில்லை. இப்போது புது யுக்தியாக விமான நிலைய முற்றுகை. வன்முறை வெடித்தால் சேதம் மோசமாக இருக்கும் என்பதால் ரயில் தண்டவாளங்களில் போராட்டங்கள் கூடாது என்று பல எச்சரிக்கை விடுத்தாலும் இரயில் நிறுத்தினால் தான் தங்களுக்கு வெற்றி என்ற குறுகிய மனப்பான்மையோடு போராட்டம் செய்கிறார்கள். நமது மாநில பஸ்களை உடைப்பதற்கு தயங்குவதில்லை. நாளை நமது குழந்தைகளையும் தாய்மார்களையும் தாங்க வேண்டிய வாகனங்கள் என்ற நினைப்பு கொஞ்சமாவது உண்டா மனசாட்சியே இல்லாதவர்களா நம் (அரசியவாதிகள்) தமிழினம்\nஆனால் நமது மக்கள் பொருமைசாலிகள். எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள். எல்லாவற்றையும் சகித்து கொள்வார்கள்.\nபோராட்டம் செய்பவர்கள் தத்தம் கிராமங்களில் ராஜேந்தர் சிங்க் போல மக்களை திரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி குடி மராமத்து பணிகள் திறமையாகவும் நேர்மையாகவும் செய்தால் எங்கும் தண்ணீர் பொங்கும்.\nஇப்போது நமது நாட்டில் 33% மழைநீர் தான் சேகரிக்கப்படுகிறது. மீதி கடலோடு கலக்கிறது.\nமழைநீர் கடலோடு கலக்காது மக்களின் குடலோடு கலக்க வேண்டும்.\nஅப்போதுதான் தவிச்ச வாய்க்கு தண்ணி என்று அண்டை மாநிலத்தை அண்டி கையேந்த வேண்டியதில்லை.\nநடராஜ் ஐ பி ஸ்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\nஅஇஅதிமுக வை தவறாக வழிநடத்துகிறார்கள் கே சி பழனிச்சாமி குற்றச்சாட்டு\nமறைந்த தமிழக முதல்வரும்,அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரும் குழப்பத்தையும், ஆட்சியில் பல்வ...\n தமிழக அரசுக்கு ஊதுமா சங்கு\nதமிழகத்தில் 2018 ஜனவரி 1ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை, டெங்கு காய்ச்சலுக்காக 2 ஆயிரத்து 750 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப...\nஜெ யலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் அடிப்படை விதிகள் திருத்தப்பட்ட விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டு, டில்லி...\nநல்ல ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம்\nஇந்தியாவில் நல்ல ஆட்சி தரும் மாநிலங்களில் தமிழக 2-ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் எனும்...\n110 விதி 11mla 18mla abdulkalam abj abdulkalam ammk IAS neet ops ramnad Status Sterlite thippu ttv அஇஅதிமுக அகதிகள் அதிமுக அதிரடி அதிர்ச்சி அமமுக அமித்ஷா அமெரிக்கா அரசியல் அழகிரி அறிக்கை அறிவாலயம் ஆட்சி ஆணையம் ஆதார் ஆய்வு தகவல் ஆன்லைன் இடமாறுதல் இடைத்தேர்தல் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் இராசிகள் இராணுவம் இராமநாதபுரம் இறப்பு விகிதம் உச்சநீதிமன்றம் உணவகம் உயர்நீதிமன்றம் உயிர்பலி உளவு பார்த்தல் உள்துறை உறுப்பினர் சேர்க்கை ஊழல் எச்சரிக்கை எடப்பாடி எதிர்ப்பு என்கவ்ன்டர் ஒத்திவைப்பு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் ஓய்வு கடத்தல் கடல் சீற்றம் கட்டணம் கண்டனம் கமல் கர்நாடகா கலகம் கலவரம் கல்வி கழிவுகள் காங் காங்கிரஸ் காஞ்சிபுரம் காமலீலை காவல் காவிரி காவிரி விவகாரம் காஷ்மீர் காஷ்மீர். கல்வீச்சு. காயம். கேரளா. கிரகம் குடியரசுத் தலைவர் குட்கா குழப்பம் குற்றம் குஜராத் கூட்டநெரிசல் கூட்டாட்சி கூட்டுறவு கேரளா கேஸ் கொலை கொள்முதல் கோவில் சங்கம் சசிகலா சட்ட வரைவு சட்டமன்றம் சந்திரசேகர ராவ் சமையல் சர்வதேசம் சாக்கடை சாரம்சம் சிகிச்சை சிறப்பு தொடர். சிறப்புக்கட்டுரை சிறப்புத் தொடர் சிறார் வன்கொடுமை சின்னம் சுகாதாரம் சுவிஸ் பேங்க் சூப்பர் சிங்க செங்கோட்டையன் செந்தில்கணேஷ் சேதம் சேர்க்கை/நீக்கம் சேலம் சோதனை சோனியா டாஸ்மாக் டில்லி ட்ராய் தகுதிநீக்கம் தடுப்பு சட்டம். தடை தமிழகம் தமிழர்கள் தலித் தற்கொலை தாக்குதல் தாயகம் திமுக திருட்டு திவாகரன் தினகரன் தினப்பலன்கள் தீர்மானம் துப்பாக்கிச்சூடு தூக்கு தண்டனை தூத்துக்குடி தெய்வீகம் தெலுங்கானா தேசம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்வு தொழில்நுட்பப்பிரிவு நகராட்சி நதிகள் நம்பிக்கை நலத்திட்ட உதவிகள் நாடாளுமன்றம் நிர்மலா சீத்தாராமன் பசுமைவழிச் சாலை பட்டியல் பதவி பயிற்சி பரமக்குடி பலி பள்ளிகல்வித்துறை பன்னீர் பாராளுமன்றம் பாலியல் குற்றங்கள் பாஜக பிரச்சாரம் பெண் வன்புணர்வு பொதுச்செயலாளர் போராட்டம் மகளிர் மக்கள் நீதி மய்யம். மணல் மதமாற்றம் மத்திய அரசு மம்தா மரண தண்டனை மரணம் மருத்துவம் மருத்துவர் மல்லைய்யா மாசெ மாதம் மாதர்சங்கம் மிரட்டல் மின்சாரம் மிஷோரம் மு.கருணாநிதி முக அழகிரி முக ஸ்டாலின் முகஅழகிரி முகருணாநிதி முகஸ்டாலின் முக்கிய செய்திகள் முடிவுகள் முதலிடம் மெரினா மேற்கு வங்கம். மோசடி மோதல் ரத்து ராகு கேது ராகுல் ராசிபலன்கள் ராமதாஸ் ராஜலஷ்மி ரேசன் ரேஷன் லோக் அயுக்தா வகுப்புகள் வங்கி மோசடி வதந்தி வருமானவரி வலைவீச்சு வழக்கு வழக்குபதிவு வன்கொடுமை வன்முறை வாக்காளர் வாக்காளர் சேர்க்கை/நீக்கம் வார விடுமுறை விசாரணை விடுமுறை விமர்சனம் விலை உயர்வு விவேக் விளையாட்டு வெள்ளப்பெருக்கு வெற்றி வைப்பு நிதி ஜாக்டோ ஜியோ ஸ்டெர்லைட்\nதினகரனை கை கழுவும் சசிகலா\n“சசிகலாவோடு சேர்த்து அவரது உறவினர்கள் இளவரசி , சுதாகரன் ஆகிய இருவரும் சிறையில் இருப்பது தெரிந்ததுதான். சசிகலா பரோலில் வந்த சமயத்தில் இளவர...