{"url": "http://thaimady.blogspot.com/", "date_download": "2018-10-21T02:31:32Z", "digest": "sha1:T5RJB3FY6OWACOT7HZI54MROZVKOEHF5", "length": 12998, "nlines": 182, "source_domain": "thaimady.blogspot.com", "title": "THAIMADY", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nஉலகே பார் எமது தமிழர் அவலத்தை\nதமிழீழ திரைப்படங்கள் (EELA MOVIES)\nகட்டுநாயக்கா விமான தளம் மீதான தாக்குதல்\nதற்பேதைய புலிகளின் உள் கட்டமைப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப வரலாறு\nஇலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு\nஇலங்கையில் நடைபெறுவது வெளிப்படையான இனவெறிப் போர்\nகருகி கிடக்கின்றோம் கண்ணில்லையோ உமக்கு\nமற்றவரின் தியாகங்களுக்குள் குளிர்காயும் கேவலம்\nவடக்கு கிழக்கின் “சிங்களமயத் திட்டங்கள்” யுத்தகள நிலவரத்திலேயே தங்கியுள்ளன. (ஆய்வு)\nதெரு நாய்களுக்கு ஒரு பகிரங்கக்கடிதம்\nதமிழீழத்தை அழிக்கும் இந்திய இராணுவம்\nதுக்குடியிருப்பு பெரும் சமர் திருப்பங்களுக்கு\nசிந்திக்காத சிங்களம்; இதுவரை சந்திக்காத சமர்க்களம்...\nதமிழரின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் புரிந்து\nதமிழரின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும்\nகார்த்திகை 27 புதிய தொகுப்பு\nதமிழ் எங்கள் உயிர்,அவ்வுயிரே பிரபாகரன்\nதமிழ் எங்கள் உயிர்,அவ்வுயிரே பிரபாகரன்\n5)ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n6)ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம்\n7)இங்கு வந்து பிறந்த பின்பே\n8)மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற காலம்\n9)என் இனமே... என் சனமே...\n10)காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்\n11)குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா\n12)தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்\n16)நல்லூரின் வீதியில் நடந்தது யாகம்\n18)ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்\n19)கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள...\n20)நெஞ்சிலே ரத்தம் கொட்டும் நினைவே\n22)எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகர...\n27)தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா\n28)விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரர்கள் நாமங்கள் கூறு...\n29)என்னடா தம்பி கதைக்கிறானுகள் சந்திவெளியில\n30)மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன...\n31)வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது\n32)நடந்து வந்த பாதைதன்னை திரும்பிப் பாரடா\nபதிவிடப்பட்டது by ஈழ மகன் at 10:17 PM 0 comments\nதீயினில் எரியாத தீபங்களே - நம்\nதாயகம் காத்திட உயிர் கொடுத்தீர்\nமாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே\nதாய் தந்தை அன்பினைத் துறந்தீரே\nதமிழ் அடிமை விலங்கினை உடைப்பதற்கே\nதங்கை தம்பி பாசத்தை மறந்தீரே\nபுது சாதனை ஈழத்தில் படைப்பதற்கே\nமாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே\nபகைவரின் கோட்டையில் பாய்ந்தீரே - அந்தப்\nஇதயத்தில் குண்டேந்தி மடிந்தீரே - எங்கள்\nமாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே\nஇரவு வந்தால் ஒரு பகலும் வரும் - உங்கள்\nஇலட்சியக் கனவுக்கும் விடிவு வரும்\nவிரைவினிலே நமக்கொரு வழி பிறக்கும்\nஈழ வீதியிலே புலிக்கொடி தினம் பறக்கும்.\nபதிவிடப்பட்டது by ஈழ மகன் at 9:53 PM 0 comments\nஎமது செய்தித்துறை தொடங்கப்பட்டுள்ளது என்பதை எமது வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம் .அதை பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்.\nஅத்துடன் உங்களது செய்திகள் மற்றும் கட்டுரைகளை எமக்கு எழுதி அனுப்புவதற்கு thaimady@gmail.comஇந்த மின்அஞ்சல் முகவரி மூலமாக அனுப்பபுக\nஇத்தளத்திற்கு தொடுப்புக் கொடுப்பதற்கு. கீழே உள்ள நிரல் துண்டை உங்கள் வார்ப்புருவில் Copy > Paste வெட்டி ஒட்டிவிடுங்கள். நன்றி.\nதாய்மடி தளத்தை பார்ப்பதற்கு கீழுள்ள படத்தை அழுத்துக\nகுருதியில் பூக்கள் நனையும் போது உறவுகள் உறங்கலாமோ\nஜன்னலுக்கு கம்பி வைக்கக் கூடாதா ஆத்தா\nஅன்பார்ந்த தமிழ் ஈழ மக்களே\nஅன்பார்ந்த தமிழ் ஈழ மக்களேஉங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்,இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு கபிலன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vadakovaiouraan.blogspot.com/2013/01/blog-post_559.html", "date_download": "2018-10-21T01:40:57Z", "digest": "sha1:OZBFR45GPALPENJQO7C5OJINXXUNW3G3", "length": 21793, "nlines": 182, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "சங்ககாலத்தில் வீடுகள்-கட்டுரை .", "raw_content": "\nகுரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் ‘ என்ற கூற்றுக்கு ஏற்பத் தொடக்கத்தில் மனிதன் மரக்கிளைகளையும் மலைக் குகைகளையும் தன் வாழிடமாகக்கொண்டிருந்தான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொடிய விலங்குகளின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக அவற்றில் வாழ்ந்த மனிதன், மழை, புயல், பனி முதலிய இயற்கை உற்பாதங்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபாட்டுடலானான். இலை, தழை, புல் முதலியவற்றாலும் கழிகளாலும் குடிசைகள் அமைத்து வாழக்கற்றுக் கொண்டான். அவற்றை, இலைவேய் குரம்பை புல்வேய் குரம்பை என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஈந்தின் இலைகளால் மனிதன் அமைத்து வாழ்ந்த ‘எய்ப்புறக் குரம்பை” குறித்தும் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த எயினர்களும் மேய்ச்சல் சமூகமாக வாழ்ந்த இடையர்களும் குறிஞ்சி நிலத்திலும், முல்லை நிலத்திலும் அரண்களும் குடியிருப்புகளும் அமைத்து வாழ்ந்தது குறித்தும் சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகள் முன்னர்க் கூறப்பட்டுள்ளன.\nஇரும்பு கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வானது, சமூகமாற்றத்துக்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. வேட்டைச் சமூகம் மேய்ச்சல் சமூகமாக மாறிய நிலையில், தாய் வழிச்சமூகம் படிப்படியாக மாறி தந்தை வழிச் சமூகம் தோன்றியது. ஆணாதிக்கம் தலையெடுத்தது: பெண் அடிமையாக்கப்பட்டாள். தந்தை வழிச்சமூகத்தின் தலைவர்களாக இருந்த ஆண்கள் அடிமைச் சமூகத்தில் ஆண்டைகள் ஆயினர். உழைக்கும் மக்களும் பெண்களும் அடிமையாக்கப்பட்டனர். அடிமையாக்கப்பட்டது. தெதரியாமலே அடிமையாயினர். அவர்களின் உழைப்பால் பெறப்பட்ட மிகுவிளைச்சலும் உபரி உற்பத்தியும் அவர்களைச் சென்றடையவில்லை. ஆண்டைகளால் உறிஞ்சப்பட்டது. ஆண்டைகள் தம் ஆடம்பரம் மிக்க சுயநலமான சுகபோக வாழ்க்கைக்காக அவற்றைக் கவர்ந்து கொண்டனர். அடிமைச் சமூகத்தில் உற்பத்தி பெருகி உபரி நிலை ஏற்பட்டிருந்தும் கூட உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. தாழ்நிலையிலேயே இருந்தது. வேட்டைச் சமூகமாக வாழ்ந்த கால கட்டத்தில் இருந்தது போன்ற பற்றாக்குறையான நிலையே அவர்கள் வாழ்க்கையில்தொடர்ந்து நீடித்தது. உழைக்கும் மக்களது உழைப்பின்பயன் ஆண்டைகளால் சுரண்டப்பட்டதே இதற்குக் காரணம் ஆகும்.\nஇரும்பு கண்டுபிடிக்கப்பட்டதன் பயனாகத் தொழில்கள் வளர்ந்தன. கொற்றொழில் தச்சுத்தொழில், மண் பாண்டத்தொழில் நெசவு முதலிய தொழில்கள் வளர்ந்தன. ஆனால் இத்தொழில்களைச் செய்த தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.கைத்தொழில் வளர்ச்சியால் கட்டடக்கலை பெரிதும் வளர்ந்தது. ஆண்டைகள் மற்றும் அரசர்களின் சுகபோக வாழ்க்கைக்காக வசதி மிக்க வளமனைகள் பல கட்டப்பட்டன. அவர்களின் பாதுகாப்புக்காகக் கோட்டைகளும் கொத்தளங்களும் அமைக்கப்பட்டன. கோட்டைகளைச் சூழ ஆழம்மிக்க அகழிகள் அகழப்பட்டன. அவற்றின் பெருமையும் சிறப்பும் குறித்துச் சங்க இலக்கியங்கள் விரிவாகவும் விளக்கமாகவும் கூறுகின்றன. மனைகள் மற்றும் மதில்களின் உயர்ச்சி குறித்து,\n‘விண்டோய்மாடத்து விளங்கு சுவருடுத்த நன்னகர் ( விளங்குகின்ற மதில் சூழ்ந்த விண்ணைத்தீண்டும் மாடங்களையுடைய நகர் ) என்றும்.\n( ‘சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு’\n( சுட்ட செங்கல்லால் செய்யப்பட்ட உயர்ந்த புறப்படை வீட்டைச் சேர்ந்த மதில் ) என்றும்\n( தனக்குள்ள இடமெல்லாம் பொன்னாலும் மணியாலும் சிறப்புப் பெற்று உயர்ந்த ஏழுநிலைகளையுடைய மாடம் ) என்றும் ‘மலைபுரை மாடம்’ என்றும் அவை பேசுகின்றன.\n‘வான மூன்றிய மதலை போல\nஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி\n( ஆகாயத்துக்கு முட்டுக்காலாக ஊன்றி வைத்த ஒரு பற்றுக் கோடு போல விண்ணைத் தீண்டும்படி ஓங்கினதும் தன்னிடத்துச் சார்த்திய ஏணியால் ஏறுதற்கரிய தலைமையினையுடையதும் கற்றை முதலியவற்றால் வேயாது தட்டோடிட்டுச் சாந்து வாரப்பட்டதுமான மாடம் ) என்று நூல்கள் புகழ்கின்றன.\nஅரசர்கள் அமைத்த அகழிகள் கோட்டைகள் மற்றும் கொத்தளங்கள் குறித்து,\n‘மண்ணுற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின்\nவிண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்\nதொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை\nநெய்படக் கரிந்த திண் போர்க் கதவின்\nமழையாடு மலையின் நிவந்த மாட மொடு\nவையை யன்ன வழக்குடை வாயில்\nவகைபெற எழுந்து வான மூழ்கிச்\nசில் காற்றிசைக்கும் பல் புழை நல்லில்\nஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெரு’\n( மண்ணுள்ள அளவும் ஆழ்ந்து நீல மணி போலும் நீரையுடைய கிடங்கினையும் தேவருலகிலே செல்லும்படி உயர்ந்த பலகற்படைகளையுடைய மதிலினையும் பழைய தாகிய வலி நிலைபெற்ற வாயிலில் தெய்வத்தையுடைத்தாகிய நிலையினையும் நெய் பலகாலும் இடுதலால் கருகின திண்ணிய செருவினையுடைய கதவினையும் மேகம் உலாவும் மலை போல் ஓங்கினமாடத்தோடே, வைiயாறு இடைவிடாது ஓடுமாறு போன்ற மாந்தரும் மாவும் வழங்குகின்ற வாயில் என்றும் ( மண்டபம் , கூடம், தாய்க்கட்டு, அடுக்களை என்றாற் போலக் கூறுபாடாகிய பெயர்களைத்தாம் பெறும்படி உயர்ந்து, தேவருலகிலே சென்று தென்றற்காற்று ஒலிக்கும் பல சாளரங்களையுடைய நன்றாகிய அகங்கள் ) என்றும் மதுரைக்காஞ்சி ( 531 – 59 ) கூறுகிறது.\nதச்சர் முதலிய தொழில் வல்லார் அம்மனைகளை வகுத்தமைத்தது குறித்து. ‘நூலறிபுலவர் நுண்ணிதின் கயிறிட்டு,\nதேஎம் கொண்டு தெய்வம் நோக்கி\nபெரும் பெயர்மன்னர்க் கொப்ப மனைவகுத்து\nஒருங்குடன் வளைஇய ஓங்குநிலை வரைப்பு”\n(சிற்பநூல் அறிந்த தச்சர் கூடுதலாக நூலை நேரே பிடித்து திசைகளைக் குறித்துக் கொண்டு அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் குறைவறப்பார்த்து பெரிய பெயரினையுடைய அரசர்க் கொப்பமனைகளையும் வாயில்களையும் மண்டபங்களையும் கூறுபடுத்தி, இவ்விடங்களையெல்லாம் சேரவளைத்து உயர்ந்த மதிலின் வாயில்) என்று, அடிமைகளான தொழிலாளர்கள் அவற்றை ஆண்டைகளுக்காகச் சிறப்புற அமைத்தது குறித்துச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.\nமண்ணைக் குழைத்து மதில் எழுப்பி ஈந்தின் இலையும் தினைத் தாளும் வரகு வைக்கோலும் கொண்டு கூரை வேய்ந்த நிலை மாறியது. சுட்ட செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு மதில்களும் மனைகளும் கட்டப்பட்டன. மாடங்கள் தட்டோடிட்டுச்சாந்துவாரப்பட்டன. இதனை’செம்பியன்றன்ன செஞ்சுவர்” என்று சங்க நூல்கள் கூறுகின்றன. அம்மனைகளின் அகற்சிக்கும் உயர்ச்சிக்கும் சான்றளிக்கின்றன.\nஇவ்வாறு, அரசரும் ஆண்டைகளுமான சுரண்டும் வர்க்கத்தாரின் ஆடம்பரமான சுகபோகத்துக்காகவும் பாதுகாப்புக்காவும் வானுற உயர்ந்த வளமனைகள் பல வசதிகளோடு அழகுற அமைக்கப்பட்டன. இவற்றை அமைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட அடிமைகளின் உழைப்பு அளவற்றது. ஆண்டைகளுக்காகவும் அரசர்களுக்காகவும் அரண்மனைகளும் வளமனைகளும் அமைத்துக் கொடுத்த அடிமைகளான உழைப்பாளிகள் ஓட்டையும் பொத்தலுமான குடிசைகளில் ஊருக்கு ஒதுக்குப்புறமான சேரிகளில் ஒதுங்கி வாழுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். அவர்கள் வாழும் சேரிகளைப்பாடுவதும் கூடத்தீட்டு என்று புலவர்கள் கருதினர் என்பதையும் சங்க இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன. அடிமைகளின் வாழ்வில் அன்று தொடங்கிய இந்த அவலம் இன்றும் தொடர்வது மனித சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நிலை ஆகும்.\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 01- 10 )\nஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள்\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 20- அரண்மனைத்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 19- இருளில் ஒ...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 18- தந்தையும...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 17- இருவரில்...\nவேங்கையின் மைந்தன் -புதினம் -பாகம் 3-16 நெஞ்சின் ஆ...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3-15- மலர்ச் சி...\nதமிழர் வாழ்வில் நாணயங்களின் பங்கு-கட்டுரை .\nபோத்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தில் செய்த உடன்படிக்கை...\nவேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 3-14 -கடற்கரைய...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 13- பாசத்தின்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 12- தலைவியும்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 11- கடமை வெறி...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 10- இரவுப் பொ...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 9-பெண்ணென்ற ...\nவேங்கையின் மைந்தன்-புதினம்--பாகம் 3- 8-ரோகிணியின் ...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 7- நங்கையும்...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 5. மன்னருள் மறைந்த ...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 4. கங்கை கொண்ட சோழர...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 3. அருள்மொழியின் தங...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 2. நிலவறைச் சிறைக்க...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 1. கல்லோ கவிதை அதன்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம்- 2- 41- கொடும்பா...\nவேங்கையின் மைந்தன்--புதினம்- பாகம் 2 -40- யாரைத்தா...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2 -39-ஆசையும் ப...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2 -38- இருவருக்க...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2 -37- வீரம் எங்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2- 36- இரவில் இர...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2- 35-புன்னகையின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vallamai.com/?p=88216", "date_download": "2018-10-21T01:53:12Z", "digest": "sha1:PBFLCOJLEWX2UHD3ZDNRUTOLCWI6I4RV", "length": 29315, "nlines": 233, "source_domain": "www.vallamai.com", "title": "வருக வருகவென வாழ்த்தி வரவேற்கிறோம்!", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, இலக்கியம், கட்டுரைகள் » வருக வருகவென வாழ்த்தி வரவேற்கிறோம்\nவருக வருகவென வாழ்த்தி வரவேற்கிறோம்\nகவிஞர் அறிவுமதி, புகழ் பெற்ற தமிழ்க் கவிஞர். தமது இன்னிசைப் பாடல்களால் தமிழ்த் திரைப்பட இரசிகர்களைக் கவர்ந்தவர். கவிஞர் அறிவுமதியின் இயற்பெயர் ‘மதியழகன்’. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவரின் தமிழ் இலக்கியத்தின் மீது இருந்த விருப்பத்தைக் கண்டு கவிஞர் மீரா கவிஞர் அப்துல் ரகுமானிடம் அறிமுகப்படுத்தினார். மறைந்த திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவின் ஏழு படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.\n2016 ஆம் ஆண்டில், தமிழ் பிறந்தநாள் பாடல் எழுதி, அரோள் கரோலி இசையமைத்து, உத்ரா உன்னிகிருஷ்ணன் இனிமையாகப் பாடி, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 2016 மாநாட்டில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது . சிறுவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பரவலாகப் பாடப்படும், ‘Happy birth day to you’ என்ற ஆங்கிலப் பாடலுக்கு இணையாக எழுதி பரவலாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nலா லா லாலா லாலா லாலா\nலா லா லாலா லாலா லாலா\nநீ நீடு வாழ வேண்டும்\nநீ வளர்ந்து வாழ வேண்டும்\nநீ நீடு வாழ வேண்டும்\nநீ வளர்ந்து வாழ வேண்டும்\nஅன்பு வேண்டும் அறிவு வேண்டும்\nபண்பு வேண்டும் பரிவு வேண்டும்\nஅன்பு வேண்டும் அறிவு வேண்டும்\nபண்பு வேண்டும் பரிவு வேண்டும்\nஎட்டு திக்கும் புகழ வேண்டும்\nஎட்டு திக்கும் புகழ வேண்டும்\nஉலகம் பார்க்க உனது பெயரை\nநிலவுத் தாளில் எழுத வேண்டும்\nஉலகம் பார்க்க உனது பெயரை\nநிலவுத் தாளில் எழுத வேண்டும்\nதாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nகவிஞர் அறிவுமதி அவர்கள் நம் வல்லமை இணையத் தளத்தில் மனமுவந்து தமது படைப்புகளை அளிக்க முன்வந்திருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். உளமார்ந்த வாழ்த்துகள் கவிஞர் அவர்களே\nபாலைவனத்திற்குக் கவிஞர் அறிவுமதியின் புதிய விளக்கம் இங்கே:\nஇது.. புதுக்கோட்டை..அறந்தாங்கிச் சாலையில் இன்று பார்த்த ஓர் ஊரின் பெயர்.\nபாலைவனம்..என்பதற்கு DESERT என்றே ஆங்கிலத்தில் பெயர்க்கும் பொதுப் பழக்கம் நம்மிடையே உள்ளது. அது தவறு.\n‘பாலை’..என்ற வெப்பாலை என்றும் சொல்லப்படுகிற ஆங்கிலத்தில் WRIGHTIA TINCTORIA… என்கிற மரங்கள் மிகுதியாய் வளர்கிற நிலப்பகுதி… என்பதே இந்தப் ‘பாலைவனம்’..என்பதற்கான சரியான பொருளாகும்.\nதமிழ்நாட்டில் பாலைவனம்… என்பது கேரளாவில்.. பாலக்காடு.. பாலைக்காடு என்று தூய தமிழில் இன்றும்\nதமிழ்நாட்டில் சூர சம்ஹாரம்..என்பது கேரளாவில் சூரன் போர்.. என்று இன்றும்\nபாலைவனம் பெயர்ப் பலகையின் கீழ், பூக்களோடு உள்ளதுதான் பாலை மரம்.\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nTags: கவிஞர் அறிவுமதி, பவள சங்கரி திருநாவுக்கரசு\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\n2 Comments on “வருக வருகவென வாழ்த்தி வரவேற்கிறோம்\nஅருமையான சிந்திக்கத்தக்க பாலைச் சொல் பதிவு. கவிஞருக்கு நன்றி.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\nமலையாளத்தில் ஒன்பதாம் திருமுறை முதன்முறையாக »\nபவள சங்கரி: தங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா...\nபவள சங்கரி: தங்கள் கருத்துகள் அத்தனையும் ஏ...\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nபெருவை பார்த்தசாரதி: இந்த வாரத்தின் (8-10-18 - 13-1...\nDr R.Manimaran: எமது கட்டுரையை வெளியிட்டமைக்கு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: மனித அறிவின் இறை சுரண்டலில்...\nseenivasan giridaran: அருமையான கட்டுரை , பெற்றோர்கள்...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/chennai-district/villivakkam/", "date_download": "2018-10-21T01:40:09Z", "digest": "sha1:TO6XM4GFBSKHSCGTPZ4FONANOMKLB54M", "length": 18787, "nlines": 319, "source_domain": "www.naamtamilar.org", "title": "வில்லிவாக்கம் Archives - நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nமீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்\nமுகப்பு தமிழக கிளைகள் சென்னை மாவட்டம் வில்லிவாக்கம்\nநாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை,பனை விதை நடும் திருவிழா-வில்லிவாக்கம் தொகுதி\nநாள்: செப்டம்பர் 28, 2018 பிரிவு: கட்சி செய்திகள், வில்லிவாக்கம், சுற்றுச்சூழல் பாசறைகருத்துக்கள்\n‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுதல் விழா’ 23.09.2018 | நாம் தமிழர் கட்சி – வில்லிவாக்கம் தொகுதி. நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, ‘வனம் செய்வோம் வளம் மீட்போம்\nவில்லிவாக்கம் ஒன்றியக் கலந்தாய்வு கூட்டம் – புதிய பொறுப்பாளர்கள் பரிந்துரை\nநாள்: மார்ச் 13, 2018 பிரிவு: கட்சி செய்திகள், வில்லிவாக்கம், தமிழக கிளைகள்கருத்துக்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளர் திரு. இராஜா ராமகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் 11-3-2018 அன்று கலந்தாய்வு நடைபெற்றது. இதில் ஒன்றிய மற்றும் பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் தெரிந்...\tமேலும்\nபெரியார் சிலை பிரச்சினை: எச்.ராஜாவைக் கண்டித்து வில்லிவாக்கம் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nநாள்: மார்ச் 12, 2018 பிரிவு: கட்சி செய்திகள், வில்லிவாக்கம், தமிழக கிளைகள்கருத்துக்கள்\nஐயா பெரியார் அவர்களை இழிவுபடுத்தி அவரது சிலையை தமிழ்நாட்டிலிருந்து அகற்றுவோம் என்று கூறிய பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவைக் கண்டித்து வில்லிவாக்கம் தொகுதி தலைவர் திரு.மணிகண்டன் தலைமையில் வி...\tமேலும்\nவில்லிவாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு\nநாள்: சூன் 17, 2017 பிரிவு: கட்சி செய்திகள், அறிவிப்புகள், வில்லிவாக்கம், தமிழக கிளைகள்கருத்துக்கள்\nவில்லிவாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி செயலாளர் : அரு.சுப.கணேசன் இணைச் செயலாளர் : சசிகுமார் துணைச் செயலாளர் : இராஜா தலைவர் : ச.மணிகண்டன் து...\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு …\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்ப…\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுத…\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் …\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொ…\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி …\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.namkural.com/article/spinach-for-hair-growth", "date_download": "2018-10-21T01:40:43Z", "digest": "sha1:27MWP67XXRENM6QQIUJ2ZHCSPHGTE3BR", "length": 20580, "nlines": 161, "source_domain": "www.namkural.com", "title": "Online Latest Tamil News | நம் குரல்- namkural.com | தமிழ் நியூஸ்", "raw_content": "\nதலை முடி வளர்ச்சிக்கு பசலைக் கீரை\nதலை முடி வளர்ச்சிக்கு பசலைக் கீரை\nதலை முடி வளர்ச்சிக்கு பசலைக் கீரை\nகீரை என்றாலே சத்தின் ஆதாரம் தான். எல்லா கீரைகளும் பல்வேறு ஊட்டச்சத்துகள் கொண்டவை. ஆகவே தினமும் நமது உணவில் கீரை சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக சில வகைக் கீரைகள் ஊட்டச்சத்தின் சக்தி மிக்க ஆதாரமாக உள்ளன. அவற்றுள் முக்கியமானது பசலை கீரை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை, கர்பிணிகளும் தாராளமாக இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைப்பதாக அனைவரும் கூறுவார்கள். ஆனால் இவ்வளவு நன்மைகள் கொண்ட கீரையை தலை முடி வளர்சிக்காக பயன்படுத்தலாம் என்று கேள்விப்பட்டதுண்டா ஆச்சர்யமாக உள்ளதா, கீரையை அழகு குறிப்பிலும் இணைத்தாகி விட்டது. அதனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகத்தான் இந்த தொகுப்பு. வாருங்கள் பார்க்கலாம்.\nபசலைக் கீரை உங்களை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைக்க உதவுகிறது. இந்த இலைகளில் உயர் ஊட்டச்சத்துகளும் அதிகமான வைட்டமின்கள் மற்றும் அன்டி ஆக்சிடென்ட்களும் உள்ளன. இதில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துகள் , வைட்டமின்கள் ஏ, கே, சி, பி1 ,பி2 , பி6 ,ஈ மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் மங்கனீஸ் , ஜின்க், இரும்பு போன்ற மினரல்கள் போன்றவை .\nபசலைக் கீரையை எந்த விதமாகவும் எடுத்துக் கொள்ளலாம் பச்சையாக, வேக வைத்து, சாலடில் சேர்த்து, ஜூஸ் அல்லது ஸ்மூதி செய்து என்று பல வழிகளில் பசலைக் கீரையை எடுத்துக் கொள்ளலாம். பசலைக் கீரை அழற்சியைப் போக்குகிறது. புற்று நோயும் தடுக்கப்படுகிறது.\nஇத்தகைய ஆரோக்கிய நன்மைகளுடன் இணைந்து தலை முடி வளர்ச்சிக்கும் மிகப் பெரிய அற்புதத்தை செய்கிறது இந்த பசலைக் கீரை. இது வைட்டமின் ஏ மற்றும் சி யின் ஆதாரமாக உள்ளது. இந்த வைட்டமின்கள் முடி வளர்ச்சியை ஊக்குவித்து தலை முடி ஆரோக்கியத்தைத் தருகிறது. நமது உடலுக்கு சிவப்பு அணுக்களை உருவாக்க ஃபோலேட் (வைட்டமின் பி) தேவைப்படுகிறது, இதனால் உடலுக்கும் முடியின் வேர்கால்களுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்களை கொண்டு செல்ல முடியும். ஃபோலேட் குறைபாடு குறைவான ஆக்சிஜன் சப்ளைக்கு வழிவகுக்கிறது, இது குறைந்த இரத்த சிவப்பணு எண்ணிக்கை மற்றும் மெதுவான முடி வளர்ச்சி அல்லது முடி வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. அதனால் தினசரி உணவில் பசலைக் கீரையை சேர்த்துக் கொள்வது நல்லது.\nபசலைக் கீரையை நான்கு விதமாக பயன்படுத்துவதால் உங்கள் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது. அதனை பற்றி இப்போது பார்க்கலாம்.\nபசலைக் கீரை முடி வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகிறது\n1. பசலைக் கீரை மற்றும் ரோஸ்மேரி ஹேர் மாஸ்க்:\nரோஸ்மேரி எண்ணெய் மற்றும் டீ முடி வளர்ச்சியில் அதிகம் உதவுகிறது. இந்த எண்ணெய் முடியின் வேர்க்கால்களை ஊக்குவித்து நீண்ட மற்றும் வலிமையான முடியைப் பெற உதவுகிறது. முன்கூட்டிய முடி இழப்பு மற்றும் இளநரையைப் தடுக்க இந்த எண்ணெய் பயன்படுகிறது. வறண்ட மற்றும் சீரற்ற தலைமுடியைக் கொண்டவர்கள் ரோஸ்மேரி எண்ணெய் பயன்படுத்தி நல்ல தீர்வைப் பெறலாம். பசலை கீரை மற்றும் ரோஸ்மேரி மாஸ்க் பயன்படுத்துவதால் தலை முடிக்கு புத்துணர்ச்சி கிடைகிறது, இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படுகிறது , முடி உதிர்தல் குறைகிறது, பொடுகு குறைகிறது.\nநறுக்கிய பசலைக் கீரை 3 கப்\nபிரெஷ் ரோஸ்மேரி இலைகள் 2 ஸ்பூன்\nபசலைக் கீரையை வெதுவெதுப்பான நீரில் 3 நிமிடங்கள் போடவும்.\nஅந்த கீரையை நீரில் இருந்து வடிகட்டி, விழுதாக அரைக்கவும்.\nஇந்த கலவையுடன் ரோஸ்மேரி இலைகளை கலக்கவும்.\nஇரண்டையும் நன்றாகக் கலந்து தலையில் தடவவும்.\nஅரை மணிநேரம் ஊற விடவும்.\nபிறகு வெதுவெதுப்பான நீரில் தலையை அலசவும்.\nஒரு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இதனை பின்பற்றவும்.\n2. பசலைக் கீரை மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க் :\nஒட்டுமொத்த தலைமுடி ஆரோக்கியத்திற்கும் தேங்காய் எண்ணெய் துணை நிற்கிறது. தேங்காயில் காணப்படும் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் கிருமி எதிர்ப்பு பண்புகள், பொடுகைப் போக்கி, உச்சந்தலையை சுத்தமாக வைக்க உதவுகிறது. லாரிக் அமிலம், கப்ரிக் அமிலம் மற்றும் இதர கொழுப்பு அமிலங்கள் வேர்க்கால்களை வலிமையாக்கி முடி உடைவதை தடுக்கிறது.\nதேங்காய் எண்ணெய் கொண்டு தலை முடிக்கு மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரித்து ஆரோக்கியமான முடி வளர்ச்சி ஏற்படுகிறது. தேங்காய் எண்ணெயில் காணப்படும் லினோலிக் அமிலம், தலையை நீர்ச்சத்தோடு வைக்க உதவுவதோடு, அதன் எலாஸ்டிக் தன்மையை அதிகரரித்து முடி உடைவதை தடுக்கிறது.\nநறுக்கிய பசலைக் கீரை 1/2 கப்\nதேங்காய் எண்ணெய் 1/2 கப்\nபசலைக் கீரையை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nதேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கி, இந்த விழுதுடன் சேர்க்கவும்.\nஇந்த பசலைக் கீரை எண்ணெய் கலவையைக் கொண்டு தலையில் மென்மையாக மசாஜ் செய்யவும்.\nஇரவு முழுவதும் அப்படியே விடவும்.\nமறுநாள் காலை தலையை மென்மையான ஷாம்பூவால் அலசவும்.\nஇந்த எண்ணெய்யை வாரத்தில் மூன்று முறை பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.\n3. பசலைக் கீரை மற்றும் தேன் ஹேர் மாஸ்க் :\nவறண்டு சுருளும் கூந்தல், உச்சந்தலையில் இருக்கும் பொடுகு போன்றவை முடி வளர்ச்சியை பாதிக்கும் காரணிகளாகும். இதனைப் போக்க பசலைக் கீரை மற்றும் தேன் மாஸ்க் பயன்படுகிறது. இதனால் கூந்தலின் வறட்சி மற்றும் பொடுகு காணமல் போகிறது.\nதேன் இயற்கையாக ஈரப்பதத்தைக் கொடுக்கும் ஒரு பொருள். இதனால் உங்கள் உச்சந்தலை ஈரப்பதத்தைப் பெற்று புத்துணர்ச்சி அடைகிறது. தேனில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்து வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தேன் சருமத்திற்கு மென்மை தரும் பண்பைக் கொண்டுள்ளதால், உச்சந்தலை மற்றும் முடியின் வேர்க்கால்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.\nதேங்காய் எண்ணெய் (அல்லது வேறு எண்ணெய் ) 1 ஸ்பூன்\nநறுக்கிய பசலைக் கீரை 1/2 கப்\nநறுக்கிய பசலைக் கீரையை அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.\nஅந்த விழுதை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய்யை சேர்க்கவும்.\nஇந்த கலவையை நன்றாகக் கலக்கவும்.\nஇந்த கலவையை உங்கள் தலையில் தடவி அரை மணி நேரம் ஊற விடவும்.\nபிறகு மென்மையான ஷாம்பூவால் தலையை அலசவும்.\nஒரு வாரத்தில் இரண்டு முறை இதனை பயன்படுத்தவும்.\n4. பசலைக் கீரை ஸ்மூதி :\nஇந்த மாஸ்க் எல்லாம் தயாரித்து தலையில் தடவும் அளவிற்கு உங்களுக்கு நேரம் இல்லையா அப்படியானால் இந்த பானத்தை பருகுங்கள். பசலைக் கீரை ஜூஸ் சிலருக்கு செரிமானம் ஆவது கடினமாக இருக்கும். ஆனால் அதை ஸ்மூதியாக செய்யும்போது எளிதில் குடித்து விடலாம்.\nநறுக்கிய பசலைக் கீரை 1 கப்\nபழுத்த சிறிய பப்பாளி 1\nநறுக்கிய பசலைக் கீரை , 1 வாழைப்பழம், 1 பப்பாளி ஆகியவற்றை பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.\nஇந்த கலவை அடர்த்தியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.\nகாலை உணவிற்கு முன் இதனை தினமும் பருகவும்.\nபப்பாளி மற்றும் வாழைப்பழம் உங்கள் சருமத்தை பளபளப்பாக மாற்றும்.\nபசலைக் கீரை உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.\nமேலே கூறிய எளிய வழிமுறைகளை பின்பற்றுவதால் தலை முடி பராமரிப்பு என்பது மிகவும் எளிய விஷயமாக மாறும். இதனால் முடி உதிர்தல், குறைந்து முடி வளர்ச்சி அதிகரிக்கும்.\nஅம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம\nமிருதுவான , அழகான மற்றும் பளபளக்கும் சருமத்திற்கு, உருளைக் கிழங்கு பேஸ் பேக்\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nராம்நாத் கோவிந்த் , அக்டோபர் 1, 1945ம் ஆண்டு, உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூரில், பருங்க் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்...\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகருப்பு கவுனி அரிசியின் ஆச்சர்யப்பட வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaffnaboys.com/news/11685", "date_download": "2018-10-21T01:12:46Z", "digest": "sha1:VU3ZLG57DSBQERQP3KOJBOT7U47WJV5Q", "length": 6947, "nlines": 113, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | 1180 அடி உயரத்தில் சுற்றுலா பயணிகளை அலறவிட்ட சீனா: வைரல் வீடியோ!!", "raw_content": "\n1180 அடி உயரத்தில் சுற்றுலா பயணிகளை அலறவிட்ட சீனா: வைரல் வீடியோ\nசீனாவின் கிழக்கு தாய்ஹெங் பகுதியில் 1180 அடி உயரத்தில் மலையின் பக்கவாட்டில் கண்ணாடி பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பாலம் 872 அடி நீளளும் 6.6 அடி அகமும் கொண்டுள்ளது. கண்ணாடி பாலத்தில் இருந்து மலையை பார்க்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.\nஇந்த பாலத்தை முதல் முறை பார்க்க வருபவர்களை அலற விடுகிறது அதன் செட் அப். அதாவது, பாலத்தில் கால் வைத்தவுடன் பயங்கர சத்ததுடன் பாலத்தில் விரிசல் விடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சத்தில் திணறுகின்றன. பலர் பாலத்தில் விழும் விரிசல் உண்மை என்று பயத்தில் அலறுகின்றனர்.\nஉண்மையில், கண்ணாடி பாலம் வலுவாக உள்ளது. அதில் விரிசல்கள் விழுவது கிராபிக்ஸின் கை வண்ணம். பாலத்தில் சென்சார்கள் பொருத்தப்பட்டு இந்த திகில் அனுபவத்தை உருவாக்கியுள்ளனர்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nஇவர் மூக்கிலிருந்து என்ன வெளியே வருகிறது என பாருங்கள் - வீடியோ\nஒரு கோடி ரூபாய் பென்ஸ் காரை ஊழியர்களுக்கு வழங்கிய முதலாளி\nபெண்ணுறுப்பு வடிவமைப்பு சிகிச்சை மோகத்தில் சிக்கி உள்ள யாழ். பெண்கள்\nதிரும்ப திரும்ப கோடிக்கணக்கான பேரை பார்க்க வைத்த ஒரு அற்புத காட்சி\nதேனீக்களுக்கு தெரியாமல் தேன் எடுப்பது எப்படி என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-21T02:59:59Z", "digest": "sha1:HR5ELFEOJNRIQGDM2N33PVSZWJVIHAD5", "length": 17588, "nlines": 209, "source_domain": "ippodhu.com", "title": "திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சியை போக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும்: அய்யாக்கண்ணு | ippodhu", "raw_content": "\nமுகப்பு அரசியல் திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சியை போக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும்: அய்யாக்கண்ணு\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சியை போக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும்: அய்யாக்கண்ணு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சியை போக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.\nமரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்யக்கோரியும், நதிநீர் இணைப்பை அமைக்கக் கோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் தமிழகத்தில் 100 நாள் சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று அய்யாக்கண்ணு திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் அவர், சங்க நிர்வாகிகளுடன் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தார்.\nமுன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nவிவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல்லுக்கு ரூ.16.50 அரசு விலை நிர்ணயம் செய்து உள்ளது. ஆனால் நெல்லுக்கு விலை குறைத்து வழங்கப்படுகிறது. சில இடங்களில் நெல் விற்பனை செய்ய 40 கிலோ மூட்டைக்கு ரூ.50 கமிஷன் கேட்கிறார்கள். கூட்டுறவு சங்கங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைக்கவும், காப்பீடு, நஷ்ட ஈடு கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சியை போக்க தடுப்பணைகள் கட்ட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாற்றையும், செய்யாற்றையும் இணைத்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும்.\nகார்ப்பரேட் கம்பெனிகள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தி செய்த உணவு பொருட்களை மக்களுக்கு கொடுத்து பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். எனவே, மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வேண்டும்.\nமத்திய அரசு அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆறுகளில் தடுப்பணைகள் கட்டவும், ஏரி, குளம், வரத்து கால்வாய்கள் அமைக்கவும், சீமை கருவேல மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு நதிகளை தேசிய மயமாக்கி அரபிக் கடலிலும், வங்காள விரிகுடாவிலும் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தென்னகத்திற்கு குறிப்பாக தமிழகத்திற்கு திருப்பி விட வேண்டும்.\nவிவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகை உடனே வழங்க வேண்டும். இன்னும் 21 நாட்களில் சென்னை செல்ல உள்ளோம். பின்னர் முதல்- அமைச்சரை சந்திக்க உள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவரது வீட்டில் அல்லது அலுவலகத்தில் கோரிக்கை நிறைவேறும் வரை அங்கேயே இருந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.\nஇது சம்பந்தமாக உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடரப்பட உள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிப்பதில் மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது.\nஇதையும் படியுங்கள்: சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ\nஇதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்\nமுந்தைய கட்டுரைகடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு முழுவிபரம்\nஅடுத்த கட்டுரைஎடியூரப்பா விவகாரத்தை சிறப்பாக கையாண்டது உச்சநீதிமன்றம் - ரஜினிகாந்த்\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nரஃபேல் ஊழல் : ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு என்டிடிவி மீது வழக்குத் தொடர்ந்த அனில் அம்பானி\n#MeTooவை பெண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: ரஜினிகாந்த்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nநீரில் மிதந்து பறந்து செல்லும் விமானம் வெற்றிகரமாக சோதித்தது சீனா\nரஃபேல் ஊழல் : ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு என்டிடிவி மீது வழக்குத்...\nமாயமான பத்திரிகையாளர் ஜமால் காசோஜி இஸ்தான்புல் தூதரகத்தில் வைத்து கொலைசெய்யப்பட்டார் – ஒப்புக் கொண்ட...\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nநீரில் மிதந்து பறந்து செல்லும் விமானம் வெற்றிகரமாக சோதித்தது சீனா\nரஃபேல் ஊழல் : ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு என்டிடிவி மீது வழக்குத் தொடர்ந்த அனில் அம்பானி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2121738", "date_download": "2018-10-21T02:22:59Z", "digest": "sha1:IEGIVPGXIMUEFNJKEYXXGV4EV43DRQZR", "length": 19260, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "இடை நில்லா விமான சேவை: சிங்கப்பூர் மீண்டும் துவக்கம்| Dinamalar", "raw_content": "\nஜம்மு : குல்காம் பகுதியில் என்கவுன்டர்\nதருமபுரி: எல்பிஜி லாரியில் தீவிபத்து\nபயங்கரவாதத்தை வேரறுக்க \"ராமர் பாதையே \" சிறந்தது : ...\nவைகை அணை : 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nஇன்றைய(அக்., 21) விலை: பெட்ரோல் ரூ.84.96; டீசல் ரூ.79.51\nசபரிமலை பிரச்னையால் பதட்டம் : கேரள டி.ஜி.பி., இன்ப ... 5\nஷிம்லா பெயர் மாறுகிறது 3\nகோவையில் 100 செ.மீ., மழை\nத்ரிஷா 'டுவிட்டர்' பக்கம் முடக்கம்\n'தீபாவளி சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் இல்லை' 3\nஇடை நில்லா விமான சேவை: சிங்கப்பூர் மீண்டும் துவக்கம்\nசிங்கப்பூர்:உலகின் நீண்ட துார, இடை நில்லா விமான சேவையை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீண்டும் துவக்கியுள்ளது. இதன் மூலம், சிங்கப்பூரிலிருந்து, 19 மணி நேரத்தில், அமெரிக்காவின் நியூயார்க் நகரை சென்றடையலாம்.\nமேற்காசிய நாடான, கத்தாரின், தோஹா நகரிலிருந்து, ஆஸ்திரேலிய கண்டத்தில் உள்ள, தீவு நாடான, நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்கு, கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் சார்பில், விமான சேவை அளிக்கப்படுகிறது.\nஇந்த நகரங்களுக்கு இடையேயான, 14 ஆயிரத்து, 500 கி.மீ., துாரத்தை, 19 மணி நேரம், 30 நிமிடங்களில், இடை நில்லாமல் கடப்பதால், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விமான சேவையே, உலகின் மிக நீண்ட துார, இடை நில்லா விமான சேவையாக, இது இருந்தது.தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரிலிருந்து, அமெரிக்காவின், நியூயார்க் நகருக்கு, 15 ஆயிரத்து, 400 கி.மீ., துாரத்தை, 19 மணி நேரங்களில், இடை நில்லாமல் கடக்கும் விமான சேவையை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீண்டும் துவங்கியுள்ளது.\nஇந்த நிறுவனம், ஏற்கனவே இந்த வழித்தடத்தில் இடை நில்லா விமான சேவையை வழங்கிய நிலையில், விமான எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக, நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது.\nஇந்நிலையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், பயணியருக்கான கூடுதல் வசதிகளையும் அமல்படுத்தி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சிங்கப்பூர் - நியூயார்க் இடையே, மீண்டும் விமான சேவையை துவக்கியுள்ளது. இதன் மூலம், உலகின் மிக நீண்ட துார, இடை நில்லா விமான சேவை என்ற பெருமையை மீண்டும் தக்க வைத்துள்ளது.\nசிங்கப்பூர் - நியூயார்க் விமானத்தின் சிறப்பு அம்சங்கள்: விமானத்தில், 161 பேர் பயணிக்க முடியும். பயணியர் அமரும் வகையிலும், படுத்து உறங்கும் வகையிலும் இருக்கை, படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இதற்கு முன், 253 பயணியர் பயணிக்கும் வகையில் இருந்தது. தற்போது, இருக்கை, படுக்கைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, பயணியருக்கு வசதியாக, தாராளமான இட வசதி செய்யப்பட்டுள்ளது.\nவிமானத்தில், சைவ, அசைவ உணவு வகைகள் கிடைக்கும்.பொழுது போக்கு அம்சங்கள், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இலவச இன்டர்நெட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பயணியர் மட்டுமின்றி, விமானத்தில் பயணிக்கும், விமான ஊழியர்கள், விமானத்தை ஓட்டிச் செல்லும் பைலட் ஆகியோர், ஒரு முறை சிங்கப்பூரிலிருந்து, நியூயார்க் சென்றடைந்ததும், அங்கு, மூன்று நாட்கள் தங்கவும், ஊர் சுற்றிப் பார்க்கவும் அனுமதிக்கப்படுவர்.\nதற்போது, விமானத்தின் எடை குறைக்கப்பட்டுள்ளதால், எரிபொருள் செலவும் மிச்சமாகும் என, விமான நிறுவனத்தின் சார்பில் கூறப்படுள்ளது.\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0", "date_download": "2018-10-21T01:35:49Z", "digest": "sha1:PCMFJ2VPWX7OX5U7GF6JCWKIH7N3MXI6", "length": 6848, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "புதிய உளுந்து பயிர் – மதுரை 1 – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபுதிய உளுந்து பயிர் – மதுரை 1\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உளுந்து பயிரைத் தாக்கும் மஞ்சள் நோயைத் தாங்கி வளரும் இயல்புடைய வம்பன் 1, வம்பன் 2, வம்பன் 3, வம்பன் 4, வம்பன் 5, வம்பன் 6, உளுந்து கோ 6 ஆகிய இரகங்களை ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.\nவிளைச்சலில் சாதனை படைத்த உளுந்து கோ 6 இரகத்தை விட அதிக விளைச்சலைத் தரும் மதுரை-1 இரகத்தை இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது.\nஇந்த புதிய உளுந்து இரகம், எக்டருக்கு 700 கிலோ விளைச்சலைத் தரும்.\nமேலும் உளுந்தின் மாவு பொங்கும் தன்மையைக் கொண்டது.\nஉளுந்து விதைத்த 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு தயாராகும்.\nமஞ்சள் தேமல் நோய், களப்புழு தாக்குதலைத் தாங்கி வளரும் இயல்புடையது.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் (நீலகிரி, கன்னியாகுமரி, தஞ்சாவூர் தவிர) பயிரிட ஏற்ற இந்த இரகம் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் சோதனை முறையில் பயிரிட்ட போது எக்டருக்கு அதிக விளைச்சலாக 1679 கிலோ கொடுத்துள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபயிறு உளுந்து சாகுபடி டிப்ஸ்...\nஉளுந்துக்கு உதவும் டி.ஏ.பி. கரைசல்...\nஉளுந்து பயிரை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகள...\nஜீரோ பட்ஜெட் உளுந்து சாகுபடி டிப்ஸ்...\nபயறு பயிர்களுக்கு ஊட்டச்சத்துக் கரைசல் →\n← நிலப்போர்வை அமைத்து விவசாயம்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rajanscorner.wordpress.com/2013/07/08/copy-words/", "date_download": "2018-10-21T01:15:02Z", "digest": "sha1:6FNKHHCJK34KWL2YNGVZCXUDBING4ESI", "length": 6838, "nlines": 130, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "copy words | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 3 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nகுறிச்சொற்கள்:சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, crazy, husband, mokkai, nagaichuvai, wife\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-city/haldia/", "date_download": "2018-10-21T02:33:05Z", "digest": "sha1:PJNNXKO2KSE2DTQGM2IBLDQYDBYD3PKR", "length": 9429, "nlines": 91, "source_domain": "ta.gvtjob.com", "title": "ஹால்டியா வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் XX XXX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / நகரம் வேலைவாய்ப்பின்றி / ஹால்டியா\nமோசடி பகுதி நேர வேலைவாய்ப்பு இணையதளங்களை எவ்வாறு அடையாளம் காணலாம்.\n10th-12th, கணக்காளர், சேர்க்கை, அட்டை அழைக்காதீர் கடிதம் ஒப்புக்கொள்ள, அகமதாபாத், அகில இந்திய, ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அசாம், BE-B.Tech, பிஎட்-பிடி, பனாரஸ், பெங்களூர், வங்கி, பி.சி.ஏ., போபால், பீகார், சிஏ ICWA, வாழ்க்கையைப் மூலையில், தொழில் வழிகாட்டல், சண்டிகர், சென்னை, சத்தீஸ்கர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், தில்லி, பிரஷ்ஷர்கள், பொது அறிவு, கோவா, அரசாங்க கொள்கைகள், பட்டம், குஜராத், குர்கான், கவுகாத்தி, ஹால்டியா, ஹமீர்புர், அரியானா, Hazratpur, இமாசலப் பிரதேசம், ஹைதெராபாத், இந்தூர், இட்டாநகர், ஐடிஐ-டிப்ளமோ, ஜெய்ப்பூர், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கல்வி மூலம் வேலைகள், நகரம் வேலைவாய்ப்பின்றி, மாநில ல் வேலைகள், ஜோத்பூர், கரவ்லி, கர்நாடக, கேரளா, கொல்கத்தா, சட்டம், லக்னோ, மதுபானி, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, இணையத்தில் பணம், மணிப்பூர், எம்பிஏ, எம்.பி.பி.