\nமீண்டும் \"தென்மண்டல தளபதியாகும் மு.க.அழகிரி\nதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி கூட உள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் ...\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தி...\n தொண்டர்களின் கோபக்கனையில் சிக்கிய தினா/ஜனா\n ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், தலைமையிலிருந்து பலமுறை எச்சரித்த பின்பும், சில ஊடகங்களில் தன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/135874-hd-deve-gowda-writes-a-letter-to-pm-about-hardik-patel-fasting-protest.html?artfrm=read_please", "date_download": "2018-11-16T08:22:36Z", "digest": "sha1:3CUVAWZ6DG7NCJNEA4XE3IY3FCRSH4ZC", "length": 19063, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "மோசமாகும் ஹர்திக் படேலின் உடல்நிலை - பிரதமருக்கு கடிதம் எழுதிய தேவகவுடா | HD Deve Gowda writes a letter to pm about Hardik Patel fasting protest", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:05 (04/09/2018)\nமோசமாகும் ஹர்திக் படேலின் உடல்நிலை - பிரதமருக்கு கடிதம் எழுதிய தேவகவுடா\nகுஜராத்தில் சிறுபான்மையினருக்கு உரிய இட ஒதுக்கீடு கோரி தொடர்ந்து 11-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார் பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதியின் தலைவர் ஹர்திக் படேல்.\nகுஜராத்தில் வாழும் படேல் சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கடந்த மாதம் 25-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதியின் (Patidar Anamat Andolan Samiti) தலைவர் ஹர்திக் படேல். 11-வது நாளாகத் தொடரும் இவரின் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என பல தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், பல அரசியல் தலைவர்களும் நேரில் வந்து இவருக்கு ஆதரவு தெரிவித்துச் சென்றனர். இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஹர்திக்கின் உடல்நிலை மிகவும் மோசமாகி வருவதாகவும் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால், ஹர்த்திக் படேல் தனது உண்ணாவிரத்தைக் கைவிட மறுத்து மருத்துவமனை செல்வதைத் தவிர்த்து வருகிறார். இவரின் போராட்டத்தால் குஜராத் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nஹர்திக்கின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, தான் ஒருவேளை உயிரிழக்கும் பட்சத்தில் தன் சொத்துகள் யாருக்குச் சேர வேண்டும் என்பதையும் உயில் எழுதிவிட்டார். அதன்படி தன் வங்கிக் கணக்கில் உள்ள 50,000 ரூபாயில் 20,000 தன் பெற்றோர்களுக்கும், மீதமுள்ள பணம் தனது சொந்தக் கிராமத்தில் வாழும் நோயாளிகள் மற்றும் பசுக்களின் வாழ்விடமாக பஞ்ச்ரபோல் இல்லத்துக்கும் சேர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஇந்த நிலையில், முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் நிறுவனருமான ஹெச்.டி தேவகவுடா, ஹர்திக் படேலின் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இது தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.\ngujaratdeve gowdahunger protestதேவ கௌடாஉண்ணாவிரத போராட்டம்\n94 எம்.பி-க்கள் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை - ஆர்.டி.ஐ தகவல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/126828-anbumani-ramadoss-request-to-rajinikanth.html", "date_download": "2018-11-16T08:07:49Z", "digest": "sha1:QNPZS56SG6TDSUF2ZK7DTYKD2TPSFIZ2", "length": 24779, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "`குரல் கொடுப்பீங்களா?’ - ரஜினிகாந்த்துக்கு அன்புமணி வைக்கும் முக்கிய கோரிக்கை | Anbumani ramadoss request to Rajinikanth", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:08 (05/06/2018)\n’ - ரஜினிகாந்த்துக்கு அன்புமணி வைக்கும் முக்கிய கோரிக்கை\n`காலா’ பட டிக்கெட் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்துக்கு பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நாளை மறுநாள் வியாழக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரபூர்வ முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், அந்த படத்துக்கான நுழைவுச்சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. முதல் இரு நாள்களுக்கு ஒரு நுழைவுச்சீட்டுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.