எஸ், மசீச, குறியீடு MD-எம், மேகாலயா, மிசோரம், மும்பை, நாகாலாந்து, நைனிடால், நவி மும்பை, செய்திகள், நொய்டா-கிரேட்டர் நொய்டா, ஒடிசா, பனாஜி, பஞ்ச்குலா, பாட்னா, டி, முதுகலை பட்டப்படிப்பு, தனியார் வேலை வாய்ப்புகள், புதுச்சேரி, புனே, பஞ்சாப், ராஜஸ்தான், சிம்லா, சிக்கிம், Sirmour, சுருக்கெழுத்தாளர், Subarnapur, தமிழ்நாடு, போதனை, தொழில்நுட்பவியலாளர், தொழில்நுட்பவியலாளர், தெலுங்கானா, திருவனந்தபுரம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், விஜயவாடா, நேர்காணல், மேற்கு வங்க\nஆன்லைன் பகுதிநேர வேலைகள் உங்கள் தினசரி வேலைக்கு தவிர்த்து ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிக்க சிறந்த வழி. ...\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் - பல்வேறு இடுகைகள் - இல்லை விண்ணப்ப கட்டணம் - வாக்-இன்-இன்டர்வியூ\nபட்டம், ஹால்டியா, எம்.பி.பி.எஸ், குறியீடு MD-எம், நேர்காணல், மேற்கு வங்க\nஇந்திய ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் - (ஐ.ஓ.ஓ.சி.எல்) ஐ.ம ...\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தேர்வாணையம் கடந்த தேதி 20 மே\nபொறியாளர்கள், பட்டம், ஹால்டியா, ஐடிஐ-டிப்ளமோ, மேற்கு வங்க\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) நிறுவனம் ஐ.எஸ்.என்.எக்ஸ் நிறுவனத்தின் அட்ரென்டிஸ் & டெக்னீசியன் பிஜினரின் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்கிறது.\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kaalaimalar.com/category/tiruvarur/", "date_download": "2018-10-21T02:22:03Z", "digest": "sha1:G4A4DMMMD4KUSPRPWBUVMYSPWSMA27UJ", "length": 3503, "nlines": 62, "source_domain": "www.kaalaimalar.com", "title": "திருவாரூர் — Tamil Daily News - Kalaimalar", "raw_content": "\nகாவிரி நீரை தமிழகத்திற்கு ஒரு சொட்டுக் கூட விடமாட்டேன் என்ற குமாரசாமியின் பதவியேற்பில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வது ஏற்கதக்கதல்ல\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133043-mark-revaluation-bribe-case-anna-university-professor-suspended.html", "date_download": "2018-10-21T01:53:42Z", "digest": "sha1:ILS25RLYDD23FK3PTYP5KKFJP2DRHKMD", "length": 25343, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "7 மார்க் 70 ஆனது... 24 மார்க் 94... அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்களின் லம்ப் டீலிங்! | Mark revaluation bribe case... Anna University professor suspended", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:28 (04/08/2018)\n7 மார்க் 70 ஆனது... 24 மார்க் 94... அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்களின் லம்ப் டீலிங்\nலட்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு உதவும் விதமாக, முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த பேராசிரியை உமாவையும், திண்டிவனம் கல்லூரியின் முதல்வர் பொறுப்பிலிருந்த விஜயகுமாரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.\nலஞ்ச ஒழிப்புத் துறை, அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் வீடுகளில் கடந்த இரண்டு நாள்களாக சோதனை நடத்திவருகிறது. இதில் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்த மாணவர் ஒருவரின் மதிப்பெண் 7-லிருந்தது 70-தாகவும், மற்றொரு மாணவரின் மதிப்பெண் 24-லிருந்து 94-ஆகவும் மாற்றியதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக, லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.\n`அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மறுமதிப்பீடு செய்ததில் பெரிய அளவிலான முறைகேடு செய்திருக்கிறார்கள்' என்று லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் மாணவர்களிடம் ஒவ்வொரு தேர்வுத்தாளுக்கும் 10,000 ரூபாய் பெற்றுக்கொண்டு பலரையும் தேர்ச்சி பெறவைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் கட்டமாக, குற்றம்சாட்டப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு முன்னாள் அதிகாரி உமா, திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரியில் முதல்வர் பொறுப்பு வகித்த உதவி பேராசிரியர் விஜயகுமார், அதே கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றும் சிவகுமார் ஆகியோரின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆதாரங்களைச் சேகரித்துவருகிறது.\nஇதில், பேராசிரியை உமா வீட்டில் பணம், நகை போன்ற பொருள்கள் கைப்பற்றப்படவில்லை என்றாலும், அசையா சொத்துகள் வாங்கியதற்கான ஆவணங்கள் கைப்பற்றியிருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. விஜயகுமார் வீட்டிலிருந்து 64 ஆவணங்களையும், உதவி பேராசிரியர் சிவகுமார் வீட்டிலிருந்து 14 ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறை கைப்பற்றியுள்ளது. இதில் மறுமதிப்பீடுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விவரங்களும் அடங்கியுள்ளன. ஒரு மாணவனின் 7 மதிப்பெண்ணை மறுமதிப்பீட்டில் 70 ஆக மாற்றப்பட்டிருப்பதையும், மற்றொரு மாணவனின் 24 மதிப்பெண்ணை 94 மதிப்பெண்ணாக மாற்றியிருப்பதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது.\nஇதன் அடிப்படையில் தற்போது 50-க்கும் மேற்பட்ட மாணவர்களிடமும் விசாரணை தொடங்கியுள்ளது லஞ்ச ஒழிப்புத் துறை. இதில் அதிக அளவில் அரியர் வைத்திருந்து ஒரே முறையில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலையும் சேகரித்துவருகிறது. ஒரு மாணவர் 17 பாடங்களில் அரியர் வைத்திருந்து, ஒரே முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்ற விவரமும் கிடைத்திருக்கிறது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் பேராசிரியர்களிடம் இதுகுறித்து விசாரித்தபோது, ``மதிப்பெண் மறுமதிப்பீடு முறையில் கூடுதல் மதிப்பெண் பெறுவது, கடந்த பத்து ஆண்டுகளாக நடந்துவருகிறது. இந்த மறுமதிப்பீட்டில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும். குறிப்பாக, முன்னாள் துணைவேந்தர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் பங்கு என்ன என்பது குறித்தும் விசாரித்தால், பல தகவல்கள் வெளிவரும்.\n`மாணவர்கள் சேர்க்கையின்போது, ஒவ்வொரு கல்லூரியின் தேர்ச்சி விகித விவரங்கள் வெளியிட வேண்டும்' என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவால், ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கல்லூரியின் தேர்ச்சி விகிதமும் வெளியிட்டுவருகிறது அண்ணா பல்கலைக்கழகம். தேர்ச்சி விகிதம் வெளியிடுவதால், பல தனியார் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் வெளிச்சத்துக்கு வந்தது. இதை மறைக்கும்விதமாக, தனியார் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரிகளை அணுகி, தேர்ச்சி விகிதத்தை உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்து, அதற்குச் சன்மானம் வழங்கியதாக தகவல் உண்டு. இதுகுறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று கேட்டு கொண்டனர்.\nலட்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு உதவும் விதமாக, முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த பேராசிரியை உமாவையும், திண்டிவனம் கல்லூரியின் முதல்வர் பொறுப்பிலிருந்த விஜயகுமாரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். இதற்கான உத்தரவை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுரப்பா, ``தேர்வு முறைக்கேட்டில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்\" என அறிவித்துள்ளார்.\n10,000 ரூபாய்க்கு 15 சதவிகிதம் அதிக மதிப்பெண்... கோடிகளைக் குவித்த பேராசிரியர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.ப\nஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ் - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான்\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n`மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒ\n₹ 500 செலவு, ₹ 8,800 லாபம்... ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் கலக்கும் விழுப்புரம் தம்பத\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/category/politics/page/17/", "date_download": "2018-10-21T01:33:12Z", "digest": "sha1:IX4PXGQVGZNGCS5HO2MSW5SEHSEGR5TR", "length": 6147, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "அரசியல் Archives - Page 17 of 18 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி…\nதிமுக உறுப்பினராக புதுப்பித்துக்கொண்ட கருணாநிதி \nஸ்டாலினை அணைத்த அமைச்சர்… கைகுலுக்கிய ஓ.பன்னீர்செல்வம் தலைத்தோங்கும் அரசியல் நாகரிகம்..\n5 நாட்கள் வெளியில் வருகிறார் சசிகலா\nசசிகலா இன்று பரோலில் வருகிறார்: கர்நாடக அதிமுக செயலர் புகழேந்தி தகவல்\nசென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டார்.\nஅதிரை பேரூர் தமுமுக மருத்துவ அணி செயலாளராக சமீர் அலி நியமனம்\nதமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்- குடியரசுத் தலைவர் அதிரடி\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://madhimugam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-10-21T01:47:59Z", "digest": "sha1:4ZBQKK3VE6O4EIED3LDEHK6FYYX5XPGH", "length": 9349, "nlines": 110, "source_domain": "madhimugam.com", "title": "விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்ப ரஷ்யா உதவி செய்யும்: புதின் | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nவிண்வெளிக்கு இந்தியர்களை அனுப்ப ரஷ்யா உதவி செய்யும்: புதின்\nவிண்வெளிக்கு இந்தியர்களை அனுப்ப ரஷ்யா உதவும் என்று அதிபர் புதின் உறுதிபட தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் நீண்ட கால மற்றும் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான ரஷியாவுடன் உறவை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இந்தியா-ரஷியா உச்சி மாநாடு நடைபெற்றுவருகிறது. இதன்படி டெல்லியில் இந்தியா – ரஷியா பங்கேற்ற 19-வது உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று மாலை இந்தியா வந்தடைந்தார். அவரை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரவேற்றார். இருநாட்டு தலைவர்களும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது எதிரிநாடுகளின் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை சுமார் 400 கிலோ மீட்டர் சுற்றளவில் வான்வெளியில் தாக்கி அழிக்கும் வல்லமையுடைய எஸ்- 400 எனும் ஏவுகணைகள் 5 வாங்குவதற்கும் மற்றும் போர் கப்பல்கள் வாங்கவும், சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் வளர்ச்சியில் ரஷ்யாவும் பங்கு வகிப்பதாகவும்,இந்தியாவின் நட்பு நாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாகவும் கூறினார். மேலும், சர்வதேச அமைப்புகளான சார்க் மாநாடு, பிரிக்ஸ் மாநாடு போன்றவற்றின் மூலம் ரஷ்யாவும்,இந்தியாவும் சமபலன்களை பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் இருநாடுகளும் ஒற்றுமையை பேண முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கிழக்கு பொருளாதார கூட்டத்துக்கு முக்கிய விருந்தினராக பிரதமர் மோடியை மீண்டும் அழைப்பதற்கு மிக்க மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். மேலும், இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு ரஷ்யா உதவி செய்யும் என்று அதிபர் புதின் உறுதி அளித்தார்.\nதமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\nகொட்டும் மழை: தொடரும் மீனவர்களின் போராட்டம்\nவாணியம்பாடியில் திருமணமான ஒரே நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்\n58 புள்ளி 3 சதவீத வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/temple_detail.php?id=37218", "date_download": "2018-10-21T01:58:22Z", "digest": "sha1:BRYAYXQM7B2MLPXZHMNJCT4I2J47CP43", "length": 23302, "nlines": 59, "source_domain": "m.dinamalar.com", "title": "மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) வாங்கண்ணா! வணக்கங்கண்ணா! நல்ல சான்செல்லாம் தாருங்கண்ணா!80/100 | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) வாங்கண்ணா வணக்கங்கண்ணா\nபதிவு செய்த நாள்: நவ 25,2014 12:20\nஎதையும் சிந்தித்து பேசும் குணம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே\nஉங்கள் பேச்சில் சாமர்த்தியம் காணப்படும். சனி பகவான் இது வரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து 6-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். அவர் ஐந்தில் இருக்கும் போது பல்வேறு இடையூறைக் கொடுத்திருப்பார். குறிப்பாக குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி இருப்பார். கருத்துவேறுபாடு காரணமாக கணவன், மனைவி இடையே பிரிவு ஏற்பட்டு இருக்கும். இந்த நிலையில் தான் இப்போது சனி விருச்சி கத்தில் அடியெடுத்து வைக்கிறார். இங்கு நல்ல பணப்புழக்கத்தையும், காரியத்தில் வெற்றியையும் கொடுப்பார். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் பயந்தோடச் செய்வீர்கள். மேலும் சனியின் 10-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமையும். அதன் மூலம் அவர் பொருளாதார வளத்தையும், காரிய அனுகூலத்தையும் தருவார். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார்.\n2015ம் ஆண்டு நிலை குடும்பத்தில்மகிழ்ச்சி நிலைத்திருக்கும். வீட்டுக்கு தேவையான வசதி வாய்ப்பு அனைத்தும் கிடைக்கும். தம்பதியினர் இடை யே அன்யோன்யம் மேம்படும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பல ஆண்டுகளாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நல்லமுறையில் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் விரைவில் கிட்டும். புதிய மனை வாங்கவோ, வீடு கட்டவோ வாய்ப்புண்டாகும். சிலர் தற்போதுள்ள வீட்டை விட அதிக வசதி மிகுந்த வீட்டிற்கு குடிபுகுவர். வீட்டிற்கு அடிக்கடி உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.பணியாளர்கள் கடந்த காலத்தில் இருந்த பிற்போக்கான நிலையில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பர். ÷ வலையில் இருந்த வெறுப்புணர்வு மாறி ஆர்வம் பிறக்கும். பணியிடத்தில் திருப்தியும், தன்னம்பிக்கையும் பிறக்கும். வேலைப்பளு வெகுவாக குறையும். புதிய பதவி வர வாய்ப்புண்டு. எதிர்பார்த்த சலுகை, விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கப் பெறுவர். தொழில், வியாபாரத்தில் புதிய முய ற்சியால் அதிக லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலாளர்களின் ஆதரவு சீராக கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் நல்ல சம்பளத்தில் பணிவாய்ப்பு கிடைக்கப் பெறுவர். சிலர் வேலை விஷயமாக வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். வாடிக்கையாளர்கள் உங்களின் மீது நன்மதிப்பு வைத்திருப்பர். அரசிடம் எதிர்பார்த்த உதவி அவ்வப்போது கிடைக்கும். கலைஞர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். புகழ், பாராட்டு வந்து சேரும். சக கலைஞர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி வாய்ப்பு கிடைக்கப் பெறுவர். மக்கள் நலப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவர். மாணவர்கள் கல்வியில் ஆர்வமுடன் ஈடுபடுவதால் நல்ல வளர்ச்சி பெறுவர். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். கலை, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பும் சிலருக்கு உண்டாகும். விவசாயிகள் முன்னேற்றமான பலனை காணலாம். விருப்பம் போல புதிய சொத்துக்களை வாங்கலாம். மாற்றுப்பயிர் சாகுபடியால் அதிக ஆதாயம் கிடைக்கும். பெண்கள் முன்னேற்றம் அடைவர். புத்தாடை, நகை ஆபரண ங்கள் வாங்கலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் உயர்நிலையை அடைவர். விருந்து, விழா என சென்று மகிழலாம். உடல்நலம் சீராக இருந்தா லும், அவ்வப்போது கேதுவால் பித்தம், மயக்கம் தொடர்பான உபாதை ஏற்படலாம். அக்கம்பக்கத்தினர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும். உறவினர்களுடன் சேர்ந்து சுற்றுலா சென்று மகிழ்வர்.\n2015 ஜூலை 4ல் குரு சிம்மத்திற்கு மாறுகிறார். இந்தக் காலத்தில் முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும்.\n2016ம் ஆண்டு நிலை பொதுவாக எதையும் சற்று முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். கையில் பணப்புழக்கம் அதிகமாகும். அதே நேரம் செலவும் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு தொடரும். திருமணம் போன்ற சுபவிஷயத்தில்தடை உருவாகலாம். புதிய வீடு வாகனம் வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. பணியாளர்களுக்கு கடந்த காலம் போல் சலுகை கிடைக்க வாய்ப்பிருக்காது. உங்களுக்கு வர வேண்டிய பொறுப்பு தட்டிப் பறிக்கப்படலாம் கவனம். அதிகாரிகளிடம் அனுசரித்து ÷ பாவது நன்மையளிக்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகள் தொடர்ந்து சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். புதிய தொழிலை தொடங்க இது உகந்த காலம் அல்ல. புதிய முயற்சிகளை இப்போதைக்கு கைவிடுவது நல்லது. கலைஞர்கள் சுமாரான வளர்ச்சி நிலையில் இருப்பர். விடாமுயற்சி எடுத்தால் தான் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியிருக்கும். விவசாயிகள் உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கப் பெறுவர். பெண்கள் ஆடம்பரத்தை தவிர்க்கவும். வீட்டுச்செலவில் சிக்கனத்தைப் பின்பற்றுவது நல்லது. கேதுவால் பொருள் விரயம் வரலாம். உடல் ஆரோக்கியம் குறையலாம்.\n2017 ஜூலை வரை இந்த காலத்தில் பொருளாதார நிலை வளர்ச்சிஅடையும். நீங்கள் எடுத்த முயற்சி நிறைவேறும். எந்த பிரச்னை வந்தாலும் எளிதில் முறியடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சிலர் சற்று முயற்சி எடுத்து புதிய வீடு கட்டுவர். அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி எளிதில் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் வகையில் இருந்து வந்த கருத்துவேறுபாடு மறையும். பணியாளர்களின் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். எதிர்பார்த்த புதிய பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபத்துக்கு குறையிருக்காது சிலர் தொழில், வியாபாரம் விஷயமாக வெளியூர், வெளி நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அறிவை பயன்படுத்தி முதலீடு இல்லாமல் முன்னேற வழிவகை காணுங்கள். அரசாங்க வகையில் இருந்த பிரச்னை மறையும். மாணவர்கள் சிறப்பான பலனை பெறலாம். விரும்பிய கல்விநிறுவனத்தில் படிக்கும் வாய்ப்புண்டாகும். கலைஞர்கள் அரசிடம் இருந்து பாராட்டு, விருது போன்றவை கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் தங்கள் பணியில் சிறப்படைவர். விவசாயிகள் புதிய சொத்து வாங்கி மகிழ்வீர்கள். விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கப் பெற்று அதிக வருமானத்தைக் காண்பர். வழக்கு விவகாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும். பெண்கள் குதுõகலமான பலனை காண்பர்.\n2017 டிசம்பர் வரை கணவன்-மனைவி இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் பொறுமையுடன் விட்டு கொடுத்துப் போவது நல்லது. சிலருக்கு வீட்டில் பொருள் திருட்டு போக வாய்ப்புண்டு. பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நன்மைஅளிக்கும். சிலருக்கு விரும்பாத இட மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் சிலர் வேலை விஷயமாக வெளிநாடு சென்று வருவீர்கள். மறைமுக எதிரிகளால் இடையூறு அவ்வப்போது வரலாம். புதிய முதலீடு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. கலைஞர்களுக்கு விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது. மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும்.விவசாயத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.\nகுலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்படுதுயர் ஆயின எல்லாம்நிலந்தரம் செய்யும் நீள்விசும்பும் அருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும்வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்றதாயினும் ஆயின செய்யும்நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்நாராயணா என்னும் நாமம்.\nசந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரக வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ராகு, கேது அர்ச்சனை செய்வது நல்லது. பாம்பு புற்றுள்ள கோயிலுக்குச் செல்லுங்கள். திருநாகேஸ்வரம், திருபெரும்பள்ளம் அல்லது காளகஸ்தி ஆகிய தலங்களுக்குச் செல்வது நன்மையளிக்கும். சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.\nமேஷம்: காலம் கனிந்தது கதவுகள் திறந்தது\nரிஷபம் : உஷாருங்க... உஷாரு எட்டாமிடம் வராரு\nமிதுனம்: காலம் மாறலாம் நம் கடமை மாறுமா\nகடகம்: உல்லாச உலகம் உங்களுக்கே சொந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://my-tamil.blogspot.com/2009/02/blog-post_23.html", "date_download": "2018-10-21T01:48:24Z", "digest": "sha1:Y6XQON5XVES6Z7NBCLNHTZ4BMAQ4AZIN", "length": 3028, "nlines": 81, "source_domain": "my-tamil.blogspot.com", "title": "தமிழ்: கல்கண்டு கவிதை", "raw_content": "\nதாயாய், உயிராய், உணர்வாய் வாழும் என் தமிழின் எழுத்துகள் இங்கே இடுகையாக....\nதொகுப்பு தமிழ் at 9:38 PM\nமகிழ்ச்சியைக் \" கல் \"\nபூக்களைக் \" கண்டு \"\nவிடா முயற்சியைக் \" கல் \"\nநீர் அலையைக் \" கண்டு \"\nநம்பிக்கையைக் \" கல் \"\nநிலவைக் \" கண்டு \"\nதுணிச்சலைக் \" கல் \"\nபீனிக்சு பறவையைக் \" கண்டு \"\nஉறுதியைக் \" கல் \"\nஉளியினைக் \" கண்டு \"\nஎச்சரிக்கையைக் \" கல் \"\nஆலமரத்தைக் \" கண்டு \"\n( படித்ததில் பிடித்தது - சி.கருணாகரசு அவர்களின் வரிகள் )\nLabels: கல்கண்டு, கவிதை, கற்கண்டு, சி.கருணாகரசு\nஇனிப்பான கற்கண்டிலுள்ள கசப்பான உண்மை ( கண்டி- Can...\nதமிழைச் சொல்லித் தரும் கவிதை\nஎழுந்து வந்த \" எல் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://panjaalai.blogspot.com/2012/12/blog-post_9.html", "date_download": "2018-10-21T01:28:43Z", "digest": "sha1:RUUTSWH67EURMWKMZL75LBXPJ22OBTE2", "length": 11735, "nlines": 138, "source_domain": "panjaalai.blogspot.com", "title": "பஞ்சாலை நினைவுகள்", "raw_content": "\nஇளமுருகனாகிய நான் (வயது 67) மீனாட்சி ஆலை யில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். பஞ்சாலைப் பாடல்கள் (நூற்பது நாற்பது) எழுதிய கவிஞன் 46 ஆண்டு கால அரசியல் ஈடுபாடு உண்டு 46 ஆண்டு கால அரசியல் ஈடுபாடு உண்டு பிடித்த தலைவர் : பழ நெடுமாறன்\nஅதைப் போல மதுரையில் சாயிபாபா வழிபாடு சிறப்பாக நடைபெறுவதற்கு\nஏற்பாடு செய்து வழக்குரைஞர் திரு.இரத்தினசபாபதி முதலியார் அவர்களுடன் சேர்ந்து மதுரையில் சாயி பாபா வழிபாடு இயக்கத்தை\nநடத்தினார். முதன் முதல் மதுரை அன்னக்குழி மண்டபத்தில் சாயி பாபா\nஸ்ரீ ஐயப்பன் இயக்கத்தை தமிழ்நாட்டில் திருபி.டி. இராசன் அவர்கள் நடத்திய போது அவருக்கு எங்களது தந்தையார் உறுதுணையாக நின்றார்.\nபழமுதிர் சோலையில் பாழடைந்து கிடந்த முருகன் திருக்கோயில் மீண்டும் எழுப்ப எங்கள் தந்தை முயற்சி செய்த போது அவருக்கு எதிராக எழுந்த அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி விட முயற்சியாக ஆலயத்தை க்\nகட்டி முடித்து க் குடமுழுக்கு ம நிகழ்த்தினார்.\nபழைமையான மதுரைத் திருஞாந சம்பந்த ம டம் சீர்குலையும் நிலையில் இருந்த பொழுது அதை மீண்டும் நிலைநிருத்தப பேரு முயற்சிகளை எடுத்து கொண்டார். எங்கள் தந்தையாரின் நெருங்கிய நண்பரும் கொழும்பு சுந்தரம் கம்பெனியின் உரிமையாளரும் சிவநேசச்செல்வருமான திரு. சோமசுந்தரம் பிள்ளை மதுரைக்கு வரவழைத்து மதுரை ஆதினகர்த்தார் பதவி ஏற்பதற்கு ச சம்மதிக்க வைத்தார். மடாலயத்தின் பொறுப்பினை ஏற்க சோமசுந்தர சுவாமிகள் வந்தபோது அவருக்கு மாபெரும் வரவேற்பு அளித்து சிறப்பித்தார்.\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் அவருக்கு இருக்கும் ஈடுபாடும் பக்தி சிரத்தையும் அளவிடமுடியாததாகும். அவர் ஆசியுடன் \"ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சைவ சித்தாந்த நூலை எழுதி வெளியிட்டார்.\nஅதைபோலவே திருவாவடுதுறை ,தருமபுரம், திருப்பனந்தாள் ஆகிய பல்வேறு மடா லயங்களில் தலைவர்களுடனும் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. இருந்து வருகின்றது.\nநண்பர், இயக்குனர் திரு S.P.முத்துராமன் அவர்களுடன் சமீபத்தில் எடுத்த படம்\nசபரிமலை ஐயப்பன் திருப்பணி .1955 ல் திருவாதவூர் கோய...\nவாசகர்கட்கு இனிய புத்தாணடு வாழ்த்துக்கள் 2013...\nமதுரை விழா ஆலோசனைக் குழுவிற்கு ஒரு வேண்டுகோள் கண...\nதினமலர் மதுரை வியாழன் டிசம்பர் 6 2012 மதுரை விழா ...\nமுனைவர் ப. கோமதிநாயகம் அவர்கள் நினைவு நாள் 29.12.2...\nவள்ளுவர் அஞ்சல் தலை வெளியீடு திருவள்ளுவரு...\nமகளிர் பாலு அழைத்து வந்த டாக்டர் சுயப்பு ராணம் பாட...\nபோன்ற எண்ணற்ற ந ண்பர்களுடன் இளமைப்பருவத்தில் எ...\nஅதைசுட்டிக் காட்டத் தயங்கியதில்லை. யாரிடமும் பகை...\nஆம் ஆண்டு அவர் செயலாளராக இருந்து நடத்திய மதுரைதமி...\nசெய்நேர்த்தி : எங்கள் தந்தையாருக்கு எந்தக்காரியம்...\nகுணநலன்கள் காலந்தவறாமை அவருடைய சிறந்த பண்பாடுகள...\nதிருமதி . பாலக்ருஷ்ணன மகளிர் கல்லூ ரியில் முதல்வ...\nஎங்கள் தந்தையாரிடம் இந்த விஷயத்தை த்தெரிவித்து அ...\nசீர்திருத்த செம்மல். எங்கள் தந்தையார் தெய்வ...\nபிள்ளைகளை ப் பேணிய பாங்கு தாம் பெற்ற பிள்ளைகளை ஒர...\nஉறவினர்களின் வரவால் எங்கள் வீடு நிறைந்து இருந்தது...\nபிறந்த நாட்கள், மறைந்த நாட்கள் ஆகியற்றையெ ல்லாம் ...\nநாட்காட்டியில் ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறள் இ...\nசிறப்பு மிக்க விழாக்கள் பல நடத்தி உள்ளனர். அவை ...\nஅவர்களுடன் எங்கள் தந்தையாருக்கு இருந்த ஈடுபாடு ...\nதமிழவேளுடன் தொடர்பு தமிழவேள் திரு.பி டி .இர...\nசமுதாயத்தொண்டு எங்கள் தந்தையாருக்கு அரசியல் ...\nஅதைப் போல மதுரையில் சாயிபாபா வழிபாடு சிறப்பாக ...\nஇறைத்தொண்டு இறை பணிஇலும்யிலும் எங்கள் தந...\nடி .கே .எஸ்.சகோதரர்கள் ,திருமதி .எம்.எஸ்.சுப்புலட்...\nவிளைவாக் க லிம்கள் ஆசிரியர் திரு.கி.வா.ஜ. , அகிலன்...\nமீனாட்சி சுந்தரனார் , டாக்டர் சிதம்பரநாதனார் ,பேரா...\nபசுமலை நாவலர் ச.சோமசுந்தர பாரதி யார் அவர்களிடமும் ...\nதமிழ்த் திருநாள் விழாக்குழுவின் செயலாளராக பொறுப்பே...\nதற்பொழுது சென்னைப்பல்கலைக்கழகத் தின் தமிழ்த்துறை...\nஎங்கள் தந்தை - நீங்காத நினைவுகள். (ப.நெ)அய்யா பழ ....\nவள்ளல் மனம் என்கின்ற வானத்தை அளவெடுக்க த் தெரியாமல...\nபெற்ற பெருமைகளில் பெரிய பெருமை எது.\n6..தமிழ்ச்சங்க ம பொன்விழா வள்ளுவர் கழக வெ...\nஆடி வீதி அரங்கினிலே ...\n2.ஆலவாயின் திலகமேனும் அங்கயற்கண்ணி திருக்கோவில்...\nயுனைடெட் அரபு நாடுகள் தமிழ் சங்கத தலைவர் அவர்கட்...\nசந்தித்து அள வளாவும் வாய்ப்புக்கிடைத்தது. குன்றக்க...\nதிருவள்ளுவராண்டு 2014 தைத்திங்கள் 29,30 மாசி 1983...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?id=35&cat=3", "date_download": "2018-10-21T03:08:01Z", "digest": "sha1:EXRPPKX4RZZIEQGEKGHY7DU35YHJPVZK", "length": 6305, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Aanmeegam, Spiritual meanings, Aanmeegam article, Aanmeegam speial article, Aanmeegam News, Aanmeegam Stories - dinakaran | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > ஆன்மீக அர்த்தங்கள்\nதஞ்சை பெரிய கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nஅலகாபாத்தை தொடர்ந்து ஷிம்லாவின் பெயர் மாறுகிறது\nவைகை அணை நீர்மட்டம் உயர்வு..... கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nவேதத்தின் உள்நின்று ஒளிர்வாள் சரஸ்வதி\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் திருவடி சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்\nகுற்றாலம் சித்திர சபையில் குற்றாலம் நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை\nசிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றம்\nஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நவராத்திரி விழா : பிரம்மச்சாரினி அலங்காரத்தில் ஞானபிரசூனாம்பிகை\nஅருகன்குளம் மஹா புஷ்கர விழாவில் தாமிரபரணிக்கு தீப ஆரத்தி வழிபாடு\nதிருப்பதி நவராத்திரி பிரமோற்சவத்தின் 2வது நாளில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி\nதிருப்பதி பிரம்மோற்சவ 2ம் நாள் : சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி\n144 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது : தாமிரபரணி மகா புஷ்கர விழா துவங்கியது\nகோயில்களில் நவராத்திரி விழா : 9 நாட்கள் கொண்டாட்டம்\nசிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்\nகாப்புக்கட்டுதலுடன் நவராத்திரி விழா பழநியில் துவக்கம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் இன்று கோலாகல தொடக்கம்\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா இன்று தொடக்கம்\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-amala-paul-12-02-1840781.htm", "date_download": "2018-10-21T02:03:41Z", "digest": "sha1:LF3GU63HMZJZNCJXOFCICLKQ6KXZNJTR", "length": 12005, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகை ​அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தின் பின்னணி! - Amala Paul - அமலா | Tamilstar.com |", "raw_content": "\nநடிகை ​அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தின் பின்னணி\nஜனவரி 31ஆம் தேதி சென்னையின் ஒரு டான்ஸ் ஸ்டுடியோவில் நான் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த ஒருவர் என்னை அணுகி, நடன நிகழ்ச்சியை பற்றி ஒரு சில முக்கிய விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்று கூறினார்.\nமலேசியாவில் பிப்ரவரி 3ஆம் தேதி நடக்கும் விழாவுக்கு பிறகு அவருடன் இரவு உணவில் கலந்து கொள்ள அழைத்தார். அப்படி என்ன விஷேசமான டின்னர் என நான் அவரை குறுக்கு கேள்வி கேட்டபோது, அவர் அலட்சியமாக உனக்கு தெரியாதா\nநாங்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் எங்களை சுற்றி யாரும் இல்லாததால் நான் கலவரமானேன். அந்த மனிதர் ஸ்டுடியோவுக்கு வெளியில் போய், என்னுடைய நல்ல முடிவுக்காக காத்திருப்பதாக சொன்னார். நான் என் நலம் விரும்பிகள், வேலையாட்களை என்னை மீட்க அழைத்தேன்.\nஅவர்கள் அங்கு வந்து சேர்வதற்கு அரை மணி நேரம் ஆனது. அந்த மனிதரோ அவரின் வழக்கமான தொழில் பேரத்தை பேசுவதை போல, சாதாரணமாக ஸ்டுடியோவுக்கு வெளியில் நின்று கொண்டிருந்தார். என்னுடைய ஆட்கள் அவரை நோக்கி போன போது, அவர் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்க, 'அவளுக்கு விருப்பமில்லைனா 'இல்லை'னு சொல்லலாமே, இது என்ன பெரிய விஷயமா\nஎங்கள் குழுவினரை தள்ளி விட்டு, தப்பி ஓட முயன்றவரை பிடித்து ஸ்டுடியோவில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். இந்த விஷயங்கள் நடந்து கொண்டிருந்த போது தான், அவர் ஒரு திட்டமிட்டு செக்ஸ் மோசடி செய்யும் நபர் என்பதை உணர்ந்தேன்.\nஅவரின் செல்போனில் என்னுடைய சமீபத்திய மொபைல் நம்பர், மற்றும் அந்த விழாவில் கலந்து கொள்ளும் நடிகைகளுடைய விபரங்கள் அனைத்தும் இருந்தன. காவல் துறையினர் வந்தபோது, ஸ்டுடியோவுக்கு அருகில் இருந்தவர்கள் தொல்லை செய்வதாக கொடுத்த கம்ப்ளைண்டின் பேரில் தி நகர் மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நானும் காவல் நிலையத்துக்கு விரைந்து சென்றேன்.\nஇந்த பிரச்சினையில் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விசாரணையில் பல்வேறு ஆதாரங்களை திரட்டியதோடு, இந்த மோசடியில் அச்சாணியாக செயல்பட்ட இரண்டு பேரையும் கைது செய்திருக்கிறார்கள்.\nசந்தேகத்தின் பிடியில் இருக்கும் இன்னும் சில பேரை கைது செய்ய பிடி வாரண்டுகளும் தயார் நிலையில் உள்ளன. அதோடு, அவர்களது விசாரணையை மேலும் துரிதப்படுத்தி, இந்த மோசடியில் யாரெல்லாம் உடந்தை என்பதையும் வெளிக்கொண்டு வர வேண்டுகிறேன்.\nஒரு சில மீடியாக்கள் அந்த நாளில் என்ன நடந்தது என்பதையும், யார் குற்றவாளி என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளாமலேயே, என்னை பற்றியும், என் மேனேஜரை பற்றியும் தவறான செய்தியை பரப்புகிறார்கள். விசாரணை நடந்து வருகிறது, அதற்கு தடையாக நான் இருக்க கூடாது என்பதாலேயே நான் அமைதி காத்து வருகிறேன். ஆனால் அந்த மாதிரி கீழ்த்தரமாக செய்தி வெளியிடும் மீடியாக்கள் மீது அவதூறு வழக்கு தொடரவும் தயங்க மாட்டேன்.\nஇந்த அறிக்கை கூட, சென்னை காவல் துறையின் விசாரணையில் எங்கள் குழு மீதோ, மேனேஜர் பிரதீப் குமார் மீதோ எந்த தவறும் இல்லை என்பதை அறிவிப்பதற்காக தான் வெளியிடுகிறேன்.\n▪ எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்\n▪ அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்\n▪ விஷாலை மிரள வைத்த அமலாபால்\n▪ எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்\n▪ நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை\n▪ மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..\n▪ பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.\n▪ முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் \n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n▪ இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/homagama/houses", "date_download": "2018-10-21T02:49:27Z", "digest": "sha1:KRSEHBMV56VJYZMR2ZWS7PVGH56WOFYM", "length": 8443, "nlines": 238, "source_domain": "ikman.lk", "title": "ஹோமாகம யில் வீடுகள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 2\nகாட்டும் 1-25 of 137 விளம்பரங்கள்\nபடுக்கை: 5, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 4, குளியல்: 3\nபடுக்கை: 5, குளியல்: 2\nபடுக்கை: 6, குளியல்: 4\nபடுக்கை: 3, குளியல்: 2\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilandvedas.com/2017/08/13/%E0%AE%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-2/", "date_download": "2018-10-21T01:36:15Z", "digest": "sha1:6MIAQS3MOJNLERKHWQEDL3LCJ4LCJG3F", "length": 24500, "nlines": 194, "source_domain": "tamilandvedas.com", "title": "ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – Part 2 (Post No.4153) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n11-8-2017 தேதியிட்ட பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை\n“வில்லியம் ப்ளேக் உலகின் மிகச் சிறந்த உளவியல் யோகிகளில் ஒருவர். ஹென்றி மூர், வோர்ட்ஸ்வொர்த் போல ஆங்கிலத்தில் பேசியவர்களில் இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் பெரியவர்; ஆழ்ந்த கருத்துடையவர். அவர் புகழுலகில் வாழ்ந்தார். அவர் ஆன்மக் காட்சிகளைக் கண்டவர். அது ஒன்றே தான் அவரது உலகமானது. ஜன்னல் வழியே அவர் நான்கு வயதிலேயே கடவுளைக் கண்டார். அந்தக் கணத்திலிருந்து மரணத்தின் வருகை வரை சந்தோஷ கீதங்களைப் பாடினார். தெய்வீக ஒளி மிளிரும் சூழ்நிலையில் அவர் வாழ்ந்தார்.” – கரோலின் எஃப்.இ. ஸ்பர்ஜியான் (1903\nஇரஸவாத வித்தை உண்மை தான் என்பதை நியூமேன் உணர்ந்தார். சில உலோகங்களின் இயற்கையான அணுக்கூறுகள், அவற்றை வேறு விதமாக மாற்றுவதற்கான வல்லமை படைத்தது என்பது அவரது கருத்து. பழைய காலத்தில் நடந்த சோதனைகளில் சில தாதுப் பொருள்கள் ‘வளரக் கூடியவை’ என்பதை ரஸவாத வித்தை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தோர் கண்டு பிடித்திருந்தனர். அந்தக் காலத்தில் மைக்ரோஸ்கோப் போன்ற நவீன சாதனங்கள் கிடையாது. என்றாலும் கூட தங்கள் ஆராய்ச்சியில் முனைப்போடு ஈடுபட்டு வந்தனர்.உண்மையில் சொல்லப்போனால் அவர்களே இன்றைய நவீன அறிவியலுக்கான அஸ்திவாரத்தை வலிமையாக அமைத்தவர்கள் எனலாம்.\nநியூமேன் நார்த் கரோலினா பல்கலைக் கழகத்தில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் இலக்கியத்தில் பட்டப்படிப்பு படித்தவர். வில்லியம் ப்ளேக் (William Blake) மற்றும் (W.B.Yeats) டபிள்யூ.பி. யேட்ஸ் போன்ற பிரபல கவிஞர்களின் படைப்புகளில் அவர் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர்களின் ரஸவாத ஆர்வத்தைக் கண்டு நியூமேன் வியந்தார். ரஸவாதம் பற்றி அவர்கள் சேகரித்த ஆதாரபூர்வமான பழைய கால விஷயங்கள் எவை என்பதை அவர் ஆராய ஆரம்பித்தார்.\nகவிஞர் ப்ளேக் 28-11-1757இல் பிறந்தவர். 12-8-1927இல் மறைந்தார்.\nடபிள்யூ.பி. யேட்ஸ் 13-6-1865இல் பிறந்தவர். 28-1-1939இல் மறைந்தார். 1923இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசை அவர் பெற்றார்.வயதாக ஆக, அவரது கவிதைகள் ஆழ்ந்த அர்த்தத்தையும்,ஆன்மீக உள்ளுணர்வையும் கொண்டிருந்தன. ஹிந்து மதக் கொள்கைகளின் பால் அவருக்கு அதிகமான ஈடுபாடு இருந்தது.\nஇந்த இரு கவிஞர்களுக்கும் ரஸவாதத்தில் அதிக ஈடுபாடு இருந்தது. அதாவது 18ஆம் நூற்றாண்டு தொடங்கி இருபதாம் நூற்றாண்டு முடிய உள்ள கால கட்டத்தில் ரஸவாதக் கலையை ஆதரிக்கும் சிறந்த பிரதிநிதிகளாக இவர்கள் இருந்தனர். ஒரு விசித்திரமான விஷயம் என்னவெனில் இந்தக் கால கட்டத்தில் அறிவியல் அனைத்துத் துறைகளிலும் பாய்ச்சல் போட்டுக் கொண்டு முன்னேறியது. விஞ்ஞானிகளோ ரஸவாதம் ஒரு பொய் என்று உறுதி படக் கூறினர். ஆனால் இவர்களோ ரஸவாதத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.\nப்ளேக்கையும் யேட்ஸையும் இதில் நமப வைத்த ஆதாரமான நிபுணர் யார் என்று நியூமேன் ஆராய ஆரம்பித்தார். அவருக்கு புதிய விஷயம் ஒன்று இப்போது புலப்பட்டது.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரான கெபர் (Geber)\nஎன்பவராலேயே அவர்கள் உத்வேகம் அடைந்தனர் என்பது தெரிய வந்தது. கெபர் எழுதிய மிக அரிய நூலான ‘தி சம் ஆஃப் பெர்பெக் ஷன்’ (The Sum of Perfection) என்ற நூலில் அனைத்து இரகசியங்களும் விளக்கப்பட்டிருந்தன\nஇந்தப் புத்தகம் ஒரு ரகசிய புத்தகம். இதில் நான்கு பகுதிகள் உள்ளன. முதல் பகுதியில் 5 அத்தியாயங்களும், இரண்டாம் பகுதியில் 15 அத்தியாயங்களும் மூன்றாம் பகுதியில் 13 அத்தியாயங்களும் நான்காம் பகுதியில் 18 அத்தியாயங்களும் உள்ளன.\nநூல் முழுவதும் சங்கேத வார்த்தைகள் நிரம்பியுள்ளன. சாடர்னை (Saturn) செய்வது எப்படி என்று படித்தால் ஈயத்தை எப்படிச் செய்வது என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டும். அதே போல வீனஸை (Venus) செய்வது எப்படி என்றால் அதற்கு தாமிரத்தை எப்படிச் செய்வது என்று அர்த்தம். இதே போலவே மார்ஸ் (Mars) என்றால் இரும்பு; ல்யூனா (Luna) என்றால் வெள்ளி.\nகெபரைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்ட நியூமேன் கெபர் என்பது புனைப்பெயர் என்றும் உண்மையில் கெபரின் உண்மைப் பெயர் பால் என்பதும் அவர் தெற்கு இத்தாலியைச் சேர்ந்தவர் என்றும் முடிவுக்கு வந்தார்.\nஅவர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் இரஸவாதக் கலையின் உண்மை நூலாக கெபரின் நூல் இன்றளவும் கொண்டாடப்படுகிறது\nகெபர் கூறும் முக்கியமான ரகசியம் இது தான்:\nஎல்லா பொருளும் கார்புஸ்ஸெல்ஸ் (Corpuscles) என்பவற்றால் உருவாகியுள்ளன. இந்த கார்புஸ்ஸெல்ஸ் என்பவற்றை விருப்பத்திற்குத் தகுந்தவாறு மாற்றி அமைக்கலாம். இந்த மாற்றத்தை நேரடியாகப் பார்க்க முடியாது.\nஇந்த ரகசியத்தின் அடிப்படையில் அவர் உலோகங்களை எப்படியெல்லாம் மாற்றலாம் என்பதை விளக்கமாக எழுதி விட்டார்\nஇன்றைய அறிவியல் பாஷையில் இதை நாம் இன்று கெமிகல் ரீ–ஆக் ஷன் (chemical reaction) என்கிறோம்\nகெபர் இன்னொரு ரகசியத்தையும் குறிப்பிடுகிறார். மாற்றத்தைச் செய்யும் போது அது “இயற்கையை அனுசரித்து” செய்யப்பட வேண்டும் என்கிறார்.\nஇன்றைய விஞ்ஞானிகள் செய்யும் மாற்றங்கள் அனைத்தும் இயற்கையின் அடிப்படையிலானது என்று சொல்ல முடியாது.\nஇன்று விஞ்ஞானிகள் சொல்லும் உலோகங்கள், எலிமெண்ட்ஸ் (எனப்படும் மூலகங்களே) என்பதை பழைய கால இரஸவாத நிபுணர்கள் நம்பவில்லை. உலோகங்களை அவர்கள் கூட்டுப்பொருள் (Compound) என்றே கருதினர்.\nஆக அடிப்படையிலேயே ஒரு பெரிய வேறுபாடு விஞ்ஞானிகளுக்கும் ரஸவாத நிபுணர்களுக்கும் ஏற்பட்டு விடுகிறது\nஇரும்பு என்பது கந்தகத்தை அதிகம் கொண்டது; தங்கம் என்பது பாதரஸத்தை அதிகம் கொண்டது போன்ற கருத்துக்களை அவர்கள் கொண்டிருந்தனர்.\nஆகவே எவை உலோகங்கள், எவை கூட்டுப்பொருள்கள் என்பதைச் சரியாக நிச்சயித்து விட்டால் ஈயத்திலிருந்து தங்கத்தை எளிதாக உருவாக்கலாம் என அவர்கள் தீர்மானித்தனர்.\nஇதற்கான சூத்திரம் அல்லது வழிமுறையைக் கண்டுபிடித்து விட்டால் போதும், அவ்வளவு தான்\nசரி,ஈயத்தைத் தங்கமாக்க வேண்டுவது என்ன பிலாஸபர்ஸ் ஸ்டோன் எனப்படும் ரஸவாதக் கல் தான்\nகெபருக்கு முன்னால் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் எவை எவற்றிலிருந்து இந்தக் கல்லை உருவாக்கமுடியும் என்று எண்ணினார்களோ அந்த அனைத்து வழிகளையும் முயன்று பார்த்தனர். சிலர் மனித ரத்தத்தையே கூடப் பயன்படுத்தி விட்டனர்\n13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோஜர் பேகான் (Roger Bacon) என்பவர் சோதனைகளைச் செய்யும் விஞ்ஞான முறையை முதலில் ஆரம்பித்தவர்களில் ஒருவர். இவர் பிலாஸபர்ஸ் ஸ்டோனை உருவாக்க மனித ரத்தம் அவசியம் என்று கருதினார். ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் பிரம்மாண்டமான உலகத்தின் ஒரு சிறு பகுதியே – மைக்ரோகாஸ்ம் -என்பதால் மனித ரத்தம் இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் சிறிதளவேனும் கொண்டிருக்கிறது என்பது அவரது கொள்கை.\nஇடைவிடாத தனது ஆய்வில் இந்த அனைத்து விவரங்களையும் நியூமேன் சேகரித்தார்.\nஅறிவியல் அறிஞர் வாழ்வில் ..\nசர் ஜேம்ஸ் ஜீன்ஸ் பிரபல வானவியல் விஞ்ஞானி ஆவார். அவர் பெரு வெடிப்பு என்னும் பிக் பேங் கொள்கையை ஆதரிக்கவில்லை. மாறாக பிரபஞ்சம் எப்போதும் போல இருந்தது, அப்படியே இருக்கும் என்ற ஸ்டடி ஸ்டேட் தியரியைக் கொண்டிருந்தார். ஆனால் 1951இல் இந்த விவாதம் உச்ச கட்டத்தை அடைந்தது. போப் பன்னிரெண்டாம் பயஸ் பிக் பேங் கொள்கையை ஆதரித்து அகாடமி ஆஃப் ஸயின்ஸஸில் பேசி விட்டார். ஒவ்வொரு கொள்கையும் மாறி வருவதைக் கண்டு சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் வியந்தார்.\nமனித குலத்தின் எதிர்காலத்தைப் பற்றி அவர் கூறுகையில் நிலைமை மிக மோசமானதாக இருக்கும் என்று கருதும் பட்சத்தில் இந்த உலகம் இருநூறு கோடி ஆண்டுகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்” என்றார்.\nபைக்கு 14 இலக்கங்களை எளிதில் ஞாபகம் கொள்ளும் விதத்தில் அவர் ஒரு ஞாபக வாசகத்தை இப்படித் தந்தார்.\nஇதை எளிதில் ஞாபகப்படுத்திக் கொள்ள அவர் தந்த வாசகம் இன்றும் உதவும்.\nTagged ஈயம், சர் ஜேம்ஸ் ஜீன்ஸ், தங்கம்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/temple_detail.php?id=37219", "date_download": "2018-10-21T01:58:10Z", "digest": "sha1:IXVPKBKX4IBVCI2XJRJYESHMLVN7UKSU", "length": 22924, "nlines": 60, "source_domain": "m.dinamalar.com", "title": "கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) அர்த்தாஷ்டம சனி விலகியாச்சு! இனி எல்லாம் சுகமே!60/100 | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) அர்த்தாஷ்டம சனி விலகியாச்சு இனி எல்லாம் சுகமே\nபதிவு செய்த நாள்: நவ 25,2014 12:22\nதன்னம்பிக்கை மிக்கவராகத் திகழும் கடக ராசி அன்பர்களே\nகுடும்பத்தாரிடம் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருக்கும் நீங்கள் சாமர்த்தியமாக பேசும் திறமை படைத்தவர்கள். இதுவரை சனி 4 ல் இருந்து பல்வேறு பிரச்னைகளை தந்திருப்பார். குறிப்பாக உங்களை பல வழிகளில் அலைக்கழித்திருப்பார். தாயின் உடல்நிலை பாதிப்படைந்து உங்களை கவலைக்குள்ளாக்கி இருக்கலாம். இந்த நிலையில் சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. 5-ம் இடத்திற்கு செல்வது சிறப்பானது என்று சொல்ல முடியாது. ஆனாலும் 4-ம் இடத்தில் இருந்தது போன்ற பின் தங்கிய பலனை தற்போது தரமாட்டார். 5-ல் சனி இருக்கும் போது குடும்ப பிரச்னைகளை தருவார் என்பது பொது விதி. அவர் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7ம் இடத்து பார்வை சிறப்பாக உள்ளது. இதனால் நன்மைகள் கிடைக்கும். அதே நேரம் குரு, ராகு, கேது போன்ற மற்ற கிரகங்களாலும் நன்மைகள் கிடைக்கும். மொத்தத்தில் அர்த்தாஷ்டம சனி விலகி விட்டதால், ஓரளவு சுபபலன்கள் நடக்க துவங்கி விட்டதை நீங்கள் உணரலாம்.\n2015ம் ஆண்டு நிலை குடும்பத்தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அவ்வப்போது மனக்கசப்பு வரத்தான் செய்யும். ஆனால் அவை உங்களின் மென்மையான அணுகுமுறையால் விலகி விடும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நல்லமுறையில் கைகூடி வரும். ஆனால், அதற்காக சற்று முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் சுபச் செலவுகளால் கடன் வாங்கும் சூழ் நிலை உருவாகலாம். பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கவே செய்யும். உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்காமல் போகாது. அதிர்ஷ்டவசமாக சிலருக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றம் ஏற்படுமோ என்ற பயமும் தொடர்ந்து கொண்டிருக்கலாம். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அதிகமாக அலைச்சல் இருக்கும். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உ ருவாகலாம். அரசாங்கத்தால் உதவி அவ்வளவு எளிதாக கிடைக்காது. மறைமுக எதிரிகளால் இடையூறு அவ்வப்போது தலை துõக்கினாலும் அதை உங்களின் புத்திசாலித்தனத்தால் எளிதில் முறியடிப்பீர்கள். ஆடம்பரச் செலவால் பொருள் விரயம் ஏற்படலாம். இயன்ற அளவு சிக்கனமாக இருப் பது நல்லது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற விடாமுயற்சி எடுக்க வேண்டியிருக்கும். அதே நேரம் எதிர்பார்த்த புகழும், நற்பெயரும் உங்களை வந்து சேரும். அரசியல்வாதிகள் தொண்டர்கள் மத்தியில் நற்பெயர் பெறுவர். பொதுமக்கள் மத்தியில் முன்பை விட தற்போது நன்மதிப்பு அடைவர். மாணவர்கள் பிற்போக்கான நிலையில் இருந்து விடுபட முயற்சிப்பது நல்லது. குரு சாதகமற்ற நிலையில் இருப்பதால் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டியிருக்கும். ஆசிரியர்கள் அறிவுரையை ஏற்று நடந்தால் முன்னேற்றம் காணலாம். வழக்கறிஞர், ஆசிரியர் தொழிலில் இருப்பவர்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். பொருளாதார நிலையிலும் நல்ல முன்னேற்றம் அடைவர். விவசாயிகள் அளவுக்கதிகமான பண முதலீடு செய்வது கூடாது. வழக்கு விவகாரத்தில் சுமாரான பலனே கிடைக்கும். ஆனால், அதிக பாதகம் ஏற்பட வாய்ப்பில்லை. பெண்கள் விருப்பம் போல ஆடை, அணிகலன்கள் வாங்கி மகிழலாம். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அமைதியும், பொறுமையும் தேவை. உடல் நலம் சிறப்படையும்.\nகுரு 2015 ஜூலை 4ல் சிம்மத்திற்கு மாறுகிறார். இதனால் உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்தநிலை மாறும். துணிச்சல் மனதில் பி றக்கும். அதிர்ஷ்டவசமாக வருமானம் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதித் திட்டம் உங்களிடம் எடுபடாமல் போகும். அவர்கள் சரணடையும் நிலையும் உருவாகும்.\n2016 ம் ஆண்டுநிலை குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில் தாமதம் உருவாகலாம். ஆனால் குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் விடாமுயற்சி மூலம் நல்ல பலன் கிடைக்கும். உறவினர் வகையில் மனக்கசப்பு உண்டாக இடமுண்டு. பணியாளர்கள் சுமாரான நிலையில் இருந்து வருவர். பணிச்சுமையால் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் மிதமான லாபம் தொடரும். புதிய தொழில் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். கலைஞர்கள் சுமாரான வளர்ச்சி காண்பர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்க தாமதமாகும். மாணவர்கள் முயற்சி எடுத்தால் விரும்பிய பாடம் கிடைக்கும். விவசாயத்தில் போதிய வருவாயை காணலாம். அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும். மானாவாரி பயிர்களில் விளைச்சல்அதிகரிக்கும். பெண்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வர். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட்டு வருவர்.\n2017 ஜூலை வரை குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபட்டாலும் முடிவு சுபமாக அமையும். புதிய வீடு, வாகனம் வாங்குவதில் தாமதம் ஏற்படும். உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு அடிக்கடி உருவாகும். பணிய õளர்களுக்கு கடந்த காலம் போல் பணியிடத்தில் சுதந்திரம் இல்லாமல் போகலாம். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. ஆனால் உங்களுக்கு வர வேண்டிய பதவி உயர்வு தட்டி பறிக்கப்படலாம். வியாபாரிகள் தொடர்ந்து சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். புதிய தொழிலை தொடங்க இது உகந்த காலம் அல்ல. புதிய முயற்சிகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நன்மையளிக்கும். சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். கலைஞர்கள் சுமாரான நிலையில் இருந்து வருவர். சிரத்தை எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்கள் கடின முயற்சி எடுத்து படிக்க வேண்டியிருக்கும். விவசாயிகள் உழைப்புக்கேற்ற பலனைக் காண்பர். கால்நடை வளர்ப்பில் ஓரளவு வ ருமானம் கிடைக்கும். பெண்கள் ஆடம்பரத்தை தவிர்த்து சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது.\n2017 டிசம்பர் வரை குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். உறவினர்கள் வகையில் பிரச்னை வரத்தான் செய்யும். சற்று விலகி இருப்பது நல்லது. குடும்பத்திலும் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பது அவசியம். சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு ஓரளவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு ஆறுதல் அளிக்கும். பணியில் தடைகள், திருப்தியின்மை ÷ பான்றவை மறையும். வேலையில் உற்சாகம் பிறக்கும். வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். இது வரை கிடைக்காத பாராட்டு, விருது போன்றவையும் கிடைக்கும். அரசிய ல்வாதிகள் எதிர்பார்த்த பலனைக் காணலாம். தொண்டர், மக்களின் நன்மதிப்புக்குரியவராவர். தலைமையின் ஆதரவுடன் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம். மாணவர்கள் படிப்பில் பளிச்சிடுவீர்கள். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் யோகத்தைப் பெறுவர். விவசாயிகள் அதிக முத லீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரம் சுமாராகத் தான் இருக்கும். சமரச பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பது நல்லது. பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதை தவிர்க்கவும். தாய் வீட்டில் இருந்து வெகுமதி வரலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு மணவாழ்வு விரைவில் கைகூடும்.அக்கம் பக்கத்தினர் உங்களை பெருமையாக பேசுவார்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். உடல் நலத்தைபொறுத்தவரை ஆரோக்கியம் சீராகும். கேதுவால் அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டாலும் விரைவில் மறைந்து விடும்.\nசுரும்புமுரல் கடிமலர்ப் பூங்குழல் போற்றிஉத்தரியத் தொடித்தோள் போற்றிகரும்புருவச் சிலை போற்றி கவுணியர்க்குப்பால் சுரந்த கலசம் போற்றிஇரும்பு மனம் குழைத்தென்னை எடுத்தாண்டஅங்கயற் கண் எம்பிராட்டி\nஅரும்பும் இளநகை போற்றி ஆரண நுõபுரம்சிலம்பும் அடிகள் போற்றி\nவிநாயகரையும், அம்பிகையையும் வணங்கி வாருங்கள். திருநாகேஸ்வரம், காளஹஸ்தி போன்ற ஏதாவது ஒரு தலத்திற்கு சென்று வாருங்கள். அல்லது அருகில் இருக்கும் புற்றுள்ள கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வது நல்லது. சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். இதனால் உங்கள் துயர் அனைத்தும் நொடியில் நீங்கும்.\nமேஷம்: காலம் கனிந்தது கதவுகள் திறந்தது\nரிஷபம் : உஷாருங்க... உஷாரு எட்டாமிடம் வராரு\nமிதுனம்: காலம் மாறலாம் நம் கடமை மாறுமா\nகடகம்: உல்லாச உலகம் உங்களுக்கே சொந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muslimpage.blogspot.com/2006/12/blog-post_22.html", "date_download": "2018-10-21T01:47:04Z", "digest": "sha1:FJ7ELK3JI4H65RNTDTTUB5L77URDLKXW", "length": 5996, "nlines": 79, "source_domain": "muslimpage.blogspot.com", "title": "முஸ்லிம்: நமக்கேன் வம்பு.", "raw_content": "\n\"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''\nநமது பொதுவாழ்வில் நடைபெறும் பல முக்கிய விவாதங்கள் இரு துருவங்களாகப் பிரிந்த நிலையிலேயே நடைபெறுகின்றன. எதிரெதிர் விளிம்புகளுக்கு நடுவிலும் நிலைப்பாடுகள் இருக்கின்றன என்பதைப் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வதில்லை. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறையுங்கள் என்று கேட்பவன் தேசபக்தி இல்லாதவன்.\nரிஷி பிரகாஷ் தியாகிக்குத் தூக்கு தண்டனையை ரத்து செய்யுங்கள் என்றால், அவன் காவல்துறையின் எடுபிடி. சிங்களப் பேரினவாதத்திடம் இருந்து தமிழர்களுக்கு தேசிய சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றால், அவன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன். புலிகள் நடத்திய 'துன்பியல் சம்பவத்தை' நினைவுகூர்ந்தால், அவன் தமிழர் நலனுக்கு எதிரானவன்.\nஅப்பாவி மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்தால் அவன் தேசிய வெறியன். காவல்துறையின் மனித உரிமைகள் மீறலைக் கண்டித்தால் அவன் பயங்கரவாதி. இவ்வாறு இரு துருவங்களில் இருந்தும் இப்படிப்பட்ட முத்திரைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு நபர்களுக்கு குத்தப்படுகின்றன.\nம்ஹும்... பொது வாழ்வில் சம்பவிக்கும் முக்கிய விவாதங்கள் இரு துருவங்களாக இல்லை. நமக்கேன் வம்பு என ஒதுங்கியிருந்தாலும் இவனுக்கு ஒன்றுமே தெரியாது என்று மூன்றாவது முத்திரையும் குத்தப்படுகிறது.\nஒரு படத்துக்கு எத்தனை கிளைமாக்ஸ்\n2.கொலை வழக்கு: சித்து குற்றவாளி\nதங்கிலீஸ் முறையில் தமிழ் தட்டச்சு\nபாமினி முறையில் தமிழ் தட்டச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://plotenews.com/2018/05/04/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-10-21T02:15:18Z", "digest": "sha1:W25FMLEU35DIOAM2Q5NJ5Y7E3BZFVB6M", "length": 4976, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "கடலோர பாதுகாப்பு தொடர்பில் இலங்கை இந்திய அதிகாரிகள் கலந்துரையாடல்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகடலோர பாதுகாப்பு தொடர்பில் இலங்கை இந்திய அதிகாரிகள் கலந்துரையாடல்-\nஇரு நாடுகளின் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு தரப்பினருக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து இலங்கை – இந்திய அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளனர்.\nஇலங்கை – இந்திய கடற்படையினக்கு இடையில் வருடாந்தம் இடம்பெறும் ‘சர்வதேச கடல் எல்லை மாநாடு’ காங்கேசன்துறையில் நேற்று இடம்பெற்றது. இந்திய கடற்படையில் 11 அதிகாரிகளும், இலங்கை கடற்படையின் 9 அதிகாரிகளும் இதில் பங்கேற்றுள்ளனர். சமுத்திர பாதுகாப்பை தொடர்வது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.\n« கிழக்கிலிருந்து வடக்கையும், தெற்கையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை- போதைப்பொருள் கடத்தலை தடுக்க உதவுமாறு ஜப்பானிய பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/15562", "date_download": "2018-10-21T01:53:22Z", "digest": "sha1:ECLNWML2JKCP6Z6PFN7DOX67CNX5XYYW", "length": 6369, "nlines": 74, "source_domain": "thinakkural.lk", "title": "27 ஆம் திகதி தோன்றவுள்ள நூற்றாண்டின் மிக நீண்ட ரத்தச் சிவப்பு சந்திர கிரகணத்தை பார்க்கலாமா? - Thinakkural", "raw_content": "\n27 ஆம் திகதி தோன்றவுள்ள நூற்றாண்டின் மிக நீண்ட ரத்தச் சிவப்பு சந்திர கிரகணத்தை பார்க்கலாமா\nLeftin July 25, 2018 27 ஆம் திகதி தோன்றவுள்ள நூற்றாண்டின் மிக நீண்ட ரத்தச் சிவப்பு சந்திர கிரகணத்தை பார்க்கலாமா\nஇந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் வரும் 27ம் தேதி வானில் தோன்றவுள்ளது. ரத்தச் சிவப்பு சிறத்தில் தோன்றும் இந்த சந்திர கிரகணத்தை காண உலகமே ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.\nநடப்பாண்டில் சந்திரன் ரத்தச் சிவப்பு நிறத்தில் தோன்றுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஜனவரி 31ம் தேதி தோன்றிய பிள்ட் மூன், சூப்பர் மூனுடன் வந்து போனது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை நேரப்படி இரவு 11.53 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், நள்ளிரவு 12.59 மணிக்கு முழு கிரகணமாக உருவாகும். தொடர்ந்து ஜூலை 28ம் தேதி நள்ளிரவு 1.51 வரை நீடிக்கும் சந்திர கிரகணம், நள்ளிரவு 2.43 மணிக்கு முடிவடைகிறது.\nசூரிய அஸ்தமானத்திற்கும்,நள்ளிரவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் தோன்றும் இந்த கிரகணம், தற்போதைய நூற்றாண்டின் மிக நீண்ட முழு ரத்தச் சிவப்பு சந்திர கிரகணம் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த அரிய வானியல் நிகழ்வு ஐரோப்பிய, ஆஃபிரிக்கா, ஆசிய, ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் நன்றாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணத்தை பார்க்க எந்த சிறப்பு கண்ணாடிகளும் தேவையில்லை. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சாதாரண கண்களிலே இந்த அரிய ரத்தச் சிவப்பு சந்திர கிரகணத்தை பார்க்கலாம்.\nசர்கார் திரைப்படத்தின் அசத்தலான டீசர் வெளியானது\nராகுல் காந்தி,மன்மோகன் சிங்கை சந்தித்தார் பிரதமர்\nரவீந்திர விஜேகுணவர்தனவை கைது செய்வதாக குற்றப் புலனாய்வு அறிவிப்பு\nகொழும்பில் 17 மணித்தியால நீர் விநியோகத்தடை\n« பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 31 பேர் பலி\nசங்கா வந்தால் முழு ஆதரவு வழங்க தயார் »\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_18.html", "date_download": "2018-10-21T02:02:50Z", "digest": "sha1:OLIZR73P2NIFO53BBT5XGLXOCMT37HBV", "length": 38834, "nlines": 165, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களே, இப்படிச் செய்வோமா...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஒரு ஏழை வீட்டிலோ, பணக்கரர் வீட்டிலோ, எங்கென்றாலும், மரணம்(மவுத்)\nநிகழ்ந்துவிட்டால்,”கபன்” துணி வாங்க, “கபுரு” தோண்ட, ஜனாஸாவைக் காண வருபவர்கள்.\nவெயிலுக்கோ, மழைக்கோ அமர்ந்திருக்க, கூடாரம் (டென்ட்) கட்டவென்று\nஇம்மூன்றுக்கும் மாத்திரம், குறைந்தது 10ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாவாவது செலவாகிறது..\n(ஒரு மரண வீட்டில் இவை மாத்திரமல்ல செலவுகள்..)\nஎன்றாலும் கண்டிப்பாகச் இவைகளை செய்தே ஆகவேண்டும்,\nகட்டாயமாக இவற்றைச் செய்துகொள்ள முடியாமல் விழி பிதுங்குவோர் அதிகம் தான் யாரும் மறுக்க முடியாது.\nஎனவே ஒவ்வொரு பள்ளியிலும், ஜனாஸாவைத் தூக்கிச்செல்ல “சந்தூக்கு” வைத்திருப்பது போல,\nஒவ்வொரு மஹல்லாவிலும், உள்ள வசதி படைத்தவர்கள் ஒன்றிணைந்து தத்தமது ஊர்ப் பள்ளிகளில்,கூடாரம்,’கபன்’ துணி போன்றவற்றை வாங்கிவைத்து இலவச சேவையொன்றைச் செய்தாலென்ன \nஇந்த கோரிக்கையை உங்களின் ஜாமத்தில் முன்வையுங்கள்.\nஇன்ஷா அல்லாஹ் பல ஏழை ஏழியோரின் சுமையில், நாமும் பங்கொடுத்து கொள்வோம்.\n(நம்மில் பலர் செல்வ செழிப்போடும், காசை வைத்து கொண்டு என்ன பண்ணுவது என்று தெரியாமல் சுற்றுபவர்கள் அதிகம் அதிகம், அவர்களிடமும் இது சம்பந்தம்மாக ஆலோசனை நடத்துங்கள்)\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஅருமையான யோசனை உடனடியாக அனைத்து பிரதேசங்களிலும் அமுல்படுத்த வேண்டும்\nசில ஊர்களில் இது நடைமுறையில் உள்ளது. உதாரணம். அக்குறணை, மடவளை போன்ற இடங்களில் பொது அமைப்புக்கள் பள்ளியுடன் இணைந்து செய்கின்றன.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஎனக்கு வீடுகூட இல்லை, என் அம்மாவை அவமானப்படுத்துவதை தாங்கமுடியாது - பூஜித்த வேதனை\nநான் பதவி விலகுவது தான் அனைவரினதும் விருப்பமாக இருந்தால், நானாக பதவி விலகுவதே சிறப்பானதாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2018-10-21T02:40:32Z", "digest": "sha1:VFKPBFKQ7LNXGB4SCX4Y55JEJXNIWKVP", "length": 13177, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "அழிவின் விளிம்பில் ஈச்சை மரங்கள்.. – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅழிவின் விளிம்பில் ஈச்சை மரங்கள்..\nஸ்டார் ஹோட்டல்களானாலும் சரி; சாப்ட்வேர் கம்பெனிகளானாலும் சரி. முகப்பில் ஈச்சை மரத்தை வைத்தால்தான் தங்களுக்கு ராயல்டி கிடைத்ததாக உணர்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் படையெடுப்பதற்கு முன்புவரை ஈச்சமரங்கள் புதர்களிலும், ஓடைகளிலும் மட்டுமே காணப்படும். சமீபகாலங்களாக ஈச்சமரத்தை தங்கள் கட்டடங்களுக்கு அருகே வளர்த்து அழகு பார்க்க தொடங்கிவிட்டார்கள்.\nஐவகை நிலங்களில் பனை, தென்னையுடன் சேர்ந்து ஈச்சமரங்களும் செழித்தோங்கியதாக பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். விவசாயம் தோன்றும் முன்னரே இவ்வகை மரங்களை தமிழர்கள் பயன்படுத்தத் தொடங்கியதாக வரலாறுகள் கூறுகின்றன. இதன் சரியான பூர்வீகம் அறியப்படவில்லை. அரபு நாடுகளில் அதிக அளவு ஈச்சமரங்கள் இருக்கின்றன. அஃபந்தி, அஜ்வா, அன்பரா உள்ளிட்ட பல ரகங்களில் அங்கே பேரீட்சை மரங்கள் வளர்கின்றன. இந்தியாவில் காணப்படும் மரங்கள் அரபுநாடுகளில் இருக்கும் மரங்களை விட உயரம் குறைவு.\nபேரீச்சம் பழத்தில் நார்சத்து, சர்க்கரை சத்து, புரதம் உள்ளிட்ட பல்வேறு வகையான சத்துகள் இருக்கின்றன. கால்சியம், இரும்பு போன்ற தாதுக்களும் அதிக அளவில் பேரிட்சையில் இருக்கின்றன. சுமார் 15 மீட்டர் வரை வளரும். கோடையில் காய்த்துக் குலுங்கும்.\nசிறுவயதில் பள்ளிக்குச் செல்லும்போது புதர்களில் காணப்படும் ஈச்சம்பழத்தைப் பறித்த ஞாபகம் இந்தத் தலைமுறை மாணவர்களிடம் கிடையாது. பெரிய அளவில் கொட்டையும், குறைவான தடிமனில் சதைப் பகுதியும் இருக்கும். அதிக இனிப்பு சுவை கொண்டிருக்கும். கிராமங்களில் பெரிய மரங்களில் வளரும் ஈச்சங்காய்களை வெட்டியெடுத்து வந்து பானையில் பழுக்க வைப்பார்கள்.\nவெளிநாட்டு பேரீச்சம் பழங்கள் இறக்குமதி செய்வதைத் தொடர்ந்து, உள்நாட்டு ஈச்சம்பழங்களுக்கு மவுசு குறைந்துவிட்டது. அரபுநாடுகளிலிருந்து விதவிதமான பேரீட்சை ரகங்கள் வரத்தொடங்கிவிட்டன. பனைமரத்தை போல ஈச்சமரத்திற்கு பெரிய அளவில் தண்ணீர் தேவைப்படாது. முட்கள் நிறைந்த இலைகள், தென்னையைப் போன்ற குலைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.\nதென்னை, பனையைப் போன்று இதிலிருந்தும் கள் இறக்கலாம். கற்கண்டு தயாரிக்கலாம். ஈச்ச ஓலைகளைக் கொண்டு பாய், துடைப்பம் உள்ளிட்ட பொருள்களைச் செய்வார்கள். மட்டைகளில் கூடை முடைவார்கள். தூக்கனாங்குருவிகள் ஈச்ச மர ஓலை நுனியில் கூடுகட்டும்.\nசமீபகாலமாக சென்னை உள்ளிட்ட இடங்கிளில் பெரியபெரிய ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்களின் வரத்து அதிகரித்துள்ளது. வளர்ந்த ஈச்சமரங்களை வேரோடு வெட்டியெடுத்து அழகுபடுத்த நினைக்கிறார்கள். இதனால் அந்த நகரங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஈச்சமரங்கள் வேட்டையாடப்படுகின்றன. அரசு நிலங்களிலும், தரிசு நிலங்களிலும் இருக்கும் மரங்கள் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு தோண்டியெடுக்கப்டுகின்றன. அவை ஓரிடத்தில் பதியம் போட்டு பாதுகாக்கிறார்கள்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள தொழுப்பேடு கிராமங்களில் ஈச்சமரங்கள் ஒரே இடத்தில் மொத்தமாக வைத்திருக்கிறார்கள். ஈச்ச மரங்கள் விற்பனையாகாமல் தேக்கமடையும் போது, பராமரிக்கப்படாமல் அவை அழிந்துவிடுகின்றன. இதனால் ஈச்சமரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nமரங்கள் என்பது கட்டடத்திற்கு அழகுதான். ஆனால், அவை இயற்கையாக வளரும் இடங்களிலிருந்து தேவையில்லாமல் இடமாற்றம் செய்யக் கூடாது. மூங்கில் அதிக அளவு ஆக்சிஜன் கொடுக்கக் கூடியது என்பதால் சில சாப்ட்வேர் கம்பெனிகளில் மூங்கில் மரங்களை வளர்க்கிறார்கள். மேலை நாடுகளில் உள்ளது போல் ஈச்சமர கலாசாரம் இங்கே பரவிவிட்டது. ஈச்சமரங்கள் வைப்பதற்கு பதில் புங்கன், வேம்பு உள்ளிட்ட குளிர்ச்சி தரும் மரங்களை நடலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஅழிந்து வரும் விளாம் மரம்\nஇயற்கை உரம் கொடுத்த 40.2 சென்டி மீட்டர் நீள வெண்டைக்காய்\n← நெற்பயிரில் இலைச் சுருட்டுப்புழு\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kollywood7.com/2017/06/actor-aadhi-photoshoot-photos/", "date_download": "2018-10-21T02:57:51Z", "digest": "sha1:6LGZX3GGYJUWTXAWZR7WTM75DIFOTH5C", "length": 4190, "nlines": 68, "source_domain": "kollywood7.com", "title": "Actor Aadhi PhotoShoot Photos – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/banu-change-her-name-172433.html", "date_download": "2018-10-21T02:49:23Z", "digest": "sha1:J6UURILCIHVEXRXN7YIB6EPOOGA27GML", "length": 14037, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதனால் தெரிவிக்கப்படுவது என்னவெனில் 'தாமிரபரணி' பானு இனி முக்தாபானு என்றே அழைக்கப்படுவார்! | Banu to change her name | இதனால் தெரிவிக்கப்படுவது என்னவெனில் 'தாமிரபரணி' பானு இனி முக்தாபானு என்றே அழைக்கப்படுவார்! - Tamil Filmibeat", "raw_content": "\n» இதனால் தெரிவிக்கப்படுவது என்னவெனில் 'தாமிரபரணி' பானு இனி முக்தாபானு என்றே அழைக்கப்படுவார்\nஇதனால் தெரிவிக்கப்படுவது என்னவெனில் 'தாமிரபரணி' பானு இனி முக்தாபானு என்றே அழைக்கப்படுவார்\nசென்னை: தாமிரபரணி பானு இனி தன் பெயரை முக்தாபானு என்று மாற்றிக் கொள்ளப் போகிறாராம்.\nதிறமையோடு, அதிர்ஷ்டமும் வேண்டும் ஜொலிக்க , என்ற நம்பிக்கையில் தான் நம்மில் பலர் பெயரை மாற்றிக் கொள்கிறார்கள். நடிகைகளும் இதற்கு விதிவிலக்கல்ல...\nதாமிரபரணி படத்தில் அறிமுகமானவர்தான் இந்த பானு. அதன் பிறகு பெரிய அளவில் தமிழில் பிரகாசிக்கவில்லை. இந்த நிலையில் தனது பெயரில் திருத்தம் செய்துள்ளார் பானு.\nஇப்படி பெயர் மாறிய சில ஹீரோயின்கள் குறித்து ஒரு ரவுண்டு பார்ப்போமா...\nடபுள்ஸ் நாயகி சங்கீதா பிதாமகனில் ராசி என பெயர் மாற்றம் செய்து பேசப்படும் அளவுக்கு பிரபலமானார்.\n’ர’ போய் ’தி’ வந்தது...\n'குத்து' ரம்யா , திவ்யாவான பிறகு தான் சூர்யாவுடன் ஜோடி போட்டார். விருதுகளும் வாங்கினார்.\nதாமிர பரணியில் விஷாலுடன் குத்தாட்டம் ஆடியும், ராசியில்லாத நடிகை என்ற குத்து தான் திரைவட்டத்தில் பானுவுக்கு கிடைத்தது.\nதாமிரபரணி பானு, தற்போது நடித்து வரும் ஒரு படத்தில், நாகர்கோவில் தமிழ் பேசி நடித்துள்ளாராம்.\"என் தாய்மொழி மலையாளம் என்பதால், அந்த ஊர் தமிழை பேச, எனக்கு சிரமமாக தெரியவில்லை. சில நாட்களிலேயே பேச கற்றுக் கொண்டு, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தினேன் என்கிறார் பானு. பேஷ் பேஷ் சேச்சி\nஇந்த படத்திலிருந்து, தன் பெயரையும் முக்தா பானு என்று மாற்றியுள்ளார். அவருடைய உண்மையான பெயர் ‘முக்தா எல்சா ஜார்ஜ்'. டைரக்டர் ஹரி, பானு என்ற பெயரில் அறிமுகப்படுத்தினார்.\nஅதை வெட்டி இதை தூக்கி அத்தோடு சேர்த்து...\nதன் முழுப் பெயரிலிருந்து, 'முக்தா'வை மட்டும் எடுத்து, தாமிரபரணியை கட் செய்து விட்டு, முன்னால் சேர்த்துக் கொள்ளப் போகிறாராம் பானு. எல்லாம்\nசரி பானுவின் ஒரிஜினல் முழுப் பெயர் என்ன தெரியுமா.. முக்தா எலீசா ஜார்ஜ் என்பதாம். கேட்கவே ஆச்சரியமா இருக்குல்ல.. எம்பூட்டு ஏமாத்துராங்கப்பா இந்த சினிமாக்காரங்க.\nபானு... முக்தாபானுவாக என்ன காரணம்...\n\"எதற்காக இந்த பெயர் மாற்றம் என்று கேட்டால், \"பானு என்ற பெயர் \"தாமிரபரணிக்கு பின், எனக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. அதனால், இனி நடிக்கும் படங்களில் பெயர் மாற்றம் செய்தால், ஒரு மாற்றம் கிடைக்கும் என்று, என் குடும்ப ஜோதிடர் கூறியதால், முக்தாவை என் பெயருடன் இணைத்துள்ளேன் என்கிறார் பானு.\nபானுவுக்கு பெயர் மாற்றம் கை கொடுக்குமா பொறுத்திருந்துதான் பார்ப்போமே, என்ன அவசரம்...\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'பத்ம பூஷன்' பெற்ற அப்பா மீது பாலியல் புகார், மழுப்பும் நடிகை: விளாசும் நெட்டிசன்கள்\nஇறைவனின் ரகசியத்தை தெரிந்து கொண்ட கண்ணதாசனுக்கு இன்று 37வது நினைவுநாள்\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/news/international/face-book-announced-that-58-fake-fb-accounts-removed-21077.html", "date_download": "2018-10-21T01:16:06Z", "digest": "sha1:QQDQYQO3IAGLOEEWCHGQABU7MIJBEC5T", "length": 9190, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "Face book announced that 58 corer fake FB accounts removed.– News18 Tamil", "raw_content": "\nகோடிக்கணக்கான போலி கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிர்வாகம்\n2017-இல் அமெரிக்க குடியுரிமை பெற்ற 50,802 இந்தியர்கள்\nபேஸ்புக்கில் வேலைக்குச் சேரும் பிரிட்டன் முன்னாள் துணை பிரதமர்\nபத்திரிகையாளர் கொல்லப்பட்டது உண்மையே - 3 வாரங்களுக்கு பின் ஏற்றுக்கொண்ட சவுதி\n2020-ல் நிலாவை விட 8 மடங்கு அதிகம் மிளிரும் செயற்கை நிலா: சீனா மும்மரம்\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nகோடிக்கணக்கான போலி கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிர்வாகம்\nபேஸ்புக் நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 58 கோடி போலி முகநூல் கணக்குகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.\nசமூக வலைத்தளங்களில் பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்படும் பேஸ்புக்கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், முகநூலை பயன்படுத்தும் சுமார் 5 கோடி கணக்காளர்களின் விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டதாக புகார் எழுந்தன. மேலும் அவ்வாறு திருடப்பட்ட தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து, பேஸ்புக் வலைத்தளத்தில் வன்முறை நோக்கத்தை தூண்டும் படங்கள், ஆபாச படங்கள் மற்றும் பயங்கரவாத கருத்துகளை வெளியிடும் முகநூல் கணக்குகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவ்வாறு வெளியிடப்படும் கணக்குகள் முடக்கப்படும் என்றும் பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது.\nஇந்நிலையில், கடந்த 3 மாதங்களில் மட்டும் 58.3 கோடி போலி முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டது பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ‘பேஸ்புக்’ கணக்காளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் அந்நிறுவனம் சுமார் 200 செயலிகளுக்கு தடை விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஎஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்\nகிறிஸ்தவ மத நம்பிக்கையில் தலையிட முடியுமா - அன்புமணி ராமதாஸ் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/photogallery/international/hiroshima-marks-73rd-anniversary-of-atomic-bombing-in-wwii-41329.html", "date_download": "2018-10-21T01:59:57Z", "digest": "sha1:3OOKUISM6QMEDBSES7TF76KC2Y4LJTZ5", "length": 6628, "nlines": 132, "source_domain": "tamil.news18.com", "title": "Hiroshima Marks 73rd Anniversary of Atomic Bombing in WWII– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உலகம்\n'73 ஆண்டுகளாகியும் நெஞ்சை விட்டு அகலாத துயரம்': ஹிரோஷிமா நினைவு தினம் (புகைப்படத் தொகுப்பு)\nஅணு ஆயுதங்களை கைவிட வலியுறுத்தும் ஒப்பந்தத்தை வடகொரியாவிடம் வழங்கும் ஜப்பான்.\nஅணுகுண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மூதாட்டி\nஅமைதியை வலியுறுத்தும் விதமாக புறாக்களை பறக்கவிடும் காட்சி.\nஹிரோஷிமா நினைவு பூங்காவில் பூச்செண்டு வைத்து அஞ்சலி செலுத்தும் நபர்\nமெழுகுவர்த்தி ஏற்றி மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முதியவர்\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முதல்வர் கையெழுத்திடவில்லை - அமைச்சர் உதயகுமார்\nபாகிஸ்தானுக்கு எதிரான 175-வது ஹாக்கி போட்டி: அசத்தலான வெற்றி பெற்ற இந்தியா\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முதல்வர் கையெழுத்திடவில்லை - அமைச்சர் உதயகுமார்\nபாகிஸ்தானுக்கு எதிரான 175-வது ஹாக்கி போட்டி: அசத்தலான வெற்றி பெற்ற இந்தியா\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/07/26125501/Vijays-new-film.vpf", "date_download": "2018-10-21T02:18:58Z", "digest": "sha1:2VQVGYOVVLFQMY7F6BE5MYLJFMLCKK5M", "length": 6983, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay's new film || விஜய் புதிய படம்: முதல் முறையாக...!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிஜய் புதிய படம்: முதல் முறையாக...\nவிஜய் புதிய படம்: முதல் முறையாக...\nவிஜய் மீண்டும் அட்லீ டைரக்‌ஷனில் நடிக்க இருக்கிறார்.\nவிஜய் இப்போது, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில், `சர்கார்' படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்புக் காக விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் படக்குழுவினர் வெளி நாடு செல்ல இருக்கிறார்கள்.\nஇந்த படத்தை அடுத்து விஜய் மீண்டும் அட்லீ டைரக்‌ஷனில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இருவரும் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிப்பது, இதுதான் முதல் முறை\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133127-international-youth-festival-begins-in-chennai.html", "date_download": "2018-10-21T01:16:54Z", "digest": "sha1:4IIJDW33BYWTQCLEU5EAUO7WWC6D436A", "length": 16829, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "சர்வதேச இளைஞர் விழா - சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட அறிமுக விழா! | International Youth Festival - Begins in Chennai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:40 (06/08/2018)\nசர்வதேச இளைஞர் விழா - சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட அறிமுக விழா\nசென்னை சர்வதேச இளைஞர் விழாவின் அறிமுக நிகழ்ச்சி வேளச்சேரியில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nஇளைஞர் வளர்ச்சி கூட்டமைப்பு (YDC), பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் இணைந்து நடத்தும் 2018-ம் ஆண்டின் சென்னை சர்வதேச இளைஞர் விழா 2.0 (Chennai International Youth Fest 2.0)வின் தொடக்க விழா நடைபெற்றது. சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற தொடக்க விழாவில் மொரீசியஸ் நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் யோகிதா சாமிநாதன் மற்றும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் CIYF-யின் பரிசுக் கோப்பையை திறந்து வைத்து, விழாவைத் தொடங்கி வைத்தனர்.\nஇவ்விழா CIYF-ன் சேர்மன் அமர் பிரசாத் ரெட்டி அவர்கள் முன்னலையில் நடைபெற்றது. உலகின் அதிக இளைஞர்கள் கலந்துகொள்ளும் இவ்விழாவில் பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற இருக்கின்றன. 16 நாள்கள் நடைபெறும் இவ்விழா செப்டம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது. 250-ம் மேற்பட்ட போட்டிகள், தமிழகத்தில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது. இறுதியாக பரிசளிப்பு விழா செப்டம்பர் 16-ல் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.\n - கவலையில் குடும்ப உறவுகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://edupost.in/tamil/read/ME-MTech-Course-Counseling-Started-Today", "date_download": "2018-10-21T01:32:50Z", "digest": "sha1:NKUSBJNFKQOLOZNAJGNQTZLP76XGWZUQ", "length": 3508, "nlines": 64, "source_domain": "edupost.in", "title": "ME-MTech-Course-Counseling-Started-Today | Education News Portal", "raw_content": "\nஎம்.இ., - எம்.டெக்., படிப்பு கவுன்சிலிங் இன்று துவக்கம்\nஅண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., போன்ற, இளநிலை பட்டப்படிப்புக்கு, தமிழக அரசு சார்பில், ஒற்றை சாளர முறையில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. அதேபோல, எம்.இ., - எம்.டெக்., போன்ற, முதுநிலை பட்டப்படிப்புக்கும், அண்ணா பல்கலை சார்பில், தனியாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க, மத்திய அரசின், 'கேட்' அல்லது அண்ணா பல்கலையின், 'டான்செட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதன்படி, இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் இன்று துவங்குகிறது.\nஇன்று, 'கேட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், நாளை முதல், 31ம் தேதி வரை, டான்செட் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், கவுன்சிலிங் நடத்தப்படும் என, பல்கலை அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://indiyantv.com/news_det.php?id=6263&cat=Politics%20News", "date_download": "2018-10-21T02:44:20Z", "digest": "sha1:SIXY6GURGBEIVGILZP2F5FZ2OLHBSIF6", "length": 8478, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nமீண்டும் முதல்வராகும் ஆசை இல்லை- தி.மு.க.வை கட்டிக் காப்பதே ஆசை: கருணாநிதி பரபரப்பு..\nமீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என்ற ஆசை தமக்கு இல்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்கினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: ஆண்டுதோறும் இங்கே ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். இன்று நடக்கும் இந்த விழாவில் அவருக்கு எனது வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வர இருக்கிற காலங்களில் பல்வேறு சோதனைகளை கடந்து செல்வது எப்படி எவ்வாறு யாருடன் துணை வைத்து கொள்வது பற்றி அறிந்து கொள்வதற்காக இந்த விழா நடைபெறுவதாக கருதுகிறேன். இங்கு பலபேருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. அப்படி வழங்கப்படும் பரிசு பொருட்கள் ஏழை எளிய சாமானிய மக்கள் பயன்படுகிற வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது. இந்த பொருட்களை பெறுகின்ற மக்களின் வாழ்த்துக்கள் மூலம் தம்பி ஸ்டாலின் வயதை மேலும் பத்து, இருபது ஆண்டுகள் பெற்று தரும் என்று நம்புகிறேன். எனக்கு முன்னால் பேசியவர்கள் நான் 6-வது முறையாக முதல்வர் ஆக வேண்டும் என்று கூறினார்கள். அந்த ஆசை எனக்கு இல்லை. நான் விரும்புகின்ற ஆசையெல்லாம் தி.மு.க.வை கட்டி காக்க வேண்டும் என்பதுதான். கடைசி தொண்டன் உள்ள வரை இந்த கழகத்தை எதிரிக்கு விட்டு கொடுக்க முடியாது. சமுதாய-பெருளாதாரத்தில் வாடி வதங்கி இருக்கிற தோழர்கள் ஏழை எளியவர்கள். அவர்கள் வாழ்வதற்கு இந்த கழகத்தை விட்டால் வேறு வழியில்லை என்று உணர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் நலனுக்காக இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும். அப்படி காப்பாற்றி இயக்கத்தை வாழ வைப்பதற்கு பாடுபட வேண்டும். இல்லையென்றால் நாம் நன்றி மறந்தவர்கள் ஆவோம். அண்ணாவின் தம்பிகள் என்ற பெருமையோடு நமக்கு இருக்கிற கடமைகளை நிறைவேற்ற வேண்டும். திராவிட இயக்கத்தின் பெயர் நீடித்து நிலைநிறுத்த வேண்டும். ஒரு நாள், இரு நாள் விழா நடத்தி இதை முடித்து விட்டதாக கருதக்கூடாது. நீண்ட பெரும் கடமையாற்ற தமிழகத்தில் பிறந்து இருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. தமிழ் வாழ, திராவிடம் வாழ நாமெல்லாம் ஒன்றிணைந்து கூட்டாக தொடர்ந்து உழைத்திட வேண்டும். முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக இந்த இயக்கத்தை தொடங்க வில்லை. திராவிட இயக்கத்தை சீரும் சிறப்புடன் வழி நடத்தவும், திராவிடத்தை கட்டிக்காப்பதற்கும், சுய மரியாதை உணர்வை விட்டு தராமல் சுயமாக என்றென்றும் வாழ்வோம். திராவிட சமுதாயத்தை காப்பாற்றும் சிப்பாய்களாக நாம் நடமாடுவோம். திராவிட இயக்க வழியில் இணைந்து பாடுபடுவோம். இவ்வாறு கருணாநிதி பேசினார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=403&p=1628&sid=b94b20833fe6ede3140b775966dc2333", "date_download": "2018-10-21T02:45:07Z", "digest": "sha1:UIYHM24Q7JSGS7DJFPAGDRQUPFNOOP33", "length": 32559, "nlines": 395, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇளையராஜாவின் 761 படங்களின் 3586 பாடல்கள் 15.2 ஜிபி - டொர்ரெண்ட் வடிவில் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇளையராஜாவின் 761 படங்களின் 3586 பாடல்கள் 15.2 ஜிபி - டொர்ரெண்ட் வடிவில்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nஇளையராஜாவின் 761 படங்களின் 3586 பாடல்கள் 15.2 ஜிபி - டொர்ரெண்ட் வடிவில்\nby தமிழ்புறவம்பூச்சரம் » பிப்ரவரி 6th, 2014, 8:45 am\nஇளையராஜாவின் 761 படங்களின் 3586 பாடல்கள் 15.2 ஜிபி அளவு கொண்டவை டொர்ரெண்ட் வடிவில் உங்களுக்காக\n(தினமும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே சீட் செய்யப்படும் - பொறுமையாக தரவிறக்கம் செய்யுங்கள்)\nஇணைந்தது: பிப்ரவரி 6th, 2014, 1:07 am\nRe: இளையராஜாவின் 761 படங்களின் 3586 பாடல்கள் 15.2 ஜிபி - டொர்ரெண்ட் வடிவில்\nநல்ல தரவிறக்க பிணியம் அண்ணா , நான் தரவிறக்கம் செய்து கொள்கிறேன் .\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: இளையராஜாவின் 761 படங்களின் 3586 பாடல்கள் 15.2 ஜிபி - டொர்ரெண்ட் வடிவில்\nby பிரபாகரன் » பிப்ரவரி 6th, 2014, 4:14 pm\nபாட்டு எல்லாம் கேப்பீங்களா சரண்\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: இளையராஜாவின் 761 படங்களின் 3586 பாடல்கள் 15.2 ஜிபி - டொர்ரெண்ட் வடிவில்\nபிரபாகரன் wrote: பாட்டு எல்லாம் கேப்பீங்களா சரண்\nபாட்டு கேட்க கூட நீங்கள் தானே கூட்டு உங்களுக்கு தெரியாதா என்ன \nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: இளையராஜாவின் 761 படங்களின் 3586 பாடல்கள் 15.2 ஜிபி - டொர்ரெண்ட் வடிவில்\nநானும் தரவிறக்கி கொள்கிறேன் மிக்க நன்றி பகிர்வுக்கு\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/bar-council-election-like-rk-nagar-election-118013000007_1.html", "date_download": "2018-10-21T02:27:39Z", "digest": "sha1:FN62YHBNBABU6AWQFDAYL7AOIMZOX3BJ", "length": 12507, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆர்.கே.நகரை மிஞ்சிய பார் கவுன்சில் தேர்தல்: ஐகோர்ட் நீதிபதி வேதனை | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆர்.கே.நகரை மிஞ்சிய பார் கவுன்சில் தேர்தல்: ஐகோர்ட் நீதிபதி வேதனை\nதிருமங்கலம், ஆர்.கே.நகர் தேர்தல்களில் பணமே வெற்றியை நிர்ணயம் செய்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வெற்றி பார்முலாவை அரசியல்வாதிகள் மட்டுமின்றி பலரும் பின்பற்ற தொடங்கிவிட்டனர்.\nதமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு வரும் மார்ச் 28ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல்களில் போட்டியிடும் வழக்கறிஞர்கள், ஓட்டு போடும் ஒவ்வொரு வழக்கறிஞர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒவ்வொருவரும் 3 கோடி முதல் 4 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த வக்கீல் பாஸ்கர்மதுரம் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் இதுகுறித்து கூறியபோது, 'தமிழகம்-புதுவை பார் கவுன்சில் தேர்தல் நடைமுறைகள் திருமங்கலம், ஆர்.கே.நகர் தொகுதி பார்முலாவை பின்பற்றி நடப்பது போல கருதத்தோன்றுகிறது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மேலும்\nஇந்த வழக்கில் வருமான வரித்துறை தலைமை இயக்குனரை எதிர்மனுதாரராக சேர்க்கவும், வக்கீல்கள் சேமநலநிதியில் எத்தனைபேர் ஆயுள் சந்தா செலுத்தி உள்ளனர் என்று பார் கவுன்சில் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.\nமேலும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், நடைபெற்ற ஆசிரியர் சங்கத் தேர்தலிலும் ஆர்.கே.நகர் பாணியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.\nராஜஸ்தானில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு விறுவிறுப்பு\nபாஜகவுடன் இணைய ரஜினி வைத்த நிபந்தனை\nபிச்சை எடுப்பதும் ஒரு வேலைவாய்ப்புதானா\nதாம்பரத்தில் போராட்டத்தில் குதித்த உதயநிதி ஸ்டாலின்: மேயர் பதவிக்கு அடித்தளமா\nஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டை இணைப்பு: புதிய தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/nov/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2807652.html", "date_download": "2018-10-21T01:38:31Z", "digest": "sha1:G6GUUJWEZIYZ6VTBF2OPDUIPR5FN4DWT", "length": 8443, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "வில்வநகரில் தேங்கிய மழை நீர்: களமிறங்கிய பொதுமக்கள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nவில்வநகரில் தேங்கிய மழை நீர்: களமிறங்கிய பொதுமக்கள்\nBy DIN | Published on : 14th November 2017 09:46 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகடலூர் நகராட்சிக்கு உள்பட்ட வில்வநகர் பகுதியில் தேங்கிய மழை நீரை அப்பகுதி மக்களே அகற்றினர்.\nகடலூர் நகரில் கடந்த சில நாள்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. முறையான வடிகால் வசதி இல்லாத பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் வில்வநகர் பாப்பான் தோட்டம் பகுதியில் முறையாக சாலை அமைக்கப்படாததால், சாலையின் நடுவில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇருபுறமும் மேடாக்கி நடுப்பகுதியை பள்ளமாக்கி சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெய்யும் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. வடிவதற்கு வழியில்லாத நிலையில் அங்கேயே நீண்ட நாள்களாக தேங்குகிறது. அத்துடன், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் கலக்கும்போது துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது.\nதற்போதும் அதேபோல துர்நாற்றம் வீசத் தொடங்கியதும், அப்பகுதியினர் கடலூர் நகராட்சியிடம் முறையிட்டனர். ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அப்பகுதியினரே வாளி உள்ளிட்ட பாத்திரங்களில் தேங்கியிருக்கும் நீரை எடுத்து, வேறு பகுதியில் ஊற்றும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்குப் பின்னர் மழை நீரை முழுமையாக அப்புறப்படுத்தினர்.\nஇதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த அறிவு என்பவர் கூறியதாவது: மழைக் காலத்தில் வில்வநகர் பகுதியில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இங்கு, முறையான வடிகால் வசதி இல்லை. இதனால், தண்ணீர் வடிவதற்கு வாய்ப்பில்லை. இதனை கருத்தில் கொண்டு நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trincoinfo.com/2017/10/blog-post_5.html", "date_download": "2018-10-21T01:16:06Z", "digest": "sha1:ROI52JLQMXWMSRLHCY4UV7ANBVCLGUFX", "length": 10275, "nlines": 147, "source_domain": "www.trincoinfo.com", "title": "உடலுறவில் முழு சுகம் பெற எகிப்தியர்கள் கையாண்ட யுக்தி என்ன தெரியுமா? - Trincoinfo", "raw_content": "\nHome > ANTHARANGAM > உடலுறவில் முழு சுகம் பெற எகிப்தியர்கள் கையாண்ட யுக்தி என்ன தெரியுமா\nஉடலுறவில் முழு சுகம் பெற எகிப்தியர்கள் கையாண்ட யுக்தி என்ன தெரியுமா\nபழங்கால எகிப்தியர்கள் தங்களுக்கு கிடைக்கும் உணர்ச்சிகளிலேயே மிகச்சிறந்தது உடலுறவின் போது உச்சமடையும் அந்த உணர்வு தான் என்று நம்பினார்கள். இதனை முறையாக செய்தால், தங்களுக்கு உடலுறவில் அதிக திருப்தி கிடைப்பதோடு மட்டுமின்றி வலிமை, மன நிம்மதி போன்றவை கிடைப்பதாக அவர்கள் நம்பினார்கள். அப்படி இவர்கள் உச்சமடையும் நேரத்தில் என்ன யுக்தியை கையாண்டார்கள் என்பது பற்றியும் அதன் மூலம் அவர்களுக்கு கிடைத்த பலன் பற்றியும் இந்த பகுதியில் காணலாம்.\nநீங்கள் உச்சநிலையை அடையப்போகும் போது உங்களது மகிழ்ச்சியின் உந்தம் உங்களது முதுகெலும்பை தொடுவதை நீங்கள் உணரலாம். அப்போது உங்களது மூச்சை உள் இழுத்து, நுரையிரலை காற்றால் நிரப்பிக்கொள்ளுங்கள்.\nஉங்களது பாலியல் ஆற்றலை உங்களது முதுகெலும்பிற்கு கொண்டு செல்ல, உங்களது மார்பை உயர்த்தி, 90 டிகிரி கோணத்தில் பின் புறமாக உங்களது இடுப்பிற்கு மேல் உள்ள பகுதியை மட்டும் திருப்புங்கள்.\nபின்னர் உங்களது ஆற்றலை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு, மூச்சை பழைய நிலைக்கு, அதாவது மூச்சை வெளியே விட்டுவிட வேண்டும்.\nமீண்டும் அதே நிலையில் இருந்து கொண்டு, உங்களால் எவ்வளவு மூச்சை உள் இழுக்க முடிகிறதோ, அந்த அளவுக்கு உள் இழுத்து வைக்க வேண்டும்.\nஇப்போது நீங்கள் மிக மெதுவாக உங்களது மூச்சை இழுத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் உச்சத்தின் உணர்ச்சியானது உங்களது உடல் முழுவதும் பரவும். அனைத்து நரம்புகளிலும் இது பரவி உங்களுக்கு உச்சகட்ட மகிழ்ச்சியை கொடுக்கும்.\nஉச்சகட்டத்தின் மகிழ்ச்சியானது உங்களது முதுகெலும்பு வழியாக தலைக்கு மேல் பகுதி வரை செல்லும் போது உங்களுக்கு மிக அதிகமான இன்பம் கிடைக்கிறது. இந்த நிலையானது மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது. இது பல நோய்கள் வருவதில்லிருந்து பாதுகாப்பை தருகிறதாம்.\nஅவர்கள் இது போன்று உச்சமடைவதால், உடலில் உள்ள சக்கரங்கள் எழுச்சியடைந்து, தங்களுக்கு புதிய ஞானம் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறு செய்வதால் அவர்களது பலம் கூடுகிறது என்றும், அவர்கள் முன்பை விட பலம் மிக்கவர்களாக திகழமுடிகிறது என்றும் கருதுகின்றனர்.\nItem Reviewed: உடலுறவில் முழு சுகம் பெற எகிப்தியர்கள் கையாண்ட யுக்தி என்ன தெரியுமா\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cinema/movie-review/37444-vijayantony-s-kaali-movie-review.html", "date_download": "2018-10-21T02:54:27Z", "digest": "sha1:XBXL4PG525FCW7HYZSP2RMC3UONXCHLZ", "length": 12252, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "’காளி’ - திரை விமர்சனம் | Vijayantony's 'Kaali' Movie Review", "raw_content": "\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nடி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\nஜப்பானின் பௌத்தர்கள் சபரிமலையிலும் பெண்களுக்குத் தடை\nநிரம்பிய வைகை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\n’காளி’ - திரை விமர்சனம்\nநட்சத்திரங்கள் : விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா,யோகி பாபு, நாசர், ஆர்.