\nதமிழ்நாட்டில் ஒவ்வொரு மொழிப்படத்துக்கும் ஒவ்வோர் அளவில் உள்ளாட்சி வரி வசூலிக்கப்படுவதால், எந்த மொழிப்படம் என்பதைப் பொறுத்து கட்டணம் மாறுபடுகிறது. சென்னையில் தமிழ்த் திரைப்படங்களுக்கு அதிகபட்சக் கட்டணமாக ரூ.165.78 வசூலிக்கப்படுகிறது. பிற இந்திய மொழிப்படங்களுக்கு ரூ.176.44, ஆங்கிலப் படங்களுக்கு ரூ.184.06 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலா திரைப்படத்தைப் பொறுத்தவரை அதிகாரபூர்வமாகவே ரூ.207.25 வரை நுழைவுச்சீட்டுக் கட்டணம் வசூலித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவே இயல்பைவிட அதிகமான கட்டணம் எனப்படும் நிலையில் இதைவிட 10 மடங்கு கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை. இந்த அத்துமீறல்களை எந்த சிஸ்டம் அனுமதிக்கிறது என்பதும் புரியவில்லை.\nசென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் உள்ள இரண்டாம் நிலை திரையரங்குகளில் சில நாள்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கிவிட்டது. அந்தத் திரையரங்குகளில் பெரும்பாலான இருக்கைகள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே முன்பதிவு செய்யப்பட்டன. ஆனால், வணிக வளாகங்களில் உள்ள முதல் நிலை திரையரங்குகள் உள்ளிட்ட பெரும்பாலான திரையரங்குகளில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கும் இன்று காலையும் முன்பதிவு தொடங்கின. இவற்றில் முன்பதிவு தொடங்கும்போதே 95% இருக்கைகள் நிரம்பியிருந்தன. அவற்றுக்கான நுழைவுச்சீட்டுகள்தான் சட்டவிரோதமாகச் சில முகவர்களுக்கு வழங்கப்பட்டு, கள்ளச் சந்தையில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 5% முன்வரிசை இருக்கைகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்கப்படுகின்றன. இதை வர்ணிக்க பகல்கொள்ளை என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை.\nநடிகர் ரஜினிகாந்த்தின் திரைப்படங்கள் சமூகத்துக்கு நல்ல கருத்துகளைக் கூறுகின்றனவா, இல்லையா என்பது ஒருபுறமிருக்க அவரது திரைப்படங்களை, அவை வெளியாகும் நாளிலோ, அதற்கு வாய்ப்பில்லை என்றால் அடுத்த சில நாள்களிலோ கண்டு மகிழ வேண்டும் என்பதே அவர் ரசிகர்களின் லட்சியம் ஆகும். இதற்காக, ரஜினியின் ஏழை ரசிகர்கள்கூட கடன் வாங்கி ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொட்டத் தயாராக உள்ளனர். ரசிகர்களின் இந்தப் பலவீனம்தான் நடிகர் ரஜினி மற்றும் அவரது படத் தயாரிப்பாளர்களின் பலம் ஆகும். ஆனால், இந்தக் கலாசாரம்தான் சட்ட விரோத கள்ளச்சந்தையை ஊக்குவிப்பதுடன், ஏழை ரஜினி ரசிகர்களைக் கடன்காரர்களாக்குவதற்கும் வகை செய்து வருகிறது.\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஆனால், இப்போது காலம் மாறியிருக்கிறது. சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அரிதாரம் பூசுவதற்கு ஆயத்தமாகிவருகிறார். உரிமைகளுக்காகப் போராடுவது சமூகவிரோதிகளின் செயல் என்று அவர் கூறினாலும்கூட, தமது திரைப்படத்தில் கைதட்டல்களை வாங்குவதற்காக உரிமைகளுக்காக அவர் போராடுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்; விதிமீறல்களையும் ஊழல்களையும் ஒழிக்க வேண்டும் என்பதுதான் நடிகர் ரஜினிகாந்த்தின் நோக்கம் என்றால், அதற்கான நடவடிக்கைகளைத் தமது திரைப்படத்துக்கான நுழைவுச்சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதிலிருந்து தொடங்க வேண்டும்.\nஅதற்காக, தாம் நடித்த காலா திரைப்படத்தை நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் கட்டணம் கொடுத்து பார்க்கக்கூடாது என்று தன் ரசிகர்களுக்கு நண்பர் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை மூலமாகவோ காணொலி பதிவு மூலமாகவோ உடனடியாக அறிவுறுத்த வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்வதுடன், அந்தத் திரையரங்குகளில் காலா திரைப்படம் திரையிடப்படுவதைத் தயாரிப்பாளர் மூலம் தடுத்து நிறுத்தவும் நண்பர் ரஜினிகாந்த் முன்வர வேண்டும். அப்போதுதான் நண்பர் ரஜினிகாந்த் அவரது நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும்\" என்று கூறியுள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-365-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2018-11-16T07:52:44Z", "digest": "sha1:OOX3H4GUAUUD7SU4VLQ3VVHZ5VFXO2LX", "length": 9659, "nlines": 140, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சிவப்பில் கொல்லும் காஜல் அகர்வால் on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசிவப்பில் கொல்லும் காஜல் அகர்வால்\nசிவப்பில் கொல்லும் காஜல் அகர்வால்\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nகாஜல் அகர்வால், ஓவியா, நிக்கி கல்ராணியின் போட்டோ சூட்\nகவர்ச்சியில் கண்குளிர வைத்த காஜல் அகர்வால் \nRed Hot Tamanna - சிவப்பில் உவப்பு சிக்கென்ற தமன்னா\nவிருது விழாவில் ஆடிக் கலக்கிய காஜல்\nகஜா முதல் நாடாளுமன்ற தடால் புடால் வரை..... SOORIYAN FM SOORIYA RAAGANAGAL\nசூரியன் இசையமைப்பாளர் ஜூலியனின் மனதை மயக்கும் இசைக்கலவை \nதாமரை இலை முட்டை பொரியல் சாப்பிட்டு இருக்கீங்களா \nசுவையாக இறைச்சி சமைக்க போறிங்களா அப்போ இந்த காணொளியை பாருங்கள் \nசெலவே இல்லாமல் உங்கள் வீட்டை அழகு படுத்த இதோ ஒரு வழி \nகல்யாணம் மட்டும் வேண்டாம் மகனே \nகார்த்தியின் தேவ் திரைப்பட Trailer \nரஜினி அஜீத் படங்களோடு மோதும் சிம்பு படம் ; தியேட்டர்கள் கிடைக்குமா\nவிஷாலுடன் சன்னி லியோன் ; அதிர்ச்சியில் திரையுலகம்\nமனித சிறுநீரில் இதையும் தயாரிப்பார்களா\nபுன்னகையுடன் சிறுமியை அணைத்த ஹிட்லரின் புகைப்படம்..... இப்போது மற்றுமொருவருக்கு சொந்தமானது\nமாசுப்பாட்டில் இருந்து கருவில் உள்ள சிசுவைக் காக்க, முதலில் இதைச் செய்யுங்கள்.....\nரன்வீர் - தீபிகாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகின....\nதல - அஜித்தின் அடுத்த படத்தை இயக்கபோவது யார்\nபிரபல Fashion designer படுகொலையும் - பின்ணணியும்\nபழங்குடி பெண்ணாக அவதாரம் எடுக்கும் நிக்கி கல்ராணி\nவழக்கில் சிக்கிக்கொண்டார் 'தளபதி' விஜய் - தொடரும் 'சர்கார்' சர்ச்சைகள்.\nRubik's Cube விளையாட்டில் உலக சாதனை படைத்த 13 வயது சிறுவன்\nதளபதியின் 63 படக்குழுவினர் ரசிகர்களுக்கு தந்துள்ள இரட்டை சந்தோஷம்\nகொங்கனி பாரம்பரிய முறையில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணம்...\nவானில் தோன்றிய மர்மப் பொருளால் அதிர்ச்சியில் உறைந்த விமானிகள்...\nபேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்\nமயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....\nமீ டூ சினிமாவுலகை சுத்தப்படுத்தும் ; இலியானா\nஅந்த ஏழு பேரைத் தெரியாதவரெல்லாம் அரசியல் செய்வதா ; ரஜினியை வறுத்தெடுத்த கஸ்தூரி\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்\nவானில் தோன்றிய மர்மப் பொருளால் அதிர்ச்சியில் உறைந்த விமானிகள்...\nமயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....\nதனது காதல் மனைவியை விவாகரத்துச் செய்த விஷ்ணு விஷால்....\n26 அடி நீளமுள்ள பிரம்மாண்ட புழு கண்டுபிடிப்பு... எங்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://india.tamilnews.com/tag/encounter/", "date_download": "2018-11-16T07:47:08Z", "digest": "sha1:S73DQHXLEHGSPZS2UIUQBX7EGXCJEUDP", "length": 6972, "nlines": 99, "source_domain": "india.tamilnews.com", "title": "encounter Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\n – “ரவுடி ஆனந்தன்” சகோதரன் தற்கொலை முயற்சி\n10 10Shares காவலரை ஓடஓட வெட்டிய வழக்கில் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி ஆனந்தனின் சகோதரன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.encounter fear – “rowdy anandan” brother attempts suicide சென்னை ராயப்பேட்டை தலைமை காவலர் ராஜவேலுவை கடந்த திங்கள்கிழமை இரவு ராயப்பேட்டை பிஎம்.தர்கா ...\nகாவலரைத் தாக்கிய “ரவுடி ஆனந்தன்” என்கவுன்டரில் சுட்டுக் கொலை\n10 10Shares சென்னை ராயப்பேட்டை பி.எம்.தர்கா பகுதியில் நேற்று முன்தினம் ரவுடிகள் தகராறு செய்வதாக வந்த புகாரை விசாரிக்கச் சென்ற முதல் நிலைக் காவலர் ராஜவேலு கடுமையாக தாக்கப்பட்டார். சுமார் 10 பேர் கொண்ட கும்பல் வெட்டியதில் தலை உள்பட 16 இடங்களில் காயமடைந்த ராஜவேலு ராயப்பேட்டை மருத்துவமனையில் தீவிர ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://siva.forumta.net/t95-my-avatar", "date_download": "2018-11-16T07:33:09Z", "digest": "sha1:R2HXULUSKGR5CELJ3L3P7IWLZKXR3JUV", "length": 6511, "nlines": 134, "source_domain": "siva.forumta.net", "title": "My Avatar -அவதார்!", "raw_content": "\n» கார் கவிழ்ந்து எம்.எல்.ஏ., காயம்\n» வேகமாக இடம் பெறும் சர்ச் இஞ்சின் பிங்\n» வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்\n» ஒ‌வ்வொ‌ரு சரும‌த்‌தி‌ற்கு ஒ‌வ்வொரு வகை\n» 1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க\n» குருவாயூர் கோவிலில் 194 ஜோடிகளுக்கு திருமணம்\n» இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியா வெற்றி\n» டெஸ்ட் போஸ்டிங் பி siva\n» மதுரை பல்கலையில் ரேடியோ துவக்கம்\n» தினம் ஒரு திருக்குறள்\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: வரவேற்பறை :: ஆலோசனைகள்\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3357 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3357 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3357 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3357 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3357 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nபதிவுகள்: 501 | உறுப்பினர்கள்: 6 | தலைப்புகள்: 179 | வயது: 3357 | பதிவுகள்: 0 | புதிய உறுப்பினர்: ந.