கே.சுரேஷ், வேல.ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ், மதுசூதன், சித்ரா லட்சுமணன், இசை : விஜய் ஆண்டனி, இயக்கம் : கிருத்திகா உதயநிதி, தயாரிப்பு :விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன்ஸ்.\nதந்தையைத் தேடி அலையும் மகனின் கதை\nஅமெரிக்காவில் மிகப்பெரிய மருத்துவமனையை நிர்வகித்து வரும் டாக்டரான விஜய் ஆண்டனி, தானொரு வளர்ப்பு மகன் எனவும், தமிழ்நாட்டின் தென்கோடிக் கிராமத்தில் ஒரு ஏழைத் தாய்க்கு பிறந்த குழந்தையெனவும், அந்த தாய் உயிரோடு இல்லையெனவும் தெரிய வர, தனது தந்தையைத் தேடி கிராமத்துக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. அந்த ஊரிலேயே தங்கி ஏழை எளியோருக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கும் விஜய் ஆண்டனிக்கு உதவுகிறார் யோகி பாபு. தந்தையைத் தேடும் முயற்சியில் விஜய் ஆண்டனி எப்படி வெற்றி பெறுகிறார்\nமரணத்தின் தருவாயில் தாய், பிள்ளையைப் பிரசவிப்பது, அனாதயாக விடப்பட்ட அந்தப் பிள்ளையை வசதியான தம்பதி எடுத்து வளர்ப்பது, வளர்ப்பு மகனுக்கு உண்மை தெரிந்ததும் அவன், தந்தையைத் தேடி அலைவது... ’ஃபேமிலி ஷாங்’ மட்டும் தான் இல்லை மற்றபடி பல படங்களில் பார்த்து சலித்துப் போன பழங்கதை மற்றபடி பல படங்களில் பார்த்து சலித்துப் போன பழங்கதை காதல், ஆக்‌ஷன்,அம்மா சென்டிமென்ட் ஷாங்... என வழக்கமான கமர்ஷியல் பேக்கேஜ் ஃபார் முலாவில் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கீர்த்திகா உதயநிதி. இந்தக் கமர்ஷியல் கதைக்குள் கந்து வட்டிக் கொடுமை, சாதிக் கலவரம் போன்ற சில முக்கியமான பிரச்னைகளையும் தொட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.\nபொதுவாக, ஃபிளாஷ் பேக் எபிஷோடில், சம்பந்தப்பட்ட நடிகருக்கு ’விக்’ வைத்து, மீசைக்கு மை தடவி, இளமைத் தோற்றத்துக்கு மாற்றி வெறுப்பேற்றுவார்கள் ஆனால், இதில் வரும் ஃபிளாஷ் பேக் எபிஷோடில் விஜய் ஆண்டனியையே நடிக்க வைத்திருப்பது கொஞ்சம் புதுசாக இருக்கிறது. அதற்காக, கல்லூரி மாணவனாகக் காட்டியது கொஞ்சம் ஓவர்தான்\nகாலேஜ் ஸ்டூடண்ட், டாக்டர், மத போதகர், திருடன் என நான்கு மாறுபட்ட ’கெட் அப்’ களில் தோன்றுகிறார் நாயகன் விஜய் ஆண்டனி. ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தும் விஜய் ஆண்டனி, காதல் காட்சிகளில் நடிகைகளை தொடாமலே ‘ரொமான்ஸ்’ செய்வார் ஆனால், இதில் நான்கு ஹீரோயின்கள் இருப்பதால், காட்சிகளில் நெருக்கம் காட்டி ’ரொமான்ஸ்’ முத்திரை பதித்திருக்கிறார். சித்த மருத்துவராக வரும் அஞ்சலி, ‘ஃபிளாஷ் பேக்’கில் வரும் கல்லூரி மாணவி அம்ருதா, கந்து வட்டிக் கொடுமையால் வயதானருக்கு வாழ்க்கைப் பட்டு, பிறகு வீட்டுக்கு வந்த திருடன் மீது ஆசை வைக்கும் ஷில்பா, சாதி கலவரத்தில் உயிர் துறக்கும் சுனைனா என நான்கு நாயகிகளையும் மிக சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nகந்து வட்டிக்கார ’கறார்’ பார்ட்டி வேல.ராமமூர்த்தி, அவரின் அல்லக்கை ஆர்.கே.சுரேஷ், ஊர் தலைவர் மதுசூதனன், திருடனாக வரும் நாசர் ஆகியோர் தன்களின் அனுபவ முத்திரையைப் பதிக்கின்றனர். யோகி பாபு அவ்வப்போது அடிக்கும் ’கமெண்ட்டுகள்’ கலகலக்க வைக்கிறது. ’அரும்பே’ பாடல் ரசிகர்கள் மனதில் அரும்புகிறது. ’காளி’க்கு ரேட்டிங் 2.5/5\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nகொரியர் டெலிவரி செய்ய களமிறங்கிய டப்பாவாலாக்கள்\nதினம் ஒரு மந்திரம் - நீங்காத செல்வம் கிடைக்க கிடைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA-2/", "date_download": "2018-10-21T02:12:34Z", "digest": "sha1:H5NKHWIBN45CVUWKZ75A4YS2D7S25GKA", "length": 6176, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "பட்டுக்கோட்டையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கூடைப்பந்து தொடர்போட்டி ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபட்டுக்கோட்டையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கூடைப்பந்து தொடர்போட்டி \nபட்டுக்கோட்டையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கூடைப்பந்து தொடர்போட்டி \nபட்டுக்கோட்டை பிரீமியர் கூடைப்பந்து கழகம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கூடைப்பந்து தொடர் போட்டி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.\nமுன்னதாக இத்தொடர்போட்டியின் துவக்கவிழா சிறப்பு அழைப்பாளர்களாக பட்டுக்கோட்டை நகர காவல்துறை ஆய்வாளர் அன்பழகன் , முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜவகர்பாபு , மயில்வாகணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nநேற்று மாலை முதல் தொடங்கி நடைபெற்று வரும் இத்தொடர்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://books.vikatan.com/index.php?bid=2476&show=description", "date_download": "2018-10-21T01:20:13Z", "digest": "sha1:TQBDQRBQDEJGS2LQMHXN7IBP4JBHTDYV", "length": 4216, "nlines": 81, "source_domain": "books.vikatan.com", "title": "101 ஒரு நிமிடக் கதைகள்", "raw_content": "\nHome » Pod » 101 ஒரு நிமிடக் கதைகள்\n101 ஒரு நிமிடக் கதைகள்\nஒரு நிமிடத்தில் எத்தனையோ கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்துவிடுகிறது ராக்கெட். எங்கோ ஒரு மூலையில் நடக்கின்ற நிகழ்வுகளை, அந்த நிமிடத்திலேயே உலகின் அனைத்துத் திசைகளிலும் வெளிச்சமிட்டுவிடுகிறது தொலைக்காட்சி . அந்த வகையில், மனித உணர்வுகளை நிமிடங்களில் சொல்லும் கதைகள் இவை. வாழ்க்கையின் எல்லா கூறுகளிலிருந்தும் அனுபவ நிதர்சனங்களை சிறுசிறு தேன் துளிகளைப்போல் திரட்டிய தேன் அடைகள். வாழ்க்கையோடு பின்னப்பட்ட நடைமுறை சம்பவங்களை உருக்கமாகவும், நகைச்சுவை உணர்வோடும் ஒருசில மணித்துளிகளில் சொல்லி, நம் சிந்தனைக்கு விருந்தாக அமைந்திருக்கும் இந்தக் கதைகள், மனச் சோர்வுக்கு மருந்தாகவும் விளங்கும். ஆனந்த விகடனில் பரிசுபெற்ற ஒரு நிமிடக் கதைகள் வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றன. புதிய வடிவத்தில் மினி ஓவியங்களுடன் மிளிர்ந்த அந்த மின்மினிக் கதைகள் தொகுக்கப்பட்டு இந்த நூலாகியுள்ளது. கையடக்கமான இந்த நூலை பஸ், ரயில் பயணங்களின் போது எளிதாக எடுத்துச் சென்று படிக்கலாம்... ரசிக்கலாம்... ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த உலகை ஊடுருவிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2765&sid=17c438a3ddf9acd289c885b52e69b4c7", "date_download": "2018-10-21T02:51:30Z", "digest": "sha1:BFPJLF4LNUB7VSM45PS6JVIYCOBZD5YL", "length": 29809, "nlines": 398, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவெட்கம் அணிகிறாள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.nyusu.in/indian-student-photo-change-reason/", "date_download": "2018-10-21T02:42:35Z", "digest": "sha1:F2KYBV3FTY7RNS5MVG4Z5ZVD7U6TUS5A", "length": 9043, "nlines": 157, "source_domain": "tamil.nyusu.in", "title": "இந்திய மாணவியிடம் பாக். வம்பு செய்தது ஏன்? பரபரப்பு பின்னணி! |", "raw_content": "\nHome International இந்திய மாணவியிடம் பாக். வம்பு செய்தது ஏன்\nஇந்திய மாணவியிடம் பாக். வம்பு செய்தது ஏன்\nலாகூர்:பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இந்திய மாணவியின் புகைப்படத்தை போட்டோஷாப் செய்து டுவிட்டரில் வெளியிட்டிருந்தது.\nஇதனைத்தொடர்ந்து புகார்கள் குவியவும் அக்கணக்கை டுவிட்டர் முடக்கியது.\nசர்வதேச அளவில் இச்சம்பவம் பாகிஸ்தானுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தான் இவ்வாறு நடந்துகொண்டதற்கான காரணம் குறித்து பரபரப்பு பின்னணி தகவல் கிடைத்துள்ளது.\nபாகிஸ்தானில் உள்ள மதான் நகரில் அப்துல்வாலிகான் பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு பத்திரிகையியல் துறையில் உயர்கல்வி படித்துவந்தார் மாஷால்கான்.\nபல்கலைக்கழகத்தில் நடந்துவந்த பல முறைகேடுகளை இவர் தொடர்ந்து எதிர்த்து வந்தார். நண்பர்களுடன் சேர்ந்து பலகட்ட போராட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டுவந்தார்.\nஇந்நிலையில், அவர் மத நிந்தனை செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டார். கடந்த ஏப்ரல் 13ம் தேதி ஹாஸ்டலில் இருந்த அவரை ஒரு கும்பல் தரதரவென்று இழுத்துவந்தது.\nபல்கலைக்கழக வளாகத்தில் அவர் சரமாரியாக அடித்துக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு நடந்துவருகிறது.\nஇச்சம்பவத்துக்கு நீதிகேட்டு மாணவர்கள் மத்தியில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. மாஷால்கானுக்கு ஆதரவாக இரு கேஷ்டேக்குகள் இணையத்தில் இடப்பட்டுள்ளன.\n#AgainstMobLynching #NotInMyName இந்த கேஷ்டேக்கை டெல்லி மாணவி பயன்படுத்தி உள்ளார். அவரது வேண்டுகோளின்படி பலரும் இந்த கேஷ்டேக் பயன்படுத்திய போட்டோக்களை பயன்படுத்தி இணையத்தில் ஆதரவு தெரிவித்திருந்தனர்.\nஇதனால் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அந்த மாணவியின் புகைப்படத்தில் தகிடுதத்தம் செய்து மாட்டிக்கொண்டுள்ளது.\nPrevious articleஇந்திய மாணவியை தவறாக சித்தரித்த பாகிஸ்தான் ராணுவம்\nNext articleஅம்மாவை புகழ்ந்து உலக அழகிப்பட்டம் வென்ற மனுஷி\nகொலை வழக்கில் காட்டிக்கொடுத்த டட்டூ 15ஆண்டுக்குப் பின் குற்றவாளி கைது\n’கட்’ சாமியார் மீது மாணவி புது புகார்\nகதவை உடைத்து அமைச்சரை காப்பாற்றினர்…\nகணவன் முகத்தில் வெந்நீர்வீச்சு – விடியோ\nபின்லாந்து பெண் சென்னையில் மர்மச்சாவு\nதமிழர்களை இந்தி படிக்கவைக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்\nஓபிஎஸ் அணி ஒரு விக்கெட் இழப்பு\nசீனாவில் திடீர் தீ – விடியோ\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nதக தகக்கும் தங்க கழிவறை…\nஅம்மாவை புகழ்ந்து உலக அழகிப்பட்டம் வென்ற மனுஷி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=138733&cat=31", "date_download": "2018-10-21T02:24:22Z", "digest": "sha1:HBQYYFHUB3NFKJIESW54ZGLJMBWVM5LJ", "length": 22316, "nlines": 563, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசியலில் குதித்த சகாயம் IAS | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » அரசியலில் குதித்த சகாயம் IAS மார்ச் 11,2018 17:20 IST\nஅரசியல் » அரசியலில் குதித்த சகாயம் IAS மார்ச் 11,2018 17:20 IST\nமத கோட்பாடுகளில் மாறுபாடுகள் கூடாது\nகட்சி பணிகள் 90% நிறைவு: ரஜினி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nநடிகர் அர்ஜூன் மீது ஸ்ருதி பாலியல் புகார்\nமலை ஏறமாட்டோம்: பெண்கள் ஆன்மீக பேரணி\nமுதல்வர் ராசியால்தான் மழையே பெய்யுதாம்...\nமுதல்வர் நிகழ்ச்சிக்கு நடுரோட்டில் மேடை\nரயில் நிலையத்தில் வெடி குண்டு..\nஆகம விதிகளை நூல் போல கடைபிடிக்க முடியாது\nசென்னையில் மாநில டேபிள் டென்னிஸ்\nபஜனைக்கு தடை; பக்தர்கள் எதிர்ப்பு\nகம்யூனிஸ்ட் காணாமல் போகும்: சி.பி.ஆர்.,\nநான் ஏன் வைரமுத்து காலில் விழுந்தேன்\nமத கோட்பாடுகளில் மாறுபாடுகள் கூடாது\nகுளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பலி\nதேசிய கராத்தே சாம்பியன்ஷிப் துவக்கம்\nஜூனியர் கிரிக்கெட்: லிசிக்ஸ் வெற்றி\nமாவட்ட கால்பந்து: மாஸ்செஸ்டர் வெற்றி\nபோதை இளைஞனால் விவசாயி கொலை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமுதல்வர் ராசியால்தான் மழையே பெய்யுதாம்...\nமத கோட்பாடுகளில் மாறுபாடுகள் கூடாது\nகட்சி பணிகள் 90% நிறைவு: ரஜினி\nநடிகர் அர்ஜூன் மீது ஸ்ருதி பாலியல் புகார்\nமலை ஏறமாட்டோம்: பெண்கள் ஆன்மீக பேரணி\nமுதல்வர் நிகழ்ச்சிக்கு நடுரோட்டில் மேடை\nபஜனைக்கு தடை; பக்தர்கள் எதிர்ப்பு\nநான் ஏன் வைரமுத்து காலில் விழுந்தேன்\nகம்யூனிஸ்ட் காணாமல் போகும்: சி.பி.ஆர்.,\nஉருவ பொம்மை எரிக்க முயன்றவர்கள் கைது\nமழையால் பரவும் மர்ம காய்ச்சல்\nசுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு; தேவஸ்வம் போர்டு\nபெரிய கோவிலில் சிலைகள் ஆய்வு\nஎறும்பு தின்னி ஓடுகள் கடத்தல்\nதிருவள்ளுவர், விவேகானந்தரை இணைக்க பாலம்\nமீ... ட்டூ... ஆதரவு: இயக்குனர் பிரேம்குமார்\nரயில் நிலையத்தில் வெடி குண்டு..\nகுளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி\nநீர்வழிச்சாலை வந்தால் வறுமை ஒழியும் பொருளாதாரம் மேம்படும்\nபுதுச்சேரி கடற்கரையில் கிரண்பேடி அதிரடி\nசாய்பாபா கோவிலில் 100வது ஆண்டு மகா சமாதி ஆராதனை\nசீரடி சாயி பாபாவின் மகாசமாதி நூற்றாண்டு விழா\nமதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் அரிச்சுவடி ஆரம்பம\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர் சந்திப்பு\nஐயப்ப சேவா சமாஜம் போராட்டம்; எச்.ராஜா பேச்சு\nஹெலி ஸ்பிரேயர் மூலம் மருந்து தெளிப்பு\nதேங்கிய மழை நீர் 1500 ஏக்கர் நெற்பயிர் சேதம்\nகல்யாணத்துக்கு முன் கவுன்சலிங் அவசியமா\nநரம்பியல் அறுவைசிகிச்சையில் ரோபாட்டிக் தொழிற்நுட்பம்\nபுற்றுநோய் மருந்து கண்டுபிடித்த மதுரை டாக்டர்\nசென்னையில் மாநில டேபிள் டென்னிஸ்\nதேசிய கராத்தே சாம்பியன்ஷிப் துவக்கம்\nஜூனியர் கிரிக்கெட்: லிசிக்ஸ் வெற்றி\nமாவட்ட கால்பந்து: மாஸ்செஸ்டர் வெற்றி\nஈஷா புத்துணர்வு கோப்பை வாலிபால்\nமாநில கிரிக்கெட்: என்எஸ்எஸ் வெற்றி\nமாநில சிறுவர் ஐவர் கால்பந்து\nதிருப்பதியில் பார் வேட்டை உற்சவம்\nஆகம விதிகளை நூல் போல கடைபிடிக்க முடியாது\nஎனக்கு ஜோடியாக நயன்தாராவா கிடைப்பார் \nபைக் வீலிங் தான் கஷ்டம் கீர்த்திசுரேஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2017/11/23112017.html", "date_download": "2018-10-21T02:00:41Z", "digest": "sha1:MWCPI65ESN5SISZDPJ25ZHOD4JTFUQ7W", "length": 15700, "nlines": 65, "source_domain": "www.yarldevinews.com", "title": "இன்றைய ராசிபலன் - 23.11.2017 - Yarldevi News", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் - 23.11.2017\nமேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nரிஷபம்: மதியம் 12.24 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியா வசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற் றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியா பாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங் கள் வந்து போகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தாயாரின் உடல் நலம் சீராகும். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 12.24 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nகடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகன்னி: தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பழையகடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nதுலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். சாதிக்கும் நாள்.\nவிருச்சிகம்: இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்\nகளால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதனுசு: மதியம் 12.24 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.\nமகரம்: குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மதியம் 12.24 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல் வாக்குக் கூடும். புது வேலை கிடைக்கும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். சகோதரங்கள் மதிப்பார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். இனிமையான நாள்.\nமீனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-21T02:19:10Z", "digest": "sha1:5PDAPT6SR3ZNV76M3YQMDUSUXLVTFYA6", "length": 6877, "nlines": 135, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை வந்த விநாயகர் : இந்துக்கள் மகிழ்ச்சி!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை வந்த விநாயகர் : இந்துக்கள் மகிழ்ச்சி\nஅதிரை வந்த விநாயகர் : இந்துக்கள் மகிழ்ச்சி\nதமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி இந்துக்களால் வெகு விமரிசையாக கொண்டாடபட்டு வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக அதிரையில் இன்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்டது.\nஇதில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளையார் (விநாயகர் சிலைகள்) ஒவ்வொன்றாக எடுத்து வரபட்டு அதிரையில் உள்ள வண்டிப்பேட்டையில் விநாயகர் சிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் 39 விநாயகர் சிலைகள் சங்கமித்தது.\nஇதனைத் தொடர்ந்து இவ் ஊர்வலம் அதிரை வண்டிப்பேட்டையிலிருந்து முக்கிய சாலைகள் (சேர்மன்வாடி, பேரூந்து நிலையம், கிழக்கு கடற்கரைச் சாலை) வழியாக எடுத்துச் செல்லப்பட்டு கடற்கரையில் கரைக்கப்பட்டது.\nபாதுகாப்பு பணிக்காக நாகை மாவட்டத்தில் இருந்து 100 காவலர்களும், தஞ்சை மாவட்டத்தில் இருந்து 500 காவலர்களும், திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 300 காவலர்களும் கலந்து கொண்டு விழாவிற்கு எந்த ஒரு அசம்பாவிதங்களும் ஏற்படாமல் சிறப்பாக நடத்தி முடித்தது குறிப்பிடத்தக்கது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rajanscorner.wordpress.com/2013/01/30/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-10-21T01:47:16Z", "digest": "sha1:GXNDN5V5VNAJLP54KPCMIP5KTEXHOSWD", "length": 9907, "nlines": 127, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "இன்னைக்கு நைட் பூரிதான்னு நினைக்கறேன் | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 3 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nஇன்னைக்கு நைட் பூரிதான்னு நினைக்கறேன்\nPosted: ஜனவரி 30, 2013 in கதைகள், குடும்பம், நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், தங்கமணி, தமிழ், நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, fun, husband, wife\nகாலைல எழுந்திருக்க ரொம்ப லேட் இன்னைக்கு.\nஅவசர அவசரமா ப்ரஷ் பண்ணிட்டு, ‘சுடுதண்ணி வெச்சிருப்பாங்களே’ன்னு சமையல் அறைக்குப் போனேன்.\nநம்ம வீட்ல ஹீட்டர்லாம் கெடையாது. இட்லிப் பானைலதான் சுடுதண்ணி வைப்பாங்க. நல்ல்ல்லா சுடணும், சீக்கிரம் ஆகணும்னு மூடிபோட்டு தண்ணி சுட வைப்பாங்க.\nநான் சமையலறைக்குப் போனப்ப, அந்த இட்லிப் பாத்திரம் கொதிச்சுக்கிட்டிருந்தது. ‘ப்பா.. இன்னைக்கு செம்ம குளியல் போடணும்டா’ன்னு அவசர அவசரமா பக்கத்துல இருந்த துணியை எடுத்துப் பாத்திரத்தைப் புடிச்சுகிட்டே பாத்ரூம் போய் வெச்சேன்.\nதுண்டெடுக்க போறமுன்னாடி வெளாவி வைக்கலாம்னு பாத்திரத்தைத் தொறந்தா…\nமண்டைகாஞ்சு போய் ‘உமா பார்க்கறதுக்குள்ள மறுபடி கொண்டு போய் வெச்சுடணும்டா’ன்னு எடுத்தா, பின்னாடியே நிக்கறாங்க\nகெளம்பறப்ப பூரிக்கட்டையைத் தொடைச்சுட்டு இருந்தாங்க. அநேகமா இன்னைக்கு நைட் பூரிதான்னு நினைக்கறேன் வீட்ல.\nG+ இல் அனுபவத்தை பகிர்ந்து கொண்டவர்: பரிசல்காரன் கிருஷ்ணா\n2:15 பிப இல் ஜனவரி 30, 2013\n2:47 பிப இல் ஜனவரி 30, 2013\nராத்திரிக்கு சாப்புட காலையிலேயே பூரிக்கு ஏற்பாடு பண்ணிட்டு அத பதிவாவும் போட்டுட்டேரு. சாய்ங்காலம் ஆபிஸ்லருந்து வந்து சுட சுட குருமா ஏற்பாடு பண்ணப்போறத பத்துன பதிவு நாளைக்கா\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://expressnews.asia/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%B8/", "date_download": "2018-10-21T02:44:59Z", "digest": "sha1:DUXYYZD7HV5WUIP2RKH3GEPOK7GA5X4K", "length": 10787, "nlines": 146, "source_domain": "expressnews.asia", "title": "இராயப்பேட்டையில் டாடா ஏஸ் வாகனத்தை திருடிய நான்கு நபர்கள் கைது. – Expressnews", "raw_content": "\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nHome / Tamilnadu Police / இராயப்பேட்டையில் டாடா ஏஸ் வாகனத்தை திருடிய நான்கு நபர்கள் கைது.\nஇராயப்பேட்டையில் டாடா ஏஸ் வாகனத்தை திருடிய நான்கு நபர்கள் கைது.\nசாத்தங்காடு பகுதியில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த நபர் கைது.\nபுனித தோமையர்மலை பகுதியில் பொறியியல் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த 3 நபர்கள் கைது. 3 செல்போன்கள் பறிமுதல்.\nசங்கர் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று செல்போன் பறித்த பொறியியல் மாணவர் கைது.\nசென்னை, ராயப்பேட்டை, அம்மையப்பன் தெரு, எண்.27/77 என்ற முகவரியில் பழனிவேல், வ/30, த/பெ.நடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக டாடா ஏஸ் வாகனத்தை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 10.03.2018 அன்று தனது டாடா ஏஸ் வாகனத்தை (கூசூ 02 ஹஏ 6333) ராயப்பேட்டை, தெய்வசிகாமணி சாலையில் நிறுத்தி விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்த போது மேற்படி டாடா ஏஸ் வாகனத்தை யாரோ திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பழனிவேல் இ-2 இராயப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.\nஇ-2 ராயப்பேட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு பதிவுகளை வைத்து விசாரணை செய்து மேற்படி டாடா ஏஸ் வாகனத்தை திருடிய 1.ஜெகதீசன், வ/21, த/பெ.ராஜேந்திரன், எண்.75, புதுத்தெரு, குடவாசல், திருவாரூர் 2.டி.சதீஷ், வ/30, த/பெ.தங்கவேல், எண்.172, அன்னை வேளாங்கண்ணி கோயில் தெரு, ஓடைக்குப்பம், பெசன்ட் நகர் 3.தனசிங், வ/24, த/பெ.குணசேகரன், எண்.68, மாரியம்மன் கோயில் தெரு, பாவூர் கிராமம், செய்யாறு தாலுகா, திருவண்ணாமலை மாவட்டம் 4.சதீஷ், வ/30, த/பெ.பெரியண்ணன், டாக்டர்.நடேசன் ரோடு, திருவல்லிக்கேணி ஆகிய நான்கு நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து டாடா ஏஸ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட டி.சதீஷ் மீது ஜெ-7 நீலாங்கரை காவல் நிலையத்தில் செயின்பறிப்பு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.\nகைது செய்யப்பட்ட நான்கு நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.\nPrevious சிறுமியிடம் தகாத முறையில் நடந்த மளிகைக் கடை உரிமையாளர் கைது.\nNext அதிநவீன சொகுசு பஸ் கழிவறை வசதியுடன் அறிமுகம்.\nவங்கி ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 3 பேர் கைது.\nசென்னை, பழவந்தாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசோக் தெருவில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 05.8.2018 அன்று …\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nசித்திரமே சொல்லடி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://twit.neechalkaran.com/2017/11/19-2017.html", "date_download": "2018-10-21T01:10:35Z", "digest": "sha1:KND4C5WCA4ZUO5LBMC5DK4AFA3EFMCSA", "length": 10507, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "19-நவம்பர்-2017 கீச்சுகள்", "raw_content": "\nஅவ்வளவு பெரிய \" ஜெயலலிதா \" என்னும் பிம்பம் இன்று காக்க கூட ஆளில்லாமல் கண்முன் உடைந்து நொறுங்கி ஒரு செய்தி சொல்கிறது… https://twitter.com/i/web/status/931640761036169216\nபோயஸ் கார்டனில் கைபற்றபட்ட லேப்டாப் பாஸ்வேர்டை கண்டுபிடிக்கும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் Last Attempt:-… https://twitter.com/i/web/status/931579582611800064\nபோயஸ்கார்டன் ஜெயலலிதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை # சிங்கம் இல்லாதப்ப குகைக்குள்ள போறது வீரம் இல்ல \n(((தமிழக மீனவர்களை சுட்டது இந்திய கடலோர காவல்படை இல்லை - நிர்மலா சீதாராமன் விளக்கம்.))) எவனோ ஒருவன் இந்திய பெருங்கட… https://twitter.com/i/web/status/931911289282084864\nசென்னையே வெள்ளத்தில மூழ்கி இருந்தபோது கூட திறக்காத கதவுய்யா அது இப்படி பொசுக்குன்னு தொறந்தீட்டீங்க\nநம்முடைய முப்பாட்டனுகளும் டெல்லிக்கு எதிராக அன்றே மீம் போட்டு கதற வுட்ருக்காங்க.. உறவுகளே.. 💪💪 http://pbs.twimg.com/media/DO2QjGkVwAAeTOm.jpg\nதர்மயுத்தம்னு நாடகம் நடத்துன ஓபிஎஸ் நாப்பத்தஞ்சு நிமிஷம் அம்மா சமாதில கண்ண மூடி தியானம் பண்ணும்போது என்ன மைன்ட்ல எ… https://twitter.com/i/web/status/931578029431603200\nவிரும்பாத பெண்ணை அடைய நினைக்கும் பாலியல் பலாத்காரம் மாதிரிதான், விரும்பாத மக்களை ஆள நினைக்கும் காவிகள் செய்யும் மு… https://twitter.com/i/web/status/931707143190847488\nஇந்த ட்வீட்டை மார்க் பண்ணி வச்சுக்கோங்க. அதிமுக சிந்தாமல், சிதறாமல் சசிகலா & கோ கைகளுக்குச் சென்று சேர்ந்தே தீரும்.… https://twitter.com/i/web/status/931571790836412417\n17 ஆண்டுகளுக்கு பிறகு மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றார் இந்தியாவின் மனுஷி சில்லார் - செய்தி # இந்தியாவுல அழகு சாதனப்… https://twitter.com/i/web/status/931898351271866368\nஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது கோட்டைக்குள்ளே வருவதற்கே தயங்கியவர்கள்தான் அவர் இறந்த பிறகு வீட்டிற்குள் நுழைந்திரு… https://twitter.com/i/web/status/931604131982204928\nதென்மாநிலங்களில் மோடிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது - தந்தி டிவி தென்மாநிலங்களில் தந்தி டிவிக்கே ஆதரவு இல்லை என்பதே நிதர்சனம்\nஅடிபடும் பந்தே எல்லைக் கோட்டை தாண்டி பறக்கும், உதைபடும் பந்தே கோல் கம்பம் நுழையும் உசுப்பப்படும் திறமையே உயரம் காணும்.\nபோயஸ் கார்டன் இல்லம் தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. -ஜெயகுமார் இந்த ஆட்சியே உங்க கட்டுப்பாட்டுல இல்லை… https://twitter.com/i/web/status/931817143720558592\nபிடிக்குதோ பிடிக்கலையோ திமுகவுக்கு ஓட்டுப்போட்டா தான் தமிழ்நாட்ட காப்பாத்த முடியும்.. இல்ல தமிழன் நிலைமை இதான்… https://twitter.com/i/web/status/931591477771169792\nஇப்ப இருக்கிற அமைச்சர்களை வைத்து காமெடி ஷோ வேண்டுமானால் நடத்தலாம், கட்சியோ ஆட்சியோ நடத்த முடியாது\nமத்திய பாஜக அரசு ஊழலற்ற ஆட்சி புரிந்து வருகிறது - சின்ன மாங்கா தாங்கள் அருமையாக சொம்படிப்பதால், அன்புமணியாகிய… https://twitter.com/i/web/status/931809939529412610\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://vadakovaiouraan.blogspot.com/2015/04/36-26.html", "date_download": "2018-10-21T01:56:58Z", "digest": "sha1:4J5VILQITQIIEVIAZBOXNYF4KHGBPNQS", "length": 21904, "nlines": 168, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "பார்த்திபன் கனவு 36- புதினம் -இரண்டாம் பாகம்- அத்தியாயம் 26-குடிசையில் குதூகலம்.", "raw_content": "\nபார்த்திபன் கனவு 36- புதினம் -இரண்டாம் பாகம்- அத்தியாயம் 26-குடிசையில் குதூகலம்.\nமறுநாள் பொன்னனும் வள்ளியும் பேசிப் பேசிச் சிரிப்பதற்கும் ஆச்சரியப்படுவதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருந்தன.\nபடகு கிளம்புகிற சமயத்தில் தீவர்த்திகளுடனும் ஆட்களுடனும் வந்து சேர்ந்த மாரப்ப பூபதிதான் என்ன ஆர்ப்பாட்டம் செய்தான் என்ன ஆதிகார தோரணையில் பேசினான்\n\", \"பிடித்துக்கட்டு இரண்டு பேரையும்\" \"விடாதே\" என்று என்ன தடபுடல் செய்துவிட்டான்.\nஇவ்வளவு தடபுடலுக்கும் பொன்னனும் வள்ளியும் அமைதியாயிருந்தார்கள். படகைச் சோதனை போடும் போது, அவர்கள் கரையிலேயே இறங்கி நின்று விட்டார்கள். படகில் ஒன்றுமில்லையென்று கண்டதும், மாரப்பனுடைய முகத்தில் ஏமாற்றமும் கோபமும் கொந்தளித்தன.\n\" என்று கேட்டான் பொன்னன்.\n\"கையிலே என்னவோ கொண்டு வந்தாயே, அதுதான்\n\"என்னவோ கொண்டு வந்திருந்தால், அது என்னமாய் இல்லாமலிருக்கும்\nமாரப்பன் மிரட்டி உருட்டிப் பார்த்ததெல்லாம், பலிக்கவில்லை. மாரப்பன் தன்னுடைய ஆட்களை விட்டு மரத்தடியிலும், தண்ணீரிலுங்கூடத் தேடிப் பார்க்கச் சொன்னான், ஒன்றும் கிடைக்கவில்லை.\nநடு நடுவே வள்ளி பொன்னன் காதோடு என்னவோ சொல்லிக் கலீரென்று சிரித்தபடியால் மாரப்பனுடைய கோபம் அதிகமாயிற்று.\n\"இந்த அர்த்த ராத்திரியில் என்னத்துக்காக இங்கிருந்து திருட்டுத்தனமாகக் கிளம்புகிறீர்கள் படகு ஏது\n\"காலையில் தோணித்துறைக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம் என்று இப்போதே கிளம்புகிறோம். எங்கள் பாட்டன் படகு; அதைத் தோணித்துறைக்குக் கொண்டு போகிறோம்\" என்று வள்ளி மறுமொழி சொன்னாள்.\n\"அரண்மனையில் புகுந்து நீங்கள் எதையோ திருடிக் கொண்டு வந்தீர்கள்; கொண்டு வந்ததை எங்கேயோ ஒளித்து வைத்திருக்கிறீர்கள். உண்மையை ஒத்துக் கொள்ளாவிட்டால், உங்களை இப்படியே கொண்டு போய்க் காராகிரகத்தில் அடைத்துவிடுவேன்\" என்றான் மாரப்பன்.\n\"நீ என்னத்துக்காக அவரோடு பேசறே நாளைக்குச் சக்கரவர்த்தியின் சமூகத்தில் வழக்கைத் தீர்த்துக் கொண்டால் போகிறது நாளைக்குச் சக்கரவர்த்தியின் சமூகத்தில் வழக்கைத் தீர்த்துக் கொண்டால் போகிறது\nஇதைக் கேட்டதும் மாரப்பனுடைய முகம் தொங்கிப் போய்விட்டது. சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். பிறகு தன்னுடன் வந்திருந்த ஆட்களைப் போகச் சொல்லி விட்டுப் பொன்னனைப் பார்த்துச் சாவதானமாய்ச் சொன்னான்\n உனக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது இப்போது அப்போதல்ல, சில சமயம் நமக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கிறதென்றால், அதற்கு உன் பெண்டாட்டியின் வாய்த்துடுக்குத்தான் காரணம்...\"\n\"இவருடைய கையிலே துடுப்பு, என்னுடைய வாயிலே துடுக்கு...\" என்றாள் வள்ளி.\n\"நீ சற்றுப் பேசாமலிரு, வள்ளி ஆண் பிள்ளைகள் பேசிக் கொண்டிருக்கும்போது நீ ஏன் குறுக்கிடுகிறாய் ஆண் பிள்ளைகள் பேசிக் கொண்டிருக்கும்போது நீ ஏன் குறுக்கிடுகிறாய்\n இருட்டிலே தெரியவில்லை. வெளிச்சம் போட்டுப் பார்த்தால் ஒரு வேளை தெரியும்\" என்று வள்ளி முணுமுணுத்தாள்.\n அவ்விதம் வள்ளியை நீ தள்ளிவிட வேண்டாம். நான் சொல்லுகிறது அவளுக்கும் தெரிய வேண்டியதுதான். உங்களால் எனக்கும் ஒரு முக்கிய காரியம் ஆக வேண்டியிருக்கிறது. அதை மட்டும் நீங்கள் செய்து கொடுத்தீர்களானால் உங்கள் உதவியை நான் மறக்கமாட்டேன். என்னாலும் உங்களுக்கு ஏதாவது ஒத்தாசை வேண்டியதாயிருக்கும். சிறு துரும்பும் பல் குத்த உதவும்...\" என்றான்.\n\"உங்களைச் சிறு துரும்பு என்று யாராவது சொல்வார்களா, சேனாதிபதி\n\"சரிதான்; இந்தத் துரும்பினால் பல்லைக் குத்தினால், பல்லு உடைந்து போய்விடும்\" என்று வள்ளி முணுமுணுத்தாள்.\n\"என்னால் தங்களுக்கு ஆகக்கூடிய ஒத்தாசை என்ன இருக்கிறது சேனாதிபதி\nமறுபடியும் வள்ளி குறுக்கிட்டு, \"நீ ஏழை என்றால் யாராவது நம்புவார்களா உன்னை உருக்கினால் ஒரு ராஜ்யத்தை வாங்கலாமே...\" என்றாள்.\nமாரப்பன் கூடச் சிரித்துவிட்டான். \"ஆமாம் பொன்னா உன் பெயரே உனக்கு விரோதமாயிருக்கிறது. போகட்டும், நான் சொல்ல வந்தது என்னவென்றால், அந்தக் கபடச் சாமியார் இருக்கிறார் அல்லவா உன் பெயரே உனக்கு விரோதமாயிருக்கிறது. போகட்டும், நான் சொல்ல வந்தது என்னவென்றால், அந்தக் கபடச் சாமியார் இருக்கிறார் அல்லவா அவர் இருக்கிற இடத்தை மட்டும் சொல்லிவிடு. அவரைப் பிடித்துக் கொடுப்பதாகச் சக்கரவர்த்தி குமாரிக்கு வாக்களித்திருக்கிறேன். உன் பேரிலும் வள்ளி பேரிலும் குந்தவி தேவிக்கு ரொம்பக் கோபம். நீங்கள் எனக்கு ஒத்தாசை செய்தால் குந்தவி தேவியிடம் உங்களைப் பற்றிச் சொல்லிக் கோபம் தீரும்படி செய்வேன்....\"\n நாங்கள் படகோட்டிப் பிழைப்பவர்கள்; யார் கோபம் எங்களை என்ன செய்யும்\n\"சிவனடியார் எங்கே இருக்கிறார் என்று சொல்லமாட்டாயா\n\"அந்த வேஷதாரிச் சாமியார் இன்றைக்குக்கூட இந்த உறையூரிலேதான் இருக்கிறார். 'இல்லை' என்று சத்தியமாய்ச் சொல்வாயா\n எந்த நேரத்தில் எங்கே இருக்கிறாரோ, யாருக்குத் தெரியும்\n\"இந்தச் சமயம் அவர் எங்கே இருக்கிறார் என்று உனக்குச் சத்தியமாய்த் தெரியாதா\n\"சத்தியமாய்த் தெரியாது\" என்று பொன்னனும் வள்ளியும் ஏககாலத்தில் உண்மையைச் சொன்னார்கள். நிஜமாகவே அவர்களுக்குத் தெரியாதுதானே\n நான் மட்டும் மீசை முளைத்த ஆண் பிள்ளையானால் ஒரு நாளைக்கு அந்தச் சடைச் சாமியாரைக் கையும் மெய்யுமாகப் பிடித்து அவர் சடையைப் பிய்த்தெறிந்து, அவருடைய உண்மைச் சொரூபத்தை வெளிப்படுத்துவேன் அப்போது உங்களையும் லேசில் விடமாட்டேன்\" என்று கருவிக்கொண்டே மாரப்பன் போய்ச் சேர்ந்தான்.\nஅவற்றையெல்லாம் ஒவ்வொன்றாய் இப்போது நினைத்துக் கொண்டு சிரித்த வள்ளி, \"ஆகா; சாமியாருடைய சடையை மட்டும் நிஜமாகவே பிய்த்துவிட்டுப் பார்த்தால்... மனுஷன் உடனே மூர்ச்சை போட்டு விழுந்து விடமாட்டானா\n சொல்கிறேன், சொல்கிறேன் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கிறாயே\" என்று பொன்னன் கேட்டான்.\n\"பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று நீ சொல்லு; பிறகு சாமியார் யார் என்று நான் சொல்லுகிறேன்.\"\n\"அதை நினைத்தால்தான் எனக்கு வேதனையாயிருக்கிறது பெட்டி மட்டும் கிடைக்காமற் போனால்.... ஐயோ பெட்டி மட்டும் கிடைக்காமற் போனால்.... ஐயோ மகாராணியின் முகத்தில் நான் எப்படி விழிப்பேன் மகாராணியின் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்\n\"அப்படி என்னதான் அந்த அதிசயப் பெட்டிக்குள் இருக்கிறது சொல்லேன்\n\"அது அதிசயப் பெட்டிதான் வள்ளி அதற்குள் சோழ வம்சத்தின் பரம்பரைப் பொக்கிஷம் இருந்தது. கரிகாலச் சக்கரவர்த்தியின் உடைவாளும், வள்ளுவர் பெருமான் தம் கையால் எழுதிய தமிழ் வேதச் சுவடியும் இருந்தன. பார்த்திப மகாராஜா, போர்க்களத்துக்குக் கிளம்பியபோது, அந்தப் பெட்டியை மகாராணியிடம் ஒப்புவித்தார். இளவரசருக்கு வயது வந்து சுதந்திர மன்னராகும்போது அவரிடம் ஒப்படைக்கும்படி சொல்லிவிட்டுப் போனார்.\"\n\"இத்தனை நாளும் அரண்மனையில் இருந்ததை இப்போது என்னத்திற்காக மகாராணி எடுத்துவரச் சொன்னார் இளவரசருக்கு அனுப்பி வைக்கலாம் என்றா இளவரசருக்கு அனுப்பி வைக்கலாம் என்றா\n அவர் இருக்குமிடந்தான் யாருக்குத் தெரியும் பாவம் எந்தக் கண்ணில்லாத் தீவிலே என்ன கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாரோ... அதற்காக இல்லை, வள்ளி... அதற்காக இல்லை, வள்ளி பல்லவ சக்கரவர்த்தி உறையூருக்கு வருகிறார் என்ற செய்தி தெரிந்தவுடனே மகாராணி எனக்கு இந்தக் கட்டளையை இட்டார். பல்லவ குலத்தாரின் வழக்கம் தெரியுமோ, இல்லையோ பல்லவ சக்கரவர்த்தி உறையூருக்கு வருகிறார் என்ற செய்தி தெரிந்தவுடனே மகாராணி எனக்கு இந்தக் கட்டளையை இட்டார். பல்லவ குலத்தாரின் வழக்கம் தெரியுமோ, இல்லையோ நல்ல வேலைப்பாடான பொருள் எதைக் கண்டாலும் கொண்டு போய் விடுவார்கள். சிற்பிகள், சித்திரக்காரர்கள் இருந்தால், அழைத்துப் போய்விடுவார்கள். சுவரில் எழுதியிருக்கும் சித்திரங்களை மட்டுந்தான் அவர்களால் கொண்டு போக முடியாது. அதற்காகத்தான் நமது பார்த்திப மகாராஜா உறையூரில் சித்திரக் காட்சி மண்டபம் மட்டும் ஏற்படுத்தியிருந்தார் நல்ல வேலைப்பாடான பொருள் எதைக் கண்டாலும் கொண்டு போய் விடுவார்கள். சிற்பிகள், சித்திரக்காரர்கள் இருந்தால், அழைத்துப் போய்விடுவார்கள். சுவரில் எழுதியிருக்கும் சித்திரங்களை மட்டுந்தான் அவர்களால் கொண்டு போக முடியாது. அதற்காகத்தான் நமது பார்த்திப மகாராஜா உறையூரில் சித்திரக் காட்சி மண்டபம் மட்டும் ஏற்படுத்தியிருந்தார்\n\"அதனால்தான் நான் சிவனடியாரிடம் பெட்டியைக் கொடுக்கத் தயங்கினேன். நீ 'கொடு கொடு' என்று அவசரப்படுத்தினாய்\n அந்த அவசரத்தில், வேறு என்னதான் பண்ணியிருக்க முடியும் இருந்தாலும், என் மனத்திற்குள் ஏதோ சொல்கிறது. பெட்டி பத்திரமாய் வந்துவிடும் என்று.\"\n\"வந்தால் நல்லதுதான். இல்லாவிட்டால் மகாராணியின் முகத்திலேயே நாம் விழிக்க முடியாது ஆமாம்; அந்தச் சிவனடியார் யார் வள்ளி ஆமாம்; அந்தச் சிவனடியார் யார் வள்ளி அவரைப் பற்றி உனக்கு என்ன சந்தேகம் அவரைப் பற்றி உனக்கு என்ன சந்தேகம்\nஅப்போது வள்ளி பொன்னன் காதோடு ஏதோ சொன்னாள். அதைக் கேட்டதும், அவனுக்கு உண்டான ஆச்சரியம் முகத்தில் தெரிந்தது. அதே சமயத்தில் வெளியில் குதிரைகளின் குளம்புச் சத்தம், பல்லக்குச் சுமப்பவர்களின் குரலொலி முதலியவை கேட்கவே, பொன்னன் வள்ளி இரண்டு பேருமே வியப்படைந்து குடிசை வாசலுக்கு வந்து பார்த்தார்கள்.\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 01- 10 )\nஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள்\nபார்த்திபன் கனவு 37- புதினம் - இரண்டாம் பாகம்- அத்...\nபார்த்திபன் கனவு 41 -புதினம் - மூன்றாம் பாகம் - அ...\nபார்த்திபன் கனவு 36- புதினம் -இரண்டாம் பாகம்- அத்த...\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை - மருத்துவ தொடர்- பாகம் ...\nபார்த்திபன் கனவு 35 - புதினம் இரண்டாம் பாகம்- அத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://valaipesy.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2018-10-21T02:48:47Z", "digest": "sha1:FXLDYVLEAJ6KXBA2KXUDMIA4ZI4MQQUA", "length": 8229, "nlines": 109, "source_domain": "valaipesy.blogspot.com", "title": "வலைபேசி: இந்தக் கோடை ஏன் சிலரை மட்டும் சுடுகிறது?", "raw_content": "\nஅன்புக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.. ஒன்று நன்றி, மற்றொன்று துரோகம்\nஇந்தக் கோடை ஏன் சிலரை மட்டும் சுடுகிறது\nநகரும் அந்த வண்டியின் பின்னால்\n'No Hand Signal’ என எழுதப்பட்டிருக்கிறது\nஏறக்குறைய தமிழில் உள்ள அத்தனை பிரபல எழுத்தாளர்களின் இணையதளங்களை உங்களுடன் பகிரும் சிறு முயற்சியே இது , முன்பு இது போல் பலர் கொடுத்து இர...\nயானை டாக்டர், ஊமை செந்நாய், இரவு என்று இயற்கை சார் கதைகள் எனில் எங்கிருந்துதான் இந்த ஜெமோவிற்கு இத்தனை அழகியல் வந்து விடுகிறதோ. ஆனால் அவை ...\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமரின் இலவச scholarship\n10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் ...\nஎல்லோரையும் போல ராஜேஷ் குமாரில் இருந்து ஆரம்பித்தவன் தான் நானும், கிட்டத்தட்ட புத்தகங்களே கதியென, வேறு மாற்றே வேண்டாம் என இரண்டு வருடங்கள்...\n இன்னிக்கி பீஸ் கட்ட கடைசி நாள் என பிள்ளை நினைவூட்ட .. அவன் வகுப்புக்கு வெளியே நிற்பதும் நிற்காததும் இன்று மனைவியின் ...\nஇரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில\nஇளையராஜாவை வெறும் இசை கலைஞன் என்பதை நான் எற்றுகொள்வதாய் இல்லை, நம்மை கடந்த காலத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் டைம் மெசின் இவரின் இச...\n99 சதவீதம் இணையத்தில் \"காசு சம்பாதிக்கலாம் வாங்க\" என்று ஏமாற்றும் பல டுபாக்கூர் வலைதளங்களை பார்த்த பின்பு தான் தெளிவாக ஒரு கட்டு...\nஆசாரி வறுவல் செய்வது எப்படி\nசுலபமான, சுவையான, காரமான, ஆசாரி வறுவல் ஈரோடு பகுதிகளில் புகழ் பெற்றது. அதை எப்படி செய்வதேன்று பார்ப்போமா தேவையானவை சிக்கன் : அரை கிலோ (...\nஇயற்கையின் அழகை பெற விடுமுறை சமயங்களில் NP லாரி, பேருந்து, ரயில் ( அதிலும் இது மிகவும் ஸ்பெஷல் ) , பைக், கார், விமானம் வரை எங்கெங்கோ பயணம் ...\nமுன் குறிப்பு: எனது உடல் நலன் கருதி, என் மனைவியின் அனுமதி பெற்ற பின்பே பிரசுரிக்க பட்டது \"நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன், ந...\nசார்லி அற்புதமான ஒரு மலையாள திரைப்படம்.\nவரலட்சுமி பூஜை சிறப்பாக செய்ய வழிமுறைகள்.\nபெற்றோர்கள் கவனிக்க. சிறுவர்களுக்கான mail சேவை.\nஇந்தக் கோடை ஏன் சிலரை மட்டும் சுடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldtamilforum.com/2018/01/19/", "date_download": "2018-10-21T01:15:15Z", "digest": "sha1:6ICMCGUKOBSXUUIQ2DVRCR5IVC5BOZTR", "length": 7724, "nlines": 92, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –January 19, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nதிருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசுவாமி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இதுவரை கண்டறியப்படாத ஏழாயிரம் ஆண்டுகள் பழைமையான தொல்தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கள ஆய்வுப் பணியை மேற்கொண்ட அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரியின் முதல்வரும் (பொறுப்பு) முதுகலை வரலாற்றியல் மற்றும்… Read more »\nகுத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்த இரு வடக்கு தமிழர்கள்\nஅகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர்கள் ஒரு தங்கப் பதக்கம் உட்பட ஐந்து பதக்கங்களை வென்றுள்ளனர். கண்டி மாவட்டத்தில் கடந்த 12, 13, 14 ஆம் தேதிகளில் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட வூசோ குத்துச்சண்டை… Read more »\nதேசிய அளவிலான கூடைபந்து போட்டியில் தமிழக அணிகள் வெற்றி\nதேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் ஆட்டங்களில் இரு பாலர் பிரிவுகளில் தமிழகம் வெற்றி பெற்றது. ஆடவர் மற்றும் மகளிருக்கான 68-ஆவது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் புதன்கிழமை தொடங்கியது. உலகத் தமிழர்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.keerthivasan.in/2008/07/blog-post_16.html", "date_download": "2018-10-21T01:53:03Z", "digest": "sha1:52O3ZAVBR7WTOCINA3S6SJLAEGD54MYE", "length": 12838, "nlines": 73, "source_domain": "www.keerthivasan.in", "title": "Welcome To Your Senses: தூவும் மழை !", "raw_content": "\nஎச்சரிக்கை : பதிவின் முடிவில், நீங்கள் குளிக்க வேண்டியிருக்கும்\nடைட்டானிக் படத்தில் டார்ஸனும் ரோஸும், கப்பல் டெக்கில் நின்று கொண்டு எச்சில் துப்புவதை அழகாக படம் பிடித்து ரசிக்கும் படியாக காட்டியிருப்பார்கள். ரசித்திருக்கிறோம்.\nஆனால் தினம் தினம் பீச் ட்ரெயினிலும், தாம்பரம் ரயிலிலும் பயணம் செய்யும்போது எங்கு திரும்பினாலும் எச்சல் துப்புகிறார்கள். ஹ்ம்ம். அது சரி. அதற்காக கேட் வின்ஸ்லெட்டா பீச் ட்ரெயினில் வந்து எச்சல் துப்பமுடியும் \nவில்லிவாக்கத்திலிருந்து ரயில் ஏறுவதற்கு முன்னாலேயே துப்பல் ஆரம்பித்துவிடும். ப்ளாட்பாரத்தின் ஓரத்தில் நின்று கொண்டு ரயில் கொரட்டூருக்கு வந்துவிட்டதா என்று ஒட்டகச்சிவிங்கி கணக்காய் எட்டிப்பார்ப்பார்கள். அப்பொழுது என்ன தோன்றுமோ... டிராக்கைப்பார்த்தவுடன் வாய் எப்படி நமைச்சல் எடுக்குமோ தெரியவில்லை.. \"க்க்க்க்க்கா தூ \" என்று பச்சக் என்று டிராக்கின் மீது துப்புவார்கள். (பல டிராக்குகள் பள பள என்று இருப்பது இதனால் தானோ \" என்று பச்சக் என்று டிராக்கின் மீது துப்புவார்கள். (பல டிராக்குகள் பள பள என்று இருப்பது இதனால் தானோ \nசகட்டு மேனிக்கு, சுமார் முப்பது சதவிகிதம் பேர் துப்புகிறார்கள். தனியாக இருந்தால் என் கணக்குப்படி ஒன்றரை நிமிடத்துக்கு ஒரு முறை... யாருடனாவது உரையாடிக்கொண்டிருந்தால் ஒரு வாக்கியம் பேச ஆரம்பிக்கும் முன் ஒரு முறை.. பேசி முடித்தபின் ஒரு முறை..\n ......... அவரைக் குறை சொல்ல முடியாது சார்.. ரொம்ப நல்ல மனுசன்.. க்க்க்க்க்கா தூ... \" எச்சில் துப்புவது, அவரவர் சுதந்திரம்.. அதற்காக பொது இடத்தில், இப்படி மூன்று டி.எம்.சி கன அடி கணக்கில் துப்புவது படா பேஜாராக இருக்கிறது. ஓரமாகப் போய் மடை திறந்த வெள்ளமாய் கொட்டிவிட்டு வாருங்கள்.. யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.\nசில ப்ரோ துப்பர்கள் ஹான்ஸ் (Hans) மென்றுவிட்டு துப்புவார்கள். அது அருவி போல பயணித்து, எங்கு போய் விழப்போகிறதோ என்று பதற்றம் ஏற்பட்டு, பின் கொஞ்சம் ப்ளாட்பாரத்திலும் பாக்கி டிராக்கிலும் விழுந்து தெறிக்கும். ப்ளாட்பாரத்தை சிகப்பு கலரில் அசிங்கம் படியும்.\nசில ப்ரஹஸ்பதிகள் (இவர்களுக்கு மரியாதை கிடையாது), நடந்து சென்று கொண்டிருக்கும் போதே ப்ளாட்பாரத்தின் மீதே துப்புவார்கள். பின்னால் நடந்து வருபவர் மிதிக்க நேரிடுமே.. அவர் மேல் தெறிக்க வாய்ப்பு உள்ளதே என்ற கவலையே இல்லாமல் பச்சக் என்று துப்புவார்கள். கரெக்ட்டாக நான் ஷூ வைக்கப் போகும் இடத்தில் விழுந்து தொலைக்கும். ஒவ்வொரு தடவையும் முன்னால் ஒருவர் எச்சல் துப்பினால், அதன் ப்ரொஜக்டைல் மோஷனை அளந்து கொண்டா நடக்க முடியும் \nஏன் இத்தனை வெள்ளைப் புரட்சி எதற்கு இப்படி வெறித்தனமாக துப்புகிறார்கள் எதற்கு இப்படி வெறித்தனமாக துப்புகிறார்கள் ஒன்றும் புரியவில்லை. துப்புபவர்கள் பெரும்பாலும் தொழிலாளிகள். அந்த ஃபேக்டரி சூழல் அப்படி ஆக்குகிறதா.. அல்லது சிகரெட், தண்ணி மாதிரி இதுவும் ஒருஸ்டைல் என்று நினைத்துக்கொள்கிறார்களா \nசின்ன வயதில் பபிள் கம் அடிக்கடி சாப்பிட்டால் Saliva சுரக்காது.. வறண்டு போய்விடும்.. அப்புறம் இட்லி எல்லாம் இட்லியாவே இருக்கும்.. Enzymes எல்லாம் பிரியாது என்று பயமுறுத்தி வைத்துவிட்டார்கள். அப்படி பபிள் கம்மி்ற்கே இந்த கதி என்றால், இப்படி இவர்கள் ஒரு நாளைக்கு அறுபது தடவை எச்சல் துப்பினால், Salivary glands ஓவர் டைம் பார்த்து சீக்கிரம் ரிட்டையர் ஆகிவிடும்.\nரயிலில் ஏறியவுடன் பாதிபேர் அணையை மூடிக்கொள்வார்கள் (அதாவது வாயை). ஜன்னலோரமாக அமர்ந்திருப்பவர்களும், ஃபுட் போர்ட் அடிப்பவர்களும் மணிக்கு ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துக்கொண்டே துப்புவார்கள். சே For all you know, அது திரும்ப ரயிலுக்குள்ளேயே வேறு ஜன்னலுக்கும் புகுந்து விழும். (டைட்டில் படிக்கவும்).\nஎச்சல் துப்புவது, அதை மிதிப்பது (வெறுங்காலால்) இவை இன்ஃபெக்ஷனை பரவச் செய்யும்.\nஇதையெல்லாம் அவர்களிடம் எக்ஸ்ப்ளெயின் செய்யலாம் என்றால் முகத்தில் உமிழ்ந்து விடுவார்களோ என்ற பயம், அந்த எண்ணத்தை துறக்கச்செய்கிறது.