கார்த்தி |\nஷிவானிஸ்ரீ சிவகுமார் :: வரவேற்பறை :: ஆலோசனைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--ஆலோசனைகள்| |--தமிழ்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--தகவல் மலர்| |--செய்திகள்| |--பொதுஅறிவு| |--விளையாட்டு| |--தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--வணிக மலர்| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| |--வெள்ளி மலர் |--ஆன்மீகம் |--வழிபாடு |--கவிதைகள் |--சமையல் குறிப்புகள் |--அழகுக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/1000034227/sterilizing-the-lab_online-game.html", "date_download": "2018-11-16T07:52:24Z", "digest": "sha1:XC4AUFVJNPZFCK55KWXTKB2TNBCQIG6B", "length": 10939, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு லேப் ஸ்டெர்லிஸ்லிங் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட லேப் ஸ்டெர்லிஸ்லிங் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் லேப் ஸ்டெர்லிஸ்லிங்\nநீங்கள் இந்த நேரத்தில் நோய் மிகவும் கிடைக்கப்பெறும் மிகவும் முக்கியமான தடுப்பூசி வளர்ச்சி மிகவும் ஆபத்தான பகுதியில், ஒரு இரகசிய ஆய்வகத்தில் வேலை. இது ஒரு மிக கண்ணியமான, ஆனால் நீங்கள் தொடர்ந்து அறையில் ஆய்வு சுற்றி விரைவாக பரவியது என்று ஆபத்தான வைரஸ்களை கட்டுப்பாட்டின் கீழ் இருந்து தப்பி அழிக்க வேண்டும், ஏனெனில் இது, மிகவும் ஆபத்தானது கவனமாக இருங்கள் . விளையாட்டு விளையாட லேப் ஸ்டெர்லிஸ்லிங் ஆன்லைன்.\nவிளையாட்டு லேப் ஸ்டெர்லிஸ்லிங் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு லேப் ஸ்டெர்லிஸ்லிங் சேர்க்கப்பட்டது: 15.01.2015\nவிளையாட்டு அளவு: 0.65 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.38 அவுட் 5 (8 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு லேப் ஸ்டெர்லிஸ்லிங் போன்ற விளையாட்டுகள்\nமான்ஸ்டர் உயர் Ghoulia Yelps சிகை அலங்காரம்\nZombotron 2: டைம் மெஷின்\nகூரான ஆயுதம் கொண்டு துளை\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nவிளையாட்டு லேப் ஸ்டெர்லிஸ்லிங் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு லேப் ஸ்டெர்லிஸ்லிங் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு லேப் ஸ்டெர்லிஸ்லிங் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு லேப் ஸ்டெர்லிஸ்லிங், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு லேப் ஸ்டெர்லிஸ்லிங் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமான்ஸ்டர் உயர் Ghoulia Yelps சிகை அலங்காரம்\nZombotron 2: டைம் மெஷின்\nகூரான ஆயுதம் கொண்டு துளை\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanjavur-harani.blogspot.com/2014/12/blog-post_28.html", "date_download": "2018-11-16T08:36:29Z", "digest": "sha1:N7ZLM6D2W7WU42K24VIRGVLXBWZ2OXBB", "length": 22243, "nlines": 524, "source_domain": "thanjavur-harani.blogspot.com", "title": "ஹரணி பக்கங்கள்...: உரையாடல் சுவை....", "raw_content": "\nஇலக்கியங்கள் சுவையானவை. அதிலும் உரையாடல்கள் சில சமயம் சுவைகூட்டும். சில சமயம் அலுப்பூட்டும். திருக்குற்றாலக் குறவஞ்சி என்பது சொற்சுவை, பொருட்சுவை, கருத்துச்சுவை, ஓசை எனப் பல்வகை சுவையும் கொண்ட இலக்கியம் அதிலிருந்து சிறு உரையாடல். இது சிங்கனுக்கும் சிங்கிக்கும் நடந்த உரையாட்ல்.\nஉலா வரும் திருக்குற்றால நாதரிடம் ஏழுவகைப் பெண்களிடம் ஒருத்தியான வசந்தவல்லி என்னும் அழகி அவர் மேல் காதல் கொள்கிறாள். அவளுக்குக் குறி சொல்ல வருபவள் குறத்தி. அவள் குறி சொல்லி ஏராளமான பரிசுகளைப் பெறுகிறாள். அவள் கணவன் குறவன். இவர்கள்தான் சிங்கனும் சிங்கியும்.\nசிங்கியைக் காணாமல் சிங்கன் பல இடங்களில் தேடிக் கடைசியில் திருக்குற்றாலத் தெருவில் அவளைக் கண்டுபிடிக்கிறான். அவள் உடம்பெங்கும் அணிகலன்களையும் புதிய புடவையையும் அணிந்திருக்கிறாள். சிங்கன் அவற்றில் மயங்குகிறான். அவர்கள் இருவருக்கும் இடையில் நடைபெறும் உரையாட்ல் இது. வெகு சுவையாக உள்ளது. நீங்களும் சுவைத்துப் பாருங்கள்.\nசிங்கன் - இத்தனை நாளா சொல்லாமல் எங்கேடி போனே சிங்கி\nசிங்கி - பெண்களுக்கு வித்தாரமாக குறி சொல்லப் போனேனடா சிங்கா.\nசிங்கன் - உன்னைப் பார்க்க அதிசயமா இருக்கு. சொல்ல அச்சமாவும்\nசிங்கி - அஞ்சாமல் மனத்தில் தோன்றியதை சொல்லடா சிங்கா.\nசிங்கன் - உன் காலுக்கு மேலே பெரிய வீரியன் பாம்பு கடித்துக் கிடப்பானேன்\nசிங்கி - சேலத்து நாட்டில் குறிச் சொல்லக் கிடைத்த சிலம்பட அது சிங்கா.\nசிங்கன் - சிலம்புக்கு மேலே ஏதோ திருகலும் முறுகலும் அது என்னடி சிங்கி\nசிங்கி - அது கலிங்க நாட்டார் கொடுத்த முறுக்கிட்ட தண்டையடா சிங்கா.\nசிங்கன் - நீண்டும் குறுகியும் நாங்கூழ்ப் புழுவைப் போல நெ ளிவு அது\nசிங்கி - பாண்டியனார் மகள் கேட்ட குறிக்கிட்ட பாவிகமடா சிங்கா.\nசிங்கன் - செத்த தவளையை உன் காலிலே கட்டிய காரணம் என்னடி சிங்கி\nசிங்கி - குற்றாலருடைய சந்நிதியில் வாழும் பெண்கள் தநத மணிகொச்ச\nசிங்கன் - உன் சுண்டு விரலிலே குண்டலப்பூச்சி சுருண்டு கிடப்பானேன்\nசிங்கி - கண்டிய தேசத்தில் நான் பெற்ற காலாழியும் பீலியுமடா சிங்கா.\nசிங்கன் - உன் தொடைமேல வாழைக்குருதை இப்படி விரித்து மடித்து\nசிங்கி - திருநெல்வேலியார் தந்த சல்லாச் சேலைதான் அது சிங்கா.