\nவிவேக் ஒரு படத்தில் subject 2 உடன் உரையாடல்:\ns2: குடுத்த கடன திருப்பி குடுக்க வக்கில்லே.. உனக்கெல்லாம் எதுக்கு 'Ray Ban' glass\nviv: இப்போ எதுக்கு துப்பினே\ns2: உன்னே அவமான படுத்த..\nviv: இந்த கெட்ட பழக்கம் வேற எந்த country லயாவது இருக்கா இப்படி துப்பினதைஎல்லாம் ராம்நாட் district கு திருப்பி விட்டா முப்போகம் விளைஞ்சிருக்கும்...\nஉங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ourmyliddy.com/fathers-day", "date_download": "2018-10-21T01:25:55Z", "digest": "sha1:AWBNO5NBC65YJCCISKN6XJL4PA6P62GU", "length": 18560, "nlines": 427, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டி நமது மயிலிட்டி - தந்தையர் தினம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n - 2018 அருண்குமார் குணபாலசிங்கம்.\nஅன்பான அப்பாவுக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்\nஅன்பான அப்பாவுக்கு இனிய தந்தையர்தின வாழ்த்துக்கள்\nஅப்பாக்கள் அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்\nபெற்ற தாயின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பது உண்மைதான். அதே நேரத்தில், தந்தையின் தியாகத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nதந்தையர் தின வாழ்த்துக்கள் - 2015\nஎன் அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்து - அருண்குமார் குணபாலசிங்கம்\nதந்தையர் தின வாழ்த்துக்கள் - அன்ரன் ஞானப்பிரகாசம்\nதந்தையர் தின வாழ்த்துக்கள் - மயிலை ச.சாந்தன்\nமணமாலை சூடிய மங்கையவர் நெஞ்சில்\nமனம் பூத்திட இராமனாக வாழ்ந்திடுபவர் தந்தை\nமனையாள் கர்ப்பந்தரித்தல் செய்தி கேட்டதும்\nநாளொரு மேனியாக குழந்தைமுகம் காணாமலேயே\nபூவுலகில் மலர்ந்திட்ட மழலையை அள்ளிவாரி\nதந்தையர் தினத்துக்காக நமது உறவுகளின் படைப்புக்கள்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kollywood7.com/2017/10/actress-andrea-aval-movie-photos/", "date_download": "2018-10-21T03:02:09Z", "digest": "sha1:PNOB7FDWJBC4Z5KWJLBKXP4WTCBVORGC", "length": 4229, "nlines": 68, "source_domain": "kollywood7.com", "title": "Actress Andrea Aval movie Photos – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/09/26/russianpair.html", "date_download": "2018-10-21T02:14:37Z", "digest": "sha1:M5QFVMYUWJWXHFU4FZ2F5IKGVXMBTJ2O", "length": 10917, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "சின்குரொனைஸ்டு ஸ்விம்மிங்: ரஷ்ய பெண்கள் ஜோடிக்குத் தங்கம் | us reign over as russia grabs gold - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சின்குரொனைஸ்டு ஸ்விம்மிங்: ரஷ்ய பெண்கள் ஜோடிக்குத் தங்கம்\nசின்குரொனைஸ்டு ஸ்விம்மிங்: ரஷ்ய பெண்கள் ஜோடிக்குத் தங்கம்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசின்குரொனைஸ்டு ஸ்விம்மிங்கில் பெண்களுக்கான டூயட் பிரிவில் ஓல்காபுருஸ்நிகினா மற்றும் மரியா கிஸ்ஸிலேவா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.\nஇதன் மூலம், சின்குரொனைஸ்டு ஸ்விம்மிங்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை ரஷ்யாதடுத்து நிறுத்தியது.\nசெவ்வாய்க்கிழமை நடந்த இப் போட்டியில் ரஷ்ய ஜோடி 99.580 புள்ளிகள் எடுத்துதங்கப் பதக்கம் வென்றது. ஐரோப்பிய சாம்பியன் பட்டத்தையும் இந்த ஜோடிதான்கைப்பற்றியது.\nஆனால், கிஸ்ஸிலேவா போதை மருந்து பயன்படுத்தியது பரிசோதனையில்கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த பட்டம் ரஷ்ய ஜோடியிடமிருந்துபறிக்கப்பட்டது.\nஇப்போது இந்த ஜோடி ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இழந்த பெருமையை மீண்டும்பெற்றுள்ளனர்.\nசெவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் ஜப்பான் ஜோடிக்கு வெள்ளியும், பிரான்ஸ்ஜோடிக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்தன.\n1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில்தான் முதன்முறையாகசின்குரொனைஸ்டு ஸ்விம்மிங் சேர்க்ப்பட்டது. அது முதல் அமெரிக்கா, கனடா,ஜப்பான் ஆகிய நாடுகள்தான் அப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன.\nஇப்போது சிட்னியில்தான் முதன்முறையாக ரஷ்யாவும், பிரான்ஸும்சின்குரொனைஸ்டு ஸ்விம்மிங்கில் பதக்கம் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n(சிட்னி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/01/20/republic.html", "date_download": "2018-10-21T02:24:03Z", "digest": "sha1:E5AB4FPGL5VVTCEWSQ7MUFRQVS746QZQ", "length": 9742, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடியரசு தின விழா .. அணிவகுப்பில் 2000 மாணவர்கள் | 2,000 school children to take part in r-day parade - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» குடியரசு தின விழா .. அணிவகுப்பில் 2000 மாணவர்கள்\nகுடியரசு தின விழா .. அணிவகுப்பில் 2000 மாணவர்கள்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇந்தியாவின் 51 வது குடியரசு தினமான ஜனவரி 26 ம் தேதி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 2000 பள்ளிக் குழந்தைகள்டெல்லியிலுள்ள ராஜ்பாத் சாலையில் அணிவகுப்பு நடத்துவார்கள்.\nஇந்திய கலாச்சாரம், தேசிய ஒருமைப்பாடு போன்றவற்றை விளக்கும் நிகழச்சிகளை இவர்கள் அணிவகுப்பின்போது செய்து காட்டுவார்கள்.டெல்லியிலிருந்து 6 பள்ளியைச் சேர்ந்த குழந்தைகளும், அலகாபாத், இம்பால், நாக்பூர் மற்றும் திருச்சூரிலிருந்து தலா ஒரு பள்ளியின் குழந்தைகளும் இதில்பங்கேற்கிறார்கள்.\nகேரளா மற்றும் மணிப்பூர் பள்ளிக் குழந்தைகள் தங்கள் மாநில பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுவார்கள்.\nபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டீஸ்கர், உத்தராஞ்சல் மாநிலங்களிலிருந்து வரும் பள்ளிக்குழந்தைகளும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-10-21T01:18:12Z", "digest": "sha1:CSUCMBH2QNDKOKUDPIFW72ARJWE6YZXJ", "length": 17743, "nlines": 312, "source_domain": "www.naamtamilar.org", "title": "பலகோடி பனை திட்டம்- நாம் தமிழர் கட்சி-ஆத்தூர் சட்டமன்றத்தொகுதி - நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nமீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்\nபலகோடி பனை திட்டம்- நாம் தமிழர் கட்சி-ஆத்தூர் சட்டமன்றத்தொகுதி\nநாள்: அக்டோபர் 10, 2018 பிரிவு: கட்சி செய்திகள், ஆத்தூர்கருத்துக்கள்\nநாம் தமிழர் கட்சியின் பலகோடி பனை திட்டத்தின் கீழ் ஆத்தூர் சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக லட்சுமணன்பட்டிகுளம், குடகனாற்று கரை, தாமரை குளம், செங்குளம், கருங்குளம் மற்றும் அவில்தார் குளம் போன்ற குளங்களில் சுமார் 20,000 பனை விதைகள் நடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மூன்றாம் கட்டமாக நி.பஞ்சம்பட்டி மற்றும் செம்பட்டி பகுதிகளில் உள்ள குளங்களில் 5000 பனை விதை மற்றும் புங்கை மரங்கள் நடும் விழா சிறப்பாக 07/10/2018 ஞாயிறு அன்று நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு.மு.ப. கணேசன் ஆத்தூர் சட்டமன்றதொகுதி நாம் தமிழர் கட்சி செயலாளர் திரு. இர. மரிய குணசேகரன் தலைமை தாங்கினார்.\nபல கோடி பனை திட்டம்-மடத்துக்குளம் சட்ட மன்ற தொகுதி\nபனை விதை நடும் விழா-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி (சிவகங்கை மாவட்டம்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு …\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்ப…\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுத…\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் …\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொ…\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி …\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://indiyantv.com/news_det.php?id=6546&cat=Chennai%20News", "date_download": "2018-10-21T02:46:05Z", "digest": "sha1:AF7T6L6FUPS7JTIRBQW6VEO4KWCBLELR", "length": 4359, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nதி சென்னை சில்க்ஸில் அனைவருக்கும் இலவச நீர்மோர்\nகோடைக்காலம் வந்துவிட்டது, வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் குளிர்ந்த நீர், குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகுவதை எங்கும் பார்க்க முடிகிறது. இந்நிலையில், ஜவுளி நிறுவனமான தி சென்னை சில்க்ஸ் மக்களுக்கு இலவசமாக நீர் மோர் கொடுக்கும் சேவையை தொடங்கி இருக்கிறது. குளிர்ந்த மோர் என்பது தாகத்தை தனிப்பதோடு உடற்சூட்டையும் குறைக்கவல்லது. தினமும் சுமார் 100 லிட்டர் நீர் மோர் இலவசமாக பொதுமக்களுக்கு தி சென்னை சில்க்ஸ் தி. நகர் மற்றும் வேளச்சேரி கிளைகளில் வழங்கப்படுகிறது. காலை பத்து மணியிலிருந்து கடையின் ஊழியர்கள் மோரை வழங்குகின்றனர். கடந்த 6 வருடங்களாக இச்சேவை தொடர்கிறது. தி சென்னை சில்க்ஸின் பொது மேலாளர், திரு. ரவீந்திரன் இதைப்பற்றி கூறியது, �சாதாரண குளிர்ந்த மோரை விட களைப்பை நீக்கி குளிர்ச்சியைத் தரும் ஒரு பானம் இருக்கமுடியாது. இளைஞர், முதியோர், ஆட்டோ ஓட்டுனர்கள், பாதசாரிகள், நடைபாதை வியாபாரிகள், மற்றும் வாடிக்கையாளர்கள் என அனைவரும் மோரைப் பருகி ஆனந்தமடைகின்றனர். கிட்டத்தட்ட் ஒரு நாளைக்கு 2000 நபர்களுக்கு மோர் வழங்கப்படுகிறது. ஆரோக்கியமான நீர்மோர் அளிக்கும் இச்சேவை ஏப்ரல், மே, மற்றும் ஜூன் முழுவதும் தொடரப்படும்�.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/tag/askraja/", "date_download": "2018-10-21T02:55:55Z", "digest": "sha1:VA4PYQTBW3SGQ3J76QOT6XL3FMOWMO7E", "length": 13676, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "#AskRaja | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"#AskRaja\"\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nhttps://youtu.be/oXSy4v_tuioஇதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இப்படிச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: ராஜாவைக் கேளுங்கள்: தற்கொலை இல்லா...\nஎந்த போதைப் பொருளும் உங்கள் வலியை போக்காது\nhttps://youtu.be/QrOnQKRKqIwஇதையும் படியுங்கள்: 4 நீதிபதிகளின் போர்க்கொடி : என்ன செய்யப் போகிறது மோடி அரசு – அ.மார்க்ஸ்இதையும் பாருங்கள்: உங்களுக்கு அதிகம் கனவுகள் வருகிறதா – அ.மார்க்ஸ்இதையும் பாருங்கள்: உங்களுக்கு அதிகம் கனவுகள் வருகிறதா இதைப் பாருங்கள்இதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா...\nஉங்களுக்கு அதிகம் கனவுகள் வருகிறதா\nhttps://youtu.be/sx8T3SCViucஇதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இப்படிச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: ராஜாவைக் கேளுங்கள்: தற்கொலை இல்லா...\nமன உளைச்சலில் இருக்கும் விவசாயியா நீங்கள்\nஸ்மார்ட்ஃபோனில் செக்ஸ் படங்களைப் பார்ப்பவரா நீங்கள்\nhttps://youtu.be/Nd3hzlzPlmwஇதையும் பாருங்கள்: 2 பெண்கள் உங்களை காதலிக்கிறார்களா இதைப் பாருங்கள்இதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள் இதைப் பாருங்கள்இதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா\nஅப்பா சம்பாதித்த பணத்தில் ஜாலியாக இருப்பவரா நீங்கள்\nhttps://youtu.be/om99UsIxVuMஇதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இப்படிச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: ராஜாவைக் கேளுங்கள்: தற்கொலை இல்லா...\nபடி, படி என்று வற்புறுத்துகிறார்களா \nhttps://youtu.be/-4O9_PK6nDUஇதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இப்படிச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: ராஜாவைக் கேளுங்கள்: தற்கொலை இல்லா...\nதிருமணத்தில் விருப்பம் இல்லாதவரா நீங்கள் \nhttps://youtu.be/SrQsW_zZR78இதையும் பாருங்கள்: 2 பெண்கள் உங்களை காதலிக்கிறார்களா இதைப் பாருங்கள்இதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள் இதைப் பாருங்கள்இதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா\nhttps://youtu.be/T04SUvFzNboஇதையும் படியுங்கள் : மனைவியிடம் எரிந்து விழாதீர்கள்இதையும் படியுங்கள் : குடி நல்ல அனுபவமுமாகலாம்; அழிவுக்கும் காரணமாகலாம்”இதையும் பாருங்கள்: நீங்களும் அழகுதான்: நம்புங்கள்இதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்\nஉங்கள் குழந்தை சரியாக படிக்கவில்லையா\nhttps://youtu.be/c6vdZlWPNRoஇதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா\n123பக்கம் 1 இன் 3\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/tag/talkmentalhealth/", "date_download": "2018-10-21T02:57:11Z", "digest": "sha1:UWDVUCXB5MZVNBTTXL6SVGCBJYLYDPKV", "length": 15038, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "#TalkMentalHealth | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"#TalkMentalHealth\"\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nhttps://youtu.be/oXSy4v_tuioஇதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இப்படிச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: ராஜாவைக் கேளுங்கள்: தற்கொலை இல்லா...\nhttps://youtu.be/4PE1FUA_LTMஇதையும் பாருங்கள்: உங்களுக்கு அதிகம் கனவுகள் வருகிறதா இதைப் பாருங்கள்இதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள் இதைப் பாருங்கள்இதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா\nஉங்களுக்கு அதிகம் கனவுகள் வருகிறதா\nhttps://youtu.be/sx8T3SCViucஇதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இப்படிச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: ராஜாவைக் கேளுங்கள்: தற்கொலை இல்லா...\nஸ்மார்ட்ஃபோனில் செக்ஸ் படங்களைப் பார்ப்பவரா நீங்கள்\nhttps://youtu.be/Nd3hzlzPlmwஇதையும் பாருங்கள்: 2 பெண்கள் உங்களை காதலிக்கிறார்களா இதைப் பாருங்கள்இதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள் இதைப் பாருங்கள்இதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா\nஅப்பா சம்பாதித்த பணத்தில் ஜாலியாக இருப்பவரா நீங்கள்\nhttps://youtu.be/om99UsIxVuMஇதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இப்படிச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: ராஜாவைக் கேளுங்கள்: தற்கொலை இல்லா...\nபடி, படி என்று வற்புறுத்துகிறார்களா \nhttps://youtu.be/-4O9_PK6nDUஇதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இப்படிச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: ராஜாவைக் கேளுங்கள்: தற்கொலை இல்லா...\nதிருமணத்தில் விருப்பம் இல்லாதவரா நீங்கள் \nhttps://youtu.be/SrQsW_zZR78இதையும் பாருங்கள்: 2 பெண்கள் உங்களை காதலிக்கிறார்களா இதைப் பாருங்கள்இதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள் இதைப் பாருங்கள்இதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா\n2 பெண்கள் உங்களை காதலிக்கிறார்களா\nhttps://youtu.be/ylRmQwpFvOcஇதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா: இப்படிச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: ராஜாவைக் கேளுங்கள்: தற்கொலை இல்லா...\nஉங்கள் வீட்டுப் பெண் ஃபோனும் கையுமாக இருந்தால் இதைப் பாருங்கள்\nhttps://youtu.be/vnf4P_VdY18பணக் கஷ்டத்திலிருக்கும் இப்போதுவுக்கு கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி நன்கொடை வழங்குங்கள்:இதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: யாராவது...\nபிள்ளைகளின் முடிவை ஏற்கிற மனப்பக்குவம் வர என்ன செய்ய வேண்டும்\nhttps://youtu.be/MZ49ryJiPWMஇதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: யாராவது உங்களிடம் பொஸஸிவாக இருக்கிறார்களா: இதைச் செய்யுங்கள்இதையும் பாருங்கள்: யாராவது உங்களிடம் பொஸஸிவாக இருக்கிறார்களா: இப்படி நடந்துகொள்ளுங்கள்இதையும் பாருங்கள்: தற்கொலையில்லா தமிழ்நாடு படைப்போம்:...\n12பக்கம் 1 இன் 2\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/360detail_eng.php?id=323", "date_download": "2018-10-21T02:12:17Z", "digest": "sha1:OLJ2XAHT5WBE3HMP4R4MNNKV6NGXEOAL", "length": 4009, "nlines": 48, "source_domain": "m.dinamalar.com", "title": "View 360 Temple Virtual Tour | Hindu temples virtual tour | 360 degree view | Temple 360 View | Tamilnadu temples 360 degrees | Koil View | Tamil Nadu Koil view in English", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n» 360° View முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sixthsensepublications.com/index.php/categories/b-biography-b.html?p=3", "date_download": "2018-10-21T03:04:36Z", "digest": "sha1:M4QOQ7DHVATDK75KSMEJPORGWJ4DLU2S", "length": 7347, "nlines": 217, "source_domain": "sixthsensepublications.com", "title": "வாழ்க்கை வரலாறு - வகைப்பாடுகள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nஎடை: 265 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:232 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.200 SKU:978-93-88006-00-2 ஆசிரியர்:எஸ்.எல்.வி.மூர்த்தி Learn More\nஎடை: 180 கிராம் நீளம்:215மி.மீ. அகலம்:140மி.மீ. பக்கங்கள்:144 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.110 SKU:978-93-82577-63-8 ஆசிரியர்:டாக்டர்.ம.லெனின் Learn More\nதமிழ் சினிமா 100: சில குறிப்புகள்\nஎடை: 430கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 376 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.285 SKU:978-93-83067-16-9 ஆசிரியர்:பி.எல்.ராஜேந்திரன் Learn More\nஎடை: 535 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 472 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 433 SKU: 978-93-83067-41-1 ஆசிரியர்: ஹுஸேன் சைதி தமிழில்:கார்த்திகா குமாரி Learn More\nஎடை: 245கிராம் நீளம்:215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 208 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.125 SKU: 978-93-83067-03-9 ஆசிரியர்: எஸ்.பி.சொக்கலிங்கம் Learn More\nவரலாறு / பொது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.maraivu.com/date/2016/04/06", "date_download": "2018-10-21T02:09:29Z", "digest": "sha1:AT5E73K6B3VO2H2R5RUD5QGYG2NFFO7X", "length": 3619, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "2016 April 06 | Maraivu.com", "raw_content": "\nதிரு தம்பையா பசுபதி – மரண அறிவித்தல்\nதிரு தம்பையா பசுபதி – மரண அறிவித்தல் பிறப்பு : 27 மார்ச் 1927 — இறப்பு : 6 ...\nதிரு நல்லையா மனோகரன் – மரண அறிவித்தல்\nதிரு நல்லையா மனோகரன் – மரண அறிவித்தல் பிறப்பு : 25 ஓகஸ்ட் 1957 — இறப்பு : ...\nதிரு கந்தையா பொன்னுத்துரை – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா பொன்னுத்துரை – மரண அறிவித்தல் பிறப்பு : 7 ஏப்ரல் 1926 — இறப்பு ...\nதிரு இராசரத்தினம் இராசையா – மரண அறிவித்தல்\nதிரு இராசரத்தினம் இராசையா – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற ஊழியர்- மன்னார் ...\nதிருமதி முத்துரத்தினம் சிவப்பிரகாசம் (ஈசா) – மரண அறிவித்தல்\nதிருமதி முத்துரத்தினம் சிவப்பிரகாசம் (ஈசா) – மரண அறிவித்தல் மலர்வு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "https://chennaionline.com/tag/national-news/", "date_download": "2018-10-21T02:07:42Z", "digest": "sha1:LCYIJ4GP75NWJXCPG66FQC27UP46Q7VB", "length": 6568, "nlines": 121, "source_domain": "chennaionline.com", "title": "National news – Chennaionline", "raw_content": "\nடிட்லி புயல் பாதிப்பு – ஒடிசாவில் பலியானோர் எண்ணிக்கை 57 ஆக உயர்வு\nவங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11-ம் தேதி கரையைக் கடந்தது. இதையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில்\n50 கோடி மொபைல் எண்கள் துண்டிக்கப்படாது – ஆதார் ஆணையம் அறிவிப்பு\nமொபைல் இணைப்புகள் பெறும்போது, கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் தொடர்பான விவரங்கள் பெறப்படுகின்றன. ஆதார் எண்ணைக் குறிப்பிட்டால், அதன் மூலம் தனிப்பட்ட விவரங்களை எடுத்துக்கொள்ளும் நடைமுறையில் சுமார் 50\nஆசிய ஐரோப்பிய மாநாடு – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெல்ஜியம் பயணம்\n12-வது ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கான மாநாடு பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு இன்று தொடங்குகிறது. வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு,\nஐ.எஸ்.ஐ அமைப்புக்கு உதவிய இந்திய ராணுவ வீரர் கைது\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மீரட் நகரில் ராணுவ வீரர் ஒருவர் பணியாற்றி வந்தார். இவர் உத்தரகாண்டை சேர்ந்தவர். சமீப காலமாக இவரது நடவடிக்கைகளில் ராணுவத்தின் உளவு பிரிவுக்கு சந்தேகம்\nஆன்லைனின் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த செங்கல்\nமகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்தவர் கஜானன் காரத். இவர் செல்போன் வாங்குவதற்காக பிரபல ஆன் லைன் வர்த்தக நிறுவனத்தின் இணையதளத்தில் கடந்த 9-ம் தேதி முன்பதிவு செய்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://lankasrinews.com/astrology/03/172859?ref=category-feed", "date_download": "2018-10-21T01:41:23Z", "digest": "sha1:5ZDTE2KOQRTUDSO5BQO4BFC5WHXRBMWU", "length": 23278, "nlines": 158, "source_domain": "lankasrinews.com", "title": "நீங்கள் இந்த ராசியா? உங்களுடைய காதல் இப்படி தான் அமையும் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n உங்களுடைய காதல் இப்படி தான் அமையும்\nகடக ராசிக்காரர்கள் நீங்கள் நீரைப் போல ஸ்திரத்தன்மை அற்றவர்கள். ஆனால் இரும்பைப் போல உறுதியான மனம் உள்ளவர்கள்.\nஇந்த ராசிக்கு சொந்தக்காரனான சந்திரன், வளர்ந்தும் குறைந்தும் மீண்டும் வளரவும் கூடியவன் என்பதால் அதே போல இந்த ராசிக்காரர்களின் மனத்தை அலைபாயச் செய்யக் கூடிய மனோகாரகன். எனவே கடக ராசியில் பிறந்த நீங்கள் வெகு விரைவில் மற்றவர் மனதில் இடம் பிடித்துவிடுவீர்கள்.\nமனிதன் இந்த உலகத்தில் சிறப்புடன் வாழ்வதற்கு அவனுடைய மனம் பக்குபட்டிருக்க வேண்டும். ஞானம் அடைந்திருக்க வேண்டும். அதனால் கடக ராசியில் பிறந்த நீங்கள், உங்கள் பிறந்த நேரத்தின் போது சந்திரன் எப்படி அமைந்திருக்கின்றானோ அந்த ஸ்தான பலத்துக்கு ஏற்ப உங்கள் மனம் செயல்படும்.\nரூபம், ரஸம், கந்தம், சப்தம், ஸ்பர்சம் என்ற ஐந்து விஷயங்களில் ரஸத்துக்கு அதாவது அனுபவித்து ரசிக்கும் திறனுக்குச் சந்திரன், செவ்வாய் ஆகிய இரண்டு கிரஹங்களும் காரணம். கடக ராசிக்காரர்களாகிய நீங்கள் பெரும் ரசனைக்காரர்கள். வாழ்க்கையை ரசித்து அனுபவிக்கவே நினைப்பீர்கள்.\nஉடல் உறுப்புகளில் மார்பு பாகத்தையும் வயிற்றையும் கடக ராசி அடக்கியாள்கிறது. பன்னிரு ராசிகளில் இது மிக மிக உணர்ச்சிகரமான ராசி. வீடு, குடும்பம், சமூகம் ஆகிய துறைகளில் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் உள்ளதால் இம்மூன்று துறைகளையும் ஆள்கிறது.\nஇந்த ராசியில் நீங்கள் பிறந்திருந்தால் குடும்பப் பிரச்னைகள் உங்களுக்கு அடிக்கடி நேரும். அந்தப் பிரச்னையை தீர்க்கவும் உங்களால் முடியும். நண்டு எந்தப் பொருளையும் தன் கூரிய நகத்தை விரித்துப் பிடித்துக் கொள்ளத்தான் மெதுவாக செயல்படுமே தவிர, பிடித்துக் கொண்டபின் லேசில் விடாது. போலவே நீங்களும். ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டால் அதில் வெற்றிக் கிடைக்கும் வரை விடாப்பிடியாக இருப்பீர்கள்.\nஉங்களுக்கு யானை போல நினைவுத் திறன் அதிகமுண்டு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முக்கியமானவற்றை மறக்கவே மாட்டீர்கள். நீங்கள் கடந்த காலச் சம்பவங்களை நினைத்துப் பார்த்துக் கொள்வீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒருபோதும் மறக்க மாட்டீர்கள். வாழ்நாள் முழுவதும் அது நினைவிருந்தாலும் மன்னிக்கும் குணமும் உங்களுக்கு உண்டு.\nநீங்கள் ஒரு முடிவை எளிதில் எடுக்க மாட்டீர்கள். அதனால் சில பிரச்னைகளையும் சந்திப்பீர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற பாங்கு உங்களிடம் இருக்காது. உங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களை பாதிக்கும் விஷயமானால் உங்கள் மனத்தைப் போட்டு வருத்திக் கொள்வீர்கள்.\nமற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். புதியவர்களிடம் பழகும் போது உங்களால் உடனடியாக அவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது. உங்களிடம் சில தயக்கங்கள் இருக்கும். ஆனால் பழகிவிட்டால் அவர்களை மிக நெருக்கமாக நினைக்கச் செய்துவிடுவீர்கள்.\nஉங்களுடைய பிரச்னையே மனத்தடைகள் தான். அதிலிருந்து மீண்டு வந்தால் உங்களால் எதையும் சாதிக்கும் திறன் அதிகமிருக்கும். அன்பு செலுத்துவதிலும்,கருணை காட்டுவதிலும் பிறர் துன்பம் கண்டு பொறுக்காதவர்களாகவும் இருப்பீர்கள்.\nஉங்களுடைய அன்பான பேச்சாலும் நிர்வாகத் திறனாலும் அனைவரையும் உங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவீர்கள். உங்களுக்கு மேலான அதிகாரத் தில் இருப்பவர்களையும் வலுவிழக்கச் செய்வீர்கள்.\nஇந்த ராசியில் பிறந்த பெண்களாக இருந்தீர்கள் எனில் வசீகரிக்கும் ஈர்ப்பு சக்தி உங்களிடம் இருப்பது தெரிந்திருக்கும். மந்திரம் மாயம் போன்றவற்றில் ஈடுபட விரும்புவீர்கள். அடிக்கடி கற்பனையில் மூழ்கிவிடுவீர்கள் குடும்பத்தின் மீது அதிக பாசம் உடையவராக இருப்பீர்கள். உங்களுடைய வாழ்க்கைத் துணை உங்களைப் புரிந்து நடந்து கொள்வார்கள், அல்லது நீங்கள் அப்படி நடக்கச் செய்வீர்கள்.\nதிருமண வாழ்க்கை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இருக்கும். குழந்தைகளிடம் அதிகமாக அன்புடையவர் நீங்கள். மரபு சிந்தனைகள் இருந்தாலும், நவீனமான கருத்துக்களும் துணிச்சலும் உடையவர்களாக இருப்பீர்கள். காதலுணர்வு மிகுந்தும், ரசிகத் தன்மையுடனும் இருப்பீர்கள். சிக்கனம் இல்லாமல் எதையும் நிறையச் செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என்று நினைப்பீர்கள்.\nஅமைதியாக, அதே சமயம் அழுத்தமானவர்களாக இருப்பீர்கள். உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கும். மென்மையாக உங்கள் கருத்துக்களைச் சொன்னாலும் ஆணித்தரமாகச் சொல்வீர்கள். நினைத்ததை சாதிக்கும் வரை ஓயமாட்டீர்கள். வீட்டில் உங்கள் அதிகாரம் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள்.\nகணவனாக இருந்தாலும் குழந்தைகளாக இருந்தாலும் உங்கள் பேச்சைக் கேட்டுத் தான் நடக்கும்படி செய்வீர்கள். மிகுந்த ஆளுமைத் திறன் உடைய உங்களால் எளிதில் அடங்கிப் போய்விட முடியாது.\nஇந்த ராசியில் பிறந்தவர்களிடம் சாந்த குணம் காண்பது அரிது. காட்டாற்று வெள்ளம் போல உணர்ச்சிக் கடலில் சிக்கி தவிப்பீர்கள். வசை மொழிகளையும், கடுஞ்சொற்களை ஒருபோதும் தாங்க மாட்டீர்கள். பிறருடைய சாதாரண குத்தல் வார்த்தைகள் கூட உங்களின் மனத்தை ஆழமாக பாதித்துவிடும்.\nஉங்களுக்கு அறிவும் திறமையும் இயற்கையாகவே அமைந்திருக்கும். மிகப்பெரிய பதவிகளைக் கூட சர்வசாதரணமாக ஏற்றுக்கொண்டு சாதித்துக் காட்டுவர். அதிக பணம் சம்பாதிப்பதை விரும்புவீர்கள். சிக்கனமாக செலவு செய்வீர்கள். பணத்தை சேர்த்து வைப்பத் உபோலவே, பிறர் எழுதிய கடிதங்களையும் புத்தகங்களையும் அபூர்வ கலைப் பொருட்களையும் சேர்த்து வைத்திருப்பதில் மகிழ்ச்சி கொள்வீர்கள்.\nபழம் பொருட்களின் மீதும், புராதானக் கலை வடிவங்களின் மீதும் உங்களுக்கு அளவற்ற ஆசை இருக்கும். உங்களுக்காகவும் உங்களைச் சுற்றி இருப்பவர்களின் வெற்றிக்காகவும் நீங்கள் உழைப்பீர்கள். பதவிக்காக கடின உழைப்பை போடுவீர்கள். கிடைத்த பதவியை தக்க வைத்துக் கொள்ளும் சாமர்த்தியம் உங்களுக்கு உண்டு.\nஉங்களுக்கு பேராசை இருக்காது. ஆனால் மற்றவர்கள் உங்களைப் புகழ வேண்டும் என்று நினைப்பீர்கள். நகை மீது பற்று இருக்கும் முக்கியமாக முத்து மாலை, முத்து தோடுகளை ஆர்வமாக வாங்கிக் குவிப்பீர்கள். உங்களுக்குப் பிடித்த நிறம் வெள்ளை.\nஇந்த ராசி வயிற்றுப் பகுதியை ஆள்வதால் பலவித ருசியான உணவுப் பொருள்கள் இந்தப் பாகத்தில் செரிமானம் ஆவதாலும் அநேகமாக ஜீரணக்கோளாறோ வாயு உபத்திரவங்களோ ஏற்படும். உணவு வகையில் கவனமாக நீங்கள் இருக்க வேண்டும்.\nநடுத்தர வயதைக் கடந்த பிறகு வாயு சம்பந்தப்பட்ட உருளை, கொத்தவரங்காய் போன்ற காய்கறிகளை தவிர்த்துவிட வேண்டும். சாதாரணமாக உடல்நிலை சரியில்லாமல் போனாலும், நீங்கள் ஊரைக் கூட்டி ஆர்ப்பாட்டம் பண்ணிவிடுவீர்கள். கவலையும் அதிருப்தியும் உணவுச் செரிமானத்தைப் பாதிக்கும். மலச்சிக்கல், வயிறு உப்புதல், கீழ்வாதம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். எனவே உணவு விஷயத்தில் நீங்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.\nகடக ராசியில் பிறந்த நீங்கள் சுகவாசிகளாக வாழ்வதையே விரும்புவீர்கள். எந்த விதத்திலும் பணத்தை சம்பாதிக்கக் கூடிய திறமைப் பெற்றிருப்பீர்கள். கையில் பணம் குறைந்தால் உங்கள் முகம் வாடிவிடும். மற்றவர்கள் மீது அதிக நம்பிக்கையுடன் இருக்கும் உங்களால் துரோகங்களைத் தாங்கவே இயலாது. நீங்கள் கடன் கொடுத்தவர்களிடமிருந்து பேசி மீண்டும் பணத்தை திரும்பப் பெறும் திறன் உங்களுக்கு இருக்காது என்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.\nகடல் சார்ந்த வேலைகளில் சிறந்து விளங்குவீர்கள். சரித்திரம் சார்ந்த பதிவுகளை துல்லியமாக எழுதும் திறமை உடையவர்களாக இருப்பீர்கள். எழுத்தாளர்கள், மரைன் பொறியாளர்கள், புத்தக வியாபாரிகள், பழைய புத்தகம் விற்பனை செய்பவர்கள், அரசியல்வாதிகள், டெய்லர், உணவு கடை நடத்துபவர்கள், நர்ஸ், ஆயாக்கள், சமையல்காரர்கள், நடிக நடிகைகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகிய துறைகளில் உங்களால் ஜொலிக்க முடியும். எந்த வேலையைச் செய்தாலும் அதை நேர்த்தியாகவும் அழகுணர்வோடும் செய்து முடிப்பீர்கள். மிகவும் கெட்டிக்காரர்களாக இருப்பீர்கள்.\nஉங்களுடைய ஆயுள் ஸ்தானத்துக்கும் சனியே அதிபதி என்பதால் தீர்க்காயுள் உங்களுக்கு உண்டு.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://koormathi.blogspot.com/2017/01/", "date_download": "2018-10-21T02:01:35Z", "digest": "sha1:4XMYVFKFLELYM36PWFAQ5MDPY6ZBNKDP", "length": 13367, "nlines": 143, "source_domain": "koormathi.blogspot.com", "title": "Thambi Koormathiyan", "raw_content": "\nஇரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.\nகோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.\nஎங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.\nநாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …\nஉணர்ந்து தெரிந்து புரிந்து போராடலாம்.. வா தோழா\nநாம் இங்கு ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் அதிகமாக பார்க்கும் கோரிக்கைகளில் இதுவும் ஒன்று. PCAல் எதற்காக திருத்தம் கொண்டு வரவேண்டும் PCA என்பது Prevention of Cruelty to Animals என்று வருகிறது. பெயரே புரிந்துகொள்வதற்கு ஏதுவாக இருப்பதால் அடுத்த கட்டத்திற்கு நகருவோம்.\n2014ல் நீதிமன்றம் காளை மாடுகளை பொது இடங்களில் வித்தை காட்டும் விதமாக வைத்து செயல்படுத்துவது அனுமதிக்க முடியாது. அதனால் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற போட்டிகளுக்கு தடை விதித்தது.\nஇது வித்தையா என்று நீங்கள் கேட்கலாம். Performing Animals என்னும் கோட்பாடுகளுக்கு கீழ் இது வித்தை என்று சொல்லப்படுகிறது. அது சரி… காளை எப்பொழுது இதில் சேர்க்கப்பட்டது அதற்கு முன்னர் 1991ல் சுற்றுசூழல் அமைச்சகம் கரடி, குரங்கு, புலி, நாய், சிறுத்தை போன்ற மிருகங்கள் கூண்டில் அடைக்கப்பட்டோ, பழக்கப்படுத்தி காட்சி மிருகங்களாக்குவதோ தவறு என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. இது அப்போதைய சர்கஸ் எதிர்த்து வந்தது ஒரு புறம் இருக்கட்டும். இந்த சட்டத்தில் 2011ல் அப்போதைய சுற்று சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஒரு அறிக்கை விட்டார். அது என்ன அதற்கு முன்னர் 1991ல் சுற்றுசூழல் அமைச்சகம் கரடி, குரங்கு, புலி, நாய், சிறுத்தை போன்ற மிருகங்கள் கூண்டில் அடைக்கப்பட்டோ, பழக்கப்படுத்தி காட்சி மிருகங்களாக்குவதோ தவறு என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. இது அப்போதைய சர்கஸ் எதிர்த்து வந்தது ஒரு புறம் இருக்கட்டும். இந்த சட்டத்தில் 2011ல் அப்போதைய சுற்று சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஒரு அறிக்கை விட்டார். அது என்ன\nஎதற்காக இந்த வரி திணிப்பு\nபெட்ரோலிய விலை நிர்ணயம் பற்றி படித்துக்கொண்டிருந்தேன்.\nஜன., 1 2017ன் படி ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு விற்கும் க்ரூடு ஆயில்- சுத்திகரிப்பின் பின்னர் 31.54 ரூபாய்க்கு வந்து நிற்கிறது. புரியும்படி சொல்லவேண்டுமாயின் நாம் போடும் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை உற்பத்தி விலை 31.54 ரூபாய்கள் தான்.\nஇதன்பிறகு இந்த விலையில் தான் அரசாங்கும் உள்ளே புகுந்து ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.\nஅதன்படி இதன் மேல் செலுத்தப்படுவது கலால் மற்றும் வாட் வரிகள். ஜன.,1ன் கணக்கு படி 21.48 ரூபாய் கலால் வரியாக கட்டப்படுகிறது\nகலால் வரி என்றால் என்ன\nநம் நாட்டிற்குள் தயாரிக்கப்பட்டு உருவாக்கப்படும் பொருட்கள் உற்பத்தியின் மீது விதிக்கப்படும் வரி தான் கலால் வரி எனப்படும் எக்சைஸ் ட்யூட்டி. தயாரிக்கப்பட்ட நிலையில் உள்ள பொருட்கள் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் போது, பொருளின் தயாரிப்பாளரால் இது செலுத்தப்படும்.\nவாட் வரி பற்றி நாம் அறியாதது அல்ல. ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும் இந்த வாட் வரி இந்த படத்தில் தில்ல…\n20121 Poems4 Soda1 அசிங்கபட்டான் இவ்வ்வன்...1 அப்பா6 அம்மா3 அரசியல்22 அரசியல் கவிதை1 அனுபவம்33 ஆசைகள்1\nஆயுதம்3 ஆன்மீகம்1 இசை1 இதழியல்1 இந்தியா4 இராஜராஜபெருவழி1 இலக்கியா1 இழிவு5 இளமை2 இறப்பு1 இனியா2 இனியாவின் சொற்பதிவுகள்1 உண்ணாவிரதம்1 உண்மை6 உள்ளாட்சி தேர்தல்1 ஊடகம்1 எண்ண சிதறல்கள்5 எதார்த்தம்7 என் பெட்டகம்7 என் காதல்11 என் பெட்டகம்199 ஏச்சு.1 கடிதம்1 கட்டூரை114 கண்ணோட்டம்1 கதை88 கல்வி நிலை2 கவிதை122 கனவு1 காதல்4 காயம்2 கிரிக்கெட்4 குப்பை கிடங்கு1 குழந்தை3 குறுநாவல்1 கூடங்குளம்1 கூரானின் ப்ராஜெக்ட்ஸ்2 சமச்சீர் கல்வி1 சமூக கவிதை7 சமூக சொற்தடங்கள்9 சமூகம்7 சவகிடங்கு1 சிசு2 சிட்லபாக்கம்1 சிரிப்பு கவிதை4 சிவன்1 சிறுகதை போட்டி2 சுதந்திர தினம்3 சுதந்திரம்4 செய்திகள்10 சேரன்1 சோழம்1 தகவல் தொட்டி22 தகவல்கள்2 தமிழக அரசியல்1 தமிழ் நாடு1 தாய்மண்2 தினத்துளி2 தெரிந்துகொள்வோம் தெரியாததை..5 தேசிய கீதம் தமிழ் அர்த்தம்1 தொடர்கதை1 தொடர்பதிவு1 தொண்டன்1 தொலைக்காட்சி1 நகைச்சுவை8 நாத்திகம்1 நாற்காலி1 நான்2 நிகழ்வு2 பக்தி1 பதிவுலகம்1 பருவம்3 பள்ளி2 பறை1 பற்று1 பாசம்2 பாடல்1 பாண்டியன்1 பார்க் பெஞ்ச்5 பிணம்2 பிறந்தநாள்1 புகழ்ச்சி கவிதை4 புரட்சி3 புழுதி காலங்கள்2 பேட்டிகள்1 பேய்1 போராட்டம்3 போராளி1 மகள்3 மக்க‍ள் பிரச்ச‍னைகள்5 மரபு வழித்தடங்கள்2 மழலை1 மழை1 மனித மனம்7 முட்டாள்1 முரசு1 மோகம்2 ரசனை கவிதை4 ரசிகன்1 வலைச்சரம்1 வாழ்க்கை7 வாழ்த்து1 விகடன்5 விசித்திரமானவை2 வித்யாசம்2 விமர்சனம்1 விவசாயம்1 விளையாட்டு1 வீடு2 வெகுளி1 வெட்டியான்1 வெளிகொணர்தல்2 வேகம்4 வேட்கை5 வேண்டுகோள்3 வேதைனை கவிதை9 ஜெயலலிதா1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rajavinmalargal.com/2016/11/29/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-528-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2018-10-21T02:09:53Z", "digest": "sha1:2F5HQT4ULYSBS6DAAE7WMLMTN5IR4NFI", "length": 9666, "nlines": 95, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 528 காயங்களும் தழும்புகளும் ஆறும்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 528 காயங்களும் தழும்புகளும் ஆறும்\nரூத்: 1 : 13 “… என் மக்களே கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால் உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்.”\nநாம் நகோமியின் வாழ்க்கையைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். அவள் தன் மருமக்களை நோக்கித் தங்கள் குடும்பத்துக்கு திரும்பிப் போகுமாறு கூறியதைப் பார்த்தோம். பிரச்சனைகள், வியாதி, வேதனைகள், ஏமாற்றங்கள்,கடைசியில் மரணம் இவற்றை ஒன்று பின் ஒன்றாய் அனுபவித்த நகோமியின் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள் ஒரு கசப்பான மாத்திரை போல இருந்தது. கணவனையும், இரு மகன்களையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுத்த அவள், இன்று தன் மருமக்களையும் திரும்ப அனுப்பிவிட்டு, வெறுங்கையுடன் பெத்லெகேமை நோக்கிப் புறப்பட ஆயத்தமானாள்.\nஒருவேளை உங்களில் யாராவது இன்று , நகோமியைப் போல என்னுடைய பாத்திரம் கசப்பான துன்பங்களால் நிரம்பி வழிகிறது, கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறது என்று எண்ணுகிறீர்களா\n நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் ஏதோ ஒரு சமயத்தில் , வேதத்தில் நாம் காணும் யோபைப் போலவும், நகோமியைப் போலவும் கஷ்டங்களை அனுபவிக்கிறோம். நாம் கடவுளை நோக்கி, நான் உம்மைதானே பின் பற்றுகிறேன், உம்மைதானே நேசிக்கிறேன், உமக்குத்தானே ஊழியம் செய்கிறேன், எனக்கு ஏன் இத்தனை துன்பங்களைக் கொடுக்கிறீர் நான் உமக்கு என்ன துரோகம் செய்தேன், என்னால் தாங்க முடியாத அளவு ஏன் என்மேல் பாரத்தை சுமத்துகிறீர், என்றெல்லாம் கதறுகிறோம் அல்லவா நான் உமக்கு என்ன துரோகம் செய்தேன், என்னால் தாங்க முடியாத அளவு ஏன் என்மேல் பாரத்தை சுமத்துகிறீர், என்றெல்லாம் கதறுகிறோம் அல்லவா ஒருவேளை நீங்கள் அப்படி ஜெபிக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் நான் ஜெபித்திருக்கிறேன்\nநகோமியைப்போல கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறது என்று நாம் நினைப்பது நம் எல்லோருக்கும் சகஜம் தான் ஒருவேளை நகோமி, இதைவிட நிலைமை மோசமாகிவிடுமோ என்று கூட நினைத்திருக்கலாம்.\nகர்த்தர் நம்முடைய துன்பங்கள் மூலமாக நமக்கு பெரிய ஆசீர்வாதங்களைக் கொடுக்க வேண்டும் என்ற விசேஷமான திட்டம் எதுவுமில்லாமல் எந்தத் துன்பமும் நம்மை அணுக விடமாட்டார் என்று யாரோ எழுதியது நினைவுக்கு வருகிறது.\nஇது என் வாழ்க்கையில் நடந்த உண்மை அதுமட்டுமல்ல என்னுடைய அநேக நண்பர்கள் இவ்விதமாக மழைக்கு பின்னால் வரும் வானவில் போல பெருந்துன்பங்களுக்கு பின்னால் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டதையும் பார்த்திருக்கிறேன்.\nஉன் துன்பங்கள் உனக்கு காயங்களையும் தழும்பையும் உண்டாக்கலாம். உன் காயங்களை ஆற்ற கிறிஸ்து இயேசு உனக்காக சிலுவையில் காயப்பட்டார் என்பதை மறந்து போகோதே அவர் தழும்புகளால் நீ குணமாவாய்\n← மலர் 7 இதழ்: 527 இருதயம் வலிமைப் பட ஒரு ஆலோசனை\nமலர் 7 இதழ்: 529 ஓர்பாள் எடுத்த முடிவு தவறா\nமலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன\nமலர்:1இதழ் 86 தீர்க்காயிசு வேண்டுமா\nமலர்1:இதழ்: 109 திருக்குள்ளதும், கேடுள்ளதும் எது\nமலர் 5 இதழ் 318 இருதய மாற்று சிகிச்சை\nமலர் 6 இதழ் : 402 - தலைமுறைக்கும் தொடரும் ஆசீர்வாதம்\nமலர் 7 இதழ்: 576 கர்த்தரின் மகிமையைத் தேடி ஓட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/videos/sports/eng-vs-ind-1st-test-england-win-by-31-runs-take-1-0-series-lead-41047.html", "date_download": "2018-10-21T01:16:18Z", "digest": "sha1:UOVKDVEDZ3EKJY6DFCR75PTVIUFKVH7T", "length": 13786, "nlines": 220, "source_domain": "tamil.news18.com", "title": "ENG vs IND 1st Test: England win by 31 runs, take 1-0 series lead– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » விளையாட்டு\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஜென்டில்மேன் டிராவிட்டுக்கு குவியும் பாராட்டுகள்- வைரல் வீடியோ\nதுப்பட்டா அணிந்துவந்த கவுதம் கம்பீர்\nஆசிய போட்டிகள் 2018: உணர்வுப்பூர்வமான தருணங்கள் - வீடியோ\nமீண்டும் முதலிடத்தில் கோலி: பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்\nஆசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்ற 16 வயது இந்திய வீரர்\nமகள் ஜிவாவுடன் பலூன் விளையாட்டு; தல தோனியின் ஜாலி டைம்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி\nதோனியின் செல்ல மகள் ஆடிய க்யூட் டான்ஸ்\nபிரேசில் அணிக்கு ஆதரவாக கோபத்தில் கொந்தளித்த கேரள சிறுவன்\nஃபிஃபா 2018: ஒரு கண்ணோட்டம்\nஜென்டில்மேன் டிராவிட்டுக்கு குவியும் பாராட்டுகள்- வைரல் வீடியோ\nதுப்பட்டா அணிந்துவந்த கவுதம் கம்பீர்\nஆசிய போட்டிகள் 2018: உணர்வுப்பூர்வமான தருணங்கள் - வீடியோ\nமீண்டும் முதலிடத்தில் கோலி: பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்\nஆசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்ற 16 வயது இந்திய வீரர்\nமகள் ஜிவாவுடன் பலூன் விளையாட்டு; தல தோனியின் ஜாலி டைம்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி\nதோனியின் செல்ல மகள் ஆடிய க்யூட் டான்ஸ்\nபிரேசில் அணிக்கு ஆதரவாக கோபத்தில் கொந்தளித்த கேரள சிறுவன்\nஃபிஃபா 2018: ஒரு கண்ணோட்டம்\nபிரான்ஸ் வெற்றி: மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய பிரெஞ்சு மக்கள் (வீடியோ)\nஃபிஃபா 2018: கோப்பையை வென்று பிரான்ஸ் அசத்தல் (வீடியோ)\nஃபிஃபா 2018: எறும்பு போல் மொய்த்த குரோஷிய ரசிகர்கள்...\nஃபிஃபா2018: இறுதிச்சுற்றில் நுழைந்தது குரோஷியா (வீடியோ)\nஃபிஃபா 2018: அரையிறுதியில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் (வீடியோ)\nஃபிஃபா கால்பந்து: பிரான்ஸ் - பெல்ஜியம் கடந்து வந்த பாதை (வீடியோ)\nஃபிஃபா கால்பந்து - கோல்டன் குளோவ் விருதை வெல்லப்போவது யார்\nபிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய கிரிக்கெட் வீரர் தோனி\nஉலகக்கோப்பை கால்பந்து: காலிறுதி எப்படி இருக்கும்\nஃபிஃபா 2018: பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி பெற்ற இங்கிலாந்து\nஃபிஃபா 2018: காலிறுதிக்குள் நுழைந்த பெல்ஜியம், பிரேசில் அணிகள்\nஃபிஃபா 2018: 2 வாய்ப்புகளை தவறவிட்ட ஸ்பெயின் அணி\nஃபிஃபா 2018: முதல் அணியாக காலிறுதிக்கு சென்றது ஃபிரான்ஸ்\nஃபிஃபா உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது போர்ச்சுகல்\nகளைகட்டும் பிஃபா 2018: கோல் மழை பொழிந்த குரோஷியா\nஃபிஃபா 2018: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது உருகுவே\nஎன்னை நல்ல மனிதராக மாற்றியது என் மகள்தான் - தோனி நெகிழ்ச்சி\nதோனியிடம் ஆட்டோகிராப் வாங்கிய துரைமுருகன்\nவி ஆர் த கிங்ஸ்... சென்னை சூப்பர் கிங்ஸ்...\nஐபிஎல் கோப்பையை வென்றது சி.எஸ்.கே: மைதானத்தில் கோலாகல கொண்டாட்டம்\nஅப்பாவின் குட்டி இளவரசி: தோனியும் ஸிவாவும்...\nசெல்ல மகளுடன் குழந்தையாகி போன தோனி\nமாற்றுத்திறனாளி ரசிகரிடம் அன்பை பொழிந்த தினேஷ் கார்த்திக்\nதோனியின் சிக்ஸரும், ரசிகர்களின் ஆரவாரமும்...\n'இது அப்பாவின் கடமை' ... தோனி வெளியிட்ட வீடியோ\nஹோட்டலில் ஆட்டம் போட்ட ஹர்பஜன், ப்ரோவோ\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஎஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்\nகிறிஸ்தவ மத நம்பிக்கையில் தலையிட முடியுமா - அன்புமணி ராமதாஸ் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/16001523/Film-opportunities-come-Kopika-acting-again.vpf", "date_download": "2018-10-21T02:22:35Z", "digest": "sha1:F6Y2SHCGHE6POTEIDA3AXG4YUVNNKAHD", "length": 9055, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Film opportunities come Kopika acting again? || பட வாய்ப்புகள் வருகின்றன கோபிகா மீண்டும் நடிப்பாரா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபட வாய்ப்புகள் வருகின்றன கோபிகா மீண்டும் நடிப்பாரா\nபட வாய்ப்புகள் வருகின்றன கோபிகா மீண்டும் நடிப்பாரா\nதமிழில் 2004–ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ‘ஆட்டோகிராப்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் கோபிகா.\nகனா கண்டேன், பொன்னியின் செல்வன், தொட்டி ஜெயா, வீராப்பு, வெள்ளித்திரை ஆகிய படங்களிலும் கோபிகா நடித்துள்ளார். மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.\nகோபிகாவுக்கும், அயர்லாந்தில் டாக்டராக இருக்கும் அஜிலேஜுக்கும் 2008–ல் திருமணம் நடந்து. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி அயர்லாந்திலேயே கணவருடன் குடியேறினார். இவர்களுக்கு எமி என்ற மகளும், எய்டன் என்ற மகனும் உள்ளனர். இப்போது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்.\nகோபிகாவுக்கு மீண்டும் சினிமா வாய்ப்புகள் வந்துள்ளன. தமிழ், மலையாள இயக்குனர்கள் அவரை அணுகி தங்கள் படங்களில் நடிக்கும்படி கேட்டுள்ளனர். ஆனால் மீண்டும் நடிப்பது குறித்து அவர் முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார்\n2. நான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n3. \"சர்கார்\" படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்\n4. புதிய தோற்றத்தில், விஜய் சேதுபதி\n5. நடிகர்களின் ரசிகர் மன்றங்களில் குண்டர்கள் நடிகை பார்வதி ஆவேசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/07/20015614/Shoulder-injuryOperation-Saha.vpf", "date_download": "2018-10-21T02:22:51Z", "digest": "sha1:444TXYN3CHA54ZNMAE7M4HP3RCTIY62V", "length": 9772, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shoulder injury Operation, Saha || தோள்பட்டை காயத்துக்கு ஆபரே‌ஷன் செய்கிறார், சஹா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதோள்பட்டை காயத்துக்கு ஆபரே‌ஷன் செய்கிறார், சஹா + \"||\" + Shoulder injury Operation, Saha\nதோள்பட்டை காயத்துக்கு ஆபரே‌ஷன் செய்கிறார், சஹா\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது இடதுகை பெருவிரலில் காயமடைந்தார்.\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது இடதுகை பெருவிரலில் காயமடைந்தார். இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை.\nகாயத்தில் இருந்து மீண்டு, உடல்தகுதியை எட்டுவதற்கான பயிற்சிகளை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மேற்கொண்டார். அங்கு உடல்தகுதி நிபுணர், பயிற்சி முறைகளில் செய்த குளறுபடியால் தோள்பட்டை காயத்தில் சிக்க வேண்டியதாகி விட்டது. சஹாவுக்கு அடிக்கடி தோள்பட்டை பிரச்சினை சிறிய அளவில் ஏற்படும். ஆனால் இப்போது காயத்தன்மை அதிகமாகி விட்டது. இதன் எதிரொலியாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அவர் தேர்வாகவில்லை.\n33 வயதான விருத்திமான் சஹா, தோள்பட்டை காயத்துக்கு ஆபரே‌ஷன் செய்வதற்காக அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு செல்ல முடிவு செய்துள்ளார். அவ்வாறு ஆபரே‌ஷன் செய்யும் பட்சத்தில் குறைந்தது 2 மாதங்கள் பேட்டை தொட முடியாது. அதன் பிறகு தான் படிப்படியாக உடற்பயிற்சியை தொடங்க முடியும். எனவே இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவர் ஆடுவதும் சந்தேகம் தான்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் கவுரவம், கபடி வீரர்களுக்கும் கிடைக்கிறது -ராகுல் சவுத்ரி\n2. ‘பதக்கங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை\n3. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; சாய்னா, ஸ்ரீகாந்த் அரை இறுதிக்கு முன்னேற்றம்\n4. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\n5. புரோ கபடி: பெங்கால்-உ.பி.யோத்தா ஆட்டம் ‘டை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-2/", "date_download": "2018-10-21T02:57:23Z", "digest": "sha1:UFFZJTDDBFJPPZBUATUXZYWFUSG65VGI", "length": 9686, "nlines": 197, "source_domain": "ippodhu.com", "title": "நந்தினி | ippodhu", "raw_content": "\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nமுந்தைய கட்டுரைகுற்றம் 23, மொட்ட சிவா கெட்ட சிவா... சிஷ்யர்களை பாராட்டிய ஷங்கர், ரஜினி\nஅடுத்த கட்டுரைசென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் மொட்ட சிவா கெட்ட சிவா\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nசேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படும் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nநீரில் மிதந்து பறந்து செல்லும் விமானம் வெற்றிகரமாக சோதித்தது சீனா\nரஃபேல் ஊழல் : ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு என்டிடிவி மீது வழக்குத்...\nமாயமான பத்திரிகையாளர் ஜமால் காசோஜி இஸ்தான்புல் தூதரகத்தில் வைத்து கொலைசெய்யப்பட்டார் – ஒப்புக் கொண்ட...\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nநீரில் மிதந்து பறந்து செல்லும் விமானம் வெற்றிகரமாக சோதித்தது சீனா\nரஃபேல் ஊழல் : ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு என்டிடிவி மீது வழக்குத் தொடர்ந்த அனில் அம்பானி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewforum.php?f=6&sid=b994f2fb4ed58f9dadd55d35d5166363", "date_download": "2018-10-21T03:00:38Z", "digest": "sha1:SESFOYVGLK2BTQOZOQIY4RYTDTEJFRM3", "length": 30003, "nlines": 363, "source_domain": "poocharam.net", "title": "கூடல் (Member Lounge) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பூவன்\nமீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by Mano Red\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by தனா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2018-10-21T02:47:06Z", "digest": "sha1:ILSXVJ2TIFAI6DBQ2UW6RAK4E57K6K43", "length": 6356, "nlines": 69, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "இரும்புச்சத்துப் பொரியல்- ராதிகா ஆனந்தன் - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nஇரும்புச்சத்துப் பொரியல்- ராதிகா ஆனந்தன்\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nகாய்கறிக்கலவையாக 400கி எடுத்துக்கொள்ளலாம். பீட்ரூட், முள்ளங்கி துருவிக்கொள்ளலாம். முள்ளங்கியை தவிர்ப்பவர்கள் தவிர்க்கலாம்.\nவெண்டைக்காய் சிறிது பொடியாக நறுக்கி நெய் அல்லது வெண்ணெய்யில் உப்பு மிளகுத்தூள் போட்டு வறுத்துக்கொள்ளவும்.\nஇரும்புச்சட்டியில் வெண்ணெய் போட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகாய் வற்றல் போட்டு தாளித்து துருவியக் காய்கறிகளான பீட்ரூட் முள்ளங்கி போட்டு வதக்கி மூடிப் போட்டு வேகவிடவும் .. பாதி வெந்ததும் கீரை வெங்காயத்தாள் போட்டு தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். அவசியம் இருக்காது .மிளகாய்த்தூள் உப்பு சீரகப்பொடி போட்டு பிரட்டவும்.. வதக்கிய\nகடைசியாக கொத்தமல்லி, எலுமிச்சைச்சாறு கலந்து பரிமாறவும்.\nஇந்த பொரியலுடன் ஒரு நெல்லிக்காய் ஜூஸ் அருந்தினால் கூடுதல் பலன்..\nகுறிப்பு – வெண்டைக்காயில் இருக்கும் ஃபோலிக் ஆசிட்டுடன் கீரை ,\nபீட்ரூட், வெங்காயத்தாளில் இருக்கும் இரும்புச்சத்து எலுமிச்சைச்சாறு சேர்க்கும்பொழுது நன்றாக உடலில் சேரும்படி செய்யும்.\nபசுமஞ்சள் மீன் வறுவல் – தேன்மொழி அழகேசன்\nவெங்காய கோழி வருவல் – Rtn கண்ணன் அழகிரிசாமி\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maraivu.com/date/2016/04/07", "date_download": "2018-10-21T01:24:40Z", "digest": "sha1:KXCHCXFKKESZXR276OXRBXXZMJMEHXUA", "length": 5091, "nlines": 63, "source_domain": "www.maraivu.com", "title": "2016 April 07 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி பங்கராஸ் அனுசேத்தம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி பங்கராஸ் அனுசேத்தம்மா – மரண அறிவித்தல் பிறப்பு : 17 ஏப்ரல் 1945 ...\nதிரு முத்தான் இராசதுரை – மரண அறிவித்தல்\nதிரு முத்தான் இராசதுரை – மரண அறிவித்தல் பிறப்பு : 27 செப்ரெம்பர் 1946 — ...\nதிருமதி வள்ளியம்மை கனகசபை – மரண அறிவித்தல்\nதிருமதி வள்ளியம்மை கனகசபை – மரண அறிவித்தல் பிறப்பு : 9 செப்ரெம்பர் ...\nதிரு இராசநாதன் கணேசன் – மரண அறிவித்தல்\nதிரு இராசநாதன் கணேசன் – மரண அறிவித்தல் பிறப்பு : 28 ஓகஸ்ட் 1938 — இறப்பு ...\nதிரு சின்னத்தம்பி பரமலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி பரமலிங்கம் – மரண அறிவித்தல் பிறப்பு : 13 ஒக்ரோபர் ...\nதிருமதி திருநீலகண்டன் பராசக்தி – மரண அறிவித்தல்\nதிருமதி திருநீலகண்டன் பராசக்தி – மரண அறிவித்தல் பிறப்பு : 12 பெப்ரவரி ...\nதிரு செல்லையா செல்வரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு செல்லையா செல்வரத்தினம் – மரண அறிவித்தல் பிறப்பு : 15 ஏப்ரல் 1942 — ...\nதிருமதி தாமோதரம்பிள்ளை பரமேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி தாமோதரம்பிள்ளை பரமேஸ்வரி – மரண அறிவித்தல் பிறப்பு : 13 ஏப்ரல் ...\nதிருமதி சரஸ்வதி முருகேசு – மரண அறிவித்தல்\nதிருமதி சரஸ்வதி முருகேசு – மரண அறிவித்தல் இறப்பு : 7 ஏப்ரல் 2016 யாழ். சங்கானை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.trincoinfo.com/2017/12/2019-15.html", "date_download": "2018-10-21T01:59:52Z", "digest": "sha1:YH5GM3U4WOVQJL6CSMQLHH65BTRBWSBC", "length": 7274, "nlines": 135, "source_domain": "www.trincoinfo.com", "title": "2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் அடங்கலாக தனிநபர் பெயர்ப்பட்டியல் - Trincoinfo", "raw_content": "\nHome > SRILANKA > 2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் அடங்கலாக தனிநபர் பெயர்ப்பட்டியல்\n2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் அடங்கலாக தனிநபர் பெயர்ப்பட்டியல்\nநாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகள் தொடர்பாக தேசிய ரீதியிலான தனிநபர் பெயர்ப்பட்டியலொன்று தயாரிப்பதற்கு ஆட்பதிவுத்திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஇதற்காக அனைத்து பிரஜைகளினதும் கைவிரல் அடையாளம் அடங்கலாக குடும்பத்தினரின் தகவல்கள் இதில் உள்ளடக்கப்படவுள்ளன.\nஇதற்காக பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் கிராமசேவகர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் பொருட்டு பிரதேச செயலகங்களில் துணை ஆட்பதிவுத்திணைக்கள அலுவலகங்கள் அமைக்கப்படவுள்ளன.\nஇந்த அலுவலகங்களில் உள்ளோர் வீடுகளுக்குச் சென்று கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.\n2019ஆம் ஆண்டுக்கு முன்னர் இதனை தயாரிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்று ஆட்பதிவுத்திணைக்கள நாயகம் லியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.\nItem Reviewed: 2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் அடங்கலாக தனிநபர் பெயர்ப்பட்டியல் Description: Rating: 5 Reviewed By: ST\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/07/02/krishna.html", "date_download": "2018-10-21T01:21:28Z", "digest": "sha1:2IO77DLALSFSJQUGD7JRW3NJFP3DDTUY", "length": 11749, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதியிடம் போலீஸ் அடாவடி: கர்நாட முதல்வர் கண்டனம் | krishna comes down heavily on the manner of arrests in tamil nadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கருணாநிதியிடம் போலீஸ் அடாவடி: கர்நாட முதல்வர் கண்டனம்\nகருணாநிதியிடம் போலீஸ் அடாவடி: கர்நாட முதல்வர் கண்டனம்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட விதம் மிகவும் தவறானது என்று கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா கருத்துத் தெரிவித்துள்ளார்.\nஆளுநர் பாத்திமா பீவியை மத்திய அரசு பதவி நீக்கம் செய்தது குறித்து கருத்துக் கூற கிருஷ்ணா மறுத்து விட்டார்.\nதிங்கள்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கிருஷ்ணா கூறும்போது:\nதமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து பாத்திமா பீவியிடம் மத்திய அரசு என்ன எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை. அவரைஆளுநர் பதவியிலிருந்து நீக்கியது குறித்து நான் எதுவும் கருத்துக் கூற விரும்பவில்லை.\nமேலும், பாத்திமா பீவி ஏன் நடந்த சம்பவங்கள் குறித்து உண்மையான தகவல்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவில்லைஎன்றும் தெரியவில்லை.\nதமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா என்பது குறித்து நான் எதுவும் கருத்துக் கூற விரும்பவில்லை.\nகருணாநிதியைப் போலீஸார் கைது செய்யும்போது நடந்து கொண்ட விதம் மிகவும் தவறானது. கண்டிக்கத்தக்கது. அவரைப்போலீஸார் இவ்வளவு கீழ்த்தரமாக நடத்தியிருக்கக் கூடாது. ஒரு முன்னாள் முதல்வரைக் கைது செய்யும் போது, நேரமும், விதமும்கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகும்.\nதமிழகத்தில் 4 முறை முதல்வராக இருந்தவர் கருணாநிதி. அவரை நள்ளிரவில் கைது செய்திருக்க வேண்டாம். போலீஸார் கைதுசெய்து விடுவார்களோ என்ற பயத்தில் அவர் பயந்து ஓடி ஒளிய மாட்டார்.\nஇது பழிக்குப்பழி வாங்கும் விதத்தில் நடத்தப்பட்ட அநாகரீகமான செயலா என்பது குறித்து நான் கருத்துக்கூற விரும்பவில்லைஎன்றார் கிருஷ்ணா.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sheikhagar.org/articles/archives1", "date_download": "2018-10-21T02:52:42Z", "digest": "sha1:ANEV5NJKVF4KPJNFHRKJAOWSH6F3YX2U", "length": 2635, "nlines": 57, "source_domain": "sheikhagar.org", "title": "முன்னையவை", "raw_content": "\n1\t மௌலானா தாரிக் ஜமீல் அவர்களின் ஜாமிஆ விஜயம்\n2\t மாநபிக்கெதிரான மட்டரகமான விமர்சனங்கள்\n3\t மானுட வசந்தத்தின் வருகை\n4\t ஆரோக்கியம், போசாக்கு, தரக்கட்டுப்பாடு முதலானவற்றைப் பேணுவதில் ஹலால் உணவின் முக்கியத்துவம்\n5\t ஜாமிஆ நளீமிய்யாவின் 8வது பட்டமளிப்பு விழா\n6\t ஈதுல் அழ்ஹா புகட்டும் படிப்பினைகள்\n7\t திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம்\n8\t வினைத்ததிறன் மிக்க குத்பாக்களை அமைத்துக்கொள்வது எப்படி\n9\t பெண்களின் உரிமைகள் ஓர் இஸ்லாமிய நோக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thalirssb.blogspot.com/2018/02/thalir-suresh-short-story.html", "date_download": "2018-10-21T02:34:53Z", "digest": "sha1:ZP2P6HYAGDLY7ELY2SV2NJT3BIL3QC64", "length": 20870, "nlines": 285, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: பாசவலை!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nஒருவாரம் தங்கிப் போகலாம் என்று தான் பெண் கொடுத்த சம்பந்தி வீட்டுக்கு வந்திருந்தாள் பங்கஜம். அங்கு அவள் கண்டது அவளுடைய கண்களாலேயே நம்ப முடியவில்லை. பங்கஜத்தின் சம்பந்தி ரஞ்சிதத்தை அவளுடைய மகனும் மருமகனும் போட்டிப் போட்டுக் கொண்டு தாங்கினார்கள்.\nரஞ்சிதத்தின் பிறந்தநாளுக்கு மகன் ஒரு சேலை வாங்கி வந்து அசத்தினால் மருமகன் ஒரு படி மேலே போய் மோதிரம் வாங்கிக் கொடுத்து அசத்தினான். அன்னைக்கு பிடிக்கும் என்று இவன் ஸ்வீட் வாங்கி வந்து கொடுத்தால் அவர் மருமகனோ அதை ஊட்டி விட்டான்.\n” என்னடி இது கூத்து உம் புருஷன் இப்படி மாறிட்டான் உம் புருஷன் இப்படி மாறிட்டான் சதா அம்மா அம்மான்னு அம்மா பின்னாடியே சுத்திகிட்டு திரியறான் அது கூட பரவாயில்லை உன் நாத்தனார் புருஷன் அவன் வீட்டை விட்டு வந்து இங்கேயே தவம் கிடக்கிறான் உன் மாமியாருக்கு ஓண்ணுன்னா ஓவரா பதறுறான் உன் மாமியாருக்கு ஓண்ணுன்னா ஓவரா பதறுறான் என்னடி நடக்குது இங்கே” பங்கஜம் தன் மகளிடம் கேட்டாள்.\n”என் புருஷன் அவங்க அம்மாகிட்டே பாசமா இருந்தா என்ன தப்பு நான் கூடத்தான் என் மாமியார் மேல பாசமா இருக்கேன் நான் கூடத்தான் என் மாமியார் மேல பாசமா இருக்கேன் அவங்களுக்கு பிடிச்சா மாதிரி நடந்துக்கிறேன்\nமாமியார் ஆயிரம் குத்தம் சொல்கிறாள் என்று குறை சொல்லும் தன் மகளா இது பங்கஜத்தால் நம்பவே முடியவில்லை இவர்களெல்லாம் இப்படி இருக்கிறார்கள் அங்கே தன் மகனும் மருமகளும் தன்னை ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை.\nஅவர்கள் உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்து விடுகிறார்கள். பசிக்கு சோறு போடுகிறார்கள் அவ்வளவுதான். ஒரு பிறந்தநாள் உண்டா ஒரு பரிசு உண்டா ஒன்றுமே கிடையாது. மூன்று மருமகன்கள் இருந்து என்ன பிரயோசனம் மாமியாரின் பிறந்தநாள், திருமண நாளை எவருக்காவது நினைவில் இருக்கிறதா\n சொந்த மகன் அவனுக்காவது என் பிறந்தநாள் ஞாபகம் இருக்க வேண்டாமா என்று தன் குடும்பத்தை நொந்து கொண்டார்.\nபங்கஜம் சோர்வாக இருப்பதையும் தனக்கு நடக்கும் உபசரணைகள் அவருக்கு சங்கடத்தை தருவதையும் புரிந்து கொண்ட ரஞ்சிதம் மெதுவாக அவளருகே வந்து சம்பந்தியம்மா\nபங்கஜம் மெதுவாக முறுவலிக்க, ”சம்பந்தியம்மா ஏதோ பெரிசா யோசனையிலே இருக்கீங்க போலிருக்கே ஏதோ பெரிசா யோசனையிலே இருக்கீங்க போலிருக்கே\n”நீங்க வாய்விட்டு அப்படி சொன்னாலும் உங்க முகம் உங்க கவலையை காட்டிக்கொடுக்குது\n அப்படி என்ன கவலை எனக்கு\n இங்க என் மகன், மருமகன், மருமக என் கிட்டே பழகிறதும் எனக்கு உபசரணைகள் பண்றதும் உங்களுக்கு ஒரு ஏக்கத்தை உருவாக்கியிருக்கு அங்க உங்க மகன், மருமகன், மருமக இப்படி இல்லையேன்னு ஒரு ஆதங்கம் உங்க முகத்துல எட்டிப்பார்க்குது அங்க உங்க மகன், மருமகன், மருமக இப்படி இல்லையேன்னு ஒரு ஆதங்கம் உங்க முகத்துல எட்டிப்பார்க்குது என்ன நான் சொல்றது சரிதானே என்ன நான் சொல்றது சரிதானே\nதன் முகவாட்டத்தை வைத்தே தன்னை சரியாக எடைபோட்ட சம்பந்தியம்மாவை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் பங்கஜம். அவள் கண் கலங்கியது.\n இதுக்கு போய் கண் கலங்கறீங்க இங்கே நீங்க பாக்கிறது உண்மையான பாசம் இல்லை இங்கே நீங்க பாக்கிறது உண்மையான பாசம் இல்லை இது ஒரு பாசவலை என் தாய் வீட்டு சொத்து ஒண்ணு 50 லட்சம் மதிப்பில ஒரு வீடு எனக்கு கிடைச்சிருக்கு அது என் சொத்து அதை என் கிட்டே இருந்து மொத்தமா வாங்கிடனும்னு மகனுக்கும் மருமகனுக்கும் போட்டி அது என் சொத்து அதை என் கிட்டே இருந்து மொத்தமா வாங்கிடனும்னு மகனுக்கும் மருமகனுக்கும் போட்டி அதான் இப்படி தூக்கி வைச்சு கொண்டாடறானுங்க அதான் இப்படி தூக்கி வைச்சு கொண்டாடறானுங்க எங்கே பொண்ணுக்கே கொடுத்துடுவேணோன்னு பையனும் பையனுக்கு கொடுத்துட்டா எப்படின்னு மருமகனும் மாத்தி மாத்தி பாசமழை பொழியறாங்க எங்கே பொண்ணுக்கே கொடுத்துடுவேணோன்னு பையனும் பையனுக்கு கொடுத்துட்டா எப்படின்னு மருமகனும் மாத்தி மாத்தி பாசமழை பொழியறாங்க அது என்கிட்டே இருக்கிற வரைக்கும் எனக்கு ராஜ உபசாரம்தான்.\n” உங்க வீட்டுல அப்படியா நீங்க தனியா பொழுதை கழிக்கணுமேன்னு நிறைய புத்தகங்களும் உங்களுக்கு தனி டீவி கனெக்‌ஷனும் கொடுத்திருக்காங்க நீங்க தனியா பொழுதை கழிக்கணுமேன்னு நிறைய புத்தகங்களும் உங்களுக்கு தனி டீவி கனெக்‌ஷனும் கொடுத்திருக்காங்க உங்களுக்கு சுகர் இருக்குன்னு உங்க பையனும் மருமகளும் ஸ்விட் நிறைய சாப்பிடறதே இல்லை உங்களுக்கு சுகர் இருக்குன்னு உங்க பையனும் மருமகளும் ஸ்விட் நிறைய சாப்பிடறதே இல்லை மாசம் ஒரு தடவை ஹெல்த் செக்கப்புக்கு கூட்டி போறாங்க மாசம் ஒரு தடவை ஹெல்த் செக்கப்புக்கு கூட்டி போறாங்க பேரப்பசங்களை உங்க கூட விளையாட விட்டு ஒரு ஒட்டுறவை ஏற்படுத்தி இருக்காங்க பேரப்பசங்களை உங்க கூட விளையாட விட்டு ஒரு ஒட்டுறவை ஏற்படுத்தி இருக்காங்க விழா கொண்டாட்டம்னு எதுவும் செய்யலைன்னு வருத்தப்படறீங்களே விழா கொண்டாட்டம்னு எதுவும் செய்யலைன்னு வருத்தப்படறீங்களே அவங்க நீங்க வந்ததுலே இருந்து எத்தனை தடவை போன் பண்ணி உங்களை விசாரிச்சாங்க அவங்க நீங்க வந்ததுலே இருந்து எத்தனை தடவை போன் பண்ணி உங்களை விசாரிச்சாங்க நீங்க ஒரு தரம் போன் பண்ணி இருப்பீங்களா நீங்க ஒரு தரம் போன் பண்ணி இருப்பீங்களா பேர பசங்க ரொம்ப ஆசைப்படுது சீக்கிரம் வந்திருன்னு உங்க பையன் கூப்பிட்டப்ப கூட இன்னும் நாலு நாள் கழிச்சு வரேன்னு சொன்னீங்க பேர பசங்க ரொம்ப ஆசைப்படுது சீக்கிரம் வந்திருன்னு உங்க பையன் கூப்பிட்டப்ப கூட இன்னும் நாலு நாள் கழிச்சு வரேன்னு சொன்னீங்க இதுவே நான் என் மக வீட்டுக்கு போனா எப்ப துரத்தலாம்னு அவளும் இன்னும் ஒரு வாரம் கழிச்சு வந்தா தேவலைன்னு இவங்களும் இருப்பாங்க இதுவே நான் என் மக வீட்டுக்கு போனா எப்ப துரத்தலாம்னு அவளும் இன்னும் ஒரு வாரம் கழிச்சு வந்தா தேவலைன்னு இவங்களும் இருப்பாங்க\n” உங்க வீட்டுல காட்டுறதுதான் பாசமழை இந்த வீட்டுல நடக்கிறது வெறும் பாச வலை இந்த வீட்டுல நடக்கிறது வெறும் பாச வலை நீங்க கொடுத்து வைச்சவங்க” என்று கண்கலங்க சொன்ன ரஞ்சிதத்தை ஆறுதலாக தட்டிக் கொடுத்து சம்பந்தியம்மா என் கண்ணை திறந்திட்டீங்க நாம் ரெண்டுபேரும் நம்ம வீட்டுக்கு போவோம்\n பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் இட்டு நிரப்புங்கள்\nஅருமையான கதை பாராட்டுக்குரியது வாழ்த்துகள்\nநல்ல கதை நல்ல முயற்சி\nஇன்றைய தினமணி கவிதை மணியில் என் கவிதை\nதினமணி கவிதை மணியில் வெளியான கவிதைகள்\n யுத்தம் செய்யும் கண்கள்: நத்தம்...\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ...\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம் சிவாலயங்களில் ஒவ்வொரு பட்சத்திலும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் மாலை 4-30...\nதேன்சிட்டு பல்சுவை மின்னிதழ். அக்டோபர் 2018\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\n2018 விருது பெற்ற புகைப்படம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vadakovaiouraan.blogspot.com/2013/01/blog-post_22.html", "date_download": "2018-10-21T01:40:00Z", "digest": "sha1:ONODZADJS2J3SISYGSMQANDVJ4LHFASS", "length": 11512, "nlines": 166, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "பழஞ்சோத்துக்கஞ்சி-கட்டுரை.", "raw_content": "\nமுதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்\nகூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது\nபழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில:\n1. \"காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.\n2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.\n3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.\n4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.\n5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது.\" என்கிறார்.\n6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.\n7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.\n8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.\n9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.\n10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்\".\nபழைய சாதத்தை எப்படி செய்வது:\nபழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான். ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.) மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 01- 10 )\nஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள்\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 20- அரண்மனைத்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 19- இருளில் ஒ...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 18- தந்தையும...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 17- இருவரில்...\nவேங்கையின் மைந்தன் -புதினம் -பாகம் 3-16 நெஞ்சின் ஆ...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3-15- மலர்ச் சி...\nதமிழர் வாழ்வில் நாணயங்களின் பங்கு-கட்டுரை .\nபோத்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தில் செய்த உடன்படிக்கை...\nவேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 3-14 -கடற்கரைய...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 13- பாசத்தின்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 12- தலைவியும்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 11- கடமை வெறி...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 10- இரவுப் பொ...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 9-பெண்ணென்ற ...\nவேங்கையின் மைந்தன்-புதினம்--பாகம் 3- 8-ரோகிணியின் ...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 7- நங்கையும்...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 5. மன்னருள் மறைந்த ...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 4. கங்கை கொண்ட சோழர...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 3. அருள்மொழியின் தங...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 2. நிலவறைச் சிறைக்க...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 1. கல்லோ கவிதை அதன்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம்- 2- 41- கொடும்பா...\nவேங்கையின் மைந்தன்--புதினம்- பாகம் 2 -40- யாரைத்தா...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2 -39-ஆசையும் ப...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2 -38- இருவருக்க...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2 -37- வீரம் எங்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2- 36- இரவில் இர...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2- 35-புன்னகையின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maraivu.com/28295", "date_download": "2018-10-21T01:24:31Z", "digest": "sha1:KRCM74HZZTPCDS6I3F3POAPNQWTHDK2T", "length": 6204, "nlines": 65, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி பூரணம் பொன்னுத்துரை – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி பூரணம் பொன்னுத்துரை – மரண அறிவித்தல்\nதிருமதி பூரணம் பொன்னுத்துரை – மரண அறிவித்தல்\n9 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 4,744\nதிருமதி பூரணம் பொன்னுத்துரை – மரண அறிவித்தல்\nதோற்றம் : 26 சனவரி 1932 — மறைவு : 17 சனவரி 2018\nயாழ். கட்டுவன் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூரணம் பொன்னுத்துரை அவர்கள் 17-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற கந்தையா, கைறாசியான் தம்பதிகளின் அன்பு மகளும்,\nகாலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,\nபத்மாவதி, காலஞ்சென்ற சரஸ்வதி, கந்தசாமி, புஸ்பராணி, இந்திராணி, சிறிதரன், கலாநிதி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்ற விக்கினேஸ்வரமூர்த்தி, இராசலிங்கம், புஸ்பராணி, கிருஷ்ணமூர்த்தி, யோகலிங்கம், யோகராணி, சிறிநாதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nஜெகதீஸ்வரன், லோகதாசன், றயனி, ராஜேந்திரகுமார், ரவிசங்கர், பிறேமிளா, சுஜனி, சுனில் காவஸ்கர், உமாசுதன், சிவாஜினி, காலஞ்சென்ற உமாசங்கர், உதயசங்கர், விஜிதா, குமுதா, அமுதா, தர்சன், ரஜேந், சஞ்ஜீவன், சஜீகா, சயந், ஜெயந்தன், பவித்திரா, கீர்த்தனா, திலக்சன், லக்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nபூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F", "date_download": "2018-10-21T01:33:46Z", "digest": "sha1:NJNDB4KVYVLQK5XPDD7IQLETUYZXK67W", "length": 9924, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "கொள்ளு சாகுபடி தொழில்நுட்பங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகொள்ளு பயிரானது செப்டம்பர் – நவம்பர் – மாத காலங்களில் சாகுபடி செய்வது மிகச் சிறந்தது. இது தமிழகத்தில் சுமார் 60,500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.\nகோ-1, பையூர் -1, பையூர் – 2.\nநிலத்தை ஐந்து கலப்பை அல்லது ஒன்பது கலப்பை கொண்டு புழுதி படிய நன்கு உழவு செய்ய வேண்டும்.\nஏக்கருக்கு 8 கிலோ விதைகள் போதுமானது. ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பண்டாசிம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.\nரைசோபியம் மற்றும் பாஸ்போபேக்டீரியா தலா (1 பாக்கெட்) 200 உயிர் உரத்தை 400 மில்லி ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து, 1 ஏக்கருக்குத் தேவையான விதைகளைக் கலந்து, பின் நிழலில் உலர்த்தி பின் 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும்.\nவிதை நேர்த்தி செய்யவில்லை என்றால், 10 பாக்கெட் ரைசோபியம் மற்றும் 10 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை 25 கிலோ தொழுவுரம் மற்றும் 25 கிலோ மண்ணுடன் கலந்து விதைப்பதற்கு முன் இட வேண்டும்.\nவிதைப்பதற்கு முன்பாக அடி உரமாக ஹெக்டேருக்கு 12.5 டன் நன்கு மக்கிய தொழு உரம் இடவும். மண் பரிசோதனை ஆய்வுப்படி உரம் இட வேண்டும்.\nஇல்லையெனில், பொது பரிந்துரைக்காக ஏக்கருக்கு 5:10:5 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் தரவல்ல 11 கிலோ யூரியா, 63 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 8 கிலோ மியூரேட் ஆப் பொட்டாஷே அடியுரமாக இட வேண்டும்.\n20 முதல் 25 நாள்களுக்குள் ஒருமுறை களை எடுக்க வேண்டும்.\nஅனைத்து காய்களும் முதிர்ச்சி அடைந்தவுடன், அறுவடை செய்ய வேண்டும். பின்னர், காய்களைக் காயவைத்து கதிரடித்து பருப்புகளை தனியே பிரித்து எடுக்க வேண்டும்.\nஏக்கருக்கு 300 முதல் 350 கிலோ வரை மகசூல் கிடைக்கும். மிகக் குறைந்த சாகுபடி செலவுகளைக் கொண்டுள்ள கொள்ளு பருப்பானது மருத்துவ பலன்களைக் கொண்டது.\nபல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள கொள்ளுப் பயிரை சாகுபடி செய்து விவசாயிகள் தங்களது வருவாயை அதிகரித்துக் கொள்ளலாம் என கிருஷ்ணகிரி அருகே எலுமிச்சங்கிரி கிராமத்தில் செயல்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் – வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் தோ. சுந்தராஜ் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு 04343290639 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n2014 ஆண்டின் சிறந்த சுற்றுச்சூழல் நூல்கள்...\nமணக்க, மணக்க ஏலக்காய் சாகுபடி...\nசுரைக்காய் தருகிறது ஜோரான மகசூல்...\nநெற்பயிரை தாக்கும் ஹைட்ரஜன் சல்பாய்டு →\n← வேஸ்ட் பிளாஸ்டிக்கில் இருந்து மின்சாரம்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kollywood7.com/2018/05/sasikala-send-legal-notice-to-divakaran-for-objection-in-her-name-mention-by-him/", "date_download": "2018-10-21T02:59:13Z", "digest": "sha1:E7UGLNDR3GVE24XF4BNSYZ67P6M5YC4G", "length": 6749, "nlines": 71, "source_domain": "kollywood7.com", "title": "தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது – திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ் – Tamil News", "raw_content": "\nதனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது – திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\nதனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது – திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\nடிடிவி தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது தனி அணி தொடங்கியுள்ள திவாகரன், முதல்வர் – துணை முதல்வர் அணிக்கு ஆதரவாக பேசி வருகிறார்.\nஇதனால், தினகரன் – திவாகரன் இடையே வார்த்தை மோதல்கள் ஏற்பட்டது. இந்நிலையில், சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் திவாகரனுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nஅதில், சசிகலா புகைப்படத்தையோ, பெயரையோ எங்கும் பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். உடன்பிறந்த சகோதரி என சசிகலா என ஊடகங்களில் குறிப்பிடுவதை நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நோட்டீஸ் குறித்து திவாகரன் தரப்பில் எந்த கருத்தும் இதுவரை கூறப்படவில்லை. #Sasikala #Divakaran\nTags: divakaran, Sasikala, TTV Dhinakaran, சசிகலா, டிடிவி தினகரன், திவாகரன், நோட்டீஸ்\nPrevious கவர்னரின் ஆங்கில உரையை தமிழில் மொழிபெயர்த்த நாராயணசாமி\nNext பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன் மீது கற்பழிப்பு புகார் – உ.பி. முதல்-மந்திரிக்கு பெண் கடிதம்\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rajanscorner.wordpress.com/2013/04/11/3d-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/", "date_download": "2018-10-21T01:14:31Z", "digest": "sha1:GLMZT4IYFGAB6LMKXPF3CJ375L2EUCQJ", "length": 8201, "nlines": 122, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "முப்பரிமாண பென்சில் படங்கள் – பாகம் 4 | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 3 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nமுப்பரிமாண பென்சில் படங்கள் – பாகம் 4\nபென்சிலில் கோட்டோவியங்கள் வரைந்து பார்த்திருக்கிறோம். கலர் பென்சில் உதவியுடன் ஓவியங்கள் வரைந்து பார்த்து இருக்கிறோம்ஆனால் அதில் 3D உருவங்கள் கூட வரைய முடியும் என்அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. அத்தகைய சில முப்பரிமாண ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு\nபாகம் 1, பாகம் 2, பாகம் 3 பாக்கலன்னா இப்போ பார்த்திடுங்க\n8:48 பிப இல் ஏப்ரல் 11, 2013\nகண்ணாடி டம்ளரில் உள்ளதை கலக்க தேக்கரண்டி எடுத்துச் செல்லும்போது தேக்கரண்டி மற்றும் கையின் நிழல் வரையப்பட்ட டம்பளரின் நிழலுக்கு வேறுபட்ட கோணத்தில் உள்ளது வரையப்பட்டது என்று தெளிவாக்கிவிடுகிறது.\n3:21 பிப இல் ஏப்ரல் 17, 2013\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-21T01:59:44Z", "digest": "sha1:QMPOBOZAT6ZNW7SLT27HGOF7GSEWXUBD", "length": 5144, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சி பகுதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு பேச்சு:ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சி பகுதிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது வார்ப்புரு:ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சி பகுதிகள் பற்றிய பக்கத்தின் வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடலுக்கான பக்கமாகும்.\n• உங்கள் கருத்துகளை அலைக் குறியீட்டால் கையொப்பமிடுங்கள் (~~~~).\n• புதிய பத்திகளை பழையவற்றிற்கு கீழாகப் பதியவும். புதிய கருத்துக்கள்.\n• தனி நபர் தாக்குதல்களைத் தவிர்க்கவும்\n• புதியவர்களுடன் நயம்படப் பழகுக\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2009, 10:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/01/26/jaya.html", "date_download": "2018-10-21T01:21:12Z", "digest": "sha1:7XAG3UFKPKYKVSHHZTSC54Z5IJ3HCCNW", "length": 10023, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே மேடையில் ஜெ. மூப்பனார் பேச்சு | jaya and moopanar participates in a convention - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஒரே மேடையில் ஜெ. மூப்பனார் பேச்சு\nஒரே மேடையில் ஜெ. மூப்பனார் பேச்சு\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇந்திய தேசிய லீக் கட்சியின் மாநில மாநாடு ஜனவரி 29 ம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. மாநாட்டில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும்,தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் ஒரே மேடையில் பேசுகிறார்கள்.\nமாநாட்டில் மதச்சார்பற்ற கூட்டணியின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று அதன் பொதுச்செயலர் அப்துல் லத்தீப் தெரிவித்தார்.\nஇதில் பங்கேற்பதற்காக ஜனவரி 28 ம் தேதி ஜெயலலிதா திருச்சி செல்கிறார். மாநாட்டில் த.மா.கா.தலைவர் மூப்பனார், தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வரதராஜன், சமூக நீதிக் கட்சியின் தலைவர்ஜெகவீரபாண்டியன், குடியரசுக் கட்சித் தலைவர் தமிழரசன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவன் உள்ளோட்டோர் கலந்து கொள்கிறார்கள்.\nமாநாடு மதச்சார்பற்ற அணியின் தேர்தல் பிரசார மாநாடாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-2018-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81&id=2596", "date_download": "2018-10-21T01:12:08Z", "digest": "sha1:PLKLUBPG4BXR2DRDZPWUVVMBPBQ7NAEF", "length": 8280, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஹோன்டா அமேஸ் 2018 இந்தியாவில் வெளியானது\nஹோன்டா அமேஸ் 2018 இந்தியாவில் வெளியானது\nஹோன்டா நிறுவனத்தின் அமேஸ் 2018 கார் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட அமேஸ் 2018 கார் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் புதிய அம்சங்களை கொண்டுள்ளது.\nஹோன்டா அமேஸ் 2018 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 89 பிஹெச்பி @6000 ஆர்பிஎம், 110 என்எம் டார்கியூ @4800 ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் மோட்டார் 99 பிஹெச்பி @3600 ஆர்பிஎம், 200 என்எம் டார்கியூ @1500 ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. இரு இன்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.\nபுதிய ஹோன்டா CVT கியர்பாக்ஸ் கொண்ட மாடல் 79 பிஹெச்பி மற்றும் 160 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஹோன்டா அமேஸ் 2018 முற்றிலும் புதிய பிளாட்ஃபார்ம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. புதிய அமேஸ் முந்தைய மாடலை விட எடை குறைவாகவும், 5 மில்லிமீட்டர் நீலமாகவும், 15 மில்லிமீட்டர் அகலமாகவும் உள்ளது.\nபுதிய ஹோன்டா அமேஸ் 2018 மேனுவல் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19.5 கிலோமீட்டரும், டீசல் இன்ஜின் 27.8 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் CVT பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட் லிட்டருக்கு 19 கிலோமீட்டர் மற்றும் 23.8 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெளிப்புறங்களில் இதன் வடிவமைப்பு ஹோன்டா சிட்டி போன்று காட்சியளிக்கிறது. கூர்மையான வளைவுகள், பிரம்மாண்ட வடிவமைப்பு மற்றும் புதிய க்ரோம் கிரில் மற்றும் ஹோன்டா லோகோ நடுவில் பொருத்தப்பட்டுள்ளது. புதிய ஹெட்லேம்ப்களில் எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய அமேஸ் மாடலில் 15 இன்ச் அலாய் வீல், சி வடிவம் கொண்ட எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புற பூட் லிட் ஸ்பாயிலர் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய மாடலை விட புதிய அமேஸ் அதிக அகலமாக உருவாக்கப்பட்டு, உள்புறம் அதிக இடவசதியை கொண்டுள்ளது.\nஉள்புறம் டூயல்-டோன் டேஷ்போர்டு பெய்க் மற்றும் பிளாக் தீம் செய்யப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்த வரை தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கண்ட்ரோலில் டச் பட்டன்கள், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, ஸ்டார்ட், ஸ்டாப் பட்டன், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய ஹோன்டா அமேஸ் 2018 E, S, V மற்றும் VX என நான்கு வித வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் மாடல் விலை ரூ.5.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்குகிறது. ஹோன்டா அமேஸ் 2018 டீசல் இன்ஜின் மாடலின் விலை ரூ.6.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்குகிறது.\nஉடலின் கொழுப்பை கட்டுப்படுத்தும் கடுகு �...\nஇரண்டு புதிய நிறங்களில் டிவிஎஸ் என்டார்�...\nபூடான் பிரதமர் ஜிக்மி டோர்ஜி சுட்டுக்கொ�...\nவீட்டு மனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/2018/03/18/", "date_download": "2018-10-21T01:33:37Z", "digest": "sha1:Z6ZLGE7LCACU5LEDBPIS3T4NBMUMIS2P", "length": 8221, "nlines": 121, "source_domain": "adiraixpress.com", "title": "March 18, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை எக்ஸ்பிரஸின் அடுத்த அதிரடி வெளியீடு விரைவில்…\nஅதிரை மக்களின் மறக்க முடியாத பெயர்களில் ஒன்று தான் அதிரை எக்ஸ்பிரஸ். அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை, எந்தவித பரபரப்பின்றி, அவசரமின்றி நிதாணமாக உண்மை தன்மையுடன் பத்தாண்டுகளாக கடந்து பதினோராம் ஆண்டில் செயல்பட்டு வருகிறது என்பதை தாங்கள் நன்றாகவே அறிவீர்கள். ஒவ்வொரு முறையும் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்திற்கேற்ப அதிரை எக்ஸ்பிரஸ் பரிணாம வளர்ச்சி கண்டுவருகிறது. 2007 ஆம் ஆண்டு அதிரை எக்ஸ்பிரஸ் அதிரையின் முதல் இணைய வழி செய்தி பயணம் துவங்கியது… 2017\nஅதிரை இமாம் ஷாஃபி பள்ளி நாளை விடுமுறை..\nதஞ்சை மாவட்டம்;அதிராம்பட்டினம் பகுதியில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில்,இன்று ஞாயிற்றுக்கிழமை (18/03/2018) பள்ளி மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் “ahlaq day” நற்பண்புகள் தினம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் காரணத்தால் நாளை (19/03/2018) திங்கள்கிழமை LKG முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி விடுமுறை என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, நாளை பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு இருப்பதால் ,12வகுப்பு மாணவர் மாணவிகள் மட்டும் பள்ளிக்கு நாளை காலை வருகைதந்துவிட்டு தேர்வுக்கு\nசின்ன வெங்காயத்தை தினமும் சாப்பிடுவதால் உங்கள் உடலில் இவ்வளவு நல்ல மாற்றங்கள் நிகழும்…\nபச்சை வெங்காயத்தை தினமும் நன்கு மென்று உண்டுவர பல் சம்பந்தமான நோய்கள் நம்மை அணுகாது. அதேபோன்று, நாம் சமைக்கும் உணவுகளில் சின்ன வெங்காயத்தை அதிக அளவில் சேர்த்துக்கொள்வதும் உடலுக்கு அவ்வளவு நல்லது. 100 கிராம் வெங்காயத்தில் அடங்கி உள்ள சத்துக்கள் ஈரப்பதம் – 86.6% புரதம் – 1.2% கொழுப்புச்சத்து – 0.1% நார்ச்சத்து – 0.6% தாதுச்சத்து – 0.4% மாவு சத்து (கார்போஹைட்ரேட்டுகள்) – 11.7% சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன்கள்: வெங்காயத்தை பச்சையாக\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cybersimman.com/tag/google/page/27/", "date_download": "2018-10-21T02:53:19Z", "digest": "sha1:XFBIT2FVEY5LDZTS4BN5BXF4MORFKUR2", "length": 23308, "nlines": 145, "source_domain": "cybersimman.com", "title": "google | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nமுடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையதளங்களை விடுவிக்கும் இணைய சேவை இது.அதாவது தடை செய்யப்பட்ட தளங்களை பார்க்க உதவும் சேவை.ஆனால் தடை செய்யப்பட்ட எல்லா தளங்களையும் பார்க்க முடியாது.அதற்கே வேறு சேவையை தான் நாட வேண்டும். அன் டைனி தளம் என்ன செய்கிறது என்றால் இணைய முகவரிகளின் சுருக்கங்கள் முடக்கப்பட்டால் அவற்றின் பின்னே உள்ள மூல முகவரிக்கு சொந்தமான தளங்களை பார்வையிட உதவுகிறது. டிவிட்டரில் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது அதன் வரம்பு கருதி இணையதள முகவரிகளை […]\nமுடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையதளங்களை விடுவிக்கும் இணைய சேவை இது.அதாவது தடை செய்யப்பட்ட தளங்களை பார்க்க உதவும்...\nஒரே மாதிரியான இணையதளங்களை தேட உதவும் இணையதளங்கள் ஏற்கனவே இருக்கின்றன.இந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகியுள்ள தளம் வெப்சைட்ஸ்லைக்.ஆர்ஜி. குறிப்பிட்ட ஒரு இணையதளத்தை இதன் தேடல் கட்டத்தில் சமர்பித்தால் அந்த தளம் போலவே உள்ள இணையதளங்களை இது தேடித்தருகிறது.எந்த ஒரு தளத்திற்கும் தொடர்புடைய அல்லது அதற்கான மாற்று தளங்கள் தேவைப்பட்டால் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தளங்களுக்களூக்கான மாற்று இணையதளங்களை தன்னகத்தே கொண்டிருப்பதாக பெருமைப்பட்டு கொள்ளும் இந்த தளம் மற்ற எந்த ஒரே மாதிரி […]\nஒரே மாதிரியான இணையதளங்களை தேட உதவும் இணையதளங்கள் ஏற்கனவே இருக்கின்றன.இந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகியுள்ள தளம் வெப்சைட...\nதகவல்கள் தேவை என்றால் கூகுலில் தேடிக்கொள்ளலாம்.ஆனால் அந்த தகவலின் செல்வாக்கை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்வதுஅதாவது குறிப்பிட்ட செய்தி இணையத்தில் எந்த அளவுக்கு பிரபலமாக உள்ளது என்பதை அறிய வேண்டும் என்றால் என்ன செய்வதுஅதாவது குறிப்பிட்ட செய்தி இணையத்தில் எந்த அளவுக்கு பிரபலமாக உள்ளது என்பதை அறிய வேண்டும் என்றால் என்ன செய்வது இதற்காக என்றே புதிய தேடியந்திர சேவை ஒன்று உதயமாகியுள்ளது. கவனிக்க, புதிய தேடியந்திரம் அல்ல;புதிய தேடியந்திர சேவை இதற்காக என்றே புதிய தேடியந்திர சேவை ஒன்று உதயமாகியுள்ளது. கவனிக்க, புதிய தேடியந்திரம் அல்ல;புதிய தேடியந்திர சேவைஅதாவது தேடியந்திரமான கூகுலின் தேடல் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சேவை. கூகுல் சார்ந்த சின்ன சின்ன தேடல் மேம்பாடுகளை வழங்கும் […]\nதகவல்கள் தேவை என்றால் கூகுலில் தேடிக்கொள்ளலாம்.ஆனால் அந்த தகவலின் செல்வாக்கை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்வது...\nலிஸ்ட்சர்ச் புதியதொரு தேடியந்திரமே தவிர பெரிய தேடியந்திரம் என்று சொல்ல முடியாது.இதனிடம் புதிய தொழில்நுட்பமும் கிடையாது. கூகுலை அண்டி பிழைக்கும் மற்றொரு தேடியந்திரம் தான் லிஸ்ட்சர்ச் என்றாலும் கூகுலில் முடியாததை கூகுலை கொண்டே தேடிக்கொள்ள உதவுகிறது. அதாவது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பதங்களை கொண்டு தேட உதவுகிறது. இதற்காக என்றே லிஸ்ட்சர்ச் தேடல் கட்டம் சற்று பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.அதில் எந்த எந்த தலைப்புகளில் தேட விருப்பமோ அவற்றுக்கான குறிச்சொற்களை டைப் செய்து விட்டு தேடு என […]\nலிஸ்ட்சர்ச் புதியதொரு தேடியந்திரமே தவிர பெரிய தேடியந்திரம் என்று சொல்ல முடியாது.இதனிடம் புதிய தொழில்நுட்பமும் கிடையாது....\nபுத்திசாலித்தனமான தேடிய‌ந்திரம் ட்ருவர் .\nதேடியந்திர உலகில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் ட்ரூவர் தேடியந்திரம் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தலாம் என்றாலும் அதன் புத்திசாலித்தனம் நிச்சயம் கவரக்கூடும். முதலில் ட்ருவர் தன்னை மிக அழகாக சுய வர்ண‌னை செய்து கொள்கிறது.இண்ட்நெட்டின் முதல் லைவான தேடியந்திரம் என்ற அதன் வர்ணனையை பார்க்கும் போது கம்பீரமாக தான் இருக்கிறது.