\nசிங்கன் - உன் தொடைகளின்மேல சாரைப்பாம்புபோல கிடப்பது ஏதடி\nசிங்கி - சோழ அரச குமாரத்தி தந்த செம்பொன் அரைஞாணடா சிங்கா.\nசிங்கன் - உன் மார்புக்கு மேலே கொப்புளஙகள் அது ஏனடி சிங்கி-\nசிங்கி - காயப் பட்டினத்தால் தந்த பெரிய முத்தாரமடா சிங்கா.\nசிங்கன் - எட்டுப் பறவைகள் குமுறுவதுபோனறு குரல் எழும்பும் கமுகு\nபோன்ற உன் கழுத்திலே எட்டுப் பாம்புகள் ஏதடி சிங்கி\nசிங்கி - குட்டத்து நாட்டாரும் காயங்குளத்தாரும் இட்ட சவடியடா சிங்கா.\nசிங்கன் - காதில் கள்ளிப்பூ பூத்திருக்கேடி சிஙகி\nசிங்கி - அது தெற்கு வள்ளியூரார் தந்த மாணிக்க தண்டொட்டியடா சிங்கா.\nசிங்கன் - குமிழமலர் மூக்கில் புன்னை அரும்பு ஏதடி சிங்கி\nசிங்கி - முத்து மூக்குத்தியடா சிங்கா.\nசிங்கன் - சொருகி முடித்த உன் கூந்தலில் துர்க்கணாங்குருவிக் கூடு ஏதடி\nசிங்கி - தென் குருகையூரார் தந்த குப்பியும் தொங்கலுமடா சிங்கா.\nஇப்படியாக நீண்டுபோகிறது உரையாடல் . இறுதியில்\nசிங்கன் - விந்தைக்காரியான உன்னைப் பேச்சில் வெல்லமுடியாது சிங்கி.\nசிங்கி - அதில் சந்தேகமோ, உன் தலைப் பேனைக் கேளடா சிங்கா.\nஎத்தனை இலக்கியவளமும் சுவையும் பாருங்கள்.\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 8:20 PM\nஇலக்கிய நயம் ததும்பும் திருக்குற்றாலக் குறவஞ்சி..\nசிங்கனையும் சிங்கியையும் காட்சிப்படுத்திய இனிய பதிவு\nநிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக\nஅன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கன் சிங்கியின் அழகு ததும்பும் உரையாடல் ஊடே அணிகலன்களின் அணிவகுப்பும். இனிதான தமிழர் திருநாள் வாழ்த்துகள் சார்.\nஅய்யா தங்கள் வலைதளம் முதன் முதலில் வருகிறேன். குற்றால குறவஞ்சியை எத்துனை எளிய முறையில் சொல்லிவிட்டீர்கள். உம் மாணவர்கள் புண்ணியம் செய்தவர்கள்தான். தங்களை எனக்கு அறிமுகம் செய்த கரந்தை அவர்களுக்குதான் நன்றி சொல்லனும். நம் பழைய அணிகலன்கள் பெயர்கள் கூட மறந்து விட்டோம், தண்டொட்டி, சவடி, அருமை அய்யா. இனி வருகிறேன்.\nஅன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்\nஆஹா.. ஆஹா... எவ்வளவு காலமாச்சு இதைப் படித்து...\nஇதன் தாக்கத்தில் சிங்கா.. சிங்கி என்று கல்லூரி நாட்களில் எழுதிய கவிதைகள்... பரண் ஏற வைத்து விட்டீர்கள்...\nஉங்களுக்காக 'வானவில்' லில் பாண்டு காத்திருக்கிறார்...\nஇந்த வாரம் விகடனில் வந்த கவிதை... பூர்வீக வீடு சிதைந்துகொண்டிருந்த்து... விரைவில் மாற்றிவிடுங்கள் என்று சொல்லிவிட்டுப் ப...\nஅப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு ...\nவைரமுத்து சிறுகதைகள்... ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழ...\nஇலக்கியங்கள் சுவையானவை. அதிலும் உரையாடல்கள் சில சமயம் சுவைகூட்டும். சில சமயம் அலுப்பூட்டும். திருக்குற்றாலக் குறவஞ்சி என...\nஒவ்வொரு ஆண்டின் ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியமானவைதான். அவை நம் வாழ்வின் அங்கங்கள். மந்திரக்கோலைத் தட்டியவுடன் எல்லாமும் கைக்கு வந்துவ...\nதமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்...\nஇப்போது அதிகம் அலைகிறார்கள்... நெருக்கடியாக சாலையின் நடுவே நிறைகிற வாகனங்களுக்கிடையில் காற்றுவெளியில் கவலையற்று நிற்கிறார்கள்... ஒ...\nநீயும் அழகு நானும் அழகு... நீ மலர்ந்த பூ ...\nஅத்தியாயம் 3 ஊழ்வினை 1 காவேரியில் நுரைத்துக்கொண்டு ஓடியது. கோடைக்குப் பின் தண்ணீர் விட்டு இரண்டுநாட்கள் ஆகின்றன. கொஞ்சம் வேளாண்மைக்க...\nஅத்தியாயம் 2 ஊழ்வினை 1 கடைத்தெருவிற்குள் புகுந்து காமாட்சியம்மன் கோயில் பின் சந்தில் நுழைந்து சைக்கிளை ஓட்டி...\nஎன்றும் தமிழ் இன்பம் (1)\nகையளவு கற்க ஆசை. கடுகளவில் கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/18590-YAMA-DHUTHIYAI?s=55510362f4e44d4ec99f1445acb337d7", "date_download": "2018-11-16T07:36:54Z", "digest": "sha1:WREBHL7MRBTNV3GGPX4A3AO5XFTPSCPB", "length": 7152, "nlines": 208, "source_domain": "www.brahminsnet.com", "title": "YAMA DHUTHIYAI.", "raw_content": "\n09-11-2018---யம துதியை---ப்ராத்ரு த்விதீயை .தீபாவளிக்கு பிறகு வரும் த்விதீயை அன்று யமுனா தேவி தனது ஸஹோதரன் யமனை தனதுவீட்டிற்கு வரச்சொன்னாள்.. யமனும் தனது ஸஹோதரியின் அழைப்பை மறுக்காமல் ஏற்றுக்கொண்டுநிறைய ஆபரணங்களுடநும், ஜவுளி, சீர்களுடன் யமுனையின் இல்லத்திற்கு சென்றார்.யமுனையும் தனது கையாலேயே பல விதமான ஆஹாரங்கள் தயார் செய்து யமனை சாப்பிடச்செய்து உபசரித்தாள். யமனும் யமுனைக்கு கொண்டு சென்ற பரிசுகளை தந்தார்.அந்த திருநாள் தான் யம த்வீதீயை எனப்பெயர் பெற்றது. “”ஸ்நேஹேந பகினி ஹஸ்தாத் போக்தவ்யம் புஷ்டி வர்த்தனம் தாநாதி ச ப்ரதேயாநி பகினீப் யோ விசேஷத:யாது போஜயதே நாரீ ப்ராதரம் யுக்மகே திதெள அர்ச்சயேச்சாபி தாம்பூலைர் ந ஸா வைதவ்ய மாப்னுயாத்.எந்த பெண் தனது ஸஹோதரரை த்வீதீயை அன்று சாப்பாடு முதலியவைகளால் சந்தோஷ படுத்துகிறாளோ அவள் ஒரு போதும் விதவை ஆக மாட்டாள்.