லைவ் என்றால் இங்கே உடனடி என்று புரிந்து கொள்ளலாம். அதாவது இதோ இப்போது இண்டெர்நெட்டில் இடம்பெறும் பதிவுகளை தேடித்தருவதாக பெருமை பட்டுக்கொள்கிறது. டிவிட்டர் மற்றும் பேஸ்புக் ஆதிக்கம் செலுத்த […]\nதேடியந்திர உலகில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் ட்ரூவர் தேடியந்திரம் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தலாம் என்றாலும் அதன்...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://indiyantv.com/news_det.php?id=6148&cat=Politics%20News", "date_download": "2018-10-21T02:45:30Z", "digest": "sha1:YT2TQGBYXXYUTIDCGEXXKNC2JUZEKFSS", "length": 3851, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nஸ்ரீரங்கத்தில் திமுகவினர் கைது; அதிமுகவினர் நடத்திய நாடகம்: மு.க.ஸ்டாலின்..\nஇடைத்தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுவரும் ஸ்ரீரங்கத்தில், திமுகவினர் மீதான கைது நடவடிக்கை என்பது அதிமுகவினர் நடத்திய நாடகம் என்றார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். திமுக பிரமுகர் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்துக்கு நேற்று வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஸ்ரீரங்கம் தொகுதியில் 9 ஆயிரம் போலி வாக்காளர்கள் இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடும் சூழலில்தான் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் உள்ளது. ஸ்ரீரங்கத்தில் திமுகவினர் மீதான கைது நடவடிக்கை என்பது, அதிமுகவினர் நடத்திய நாடகம். திருட்டை நிகழ்த்தியவன் �திருடன்.. திருடன்..� என்று மக்களோடு மக்களாக கூச்சலிடுவதுதான் அங்கே நடந்தது. போலீஸார் மற்றும் அதிகாரிகள் உதவியோடு திட்டமிட்டு அதிமுகவினர் இதை மேற்கொள்கின்றனர் என்றார் ஸ்டாலின்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldtamilforum.com/historical_facts/first-mahendravarman-periode-tombstone/", "date_download": "2018-10-21T02:00:23Z", "digest": "sha1:6AF52EHW4MOIL2DJOD4UOQ6CYXEIDSME", "length": 17214, "nlines": 113, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –முதலாம் மகேந்திரவர்மனின் (கிபி.624) 34 -ஆவது ஆட்சியாண்டில் நாய்க்கு நடுகல்லும் செப்பேடும்! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 7:30 am You are here:Home வரலாற்று சுவடுகள் முதலாம் மகேந்திரவர்மனின் (கிபி.624) 34 -ஆவது ஆட்சியாண்டில் நாய்க்கு நடுகல்லும் செப்பேடும்\nமுதலாம் மகேந்திரவர்மனின் (கிபி.624) 34 -ஆவது ஆட்சியாண்டில் நாய்க்கு நடுகல்லும் செப்பேடும்\nமுதலாம் மகேந்திரவர்மனின் (கிபி.624) 34 -ஆவது ஆட்சியாண்டில் நாய்க்கு நடுகல்லும் செப்பேடும்\nபண்டைய காலத்தில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டன. கோழிச்சண்டையில் வீரமரணம் அடைந்த கோழிக்கு இந்தளூர், அரசலாபுரம் ஆகிய இடங்களில் நடுகல்லும்; கள்ளனையும், விலங்குகளையும் கொன்ற நாய்களுக்கு எடுத்தனூர், அம்பலூர் ஆகிய இடங்களில் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nசெங்கம் வட்டம் எடுத்தனூரில் நாய்க்கு எடுத்த நடுகல் உள்ளது. இந்நடுகல் முதலாம் மகேந்திரவர்மனின் (கிபி.624) 34ஆவது ஆட்சியாண்டில் எடுக்கப்பட்டதாகும். தொறுப்போரில் வீரமரணம் அடைந்த கருந்தேவகத்தியுடன் கோபாலன் என்னும் நாயும் இறக்க, அதற்காக எடுக்கப்பட்ட நடுகல் என்று கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.\n“கோவிசைய மயிந்திரபருமற்கு முப்பத்து நான்காவது வாணகோ அரைசரு மருமக்கள் பொற்றொக்கை ஆர் இளமகன் கருந்தேவக்கத்தி தன்னெருமைப் புறத்தே வாடிப்பட்டான் கல்’ என்ற வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது. நடுகல்லில் வீரனது உருவம் இடதுபுறம் பார்த்த நிலையில், இடதுகையில் வில்லும், வலதுகையில் குறுவாளும் ஏந்தியுள்ளான். இவ்வீரனது காலின் பக்கத்தில் நாயின் உருவமும், சிமிழும், கெண்டியும் காணப்படுகின்றன. நாயின் பின்புறம் ” கோபாலன் னென்னுந் நாய் ஒரு கள்ளனைக் கடித்துக் காத்திருந்தவாறு’ என்ற வட்டெழுத்து வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.\nவாணியம்பாடி வட்டம், அம்பலூரிலும் மூன்று நடுகற்களை முனைவர் சு.இராசுவேலு என்பவர் கண்டறிந்துள்ளார். இதில் கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நடுகல் நாய்களுக்காக எடுக்கப்பட்டதாகும். அம்பலூரைச் சார்ந்த கோவன் என்பவனின் நாய்களான முழகனும் வந்திக்கத்தியும் பன்றிகளைக் கொன்று இறந்தமைக்காக நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் கீழே இரு பிரிவுகளாக இரண்டு பன்றிகளுடன் சண்டையிடும் இரண்டு நாய்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.\nஆந்திர மாநிலம் பல்ராம் கொல்லரஹட்டை எனும் ஊரில் புனிதா என்ற வேட்டை நாய், காட்டுப்பன்றியைக் கொன்று தானும் உயிர்விட்டதால், அந்நாய்க்கு நடுகல் எடுத்துள்ளனர். கடப்பை மாவட்டம் “லிங்கலா’ என்ற கிராமத்தில் போரகுக்கா என்ற நாய் தன் எஜமான் இறந்துவிட, அதுவும் இறந்துவிடுகிறது. அதனால், அந்நாய்க்கும் நடுகல் எடுக்கப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.\nதிருநெல்வேலி – மன்னார்கோவிலில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் இராமானுஜ ஆச்சாரியார். இவரிடம் ஊர்க்காடு ஜமீன்தார் சோதிட கணக்கியலைப் பரிசோதிப்பதற்காக “வருங்காலம் கூறும் வல்லவரே நம்முடைய சமீனில் வளரும் நாய் எத்தனை குட்டி போடும் என்று உம்மால் சொல்ல முடியுமா நம்முடைய சமீனில் வளரும் நாய் எத்தனை குட்டி போடும் என்று உம்மால் சொல்ல முடியுமா அவ்வாறு நீங்கள் சொல்பவைப் போல நாய்க்குட்டி போட்டால் ஆண்டொன்றுக்கு 12 கோட்டை நெல் தருகிறேன்’ என்று கூறியதோடு, செப்பேட்டிலும் பொறித்து வழங்கியுள்ளார்.\n உங்களுடைய நாய் ஆறு குட்டி போடும். அதில் ஒன்றை நாய் தின்றுவிடும். மீதமுள்ள 5 குட்டிகளில் 2 பெண், 3 ஆண். ஆண் குட்டிகள் கருப்பு வெள்ளை நிறத்திலும், பெண் குட்டிகள் மாநிறத்திலும் இருக்கும்’ என்று கூறியுள்ளார் இராமானுஜ ஆச்சாரியார். கணியன் சொன்னதைப் போலவே நடந்தது. ஆனால், ஜமீன்தார் தான் கொடுத்த வாக்குறுதிப்படி ஆண்டிற்கு 12 கோட்டை நெல் தர முடியாது என மறுத்துவிட்டார். இவ்வழக்கு திருநெல்வேலி ஆங்கிலக் கலெக்டரிடம் சென்றது. வழக்கை தீர விசாரித்த ஆங்கிலேயக் கலெக்டர், இராமானுஜ ஆச்சாரியாருக்குச் செப்பேட்டு வாசகங்களின்படி ஆண்டிற்கு 12 கோட்டை நெல் கொடுக்க வேண்டுமென்று ஆணையிட்டுத் தீர்ப்பெழுதினார்.\nஇந்தத் தீர்ப்பின்படி ஆச்சாரியாரின் பரம்பரையைச் சேர்ந்த ஸ்ரீமணவாள மாமுனிவரின் பாலூராள் கோமடத்தைச் சேர்ந்த திருவேணி சம்பந்தத்தார் 12 கோட்டை நெல் பெற்று வந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதிருப்பத்தூர் அருகே சோழர், விஜய நகர பேரரசர் காலத்த... திருப்பத்தூர் அருகே சோழர், விஜய நகர பேரரசர் காலத்தைச் சேர்ந்த 3 நடுகல்கள் கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே வரலாற்றுச் சிறப்புமிக்க 3 நடுகல்கள் கண்...\nஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே 16-ஆம் நூற்றாண்டு நட... ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே 16-ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபி...\nதிருப்பத்தூர் அருகே, கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்... திருப்பத்தூர் அருகே, கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு விஜய நகர பேரரசர் காலத்து ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல...\nதிருப்பத்தூர் அருகே கி.பி., 12ம் நூற்றாண்டு சோழர் ... திருப்பத்தூர் அருகே கி.பி., 12ம் நூற்றாண்டு சோழர் கால வீரமங்கையின் நடுகல் கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே, கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த, சோழர்...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2018/05/attack.html", "date_download": "2018-10-21T01:56:38Z", "digest": "sha1:7ZDGHPFKQLH44PYIZFFQMDC3XY5HXEBG", "length": 13595, "nlines": 51, "source_domain": "www.battinews.com", "title": "தமிழ் பெண்ணிடம் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞனை மடக்கி பிடித்து தாக்கிய மக்கள் ! மோட்டார் சைக்கிள் எரிப்பு | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nதமிழ் பெண்ணிடம் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞனை மடக்கி பிடித்து தாக்கிய மக்கள் \nஅக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பிரதேசத்தில் தமிழ் யுவதி ஒருவரிடம் சேட்டையிட முற்பட்ட முஸ்லிம் இளைஞன் ஒருவர் அங்கு நின்ற இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப் புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த இளைஞன் இயக்கி வந்த மோட்டார்சைக்கிள் அங்கு நின்றவர்களால் எரியூட்டப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறுகின்றார்.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், நையப்புடைக்கப்பட்ட இளைஞனை விடுவித்ததுடன் அவனிடம் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇதேவேளை குறித்த இளைஞன் இதுபோன்று பல பெண் பிள்ளைகளிடம் இவ்வாறான சேட்டைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இன்றைய தினமே வசமாக மாட்டுப்பட்டார் என்றும் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்டனர்.\nதமிழ் பெண்ணிடம் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞனை மடக்கி பிடித்து தாக்கிய மக்கள் \nTags: #.ஆலையடிவேம்பு #ampara #அக்கரைப்பற்று\nRelated News : .ஆலையடிவேம்பு, ampara, அக்கரைப்பற்று\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.maraivu.com/date/2016/04/09", "date_download": "2018-10-21T02:26:17Z", "digest": "sha1:ZEHGTFH4D2BNR4NGG3W36YABB7BXN6UX", "length": 5162, "nlines": 63, "source_domain": "www.maraivu.com", "title": "2016 April 09 | Maraivu.com", "raw_content": "\nதிரு எலியாஸ் வஸ்தியாம்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு எலியாஸ் வஸ்தியாம்பிள்ளை – மரண அறிவித்தல் (ராசா, ஓய்வுபெற்ற தபால் ...\nதிருமதி பரமேஸ்வரி சிறீதரன் – மரண அறிவித்தல்\nதிருமதி பரமேஸ்வரி சிறீதரன் – மரண அறிவித்தல் மலர்வு : 14 செப்ரெம்பர் ...\nதிருமதி பரமேஸ்வரி சிறீதரன் – மரண அறிவித்தல்\nதிருமதி பரமேஸ்வரி சிறீதரன் – மரண அறிவித்தல் மலர்வு : 14 செப்ரெம்பர் ...\nதிரு ஐயாத்துரை நடராஜா – மரண அறிவித்தல்\nதிரு ஐயாத்துரை நடராஜா – மரண அறிவித்தல் (Nadarajan Turning Works) அன்னை மடியில் : 1 ஏப்ரல் ...\nதிரு கனகசபை குலசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு கனகசபை குலசிங்கம் – மரண அறிவித்தல் தோற்றம் : 23 செப்ரெம்பர் 1940 — ...\nதிரு சீவரத்தினம் சந்திரகுமார் – மரண அறிவித்தல்\nதிரு சீவரத்தினம் சந்திரகுமார் – மரண அறிவித்தல் (Former Employee of Samuel & Son’s) இறப்பு ...\nதிரு யோசேப் அன்ரன் சவரிமுத்து – மரண அறிவித்தல்\nதிரு யோசேப் அன்ரன் சவரிமுத்து – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற அச்சுக்கோப்பாளர்) அன்னை ...\nதிரு திருநாவுக்கரசு இராசரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு திருநாவுக்கரசு இராசரத்தினம் – மரண அறிவித்தல் (உரிமையாளர்- விஜிதா ...\nதிரு சதானந்தன் சண்முகரெத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு சதானந்தன் சண்முகரெத்தினம் – மரண அறிவித்தல் மலர்வு : 10 ஏப்ரல் 1962 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/54517/news/54517.html", "date_download": "2018-10-21T01:37:13Z", "digest": "sha1:EX5RPMQ6NKFBCKMGIJBTC2V22CFHC2LO", "length": 6459, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "காஷ்மீரில் படமாக்கப்படும் விக்ரமனின் ‘நினைத்தது யாரோ’!! : நிதர்சனம்", "raw_content": "\nகாஷ்மீரில் படமாக்கப்படும் விக்ரமனின் ‘நினைத்தது யாரோ’\nதமிழ்நாட்டிலிருந்து படப்பிடிப்புக்கு வந்திருக்கிறோம் என்றவுடன் காஷ்மீர் பொலிஸ் தங்களது படையுடன் வந்து பாதுகாப்பு கொடுத்து எந்த தொந்தரவும் இல்லாமல் ஒத்துழைப்பு கொடுத்தனர்.\nஎனக்கு தெரிந்து ரஜினி நடித்த ‘வேலைக்காரன் ’ படத்திற்குப் பின்பு ‘நினைத்தது யாரோ’ படப்பிடிப்பை நாங்கள் தான் காஷ்மீரில் நடத்தி இருக்கிறோம்.\nகாஷ்மீரில் படப்பிடிப்பு என்றவுடன் வேண்டாமே பாதுகாப்பு பிரச்சனை ஏற்படுமே என்று நிறைய நண்பர்கள் பயமுறுத்தினர். ஆனால், எந்த பிரச்சனையுமே ஏற்படவில்லை என்பது தான் யதார்த்தம்.\n‘நினைத்தது யாரோ’ பாடல்கள் மட்டுமல்ல, படமும் பிரமாதமாக வந்திருக்கிறது என்கிறார் பெருமையுடன் விக்ரமன்.\nபத்தடிக்கு ஒரு ராணுவ வீரர் என்ற கணக்கில் காஷ்மீர் முழுக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அரண் அமைத்து நம்மை பாதுகாக்கிறார்கள் என்ற கூடுதல் தகவலையும் கூறியுள்ளார் விக்ரமன்.\nஒளிப்பதிவு – R.K. பிரதாப்\nஇசை – X. பால்ராஜ்\nஎடிட்டிங் – S. ரிச்சர்ட்\nபாடல்கள் – கலைக்குமார், பா. விஜய், வைரபாரதி\nநடனம் – சுசித்ரா, ராபர்ட், பாஸ்கர்\nஸ்டன்ட் – தளபதி தினேஷ்\nதயாரிப்பு மேற்பார்வை – அருணாசலம்\nதயாரிப்பு – P. ரமேஷ், இமானுவேல்\nகதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் – விக்ரமன்\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/54774/news/54774.html", "date_download": "2018-10-21T01:49:53Z", "digest": "sha1:6M5YJRZVEB55FFOC74HBRHTG4TSLTAB2", "length": 4606, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "41 வயதிலும் இளமையான தோற்றத்துடன் பிகினி போஸ் தரும் Taylor Armstrong!!(PHOTOS) : நிதர்சனம்", "raw_content": "\n41 வயதிலும் இளமையான தோற்றத்துடன் பிகினி போஸ் தரும் Taylor Armstrong\nபிகினியுடன் உலாவரும் மொடல் Taylor Armstrong இனைப் பார்க்கும் போது இவருக்கு 41 வயதென்று யாராலும் சொல்ல முடியாது.\n18 வயது பெண்ணைப் போல அப்படியொரு இளமை இவரின் உடலில், தனது சொகுசு வீட்டிலிருந்து பிகினியுடன் சில படங்களை தனது பிரத்தியேக இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.\nஹாலிவுட் நடிகைகளையும் வாய் பிளக்கவைக்கும் உடலுடன் இன்னமும் விளம்பரப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/55730/news/55730.html", "date_download": "2018-10-21T02:30:23Z", "digest": "sha1:NEUAGRCGK4JZMFBZDIMJWJMQEUOUSQFL", "length": 4616, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "யூடியூபில் 24 மணி நேரங்களில் 250,000 பார்வைகளைக் கடந்த நிர்வாண இசையல்பம் !!(PHOTOS) : நிதர்சனம்", "raw_content": "\nயூடியூபில் 24 மணி நேரங்களில் 250,000 பார்வைகளைக் கடந்த நிர்வாண இசையல்பம் \nபிரபல போப் பாடகி JESSIE J தனது புதிய இசைவீடியோ ஒன்றில் நிர்வாணமாக தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார், தொடர்ச்சியாக பல பாடகிகள் தமது இசை வெளியீடுகளில் நிர்வாணமாக தோன்றுவது சகஜமாயுள்ளது , இப்போது அந்தவரிசையில் ஜெஸியும் இணைகிறார்.\nUK iTunes தரப்படுத்தலில் நான்காவது இடமும் யூடியூபில் வெளியான ஒருநாளில் பார்வைகளை இந்த வீடியோ பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-producer-strike-05-02-1840660.htm", "date_download": "2018-10-21T02:05:37Z", "digest": "sha1:MVZ44QMVLWWYJIINVZCK5UU22WKQMJ77", "length": 7497, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பால் தள்ளி போகுமா தல தளபதி படங்கள்? - புலம்பும் ரசிகர்கள்.! - Producer Strike - தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் | Tamilstar.com |", "raw_content": "\nதயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பால் தள்ளி போகுமா தல தளபதி படங்கள்\nவரும் மார்ச் 1-ம் தேதி முதல் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.\nஇதனால் மார்ச் மாதம் முதல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் எனவும் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாது எனவும் கூறப்படுகிறது, எனவே தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டுள்ள தல தளபதி படங்கள் தள்ளி போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் ஸ்ட்ரைக் நடந்தால் தீபாவளிக்கு வெளிவர உள்ள தளபதி-62, விஸ்வாசம், சூர்யா-36 ஆகிய படங்கள் தள்ளி போகுமோ என ரசிகர்கள் புலம்ப தொடங்கியுள்ளனர்.\nதியேட்டர்களில் படங்களை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பும் QUBE மற்றும் UFO நிறுவனங்கள் அதிகமாக கட்டணம் வசூலிப்பதால், இந்த போராட்டம் நடைபெறவுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.\n▪ ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால் - முழு விவரம் உள்ளே.\n▪ ஏப்ரல் 8-ல் ஒட்டுமொத்த திரையுலகமும் போராட்டம்\n▪ அதுல நானும் ஒருத்தன், தயாரிப்பாளர் சங்கத்திற்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - நடந்தது என்ன\n▪ தயாரிப்பாளரை திட்டிய தல அஜித் மீண்டும் தள்ளி போகும் விஸ்வாசம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.\n▪ தயாரிப்பாளர் சங்க ஸ்ட்ரைக், இவ்வளவு கோடி நஷ்டமா\n▪ ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.\n▪ மார்ச் 1ம் தேதி முதல் எந்த படமும் வெளிவராது\n▪ தமிழகம் முழுவதும் முன்னறிவிப்பின்றி பஸ் ஸ்ட்ரைக் - பொதுமக்கள் அவதி\n▪ தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு\n▪ கேளிக்கை வரி பிரச்சினையில் 2 நாளில் நல்ல முடிவு கிடைக்கும்: விஷால் நம்பிக்கை\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133394-work-started-for-karunanidhis-memorial.html", "date_download": "2018-10-21T01:17:03Z", "digest": "sha1:25VLACGTG7QHF62WUH4FMUAXTGXRGFZU", "length": 25038, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரு வாரம் முன்னரே மெரினாவில் பதிந்த ஸ்கெட்ச்! கருணாநிதி சமாதிப் பணி அப்டேட் | Work started for Karunanidhi's memorial", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:26 (08/08/2018)\nஒரு வாரம் முன்னரே மெரினாவில் பதிந்த ஸ்கெட்ச் கருணாநிதி சமாதிப் பணி அப்டேட்\nஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரும் சட்டமன்ற உறுப்பினருமான திமுக தலைவர் கருணாநிதிக்கு சமாதி அமைக்க மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.\nகருணாநிதியின் சமாதியானது அண்ணா சமாதிப் பகுதியில்தான் அமைக்கப்படுகிறது எனத் தெளிவாகக் கூறப்பட்டாலும், அந்தப் பகுதியில் சட்டப் பிரச்னை இருக்கிறது என அரசுத் தரப்பில் காரணம் கூறப்பட்டது. தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இது தொடர்பாக நேற்று இரவு விளக்கம் ஒன்றை வெளியிட்டார். ஆனால் அண்ணா சமாதி அமைந்துள்ள பகுதியானது கூவம் ஆற்றின் படுகைப் பகுதியில்தான் உள்ளது என்பதற்கான தெளிவான ஆவணங்கள் பொதுப்பணித்துறையிடம் உள்ளன. நீதிமன்றத்திலும் இது குறித்து சர்ச்சை எதுவும் இல்லை. ஆனாலும் கடற்கரைப் பகுதி மேலாண்மைச் சட்ட ஒழுங்குக்குள் வரும் பகுதியான எம்ஜிஆர் சமாதியையும் அதற்குள் அமைக்கப்பட்ட ஜெயலலிதா சமாதியையும் அண்ணா சமாதியுடன் இணைத்து தகவல்கள் பரப்பப்படுகின்றன.\nஇந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் மறுப்புக்கெதிராக முறையீடு செய்யப்பட்டு, அதில் கருணாநிதி சமாதிக்கான அனுமதி வழங்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கருணாநிதியின் சமாதி கட்டுமானத்துக்கான பணிகளில் பொதுப்பணித் துறையினர் இறங்கினர்.\nமுன்னதாக, நேற்று இரவிலும் நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டால் அடுத்த கட்டமாக செய்யவேண்டிய பணிகளைத் தொடங்குவதற்காக பொதுப்பணித் துறை அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால் வழக்கு விசாரணை இன்று காலையும் நீட்டிக்கப்பட்டதால், எழிலகம் பொதுப்பணித் துறை வளாகத்தில் காலையிலேயே வந்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் காத்திருந்தனர்.\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\nசமாதி கட்டுமானப் பணிகள் குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.\n“சமாதிக்குள் பெட்டியை வைப்பதற்காக சுமார் 8 அடி ஆழத்தில் பத்துக்கு நான்கு அடி பரப்பில் குழியை வெட்டி, சுற்றுச்சுவர் அமைக்கவேண்டும். பொதுவாக, முக்கால் அடி தடிமனுக்கு இந்தத் தொட்டியின் சுவர் அமைக்கப்படும்; பெட்டியின் அமைப்பைப் பொறுத்து ஒன்றரை அடி தடிமன் அளவும் கட்டப்படும். இந்தச் சுவருக்கு 22 செ.மீ. நீளம் 10 செ.மீ. அகலம் கொண்ட செங்கற்கள்தான் பயன்படுத்தப்படும். முக்கால் அடியோ ஒன்றரை அடியோ சுவரைக் கட்டிய பிறகு, அது ‘செட்’ ஆவதற்கு குறைந்தது மூன்று மணி நேரம் அவசியமாகத் தேவைப்படும். போதுமான அவகாசம் கிடைத்தால் உரிய முறைப்படி சமாதியை அமைக்கலாம். இதற்காகத்தான் பொறியாளர்கள் இரண்டு நாட்களாக பரபரப்பாக வேலைசெய்துவருகிறார்கள்” என்றனர், பெயர்கூற விரும்பாத சில அதிகாரிகள்.\nஜெயலலிதாவின் சமாதி அமைக்கப்பட்டபோது, அவர் முதலமைச்சர் என்பதால், பொதுப்பணித் துறையின் சார்பிலேயே பெட்டியும் தயார்செய்யப்பட்டது. ஜெயலலிதாவுடன் அவரின் வீட்டில் தங்கியிருந்த சசிகலாவின் ஆலோசனையுடன் ஜெயலலிதாவுக்கான பெட்டி உருவாக்கப்பட்டது. இப்போது 5 முறை முதலமைச்சரான கருணாநிதியைப் பொறுத்தவரை, திமுகவின் சார்பிலேயே பெட்டி தயார்செய்யப்படும்; எனவே, பொதுப்பணித் துறை முன்னாள் அமைச்சரும் திமுகவின் முதன்மைச் செயலாளருமான துரைமுருகனும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் தங்கள் தரப்பு யோசனைகளைக் கூறிவருகிறார்.\nபொதுப்பணித் துறையின் கட்டடப் பிரிவு தலைமைப்பொறியாளர் மனோகரன், கண்காணிப்புப் பொறியாளர் (பொறுப்பு) மன்மதன், செயற்பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகர், உதவி செயற்பொறியாளர் ஆல்வின் மற்றும் உதவிப் பொறியாளர்கள் எழிலகம் வளாகம் அருகில் உள்ள துறைத் தலைமையகத்துக்கு வந்தனர். அண்ணா சமாதிக்கு துரைமுருகன் வந்ததையடுத்து, உரிய அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.\n“நேற்று இரவே துரைமுருகன் உட்பட திமுக தரப்பினர் அண்ணா சமாதியில் கருணாநிதி சமாதிக்கான இடம் தொடர்பாக வந்து பார்த்துச்சென்றனர். ஒரு வாரத்துக்கு முன்னரும் அவர்கள் பார்த்துவிட்டுச் சென்றனர்” என பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.\n``சொந்த ஊர்ப் பாசத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத கருணாநிதி\" - ஓட்டுநர் பகிரும் நினைவுகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.ப\nஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ் - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒ\n`மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n₹ 500 செலவு, ₹ 8,800 லாபம்... ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் கலக்கும் விழுப்புரம் தம்பத\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marubadiyumpookkum.blogspot.com/2017/05/blog-post_31.html", "date_download": "2018-10-21T02:47:56Z", "digest": "sha1:KEJP6CNASIDLCKDCLGUIZVCV2EBZZZZC", "length": 22099, "nlines": 135, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: சமயோசித புத்தி: கவிஞர் தணிகை", "raw_content": "\nசமயோசித புத்தி: கவிஞர் தணிகை\nசமயோசித புத்தி: கவிஞர் தணிகை\nகல்வி என்பது ஒரு ஆபத்தான நேரத்தில் தமக்கோ அடுத்தவருக்கோ அந்த ஆபத்திலிருந்து அவரைக் காத்து மீட்டெடுப்பதாய் இருக்கவேண்டும். அது தான் சரியான கல்வியாய் இருக்க முடியும்.அந்தக் கல்வியை நமது அரசுகளும் சமுதாயமும் வழங்கிட வேண்டும்.நான் சொல்வது முதல் உதவி பற்றியது மட்டுமல்ல. அது ஒரு சம்பவமோ, விபத்தோ நடந்தபின்னே உதவுவது, அதற்கு பயிற்சி அளிக்கிறார்கள். ஆனால் நான் சொல்ல முனைவது.\nசரியாக எழுத்தறிவின்மை இல்லார் கூட சிலரைப் பாருங்கள் அவர்களின் அறிவும் ஆற்றலும் மூளையின் செயல் திறனும் மிகப் பிரமாதமாக வேலை செய்து அவரை சமூகத்தில் பெரிய அந்தஸ்துடன் மதிப்பு மிக்கவராய் மாற்றியிருப்பதற்கு நிறைய உதாரணங்களைக் காணலாம்.\nமுகநூல் மார்க் ஜக்கர்பெர்க் ஹார்வேட் பலகலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர் அதே பல்கலைக்கழகத்தில் அழைத்து கௌரவ டாக்டரேட் பட்டம் பெற்றதும், சுந்தர் பிச்சை, வெங்கி இராமகிருஷ்ணன், கலாம் போன்ற மாமேதைகள் உருவான கதைகள் எல்லாம் இந்த சமயோசித அறிவு அதிகமாக பயன்பட்டதால் இருக்கும் என நினைக்கிறேன்.\nபொதுவாகவே எமைப் பொறுத்த மட்டில் மற்றவர்களுக்கு என்றால் ஒரு ஆத்திரம் அவசரத்தில் சிறப்பாக ஓடிச் சென்று உதவ முடிந்திருக்கிறது நிறைய முறைகளில் நிறைய வழிகளில் அப்போதெல்லாம் மிகச் சிறப்பாக செயல்பட்ட மூளை எனது தாய் உடல்நிலை மோசமான நிலைக்குச் சென்றபோது அன்று சரியாக செயல்படவில்லையோ என்ற சந்தேகம் அவர் இறந்து 11 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் என்னுள் எண்ணமாய் நிழலாடிக் கொண்டே இருக்கிறது.\nயேசுநாதர் இறைவாக்கினர் தம் ஊரிலும் வீட்டிலும் தவிர வேறெங்கும் மதிப்பு பெறுவர் என்பது போல எல்லாருக்கும் நன்மை செய்கிற நம்மால் நமக்கு என்று ஒன்று வந்துவிட்டால் மட்டும் ஏதும் செய்து கொள்ள முடியாமல் மூளை அயர்ந்து விடுகிறது.\nபொதுவாகவே எனைப்போன்றோர்க்கு ஏதோ ஒரு கற்பனை அல்லது எண்ண சஞ்சாரம் இருந்து கொண்டே இருக்கிறது. அது சில நேரங்களில் உடனடியான செயல்பாட்டிற்கு மிகவும் கண்ணிமைக்கும் நேரத்தில் முடிவுகளை எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறது.\nஇன்று நான் சேலத்தில் ஒரு வாகன முனையத்தில் மேட்டூர் செல்ல பேருந்துக்காக கையில் 5 தேங்காய் உடன் டப்பர் வேர் குடிநீர் ஒரு லிட்டர் வைத்திருக்கிறேன். ஒரு ஆம்னி நான் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் வந்து மேட்டூருக்கு எப்படி போகிறது என வழி கேட்கிறார்கள் வாகனத்திலும் பின் பக்க இருக்கைகள் காலியாகவே இருக்கின்றன. வழி சொல்லி விட்டு அந்த வாகனம் எனக் கடந்து போன சில விநாடிகளில் அட நாம் அங்கே செல்வதாக சொல்லி அந்த வாகனத்திலேயே லிப்ட் கேட்டு சென்றிருக்கலாமே பேருந்துக் கூட்டத்தில் 20 ரூ கட்டணம் மீதமாகியிருக்குமே என்று எண்ணிக் கொண்டிருந்த சில நிமிடங்களில் பேருந்து வந்து விட ஏறிக்கொண்டு பயணித்த நிகழ்வு இன்னும் என்னுள் எண்ண அலைகளை அலை பரப்பிக் கொண்டிருப்பதால் இந்த பதிவு.ஒரு வேளை வயது ஏற ஏற மூளை பணி புரியும் வேகமும் குறைந்து விடுமோ\nஎன்னை நானே சமாதானபடுத்திக் கொண்டேன், அப்படி எல்லாம் தெரியாதார் வண்டியில் ஏறிக் கொண்டு பயணம் செய்வது எல்லாம் சரியல்ல என்றும் பேருந்தில் நாம் தனிக்காட்டு இராஜாவாக பயணம் செய்வதும் அடுத்தவர் வாகனத்தில் அவர் உதவியைப் பெற்றாராகவும் செல்வதும் நம்மை நாமே ஒரு படி தாழ்த்திக் கொள்வதாகும் என்றே எண்ணிக் கொள்கிறேன்.\nஅடுத்தவரிடம் ஒரு உதவியைக் கேட்டுப் பெறுவதும் கூட தன்மானத்துக்கு ஒரு மாற்றுக் குறைவுதானே.\nவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சரியாக இருப்பதால்தானே இந்த பணிக்கு செல்ல முடிகிறது இதை விட பெரிய வாய்ப்பு வரும் எனக் காத்திருந்திருந்தால் இந்தப் பணி நிறைவு இருந்திருக்காதே...\nஒரு வாட்ஸ் அப் செய்தியில் நேற்று ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தார்: ஒரு மனிதர் ஒரு இளைஞரை அழைத்து நான் வளர்த்து வரும் மாடுகள் 3 அதில் ஒரு மாட்டின் வாலையாவது நீ தொட்டுவிட்டால் நீ கேட்பதை எல்லாம் செய்வேன் என்று சொல்ல...அந்த இளைஞரும் சவாலை ஒத்துக் கொண்டு அவர் இருப்பிடம் செல்ல, முதல் மாடு வருகிறதாம், அதன் துள்ளல், ஆட்டம், சீற்றம் எல்லாவற்றையும் பார்த்த இளைஞர் அருகே செல்லவில்லையாம், அடுத்த மாடு வரட்டுமே பார்த்துக் கொள்ளலாம் என...\nஅடுத்த மாடு முதலில் வந்ததை விட மிகப் பெரிய அளவில் அளவில்லாத ஆர்ப்பாட்டத்துடன் ஓடி மறைந்ததாம் இவனால் நெருங்கவும் துணிய முடியவில்லையாம்.\n3 வது மாடு வர வேறு வழியே இல்லை என இளைஞர் இதைப் பிடித்தே ஆகவேண்டும் வாலை என நெருங்கினால் அந்த மாட்டுக்கு வாலே இல்லையாம்.\nஇப்படி வாய்ப்பு வரும்போது பயன்படுத்தாவிட்டால் இப்படியும் முடியலாம்.ஆனால் நான் முன் சொன்னவை பின் சொன்னவற்றிலிருந்து வேறுபட்டவை என்பதை நீங்களும் உணரமுடியும்.\nகரந்தை ஜெயக்குமார் May 31, 2017 at 7:20 PM\n...---பொதுவாகவே எமைப் பொறுத்த மட்டில் மற்றவர்களுக்கு என்றால் ஒரு ஆத்திரம் அவசரத்தில் சிறப்பாக ஓடிச் சென்று உதவ முடிந்திருக்கிறது ----\nஉண்மைதான் நண்பரே, நமக்கு என்று வரும்பொழுது நம்மையும் அறியாமல் ஒருவித பதட்டம் உடன் வந்து ஒட்டிக் கொள்ளும், மற்றவர்களுக்கு எனும்போது, நமது மூளை தெளிவாய் வேலை செய்யும்\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nசமயோசித புத்தி: கவிஞர் தணிகை\nசெம்மலை எம்.எல்.ஏவை அரசின் மேட்டூர் அணை தூர் வரும்...\nகொளத்தூர் சித்தி பாக்கியம் காலமானார்: கவிஞர் தணிகை...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணை நீர்...\nஊடகங்களின் புலைத்தனமும் பித்தலாட்டமும்: கவிஞர் தணி...\nபக்தி வியாபரத்தால் பேருந்து ஏற முடிய வில்லை பயணம் ...\nஇந்திய முன்னேற்றம் பற்றிய கவலை உள்ளார்க்கு: கவிஞர்...\nஆள் பிடிக்க வாராங்கப்பா ஆள் பிடிக்க வாராக:கவிஞர் த...\n+2,10 ஆம் வகுப்பு முடிவுகளில் முதல் மாணவர்கள் என்ன...\nநெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந...\nஎடப்பாடி அரசு தற்போது செய்ய வேண்டிய முக்கியமான 3: ...\nவெற்று நாய்களின் குரைப்புச் சத்தம்: கவிஞர் தணிகை\nஓ.பன்னீர் செல்வம் சேலம் வந்திருந்தாக...கவிஞர் தணிக...\nஇந்தியாவின் வேலை இல்லாத் திண்டாட்டமும் விலைவாசி ஏற...\nசித்ரா பௌர்ணமியும் புத்த பூர்ணிமாவும்: கவிஞர் தணிக...\nதமிழக அரசியலைப் பற்றி என்னதான் எழுதுவது\nபொய்யுரு காண்;- கவிஞர் தணிகை.\nபாஹுபலி மகாபாரதக் கதையின் மறு பதிப்பாகவும் அதன் அட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vallamai.com/?tag=%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-10-21T01:31:08Z", "digest": "sha1:76QKORCK4FKUKSXM2DRSAAMD2P3ZB5P5", "length": 33593, "nlines": 260, "source_domain": "www.vallamai.com", "title": "சு. ரவி", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nஇலக்கியம், ஓவியங்கள், கவிதைகள், நுண்கலைகள்\nFeatured, இலக்கியம், ஒலி வெளி, ஓவியங்கள், கவிதைகள், நுண்கலைகள்\nசு. ரவி https://soundcloud.com/su-ravi/enssgi9f6lm9 கவிதை எழுத வேண்டும்- இன்றொரு கவிதை எழுத வேண்டும் கவிதையாகவே வாழ்ந்தவனுக்கொரு கவிதை எழுதவேண்டும் காகிதம் இல்லை, கற்பனை இல்லை கைகளில் எழுதக் கோலெதும் இல்லை மேகப் பரப்பில் மிதக்கும் நிலவின் சீதக் கிரண விரல்களினாலொரு கவிதை எழுத வேண்டும் உள்ளும் புறமும் ஓய்வில்லாமல் கனல் வளர்த்தானே, கவிதை ...\tFull story\nஇலக்கியம், ஓவியங்கள், கவிதைகள், நுண்கலைகள்\nஎன்னை சபரிமலைக்கு வழிநடத்திச் செல்லும் என் குருநாதரின் விழியொளி மங்கிய போது அவருக்கு விழியொளி வேண்டிப் பாடிய பதிகம் இது. சு.ரவி விழிவேண்டல் பதிகம் கண்ணான தெய்வமே கருணா விலாஸமே கானகத் துறையும் அழகே காரிருள் போக்கிடும் பேரருட் சோதியே கதிராய் விரிந்த பரமே காரிருள் போக்கிடும் பேரருட் சோதியே கதிராய் விரிந்த பரமே எண்ணாத நெஞ்சையும் எதிர்வந்து ஆட்கொளும் எளிமை பொதிந்த தயையே எகாந்த வாஸியே, எழைபங்காளனே...\tFull story\nமறைந்த இசை மாமேதை மாண்டலின் ஸ்ரீநிவாஸ் – அஞ்சலி\nசு. ரவி வணக்கம்,வாழிய நலம் இந்த பிறவிக் கலைஞனை என் நண்பன் க்ரேஸிமோஹன் வீட்டு விழாஒன்றில் சிறுபாலகனாகக் கண்டு கேட்டு பிரமித்திருக்கிறேன். ஏழெட்டு வயது இருக்கும்.. விரல்களின் வழியே வாணியின் வீணை இசையைப் பொழிந்த அச்சிறுவனுக்கு அப்போது வரைந்த காஞ்சி மஹாபெரியவரின் கோட்டோவியத்தைப் பரிசளித்துவிட்டு நெஞ்சம் நிறைய இசையோடு வீடு திரும்பினேன். பிறிதொரு நாளில் என் MBA வகுப்பில் \"Relevance of Western Corporate Culture ...\tFull story\nஇசை அரசி M.S 99 வது ஜெயந்தி வருடம்16 செப், 2014\nFeatured, இலக்கியம், ஓவியங்கள், கட்டுரைகள், நுண்கலைகள்\nசு.ரவி வணக்கம் வாழியநலம் எத்தனையோ பேர் கர்நாடக இசை உலகில் பாடி உலாவந்தாலும், இவரது குரலில் மட்டும் அப்படி என்ன விசேஷமான ingredient கலந்து நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது என்று வியக்காதவர் இல்லை. கர்நாடகக் கீர்த்தனைகளோ, மீரா பஜன் பாடல்களோ, வடமொழி ஸ்லோகங்களோ, தமிழ்ப் பாசுரங்களோ- அக்காலத்தில் இவர் பாடிய திரை இசைப் பாடல்களோ- இசையின் எந்த வடிவத்திலும் தன்னிகரற்றுக் கோலோச்சிய இசை அரசி M.S சுப்பலக்‌ஷ்மி அவர்களின் தேனிசைக் குரலுக்கு அடிமை ஆகாதார் ...\tFull story\nபேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினப் பகிர்வு\nவணக்கம் வாழியநலம் ஆங்கிலம், தமிழ் என இருமொழிகளிலும் அற்புதமான ஆளுமை பெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினப் பகிர்வு இக்கோட்டோவியம். அமைதியாக புத்தகம் படிக்கும் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. உங்களுக்கும் பிடிக்கும் என்று பகிர்கிறேன். பார்க்க, ரசிக்க. சு.ரவி. Full story\nமஹாகவிக்கு ஓர் ஓவிய அஞ்சலி.\nவணக்கம்,வாழியநலம் செப்டம்பர் 11 : மஹாகவிக்கு என் ஓவிய அஞ்சலி சு.ரவி Full story\nஆசிரியர் தினம்- என் தந்தையின் நூற்றாண்டு வருடம்\nசு. ரவி ஓவியம் சு. ரவி என் தந்தையார் திரு. A.சுப்ரமணியன் அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மயிலை P.S. உயர்நிலைப் பள்ளியில் கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி, அப்பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், தாளளராகவும் பொறுப்பேற்றுத் தமது 58 ஆம் வயதில், 1973 ஆம் ஆண்டு மறைந்தார். இவ்வருடம் அவருடைய நூறாவது பிறந்த ஆண்டாக அமைகிறது. கணிதப் பாடத்தையே கவிதை போலச் சொல்லிக் ...\tFull story\nவணக்கம்,வாழிய நலம் 1.ஸர் ஐஸக் நியூட்டன் ( 1643-1727) வரலாற்றில் சொல்வோமே- \"இன்னார் உலகத்தை ஒருகுடையின் கீழ் ஆண்டார்\" என்று, அதுபோல விஞ்ஞானம் குறிப்பாக இயல்பியல் மற்றும் கணிதத் துறைகளில் தன்னிகரில்லாமல் கோலோச்சிய ஒரு சக்கரவர்த்தி உண்டென்றால் அது ஸர்.ஐஸக் ந்யூட்டன் மட்டுமே விழுகின்ற ஆப்பிள் ...\tFull story\nஇலக்கியம், ஓவியங்கள், கவிதைகள், நுண்கலைகள்\n மின்னல் கீற்றாய் மெய்யுணர்(வு) அந்தோ எப்பொழுதாகிலும் ஸ்புரிக்கிறது. ( இன்னும்)...\tFull story\nராதா மாதவன் வரும் நேரம் …\nஇலக்கியம், ஓவியங்கள், கவிதைகள், நுண்கலைகள்\nவணக்கம் வாழிய நலம் யமுனை நதியின் பரப்பில் பால்வெண்ணிலவு பாதரசத்தில் பாதைவிரிக்கும் ஆங்கே வேய்ங்குழல் ஊதி ராதையின் மனத்தைக் கொள்ளை கொள்ளும் ராதாமாதவனைத் தன் தேமதுரக் குரலில் திரு. எஸ்.பி. பாலசுப்ரமணியம் திரு ரமேஷ் வினாயகம் இசையமைப்பில் பாடுவதைக் கேட்க கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும். பாடலும், பாடற் காட்சியும் பார்க்க, ரசிக்க.... சு.ரவி https://ia601204.us.archive.org/21/items/SuraviKrishnarAlbumSongs/09Track9.mp3 ராதா மாதவன் வரும் நேரம் ... ராதா மாதவன் வரும் நேரம் ராகங்களோடு கவிசேரும்...\tFull story\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nபெருவை பார்த்தசாரதி: இந்த வாரத்தின் (8-10-18 - 13-1...\nDr R.Manimaran: எமது கட்டுரையை வெளியிட்டமைக்கு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: மனித அறிவின் இறை சுரண்டலில்...\nseenivasan giridaran: அருமையான கட்டுரை , பெற்றோர்கள்...\nஆ. செந்தில் குமார்: உதகை மலை இரயில்.. °°°°°°°°°°°...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: கல்வெட்டு, தமிழ் சாா்ந்த ஆய்வு...\nkalpana sekkizhar: மகிழ்ச்சி. வரவேற்கிறோம்....\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/backbone-fracture-got-healed-due-to-murugan-power/", "date_download": "2018-10-21T01:51:25Z", "digest": "sha1:WJPERSSETPZ24KQDH4YTGEFFATUPTOWV", "length": 14169, "nlines": 127, "source_domain": "dheivegam.com", "title": "உடைந்த முதுகுத்தண்டை நிமிரவைத்த முருகன் அருள்! - நெகிழும் `காவடி’ விநாயகம் - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் கடவுளின் அற்புதங்கள் உடைந்த முதுகுத்தண்டை நிமிரவைத்த முருகன் அருள் – நெகிழும் `காவடி’ விநாயகம்\nஉடைந்த முதுகுத்தண்டை நிமிரவைத்த முருகன் அருள் – நெகிழும் `காவடி’ விநாயகம்\nதோளில் காவடியையும், கால்களில் சலங்கையும் கட்டிக்கொண்டு, காலில் சக்கரம் மாட்டாத குறையாக ஊர் ஊராகச் சுற்றி, இவருடைய காவடி ஆட்டம் நடக்காத ஊரே இருக்காது என்னுமளவுக்கு, காவடி ஆட்டமே தன்னுடைய உயிர்நாடியாகக் கொண்டிருந்த விநாயகத்தின் வாழ்க்கையில், அந்தக் காவடி ஆட்டமே பெருத்த சோதனையைத் தந்துவிட்டது. அந்தச் சோதனை பற்றியும் அவர் அதில் இருந்து மீண்டு வந்ததை பற்றியும் அவரே கூறுகிறார் கேட்போம் வாருங்கள்.\n”ஒருமுறை திருத்துறைப்பூண்டி பக்கத்துல இருக்கற கிராமத்துல என்னோட காவடி ஆட்டம் நடந்துச்சி. என் ஆட்டத்தைப் பார்க்க ஊரே திரண்டு நின்னுச்சு. நான் தோளில் காவடியைச் சுமந்து ஏணியின் உச்சியில் ஏறி தீபம் கொளுத்தி சுற்றியபடியே ஆடினேன். மக்கள் கைதட்டி ரசித்து திரும்பவும் அதே மாதிரி ஆடச் சொன்னார்கள். அப்போதுதான் விதி விளையாடியது. நான் மெய்மறந்து ஆடிக்கொண்டிருக்கும்போது ஏணி முறிந்து தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்தேன்.எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை கண்ணீரோடு என் மனைவி எனக்கு அருகில் நின்றுகொண்டிருந்தாள். எனக்கு உடம்பில் நடு முதுகுத்தண்டு உடைந்திருந்தது.\nநான் நேசித்ததும் என்னோட உடம்புக்குள்ள உசுரா இருந்ததுமான கலையை – காவடி ஆட்டத்தை இனிமேல் ஆட முடியாதோ என்ற ஏக்கத்தோடு மூலையில் முடங்கினேன். வலி தாங்க முடியாமல் சிகிச்சையை வேறு பாதியில் நிறுத்தியதால், என் முதுகு கூன் விழுந்ததுபோல் ஆனது. கலையும் இல்லாமல் காவடியும் இல்லாமல் போன என் வாழ்கையின் கறுப்பு நாள்கள் அவை. என் காதுபடவே, ‘இவர் இனிமேல் எழுந்து நடக்க மாட்டார். கைக் குழந்தையோடு நீ எப்படி இனி வாழப்போகிறாய்’ என்று என் மனைவியிடம் கேட்க ஆரம்பித்தனர் உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும். ஏணியில் பறந்த நான் குழந்தைபோல் தரையில் தவழ ஆரம்பித்தேன்.கால் வயிற்று கஞ்சி குடிப்பதற்காகக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தே கூலி வேலைக்குப் போக ஆரம்பித்தேன்.\nஇப்படியே மூன்று வருஷம் ஆனது. நான் வீட்டில் விட்டத்தைப் பார்த்தவாறே படுத்திருந்தேன். அப்போது எங்களுக்கு நிகழ்ச்சிகள் புக் செய்து கொடுக்கும் கறிவேப்பிலை கண்ணன் என்பவர் வந்தார். அவர் என்னிடம், ‘இதப் பாரு காவடி, (அவர் என்னை காவடின்னுத்தான் கூப்பிடுவார்.) இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருக்கப் போற திரும்பவும் காவடி ஆட ஆரம்பி. அப்பதான் எல்லாம் மாறும்’ எனப் பரிவுகாட்டிப் பேசியதோடு, `சுவாமிமலை பக்கத்தில் ஒரு நிகழ்ச்சி புக் பண்ணியிருக்கேன். வந்து ஆடு’ என்று, கூன் விழுந்த முதுகோடு நிமிர்ந்து நடக்கவே முடியாத என் மீது நம்பிக்கைவைத்து அழைத்துச் சென்றார்.\nஅவர் அப்படிக் கூப்பிட்டதை அந்த முருகனே வந்து என்னை கூப்பிடறதா நினைச்சி நானும் கிளம்பினேன். இரண்டு கிலோமீட்டர் தூரம் என்னை நடக்கவைத்தே அழைத்துச் சென்றார். கூட்டத்துக்கு நடுவே, `சும்மா கொஞ்சமா ஆடு’ என உற்சாகமூட்டினார். ஆனாலும், ஆட முடியவில்லை. வலி பொறுக்காமல் கண்களில் கண்ணீர் வழிந்தது. வலியோட நான் துடிக்கறதைப் பார்த்து, ‘சரி, கவலைப்படாத. அடுத்த திருவிழாவில் பார்த்துக்கலாம்’ என்று சொல்லி, செலவுக்குப் பணம் கொடுத்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.\nசில நாள்கள் கழித்து மீண்டும் வந்த அவர், `பழனிக்குப் பக்கத்துல ஒரு திருவிழா’ன்னு அழைச்சுகிட்டுப் போனார். மற்ற கலைஞர்கள் ஆடிக்கொண்டிருந்தனர். நான் மேக்கப் போட்டுக்கொண்டிருந்தேன் அப்போது விழா கமிட்டியினர், ‘என்னங்க கூன் விழுந்தவரை அழைச்சுக்கிட்டு வந்திருக்கீங்க… நிகழ்ச்சி நடக்குமா’ என என்னை வைத்துக்கொண்டே கேட்டனர். அழுகையும் ஆத்திரமுமான நான், முருகனை நினைத்துக்கொண்டு ஆட ஆரம்பித்தேன்.\nஇரண்டு மணி நேரம் இடைவிடாமல் ஆடினேன். அப்போதுதான் உடைந்த என் முதுகெலும்பு முழுதாக இணைந்ததை நான் உணர்ந்தேன். முருகப் பெருமானின் அருள்தான் அப்படி ஓர் அதிசயம் நடத்தியது. விழாக் கமிட்டியினர் ஊர் மக்கள் முன்னிலையில் என்னிடம் மன்னிப்பு கேட்டனர். முருகப்பெருமான் அருள் இல்லை என்றால் இன்றும் நான் கூனோடுதான் வாழ்ந்திருப்பேன். அந்தச் சமயத்தில் எனக்குத் தோளாகவும் தோழியாகவும் இருந்தவள் என் மனைவி வசந்தி. வளைந்துகிடந்த என் முதுகும் வாழ்க்கையும் மெள்ள மெள்ள நிமிர ஆரம்பித்தது” என்று அவர் கூறி முடித்தார்.\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில் ஊமை வாலிபர் வாய் பேசிய அதிசயம்\nரஜினிக்கு ராகவேந்திரர் கொடுத்த சோதனை – உண்மை சம்பவம்\nஇரண்டு உயிர்களை காப்பாற்றிய ராஜ நாகம் – உண்மை சம்பவம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kaalaimalar.com/met-in-bangkok-un-climate-conference-can-the-world-save-from-destruction/", "date_download": "2018-10-21T02:21:01Z", "digest": "sha1:HBROFVAEOFBL4VM2TBVXCDW6QPYBCZQ3", "length": 15493, "nlines": 87, "source_domain": "www.kaalaimalar.com", "title": "பாங்காக்கில் கூடியது : ஐநா காலநிலை மாநாடு: அழிவிலிருந்து உலகை காப்பாற்ற முடியுமா?", "raw_content": "\nஐநா காலநிலை மாநாடு தற்போது பாங்காக்கில் உள்ள ஐநா ஆசிய-பசிபிக் அரங்கில் தொடங்கியுள்ளது (UN Climate Change Conference, Bangkok).\nஇது மிக முக்கியமான கூட்டம் ஆகும். செப்டம்பர் 4 முதல் 9 ஆம் நாள் வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தான் – உலகம் அழியாமல் காப்பற்ற முடியுமா முடியாதா\nகாலநிலை மாற்றம் என்றால் என்ன\nபூமியின் வளிமண்டலம் இயற்கையாகவே சூரிய வெப்பத்தை கணிசமான அளவு பிடித்து வைக்கிறது. அதனால் தான் பூமியில் உயிரினங்கள் வாழ உகந்த தட்பவெப்பம் நிலவுகிறது. இவ்வாறு, வெப்பத்தை தக்கவைக்கும் பூமியின் ஆற்றலுக்கு வளிமண்டலத்தில் உள்ள கரியமிலவாயு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்களே (Greenhouse gases) காரணம் ஆகும்.\nமனிதர்கள் கடந்த 150 வருடங்களாக நிலத்தில் புதைந்திருக்கும் நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதாலும், காடுகளை அழிப்பதாலும் வளிமண்டலத்தில் உள்ள கரியமிலவாயுவின் அளவு அதிகரித்து விட்டது.\nசுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு 277 ppm (1 ppm என்பது பத்து லட்சத்தில் 1 பகுதி) அளவாக இருந்த வளிமண்டல கரியமிலவாயு அடர்த்தி, தற்போது 406 ppm அளவை கடந்துவிட்டது. இதனால், பூமியின் சராசரி வெப்பநிலையில் 1 டிகிரி செல்சியல் அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய ஆபத்து ஆகும்.\nபுவியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாகவே பெரும் வெள்ளம், கடும் சூறாவளி, வரலாறு காணாத வறட்சி, விவசாய பாதிப்பு, நீர் பற்றாக்குறை, உடல்நலக் கேடுகள் – என பல தீங்குகள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது\nபூமியின் வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால் – மிகப்பெரிய இயற்கை சீற்றங்களை சந்திப்போம். அதுவே 2 டிகிரி செல்சியல் அளவை கடந்துவிட்டால், சமாளிக்கவே முடியாத பேரழிவுகளை எதிர்க்கொள்ள வேண்டும். அதன் தொடர்ச்சியாக மனித இனமே முற்றிலும் அழிந்துபோகும் நிலை ஏற்படும்.\nஅதாவது, காலநிலை மாற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால், இப்போதைய தலைமுறையினர் மிகப்பெரிய பேரழிவுகளை சந்திப்பார்கள். இனி வரும் ஓரிரு தலைமுறையில் உலகில் மனிதர்கள் வாழவே முடியாத சூழல் ஏற்படும். அதன் தொடர்ச்சியாக மனித வாழ்க்கை அழியும். இதுதான் காலநிலை மாற்றம் குறித்த ஐநா மாநாடுகளின் பின்னணி ஆகும்\nஇன்னும் எவ்வளவு கால அவகாசம் உள்ளது\nபூமியின் வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்த இனியும் கால அவகாசம் இல்லை. அந்த வாய்ப்பை உலகம் தவறவிட்டிருக்கலாம் என்பதே அறிவியலாளர்களின் முடிவாகும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை ஐநா அவை வரும் அக்டோபர் மாதம் வெளியிடவுள்ளது.\nஅதாவது, மிகப்பெரிய வரலாறு காணாத இயற்கை சீற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பை உலக நாடுகள் தவறவிட்டிருக்கலாம் என்பதே இன்றைய நிலை. கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பு 1990-களிலும் 2009 ஆம் ஆண்டிலும் இருந்தது. ஆனால், அமெரிக்க நாடு அந்த நல்வாய்ப்புகளை அழித்துவிட்டது.\nஇனி 2 டிகிரி செல்சியஸ் அதிகரிப்புக்குள் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் இரண்டாவது வாய்ப்புதான் இருக்கிறது. இதற்கும் 2020 ஆம் ஆண்டு முதல் நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் அளவு மென்மேலும் அதிகரிப்பதை நிறுத்தி, அதனை படிப்படியாக குறைத்து, சுமார் 20 ஆண்டுகளில் ‘பூஜ்ய’ அளவினை எட்ட வேண்டும்.\nஅதாவது – நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு இல்லாத உலகத்தை இன்னும் சுமார் இருபது ஆண்டுகளுக்குள் உருவாக்கியாக வேண்டும். இதற்கான ஒரு உடன்படிக்கையை எட்டுவதற்காகத்தான் ஐநா காலநிலை மாநாடுகள் கூட்டப்படுகின்றன.