தனது ஸஹோதரி வீட்டிற்கு போக முடியாதவர்கள் தனது ஸஹோதரிக்கு பணம் , பொருட்கள் ஆகியவற்றை சீராக அனுப்பி வைக்கலாம்.உடன் பிறந்த சஹோதரி இல்லாதவர்கள் தனது சித்தப்பா, பெரியப்பா பெண், மாமா பெண் முதலியவர்களை உடன் பிறந்த ஸஹோதரியாக பாவிக்கலாம்.இதற்கு உபவாசம், பூஜை மந்திரம் இல்லை. இதனால் ஒற்றுமை, அன்பு வளரும். நீண்ட ஆயுள், ஆரோக்கியம், வலிமை ஐஸ்வரியம் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/199628/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-17-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-16T08:34:08Z", "digest": "sha1:UMHMMY7KGPUABBRYHYCIKA6RUAGFVZY2", "length": 8978, "nlines": 176, "source_domain": "www.hirunews.lk", "title": "உலக வர்த்தக மையம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஉலக வர்த்தக மையம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள்\nஅல் - கய்தா தீவிரவாத அமைப்பினரால் உலக வர்த்தக மையம் மீது தாக்கப்பட்டு இன்றைய தினத்துடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.\nஅமெரிக்காவின் நான்கு விமானங்கள் மூலம் வொஷிங்டனில் அமைந்துள்ள பெண்டகன் பாதுகாப்பு மையம் மீதும் நிவ்யோர்க் நகரில் அமைந்துள்ள உலக வர்த்தக மையம் கட்டிடம் மீதும் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த தாக்குதலில் 2996 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பதோடு 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவகாரத்து விடயம் தொடர்ந்தும் இழுபறி\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய...\n\"சபரிமலை தேவஸ்தானத்தில் பெண்களை அனுமதிப்போம்\" - கேரள அரசு திட்டவட்ட அறிவிப்பு\nஉயர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சபரிமலை...\nஜமால் கசோகி கொலை : மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை\nஊடகவியலாளர் ஜமால் கசோகி கொலை தொடர்பில்...\nகுவைட் சர்வதேச விமான நிலையத்திற்கு பூட்டு\nநிலவும் அதிக மழை மற்றும் காற்றுடன்...\nபணம் செலுத்தி பேருந்துகளை கொள்வனவு செய்ய தயார் - போக்குவரத்து அமைச்சு\nஇலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள தொடருந்துகள்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nசர்வதேச சந்தையில் மசகெண்ணெய் விலை வீழ்ச்சி\nபுதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த\nஇலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் விடுத்த அதிரடி செய்தி...\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை அதிரடியாக குறைப்பு\nஇன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் மாற்றம்..\nநாடாளுமன்றில் தற்போது பதற்ற நிலைமை\n46 ஓட்டங்களால் இலங்கை அணி முன்னிலை\nஇலங்கை முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்கள்\nபல்லேகலை டெஸ்ட் : முதலாம் நாள் ஆட்டம் நிறைவு\nஇங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவு\nநாணயசுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி\nமனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால்\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய திரைப்படைத்துறை வல்லுனர் ஸ்டீவன் - லீ காலமானார்\n ஒரு படி மேலே சென்று வீட்டை உடைத்த விஜய் ரசிகர்\n'சர்கார்' வெற்றிவிழா நிகழ்வால் மீண்டும் சர்ச்சை வெடிக்குமா\nஇலங்கையில் இமாலய வசூல் சாதனை படைத்த 'சர்கார்' ..\nஅனைவரும் எதிர்ப்பார்த்த சர்கார் முதல் நாள் வசூல் விபரம் வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/39351-judge-vimala-appointed-in-mla-s-disqualification-case.html", "date_download": "2018-11-16T08:36:37Z", "digest": "sha1:L4GOF5IKFKV55S2KMBGBF3QG556BEN4R", "length": 8034, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கிற்கு 3வது நீதிபதி நியமனம்! | Judge Vimala appointed in MLA's disqualification case", "raw_content": "\nபுயல் பாதிப்புகள் குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் ராஜ்நாத் சிங்\nஇயல்பை விட குறைவான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்\nபுயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மைக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்\nகஜா புயல்: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் - முதல்வர் அறிவிப்பு\nகஜா புயல் முழுமையாக கரையைக் கடந்தது\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கிற்கு 3வது நீதிபதி நியமனம்\nஅதிமுக கட்சியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் 3வது நீதிபதியாக நீதிபதி விமலா நியமிக்கப்பட்டுள்ளார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்ற 18 அதிமுக எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இந்த உத்தரவுக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில், தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் எதிர்மறையான முடிவுகளுக்கு வந்தனர். இதனால், வழக்கை 3வது நீதிபதி விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது. 3வது நீதிபதியாக தற்போது, நீதிபதி விமலா நியமிக்கப்பட்டுள்ளார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதகுதிநீக்க வழக்கு: சபாநாயகர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\nBreaking: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு- தினகரன் அணியினர் அதிரடி\n18 தொகுதிகளுக்கும் 6 மாதத்தில் தேர்தல்\nஅ.தி.மு.க மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது: முதல்வர் மகிழ்ச்சி\n1. இன்னொரு பூமியை கண்டுப்பிடித்த விஞ்ஞானிகள்\n2. கஜா Live update: எதிர்கட்சிகள் பாராட்டும் வகையில் செயல்பட்டுள்ளோம்: ஜெயக்குமார்\n3. 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\n4. 6 மணி நேரத்தில் கஜா வலுவிழக்கும்\n5. கஜாவின் அமைதியைக் கண்டு அசர வேண்டாம்- எச்சரிக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்\n6. புயல் பாதிப்பு பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: முதல்வர் உத்தரவு\n7. கஜா புயல்: அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ரத்து\nவைரலாகும் தீபிகா - ரன்வீர் திருமண படங்கள்\nகஜா புயல்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் பாராட்டு\nஎங்கள் கட்சி தோற்றால் அரசியலுக்கு சந்நியாசம் - முதல்வர் மகன் சவால்\nஅரிய கலை நூல்களை பதிப்பிக்க விரும்புவோரா\nபிற நோயாளிகளின் பயன்பாட்டுக்கு வந்த ஜெ. அறை\nதனியாளாக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வரும் தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/cinema/136588-vaikom-vijayalakshmi-gets-engaged-with-mimicry-artist.html", "date_download": "2018-11-16T07:30:13Z", "digest": "sha1:OTOGVSG3SASYMSL6BD7XQHFN5XSO5EIS", "length": 17356, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "மிமிக்ரி கலைஞருடன் பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்! | Vaikom Vijayalakshmi gets engaged with mimicry artist", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:10 (11/09/2018)\nமிமிக்ரி கலைஞருடன் பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு மிமிக்ரி கலைஞருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.\nபிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி. கேரளாவைச் சேர்ந்த இவர் பார்வையற்றவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் இவர் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். பார்வைத் திறன் குறைவாக உள்ளவர் என்றாலும், தனது குரல்வளம், திறமையின் மூலம் புகழ்பெற்றவர். `சொப்பன சுந்தரி', `என்னமோ ஏதோ' உள்ளிட்ட ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். இவரின் வாழ்க்கை திரைப்படமாக தயாராகவுள்ளது.\nஇதில், சமீபத்தில் மீன் விற்றதன் மூலம் ட்ரெண்டான மாணவி ஹனான் நடிக்கவுள்ளார். இதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இதற்கிடையே, வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. விஜயலட்சுமிக்கும், மிமிக்ரி கலைஞருமான அனூப் என்பவருக்கும் நேற்று எளிமையாக அவரது வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஅடுத்த மாதம் 22-ம் தேதி சொந்த ஊரான வைக்கமில் உள்ள மகாதேவ் கோயிலில் திருமணம் நடைபெறவுள்ளது. முன்னதாக விஜயலட்சுமிக்கு சந்தோஷ் என்பவருடன் கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிட்டது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபாம்பன் பாலத்தை மிரட்டிய கஜா\n`திருச்சி விமானநிலையத்தில் தலைதூக்கும் கடத்தல்’- சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-11-2018\nஎஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த தைரியத்தில்தான் பேசினேன் - பாக்யராஜ் \nதம்பிதுரையை முற்றுகையிட்ட மக்கள்; பூட்டை உடைக்கச் சொன்ன கலெக்டர் - திருச்சியில் பரபரப்பு\n`இந்தப் புயல் பாதுகாப்பு கட்டடத்தால எங்களுக்குப் பாதுகாப்பு இல்ல’- கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல் எதிரொலி - 4 வது நாளாகக் கடலுக்குள் செல்லாத புதுக்கோட்டை மீனவர்கள்\nகஜா புயல் எதிரொலி; புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் காற்றுடன், கனமழை- தயார் நிலையில் மீட்புக்குழு\n`அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n`முந்திய பஸ்... அப்பளம்போல நொறுங்கிய கார்... சிதைந்த 5 பேர்'- ஈ.சி.ஆரில் சோகம்\n - 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nரூ.450 கோடியில் பிரமிக்க வைக்கும் பங்களா- அம்பானி மகளுக்கு காத்திருக்கும் பரிசு\n'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742981.53/wet/CC-MAIN-20181116070420-20181116092420-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}