\nபாங்காக் ஐநா காலநிலை மாநாட்டில் நடப்பது என்ன\nஐநா காலநிலை மாநாடுகளின் ஒரு முக்கிய மைல் கல்லாக, 2015 ஆம் ஆண்டில் பாரிஸ் காலநிலை உடன்படிக்கை (Paris Climate Agreement.) எட்டப்பட்டது. இதன்படி வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெகு கீழாக குறைப்பது என்றும், 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் அதனை கட்டுப்படுத்த முயற்சிப்பது என்றும், இதற்காக உலகின் அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து முயற்சிப்பது என்றும் உலகின் 180 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன (பின்னர் அமெரிக்கா மட்டும் அந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறிவிட்டது).\nபாரிஸ் காலநிலை உடன்படிக்கை 2020 முதல் செயல்பாட்டுக்கு வர வேண்டும். 2018 ஆம் ஆண்டிற்குள் இதற்கான விதிமுறைகளை (Paris Rulebook) வகுக்க வேண்டும் என்பது ஐநா விதிமுறை ஆகும்.\nகுறிப்பாக, உலக நாடுகள் அனைத்தும் கரியமியல வாயு அளவை போதுமான அளவு குறைக்க செய்வது எப்படி, அவ்வாறு குறைப்பதை உறுதி செய்வது எப்படி, அதனை கண்காணிப்பது எப்படி, நிதி உதவிகளை எவ்வாறு அதிகரிப்பது, அவற்றை எவ்வாறு செலவிடுவது – என அனைத்துவிதமான விதிமுறைகளையும் (Paris Rulebook) வரும் டிசம்பர் மாதம் போலந்து நாட்டில் நடைபெறவுள்ள ஐநா காலநிலை மாநாட்டில் முடிவுசெய்து, உலக நாடுகள் அனைத்தும் ஏற்க வேண்டும். அப்படியான ஒரு விதிமுறையை உருவாக்கும் இடமாக பாங்காக் காலநிலை மாநாடு உள்ளது.\nஇந்த மாநாடு வெற்றி பெற்றால், வரும் டிசம்பர் மாதம் போலந்தில் கூடும் ஐநா காலநிலை மாநாட்டில் Paris Rulebook உலக நாடுகளால் ஏற்கப்படும். அதன் பின்னர் 2020 முதல் பாரிஸ் காலநிலை உடன்படிக்கை செயல்பாட்டுக்கு வரும். உலகம் அழியாமல் தடுக்க ஓரளவு வாய்ப்பும் கிடைக்கும்.\nஅதாவது, இயற்கை பேரிடர்களை இனி ஓரளவுக்கு மேல் கட்டுக்குள் வைக்க முடியாது. ஆனால், உலகில் மனித இனமே இல்லாமல் போவதை தடுக்க முயற்சிக்கலாம் என்பதே இப்போதைய நிலை\nபாங்காக் ஐநா காலநிலை மாநாடு வெற்றிபெறுமா என்பது இன்றைய நிலையில், சந்தேகத்துக்கு உரிய கேள்விதான்\nமாநிலச் செயலாளர், பசுமைத் தாயகம்\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/teacher-arrested-for-making-student-to-drink-urine-118020700032_1.html", "date_download": "2018-10-21T02:00:14Z", "digest": "sha1:2X7UOL7FADE72JC23U6SPA2IUQDV77DE", "length": 11774, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "மாணவனை சிறுநீர் குடிக்க வைத்த ஆசிரியர் கைது | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமாணவனை சிறுநீர் குடிக்க வைத்த ஆசிரியர் கைது\nவிஜயவாடாவில் மாணவனை ஆசிரியர் கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமாணவர்கள் மீதான ஆசிரியர்களின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆசிரியரின் தாக்குதல்களுக்கு ஆளாகி பல மாணவர்கள் பரிதாபமாக உயிரையும் இழக்கின்றனர்.\nஇந்நிலையில் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில், தனியார் பள்ளி ஒன்றில் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவன், சக மாணவி கொண்டு வந்திருந்த பழச்சாறு பாட்டிலில் தன் சிறுநீரை கலந்து விட்டான். சிறிது நேரத்தில் மாணவியிடம் தான் செய்ததை கூறி, பழச்சாறை குடிக்க வேண்டாம் என கூறினான். ஆனால் மாணவி உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமாரிடம் புகார் செய்தாள்.\nஇதையடுத்து ஆசிரியர் விஜயகுமார் மாணவனை அழைத்து விசாரித்தார். தான் செய்தது தவறென்றும் தன்னை மன்னித்துவிடும் படியும் மாணவன் உடற்கல்வி ஆசிரியரிடம் கெஞ்சியுள்ளான். விஜயகுமார் சிறுநீர் கலந்த பழச்சாறு முழுவதையும், மாணவனை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்துள்ளார். வீட்டுக்குச் சென்ற மாணவன் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தான். இதையடுத்து மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபிளஸ் 1 மாணவனை கத்தியால் குத்திய உடற்கல்வி ஆசிரியர்\nவேலூரில் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவர்கள்\nகாதலித்ததால் பெற்ற மகளை மொட்டை அடித்து துன்புறுத்திய பெற்றோர்\nஅடுத்த கல்வியாண்டு முதல் சாலைவிதிகள் பாடம் அறிமுகம்: கர்நாடகா அறிவிப்பு\n2 வருட பாலியல் துன்புறுத்தல்: 11 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-21T01:55:34Z", "digest": "sha1:4GKCKY3JBBMLAG5FNHRQUWHN6HG2SBGV", "length": 5615, "nlines": 76, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "நெய் மசாலா முட்டை தொக்கு - ஹரிஷ்குமார் பாண்டியன் - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nநெய் மசாலா முட்டை தொக்கு – ஹரிஷ்குமார் பாண்டியன்\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\n5.மிளகாய் தூள் 2 தே.கரண்டி.\n6. தணியா தூள் 2 தே.கரண்டி.\n7.சீரக தூள் 2 தே.கரண்டி.\nஅவித்த முட்டையை சரிபாதியாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும், பின்பு சிறிது சிறிதாக வெட்டி வைத்துள்ள பெரிய வெங்காயம் தக்காளியை இரும்பு சட்டியில் சிறிது நெய் ஊற்றி வதக்க வேண்டும்,நன்கு வதங்கிய பின்பு மேலே குறிப்பிட்டுள்ள அளவு மிளகாய்,தணியா,\nசீரக தூள்களை போட்டு நன்கு வதக்க வேண்டும் இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் வெட்டி வைத்துள்ள முட்டையை போட்டு மசாலா படும்படி பிரட்டி எடுத்தால் சுவையான நெய் மசாலா முட்டை தொக்கு ரெடி நண்பர்களே.\nகோழி உப்பு கறி – பிருந்தா ஆனந்த்\nமுட்டை பட்டர் மசாலா – ஹேமலதா\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2013/09/21-09-2013.html", "date_download": "2018-10-21T01:11:09Z", "digest": "sha1:AMQCEWVA4V4E3VLWVZQE6V3W4Z542JZJ", "length": 14592, "nlines": 136, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: புரட்டாதி சனி விரதம் 21-09-2013 ஆரம்பம்", "raw_content": "\nபுரட்டாதி சனி விரதம் 21-09-2013 ஆரம்பம்\nஇவ்வாண்டுக்கான் சனி விரதமானது நிகழும் புரட்டாதி மாதம் 5 ஆம் நாள் செப்ரம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. தொடர்ந்து வரும் நான்கு சனிக்கிழமையும் புரட்டாதி சனி விரதம் அனுஷ்டிக்க வாழ்வு சிறந்தோங்கும்.\nஎதிர்வரும் புரட்டாதி மாதம் 26 ஆம் நாள் அதாவது ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி இறுதி சனி விரதம் பக்தர்களால் சனிஸ்வர தலத்திலும், சகல ஆலயங்களிலுமுள்ள நவக்கிரக சந்நிதான த்திலும் சிறப்பாக இடம்பெறும். சனியைப் போல் கொடுப்பானும் இல்லை. கெடுப்பானும் இல்லை என்று கூறப்படுகின்றது.\nநவநாயகர்கள் என்று சொல்லப்படுகின்ற சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் வியாழன் வெள்ளி சனி ராகு கேது ஆகிய ஒன்பது கிரகங்களில் சனிஸ்வரம் பகவானுக்கு தனிச் சிறப்பும் எமது ஜனனகால கோசாரபலன்களை எடுத்துத் தரும் சோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமான பாகத்தையும் சனிஸ்வரன் பெறுகின்றார். மனித வாழ்வின் காலவோட்டத்தில் சனிபகவானே அதிக காலம் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்கின்றார். அதாவது ஏழரை ஆண்டு காலம் தங்கி இருப்பார்.\nஇதில் இரண்டரை ஆண்டுகாலம் நற்பலன்களையும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் மத்திய பலனையும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் தீய பலன்களையும் கொடுப்பார் என சோதிடத்தில் சொல்லப்பட்டிரு க்கின்றது. எமது ஜனனகால ஜாதிப் பலன்கள் அதாவது கோசாரபலன்களை வைத்து நன்மை தீமைகள் வந்து சேருகின்றன.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/today-rasi-palan-10-02-2018/", "date_download": "2018-10-21T01:55:50Z", "digest": "sha1:FDX5QUHBIWSYTJJ2ZKLJCG4TPHUXRDFR", "length": 16404, "nlines": 158, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 10-02-2018 | Today Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் -10-02-2018\nஇன்றைய ராசி பலன் -10-02-2018\nஉறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டு, பிறகு விலகிவிடும். சிலர் தெய்வ தலங்களுக்கு சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். இன்று நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். எதிர் பார்த்த பணம் வந்து சேரும். அலுவலகத்தில் சில மனக்கசப்பான விஷயங்கள் நடைபெறும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை இன்று தவிர்க்கவும்.\nஅனுகூலமான நாள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் கூடுதலான விற்பனையும் லாபமும் கிடைக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரும்.\nஉடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். அரசாங்க சார்ந்த காரியங்கள் தாமதமாக முடியும். அலுவலக பணிகள் இன்று அதிமாக காணப்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சக பணியரளர்களை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அணைத்து காரியங்களிலும் அனுகூலம் உண்டாகும்.\nஉணவு பழக்கத்தில் கவனம் செலுத்துங்கள், இல்லையென்றால் வயிரு சம்பந்தமான பிரார்ச்சனை ஏற்படக்கூடும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வின்செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. அலுவலக பணிகளை கூடுதல் நேரம் பார்க்க வேண்டி இருக்கும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியல் ஆதாயம் உண்டாகும்.\nபெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலக பணிகளால் சோர்வாக காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். வீண்செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். மாலையில் நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபமும் விற்பனையும் அதிகரிக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துவீர்கள்.\nஉற்சாகமான நாள். எடுத்த காரியங்களில் வெற்றிபெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடுங்கள். குடும்பத்தாருடன் உறவினர்கள் வீட்டுக்கு பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் கூடுதல் பணிகளால் நெருக்கடி ஏற்படும். பிறகு பணியாளர்களின் உதவியுடன் முடிப்பீர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் ஆதாயம் உண்டாகும்.\nபெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழலே காணப்படும். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் ஆதாயம் உண்டாகும். முக்கிய முடிவு எடுப்பதற்கு மும்பு குடும்பத்தாரின் ஆலோசனைகளை பெறுங்கள். விருந்தினர்கள் வருகையால் மகிழ்ச்சி காணப்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும்.\nஇதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்\nபுதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகன பயணத்தை தவிர்த்து கொள்ளுங்கள்.\nஉறவினர்கள் வருகையால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். சகோதரர்களால் வீண்செலவு ஏற்படும். மாலையில் நண்பர்களை சந்திப்பீர்கள். திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் பணியாளர்களால் சங்கடங்கள் ஏற்படும். பிறகு அதை சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.\nஇன்று தன்னபிக்கையுடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தாருடன் திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். மாலையில் நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண்செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள்.\nஉற்சாகமான நாள். புதிய முயற்சிகளால் மேலோங்கி நிற்பீர்கள். தாய் வழி உணவுகளிடம் இருந்து உதவி வந்து சேரும். வியாபாரத்தில் எதிர்பாத்ததை விட லாபம் கூடுதலாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலக பணிகள் வழக்கம் போல் காணப்படும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெற்றோர்களால் ஆதாயம் உண்டாகும்.\nபிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். பெற்றோர்களுடன் மனக்கசப்பு உண்டாகும். சகோதரர்களால் எடுத்த காரியங்களில் வெற்றிபெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு உண்டாகும். அலுவலகத்தில் கூடுதல் பணிகளால் சோர்வாக இருப்பிர்கள். வியாபாரத்தில் புதிதாக முதலீடு செய்கையில் கவனமாக இருங்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மிகிழ்ச்சியான நாளாக அமையும்.\nஅனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.\nஇன்றைய ராசி பலன் – 21-10-2018\nஇன்றைய ராசி பலன் – 15-07-2018\nஇன்றைய ராசி பலன் – 14-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kaalaimalar.com/category/tiruppur/", "date_download": "2018-10-21T02:20:52Z", "digest": "sha1:R2LLIESOZSYZ25E4RC7D6JOENQPKU4RJ", "length": 8616, "nlines": 87, "source_domain": "www.kaalaimalar.com", "title": "திருப்பூர் — Tamil Daily News - Kalaimalar", "raw_content": "\nby RAJA —\tAugust 10, 2018 —\t0 comments —\tஈரோடு, கோயம்புத்தூர், தமிழ்நாடு, திருப்பூர், நாமக்கல்\nமின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் பெற்ற மின் ஊழியருக்கு, 5 ஆண்டு சிறை : 2 ஆயிரம் அபராதம் : நீதிமன்றம் விதிப்பு\nபல்லடத்தில் வாகன போக்குவரத்தில் மாற்றம் : காவல் துறை அறிவிப்பு\nVehicle traffic Change in Palladam : Police notification திருப்பூர் மாவட்டத்தில், பல்லடத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக என்.ஜி.ஆர் சாலை ஒரு வழி சாலையாக மாற்றம்[Read More…]\nதிருப்பூரில் அடிப்படை வசதிகளை செய்து தராத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\nPublic road blocking protesters in Tirupur have denied the basic facilities திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு சாமுண்டிபுரம் பகுதி பொதுமக்கள்[Read More…]\nசமூக விரோதிகள் போராட்டத்தில் இருந்தது ரஜினிக்கு தெரியுமானால், அவர்களுடைய விபரத்தை காவல்துறையிடம் வழங்க வேண்டும் : திருமாவளவன்\nதிருப்பூரில் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் : எஸ்.டி.பி.ஐ கட்சி பங்கேற்பு\nTamizhaga Valvu Urumai Party Protest in Tirupur: Participation in SDPI பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை உடனடியாக[Read More…]\nதூத்துக்குடியில் தமிழக காவல் துறை ஆலை நிர்வாகத்தின் கூலிப்படையாக செயல்பட்டுள்ளது : முத்தரசன் பேட்டி\nத.வா.க தலைவர் வேல்முருகன் தூத்துக்குடியில் கைது : திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது\nT.VK leader Velmurugan arrested in Tuticorin arrested by protesters in Tirupur தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்க்கு பலியானவர்களை சந்திக்க சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின்[Read More…]\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் : திருப்பூரில் தமிழர் மறுமலர்ச்சி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nமணல் கொள்ளையை தடுப்பவர்களையும், தகவல் தெரிவிப்பவர்கயையும் கூலிப்படையினர் கொலை மிரட்டல் விடுப்பதாக பொதுமக்கள் புகார்\nPeople complain of mercenaries threatening to hunt down sand molders திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் அளவிற்கு அதிகமான மணல் கொள்ளைகள் நடந்து வருவதாகவும்,[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/category/india/mumbai/", "date_download": "2018-10-21T01:24:06Z", "digest": "sha1:QS73M6PBIBYPZE2ELHYLET24ZIDZ3BRL", "length": 23184, "nlines": 356, "source_domain": "www.naamtamilar.org", "title": "மும்பை Archives - நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nமீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்\nமுகப்பு இந்தியக் கிளைகள் மும்பை\nநாள்: நவம்பர் 28, 2015 பிரிவு: கட்சி செய்திகள், மும்பைகருத்துக்கள்\nமராத்திய மாநிலம் சார்பாக மும்பையில் நேற்று (27-11-15) மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.\tமேலும்\nதலைவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்-மும்பை\nநாள்: நவம்பர் 28, 2015 பிரிவு: கட்சி செய்திகள், மும்பைகருத்துக்கள்\nநாம் தமிழர் கட்சி சார்பாக தலைவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நாளை (29-11-15) மும்பை, மலாட் மேற்கு பகுதியில் நடைபெறுகிறது. இதில் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் வழக்கறிஞர் அறிவுச்செல்வன், தென்மண்...\tமேலும்\nமராத்திய மாநிலம், மும்பையில் நாம் தமிழர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது\nநாள்: மார்ச் 01, 2015 பிரிவு: கட்சி செய்திகள், மும்பை, இந்தியக் கிளைகள்கருத்துக்கள்\nமராத்திய மாநிலம், மும்பையில் 01-03-15 அன்று நாம் தமிழர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.\tமேலும்\nமராத்திய நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சி மாநாட்டுக்கு நிதி சேர்ப்புப்பணி துவங்கியது.\nநாள்: பிப்ரவரி 08, 2015 பிரிவு: கட்சி செய்திகள், மும்பை, இந்தியக் கிளைகள்கருத்துக்கள்\nமராத்திய மாநிலம், மும்பையில் மராத்திய நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சி மாநாட்டுக்கு நிதி சேர்ப்புப்பணி துவங்கியது. பொதுமக்களிடம் உண்டியல் ஏந்தி நாம் தமிழர் போராளிகள் சென்று, நிதி சேர்த்தனர...\tமேலும்\nமராத்திய மாநிலம், மும்பை மலாடு பகுதியில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.\nநாள்: பிப்ரவரி 02, 2015 பிரிவு: கட்சி செய்திகள், மும்பை, இந்தியக் கிளைகள்கருத்துக்கள்\nமராத்திய மாநிலம், மும்பை மலாடு முத்துமாரியம்மன் நகரில் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைந்தனர்.\tமேலும்\nநடிகர் சல்மான்கான் வீட்டை வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்\nநாள்: சனவரி 05, 2015 பிரிவு: கட்சி செய்திகள், மும்பை, இந்தியக் கிளைகள்கருத்துக்கள்\nநாம் தமிழர் கட்சி {மும்பை) நடிகர் சல்மான்கான் வீட்டை வீட்டை முற்றுகையிட்டு போராட்டம். மராத்திய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மா கென்னடி கனக மணிகண்டன பொன் கருணாநிதி செய்தித்தொடர்பாளர் அந்தோணி ஜார...\tமேலும்\nமும்பை நாம் தமிழர் கட்சியின் சார்பாக ‘எல்லைச்சாமி’ வீரப்பனாருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.\nநாள்: அக்டோபர் 18, 2014 பிரிவு: கட்சி செய்திகள், மும்பை, இந்தியக் கிளைகள்கருத்துக்கள்\nஇன்று (18-10-14) மும்பை, மலாட் பகுதியில் மும்பை நாம் தமிழர் கட்சியின் சார்பாக நம் எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.\tமேலும்\nமும்பையில் முதல் பெண் போராளி லெப்.மாலதி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது\nநாள்: அக்டோபர் 10, 2014 பிரிவு: கட்சி செய்திகள், மும்பை, தமிழக கிளைகள், இந்தியக் கிளைகள்கருத்துக்கள்\nமும்பை மாநிலத்தில், மும்பை நாம் தமிழர் சார்பாக முதல் பெண் போராளி லெப்.மாலதி அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது. மேலும்\nமராட்டிய மாநில நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம் கலந்தாய்வு கூட்டம்\nநாள்: மார்ச் 25, 2014 பிரிவு: கட்சி செய்திகள், மும்பைகருத்துக்கள்\nமராட்டிய மாநில நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம் கலந்தாய்வு கூட்டம் 23/03/2014 அன்று 3 மணிக்கு தாராவி காமராஜர் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.கென்னெடி கலந்து...\tமேலும்\nமராத்திய மாநில நாம் தமிழர் கட்சின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம்.\nநாள்: பிப்ரவரி 07, 2014 பிரிவு: கட்சி செய்திகள், மும்பைகருத்துக்கள்\nமராத்திய மாநிலம் மும்பை மலாட் (மே) பகுதியில் 19.01.2014 அன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம். செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார்.\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு …\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்ப…\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுத…\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் …\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொ…\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி …\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-10-21T01:59:25Z", "digest": "sha1:MGFJDVVRQVSWNMT2TENNGVC2FMUXQQZT", "length": 8015, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "தஞ்சை அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயி பிணமாக மீட்பு..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதஞ்சை அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயி பிணமாக மீட்பு..\nதஞ்சை அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயி பிணமாக மீட்பு..\nதஞ்சை அருகே உள்ள ரெட்டிப்பாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் வயது-46 விவசாயி. ராஜமாணிக்கம் தனது மகன் ராஜ்குமாருடன் நேற்றுமுன்தினம் மானோஜிப்பட்டியில் உள்ள வயலில் வேலை பார்த்து விட்டு கல்லணை கால்வாய் ஆற்றங்கரை படித்துறையில் இறங்கி கால் கழுவினார். அப்போது அவர் திடீரென ஆற்றில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டார். இதைக் கண்ட அவரது மகன் ராஜ்குமார் கதறி அழுதபடி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆற்றில் தனது தந்தையை தேடினார். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. இது குறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆற்றில் இறங்கி ராஜமாணிக்கத்தை தேடினர்.\nஇந்தநிலையில் நேற்று காலை வெட்டிக்காடு அருகே உள்ள கண்டிதம்பட்டு தடுப்பணை அருகே ஆற்றில் ஒரு ஆண்பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் கண்டிதம்பட்டு தடுப்பணைக்கு சென்று பார்த்தனர். அப்போது ஆற்றில் பிணமாக மிதந்தது ராஜமாணிக்கம் என தெரியவந்தது. அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ராஜமாணிக்கத்துக்கு ரூத்மேரி என்ற மனைவியும் ராஜசேகர், ராஜ்குமார் ஆகிய இரு மகன்களும் தாரிகா என்ற மகளும் உள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/2018/05/28/", "date_download": "2018-10-21T01:31:30Z", "digest": "sha1:OBJM7ISDX2JOI5LRYIXBNEEKFJWIOFHT", "length": 8218, "nlines": 121, "source_domain": "adiraixpress.com", "title": "May 28, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஜக்காத் கொடுப்பவர்களுக்காக நகை மதிப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது..\nபொதுவாகவே நோன்பு நாட்களில் ஜக்காத் கொடுப்பது முஸ்லிம்கள் அனைவருக்கும் கடமையாகும். இந்நிலையில் நகையை நிருப்பதற்காக பலர் நகை கடைகளில் பணம் கொடுத்து நிருக்கின்றனர். இந்த ரமலானை முன்னிட்டு “மாஜிதா ஜூவல்லரி” யில் ஜக்காத் கணக்கீடுக்கு உட்பட்ட தங்க நகைகளுக்கு ஜக்காத் தொகையை இலவசமாக மதிப்பீடு செய்து (நகையை நிருத்து) கொடுக்கின்றார்கள். அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இங்ஙனம் : மாஜிதா ஜூவல்லரி. O. K. M. லைன். அதிராம்பட்டினம். நகை மதிப்பீடு செய்யும் நேரம் : காலை\nலண்டன்வாழ் அதிரையர்களின் இஃப்த்தார் சந்திப்பு நிகழ்ச்சி..\nஉலக முழுவதும் ரமளான் என்னும் புனித மாதம் முஸ்லிம் மக்கள் நோன்பு பிடித்து வருகின்றனர்.அதை போன்று இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது வருகின்றனர். இந்நிலையில் அதிரையர்கள் லண்டன்,அஸ்திரேலிய,அமெரிக்கா,ஜப்பான் போன்ற நாடுகளில் வாழந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக லண்டனில் இன்று அதிரையை சேர்ந்த சகோதரர்கள் இஃபதார் சந்தி்ப்பு நிகழ்ச்சி நடத்தினர். இதில் ஏரளாமன அதிரை சகோதரர்கள் லண்டன் வாழ் மக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஅதிரை அருகே தனியார் பேருந்து விபத்து..\nதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே பேருந்தும் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியது. அதிரைலிருந்து இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று க்கொண்டு இருந்த தனியார் பேருந்து அதிரை அருகே காலி கோவில் பகுதியில் பேருந்தும் இரு சக்கர வாகனமும் மோதி எதிர்பாராத நிலையில் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சரவணன் பேருந்தின் அடி பகுதியில் சிக்கினர். பிறகு அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய சரவணனுக்கு காலில் பலத்த\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=40&t=2223&sid=f9feacfc98ae1606c898db3d0a4834b5", "date_download": "2018-10-21T02:50:53Z", "digest": "sha1:5LD55I4NKBVY5QSRNAEAN335G6C27Z7K", "length": 37849, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமகசூலை அதிகரிக்கும் வழிமுறைகள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ வேளாண்மை (Agriculture)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nby கார்த்திவாசுகி » ஜூன் 10th, 2014, 10:05 am\nபிராசினோஸ்டீராயிருட்ஸ் தழை தெளிப்பான் 0.3பிபிஎம் ல் பூர்க்கும் பருவத்திற்கு முன் இதை தெளித்தால் தானிய உற்பத்தியை அதிகரிக்கும்\n25 பிபிஎம் ஜபிஏ-வில், வேர்களை நட்டு வைப்பதுபோல் நனைத்து வைத்தால் வேர் பிடிப்பு அதிகரிக்கும்\nவேர் பிடிப்பு தொடங்கும் முன் தையமின் கரைசலில் 16 மணி நேரம் வேரை அந்தக் கரைசலில் மூழ்குபடி வைக்கவும்\nதழை தெளிப்பான் பிராசினோஸ்டீராயிட்ஸ் 0.1 பி.பி.எம் யை முப்பதாவது மற்றும் ஐம்பதாவது நாட்களில் தெளித்தால் கம்பு தானிய மகசூலை அதிகரிக்கும்\nசைட்டோகையனின் 10 பிபிஎம் தழை தெளிப்பானை விதைத்த நாற்பதாவது மற்றும் ஐம்பதாவது நாட்களில் தெளித்தால் ராகி மகசூலை அதிகரிக்கும்\nயூரியா 2% தழை தெளிப்பானை நாற்பதாவது மற்றும் ஐம்பதாவது நாட்களில் தெளித்தால் ராகி தானிய மகசு{லை அதிகரிக்கும்\nமானாவாரி நிலையில் விதையை கடினமாக்க kcl 1% + cacl 2 1% - ல் போட்டால் ராகி தானிய மகசூலை அதிகரிக்கும்\nபயிறு அல்லது பருப்பு வகைகள்\nமெப்பிக்குவேட் குளோரைடு 150 பிபிஎம் தழைத்தெளிப்பானை நாற்பது மற்றும் ஐம்பதாவது நாட்களில் தெளித்தால் தானிய மகசூலை அதிகரிக்கும், மற்றும் என்.ஏ.ஏ. 40 பிபிஎம்-ஐ தெளித்தால் துவரப்பருப்பு விதை உற்பத்தியை அதிகரிக்கும்\nடி.ஏ.பி 2 தழை தெளிப்பானை முப்பது மற்றும் நாற்பத்தி ஐந்தாவது நாட்களில் தெளித்தால் பச்சைப்பயிறு தானிய மகசூலை விரிவுபடுத்தும்\nபச்சைப்பயிறியை வெள்ளத்தைக் கட்டுப்படுத்த பிரேசிநோலிட் 0.1 பி.பி.எம். தழைத் தெளிப்பானை உபயோகித்தால் வெள்ளத்தின் அழுத்தத்தை சீர்படுத்தும்\nயூரியா 2 தழை தெளிப்பானை முப்பது மற்றும் நாற்பத்தி ஐந்தாவது நாட்களில் ளெித்தால் உளுந்துப்பருப்பு மற்றும் பச்சைப்பயிறு தானியங்களின் மகசூலை அதிகரிக்கும்\n100 பிபிஎம் சாலிசிலிக் அமிலத் தழை தெளிப்பானை முப்பது மற்றும் நாற்பத்தி ஐந்தாவது நாட்களில் தெளித்தால் பச்சைப்பயிறு, உளுந்துப்பருப்பு மற்றும் சோயாபீன் தானியங்களின் மகசூலை அதிகரிக்கும்\nதட்டைப்பயிறு மற்றும் பச்சைப்பயிறு வெள்ளத்தைக் கட்டுப்படுத்த பிரேசினோலைடு 0.3 பிபிஎம் தழை தெளிப்பானை உபயோகமானது என்று அறிமுகப்படுத்தப்பட்டது\nIron chloroisis-ஐ குறைக்க 0.5 பெரஸ் சல்பேட் தழை தெளிப்பானை உபயோகிக்கலாம்\n0.5% ஜிங்க் சல்பேட் தழை தெளிப்பானை ஜிங்க் பற்றாக் குறையை சரி செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது\nதழை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த நெல் பயிரிடப்படாத, 125 பிபிஎம் மெபிகுவேட்குளோரைட் தழை தெளிப்பானை உபயோகித்தால் நல்ல பயனைத் தரும்\nநில்கடலையின் விதை பிடிப்பை மற்றும் விதை மகசூலை உயர்த்த மெப்பிக்குவேட் குளோரைடு, 125 பிபிஎம் தலை தெளிப்பானை உபயோகிக்கலாம்\nநிலக்கடலையில் முளைவிடுதலை அதிகரிக்க 100 பிபிஎம் எத்ரலில் விதையை மூழ்குபடி வைக்கவும்\nநிலக்கடலையை அறுவடைக்கு முன் 5 % prosopsis pod\nபிரேசினோலைடு 0.5 பிபிஎம் தழை தெளிப்பானை பூர்க்கும் மற்றும் விதை உருவாகும் பருவத்தில் தெளித்தால் நிலக்கடலையின் விதை மகசூலை அதிகரிக்கம்\nபூர்க்கும் பருவத்திலும், capsule filling பருவத்திலும் சாலிசிலிக் அமிலத்தை 100 பிபிபஎம் தழை தெளிப்பானை தெளித்தால் எள்ளின் விதை பிடிப்பையும், விதை மகசூலையும் அதிகரிக்கும்\nதேங்காய் வேர் ஊட்டத்திற்கு 40 பிபிஎம் என்.ஏ.ஏ-வை தெளித்தால் button shedding குறைக்கும் மற்றும் பருப்பு மகசூலை அதிகரிக்கும்\nதேங்காய் ஊட்டத்திற்கு macro நுண்ணூட்டம், சாலிசிலிக் அமிலம் மற்றம் என்.ஏ.ஏ-வை பயன்படுத்தினால் தேங்காயில் பருப்பு உற்பத்தியை பெருக்கலாம்\nபிரேசினோலைடு 0.1 பிபிஎம் தழை தெளிப்பானை தாவரம் வளரும் பருவத்தில் மற்றும் பருவத்திலும் தெளிப்பானை தெளிக்க வேண்டும்\nயூரிய 1% மற்றும் பிரேசினோலை 0.1 பிபிஎம் தழை தெளிப்பானை இருபத்தி ஐந்து மற்றும் நாற்பத்தி ஐந்தாவது நாட்களில் தெளித்தால் சோ மகசூலை அதிகரிக்கலாம்\n1000 பிபிஎம் சிசிசி தழை தெளிப்பானை நடவு செய்த பிறகு தெளித்தால் கொத்தின் எடை கூடும்\nஜிங்க் சல்பேட் 0.5% தழை தெளிப்பானை வருடத்திற்கு இரு முறை தெளித்தால் குளோரோசிஸ் மற்றும் பழ மகசூலை அதிகரிக்கும்\nஜிங்க், மேன்கனீசு, மெக்னீசியம் (0.5%அனைத்திலும்) மற்றும் தாமிரம், இரும்பு (0.25% யையும்) கலந்து தெளித்தால் கொய்யாவில் புது இலைகள் வளர உதவும்\n% பேரிக் அமில தழை தெளிப்பானை ஜீன் மாதத்திற்கு இடை இடையில் நான்கு முறை தெளித்தால் சப்போட்டா பழ மகசூலை அதிகரிக்கும்\n1% - 1 கிராம், 100 மில்லியில் கரையும் (100மில்லிக்கு கலக்கவும்)\n1பிபிஎம் - 1 மில்லிகிராம், 1லிட்டரில் கரையும் (1லிட்டருக்கு கலக்கவும்\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thalirssb.blogspot.com/2016/12/thalir-suresh-jokes-88.html", "date_download": "2018-10-21T02:13:23Z", "digest": "sha1:FX3X5WG4OWLXPDJVIAHAN3K5XPK3DYLN", "length": 20952, "nlines": 337, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 88", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\n1.அதோ போறாரே அவர் ஒண்ணை பத்தா மாத்திடுவார்\n2. தலைவர் பிறந்தநாளுக்கு நோட்டு மாலை ஒண்ணு கூட வரலையே\n முதலிலேயே தலைவர் கறாரா சொல்லிட்டாராம்\n3. இடைத்தேர்தல்ல தோத்ததுக்கு அப்புறமும் தலைவரோட அலும்பு தாங்க முடியலை\nஇது “இடை’த்தேர்தல் நியாயமா பார்த்தா ஓட்டு மெலிந்து போன நாங்கதான் வெற்றி பெற்றதா அர்த்தம்னு அறிக்கை விடறாரே\n4 என் மருமக ஊட்டி கான்வெண்ட்ல டீச்சரா ஒர்க் பண்றா என் பையன் மும்பை தானே யில வொர்க் பண்றான்\nஇதைத்தான் ஊரார் பிள்ளை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்னு சொல்றாங்களோ\n5. குருகுலத்தில் இளவரசர் அம்பு எய்ததில் பிரச்சனையாம் மன்னா\nகுருவின் மகள் மீது காதல் அம்பெய்திவிட்டாராம்\n6. தலைவர் எதுக்கு நியுஸ் பிரிண்ட் இங்கை எடுத்து பூசிக்கிறார்\nஅவருக்கு படிப்பு வாசனை இல்லைன்னு யாரோ சொல்லிட்டாங்களாம்\n7. நம் பாசறையில் சத்தம் அதிகமாக இருக்கிறதே நம் வீரர்கள் பயிற்சி அதிகம் செய்கிறார்களோ தளபதியாரே\n அது நம் வீரர்களின் குறட்டை ஒலி\n8. புலவர் பாட ஆரம்பிக்கும் முன்னரே மன்னர் பரிசில்களை அள்ளிக் கொடுத்துவிட்டாரே…\n“ எல்லாம் வருமுன் காப்போம்\n9. தலைவர் சில்லறை கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாரே ஏன்\nநிறைய நோட்டுக்களை செலவழிக்க வேண்டியிருக்குமேங்கிற பயம்தான் காரணம்\n10 நகை போடாவிட்டாலும் பரவாயில்லை கொஞ்சம் நட்டு போட்டு அனுப்புங்க மாமான்னு சொல்றீங்களே மாப்பிள்ளே புரியலையே\nஉங்க பொண்ணு “லூசா” இருக்காளே\n சபைக்கு புலவர்களே வருவது இல்லையே என்ன விஷயம்\nசபையில் விழாத லைக்குகள் அவர்கள் பேஸ்புக் பக்கத்தில் விழவும் அதிலேயே மூழ்கிவிட்டார்கள் மன்னா\n12. பேங்கில் இருந்து ரெண்டாயிரம் ரூபா எடுத்து வரதுக்குள்ளே கையெல்லாம் வலிக்க ஆரம்பிச்சிருச்சு\nஅத்தனையும் சில்லறை காசுகளா கொடுத்திட்டாங்களே\n13. மன்னர் தன்னை ரன்னர் அப் சேம்பியன் என்று சொல்லிக் கொள்கிறாரே…\nபோரில் தோற்று ஓடிவந்ததைத்தான் அப்படி கவுரவமாக சொல்லிக்கொள்கிறார்\n14. அடிக்கிற கைதான் அணைக்கும்னு என் பொண்டாட்டிக்கிட்ட சொன்னது தப்பா போயிருச்சு\nஅடிபம்புல பத்து குடம் தண்ணி இப்ப அடிச்சு வையுங்க அணைக்கிற வேலை அப்புறம் சொல்றேன்னு சொல்லிட்டா\n15. தலைவர் பதவி தனக்கு தவமின்றி கிடைத்த வரம்னு நம்ம தலைவர் சொன்னாராமே\nஅவருக்கு அது வரம் நமக்கு அது சாபம்\n16. மன்னர் எதற்கு வீரர்களுக்கு பேய் முகமூடி அணிவிக்க சொல்கிறார்\n17. சண்டைன்னு வந்தா வீட்டுல என் பொண்டாட்டி கை ஓங்கி இருக்கும்\n என் கன்னம் வீங்கி இருக்கும்\n18 அந்த கல்யாணத்துல என்ன கலாட்டா\nவரதட்சணை பணத்தை அலசிப்பார்தப்புறம்தான் பொண்ணு கழுத்துல பையன் தாலிகட்டுவான்னு மாப்பிள்ளை வீட்டார் சொல்லிட்டாங்களாம்\n19 எதிரி புறாமூலம் விட்ட தூதுக்கு பதில் கேட்கிறான் மன்னா\nஅடுத்த முறை இளசான புறாவா அனுப்ப சொல்லுங்கள் இந்த புறா டேஸ்ட் சரியில்லை\n20 எங்க டாக்டர் படுத்துக்கிடக்கிற பேஷண்டைக் கூட எழுந்து நிற்க வைச்சிருவார்\n21 அந்த நடிகைக்கு நிறைய விசிறிகள் அதிகமாம்\n அதனாலதான் எல்லா படத்துலேயும் “காத்துவாங்கறாப்பல திறந்து போட்டு நடிக்கறாங்களோ\n22 பையன் செயின் ஸ்மோக்கர்னு சொல்லவே இல்லையே தரகரே\nஎவ்வளோ பெரிய பிரச்சனை வந்தாலும் ஊதித் தள்ளிடுவார்னு சொன்னேனே\n23 எதிரிக்கு கைரேகை பார்ப்பதில் ஆர்வமா மந்திரியாரே\nஒரு “கை” பார்த்துவிடப்போவதாக சொல்லி இருக்கானாமே\n24 உன் புருஷனை ”ஆட்டிப் படைக்கிற தெய்வம்”னு சொல்றியே ரொம்ப டார்ச்சர் பண்ணுவாரா\n நான் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிகிட்டு கேக்கறதெல்லாம் வாங்கி கொடுக்கிறதாலே அப்படி சொல்றேன்\n25 என் பையனும் டேலி முடிச்சிருக்கான்.வந்த மருமகளும் டேலி முடிச்சிருக்கா\n பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று December 1, 2016 at 6:49 PM\nவெளியில் சாரல்மழை. வலையில் ஜோக் மழை .\nசில்லறை கட்சிகள் உட்பட அனைத்தும் கலகல...\nஇந்த வார ஆனந்த விகடனில் எனது ஜோக்\nயானைக்கு வந்த நாட்டிய ஆசை\nஇந்த வார பாக்யா டிச30- ஜனவரி 5-2017 இதழில் எனது பட...\nகிறிஸ்துமஸ் சில சுவாரஸ்ய தகவல்கள்\nஇந்த வார குமுதம் இதழில் 28-12-16 என்னுடைய ஜோக்\nஇந்த வார பாக்யாவில் டிசம்23-29 எனது ஜோக்ஸ்கள்\nஇந்த வார குமுதம் 21-12-16 இதழில் எனது இரண்டு ஜோக்ஸ...\nஇந்த வார பாக்யா டிசம்பர் 16-22 இதழில் என் ஜோக்ஸ்கள...\nஇந்த வார பாக்யாவில் என் ஏழு ஜோக்ஸ்\nசோகங்கள் போக்கும் சோமவார வழிபாடு\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ...\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம் சிவாலயங்களில் ஒவ்வொரு பட்சத்திலும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் மாலை 4-30...\nதேன்சிட்டு பல்சுவை மின்னிதழ். அக்டோபர் 2018\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\n2018 விருது பெற்ற புகைப்படம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/india/2017/nov/15/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-10-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-12-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-2808454.html", "date_download": "2018-10-21T02:20:15Z", "digest": "sha1:NN7ZN6ZXZZXEP5AJDKDH6SKUVNP4Y7T7", "length": 7914, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "இனி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவும் ஆதார் அவசியம்: உத்தரப்பிரதேச பாஜக அரசு அதிரடி!- Dinamani", "raw_content": "\nஇனி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவும் ஆதார் அவசியம்: உத்தரப்பிரதேச பாஜக அரசு அதிரடி\nBy DIN | Published on : 15th November 2017 03:48 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nலக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இனி 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கபடுவதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nஉத்தரப்பிரதேசத்தில் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக மாநில அரசின் கல்வித்துறை சார்பாக அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் சுற்றிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nமாநிலத்தில் தற்பொழுது 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் வரும் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் தங்களுக்கென ஆதார் கார்டு எடுத்து விட வேண்டும். அவர்கள் பொதுத் தேர்வுக்கு பதிவு செய்யும் போதும், தேர்வு எழுத வரும் போதும், கண்டிப்பாக ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும்.\nதேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்கும் பொருட்டே ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுகிறது. ஒருவேளை ஏதேனும் ஒரு பள்ளி மாணவர் ஆதார் இல்லாமல் தேர்வு எழுத இயலாத சூழல் உருவானால், அதற்கு அந்த பள்ளியின் முதல்வர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ednnet.in/2018/10/blog-post_33.html", "date_download": "2018-10-21T02:23:01Z", "digest": "sha1:RBH2QZHUZCVKQEEOVJ2CFJTXNUKYXJFO", "length": 14663, "nlines": 455, "source_domain": "www.ednnet.in", "title": "பள்ளியில், 'டிஜிட்டல்' வருகைப்பதிவு: பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் | கல்வித்தென்றல்", "raw_content": "\nபள்ளியில், 'டிஜிட்டல்' வருகைப்பதிவு: பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\n''பள்ளிகளில், 'டிஜிட்டல்' வருகை பதிவேடு முறை, விரைவில் அமலுக்கு வரும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.சென்னை, போரூரில் உள்ள, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், 'ஸ்மார்ட்' வகுப்பு கட்டடத்தை, அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.\nபின், அவர் அளித்த பேட்டி: இலவச சைக்கிள் மற்றும், 'லேப்டாப்' அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும். இணையதள இணைப்புடன் கூடிய, ஐ.சி.டி., என்ற, கணினி முறை கல்வி வகுப்பு, 3,000 பள்ளிகளில், நவம்பர் இறுதிக்குள் அமைக்கப்படும்.அரசு பள்ளிகளில், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், டிஜிட்டல் முறையில், வருகை பதிவேடு திட்டம் வர உள்ளது. சில பள்ளிகளில், பரீட்சார்த்த முறையில், அமலுக்கு வந்துள்ளது. எந்தெந்த பள்ளியில், இந்த திட்டத்தை அமல்படுத்தலாம் என, முதல்வருடன் ஆலோசித்து, முடிவு எடுக்கப்படும்.\nஆசிரியர்களுக்கான, 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு முறை, டிசம்பர் இறுதிக்குள் அமலுக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில், தமிழக அரசின் நகரமைப்பு மற்றும் திட்டமிடல் துறையான, டி.டி.சி.பி., அங்கீகாரம் பெறாத கட்டடங்களில் உள்ள, தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு, மே, 2019 வரையில், ஓராண்டுக்கு அங்கீகார நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகளை, பள்ளி நிர்வாகிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வழங்கினார்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} {"url": "http://www.maraivu.com/28992", "date_download": "2018-10-21T01:25:24Z", "digest": "sha1:6NSUCFJG2DLV6KAQBNTLA2KIGNABVWW5", "length": 7423, "nlines": 78, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்) – மரண அறிவித்தல்\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்) – மரண அறிவித்தல்\n8 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 4,586\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்) – மரண அறிவித்தல்\nபிறப்பு : 20 யூன் 1928 — இறப்பு : 27 பெப்ரவரி 2018\nயாழ். குப்பிளான் மூத்தர்வளவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை வள்ளியம்மை அவர்கள் 27-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசிங்கர் தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்.\nகாலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்ற பரிமளம் அவர்களின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்றவர்களான தங்கவடிவேல்(நில அளவையாளர்), சந்திரன் மற்றும் தங்கமணி(கனடா), மகான்(குப்பிளான்), ராணி(குப்பிளான்), தேவி(கனடா), மோகன்(கனடா), கண்ணன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான கமலாதேவி, புவனேஸ்வரி, கனகசபை மற்றும் பிரேமாவதி, விக்கினேஸ்வரி, உருத்திரலிங்கம், ஆனந்தன், சந்திராதேவி, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nலதா சோதி, சுமதி வரதன், லம்போ, ஞானன், பிரியா வரன், சேரமான், சங்கர், கவிதா, மயூரன், கம்ஷா, செந்தூரன், சஞ்சீவன், கபிலன், கீர்த்திகா, வாணி, மேனன், ரூபன், அஜந்தன், விதுர்சன், ஆரணி, துஷா, ருபிசன்(Roopeshan) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,\nதேன்மொழி, மோகனா, டினுஸ், பிரவின், நிசா, ஆஷா, அயன், கிருசிகா, தெவ்வினா, ஆத்மிகா, கீர்த்தனா, தரண்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 04/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி:\tதிங்கட்கிழமை 05/03/2018, 08:00 மு.ப — 10:30 மு.ப\nதிகதி:\tதிங்கட்கிழமை 05/03/2018, 10:30 மு.ப — 12:30 பி.ப\nதிகதி:\tதிங்கட்கிழமை 05/03/2018, 01:00 பி.ப — 01:30 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/forum/vishvaroopam_24.html", "date_download": "2018-10-21T02:50:35Z", "digest": "sha1:XALH727DPNVKOQNIPHUHTTV3C7JKC3ZY", "length": 8917, "nlines": 187, "source_domain": "www.valaitamil.com", "title": "கமலின் விஸ்வரூபம், vishvaroopam, சினிமா (Movies), movie, பொது தலைப்புகள் (General Topics), general-topics", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமன்றம் முகப்பு | பொது தலைப்புகள் (General Topics) | சினிமா (Movies)\nகமலின் விஸ்வரூபம் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்துமா\nகண்டிப்பாக தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nவீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்\nகாபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி\nகபாலி படம் எப்படி இருக்கு\nதற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா\nஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா\nவீீடு கட்ட அனுமதி தேவையா\nபுதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு\nபொது தலைப்புகள் (General Topics)\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names\nநவரா, கல்லுருண்டை நெல் ரகங்களின் விதை நெல் தேவைப்படுவோருக்கு...\nமிளகு கன்று தேவைப்படுவோர் கவனத்திற்கு..\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2018-10-21T02:14:12Z", "digest": "sha1:TW2RYTHMAAOPPQX6ZMQ6AEB5CDNMKZ5D", "length": 7077, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "வேளாண் அறிவியல் நிலையத்தில்மா கன்றுகள், விதைகள் விற்பனை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவேளாண் அறிவியல் நிலையத்தில்மா கன்றுகள், விதைகள் விற்பனை\nமா கன்றுகள், சம்பங்கி விதை கிழங்கு ரகங்கள் ஆகியவை நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nஅல்போன்சா, பங்கனபள்ளி, இமாம்பசந், பெங்களூரா, சேலம் பெங்களூரா, நீலம் போன்ற மா கன்று ரகங்கள் நடவு செய்வதற்கு ஏற்ற வகையில் விற்பனைக்கு தயாராக உள்ளன.\nதவிர, காய்கறி விதைகளான தக்காளி, புடலை, பாகல், பூசணி, பரங்கி, சிறுகீரை, தண்டுக்கீரை, செடிமுருங்கை, செடி அவரை விதைகள், சம்பங்கி விதை கிழங்கு ரகங்கள், பிரஜ்வல் ஆகியவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.\nநடவு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.\nமேலும் விவரங்களுக்கு 04286266345, 04286266244, 04286266650 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநாட்டு விதைகளை காப்பாற்றுவதின் முக்யத்துவம்...\nஇயற்கை விதை நேர்த்தி பீஜ மித்ரா செய்வது எப்படி...\nபாரம்பரிய நெல் விதை நேர்த்தி...\nசந்திப்பு: பாரம்பரிய விதைகளின் பாதுகாவலன் செந்தில...\nபாகற்காய் பந்தலில் சுரைக்காய் ஊடுபயிர் →\n← பால் காளான் உற்பத்தி இலவச பயிற்சி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.gvtjob.com/resume-format-for-freshers-7-tip-make-a-good-resume/", "date_download": "2018-10-21T01:38:41Z", "digest": "sha1:6VKNWUW2NCOB3GNA4VQKEJI5SYPE7W6F", "length": 14896, "nlines": 115, "source_domain": "ta.gvtjob.com", "title": "Freshers-7 உதவிக்குறிப்பு வடிவமைப்பை மீண்டும் தொடங்குங்கள் நல்ல வரவேற்பு செய்யுங்கள் அக்டோபர் 29", "raw_content": "சனிக்கிழமை, அக்டோபர் XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / வாழ்க்கையைப் மூலையில் / பேட்டி தயாரிப்பு / Freshers-7 Tip க்கான வடிவமைப்பை மீண்டும் தொடங்குங்கள்\nFreshers-7 Tip க்கான வடிவமைப்பை மீண்டும் தொடங்குங்கள்\nபேட்டி தயாரிப்பு, துவைக்கும் இயந்திரம் வழிகாட்டுதல்கள்\nப்ரொஃகர்களுக்கான வடிவமைப்பைத் தொடங்குங்கள்: - உங்கள் விண்ணப்பத்தை தேர்ந்தெடுப்பது உங்கள் கனவுப் பணிக்கான முதல் படி. வேலை விண்ணப்பம் மற்றும் விண்ணப்பத்தைத் தேர்ந்தெடுப்பதில் உங்கள் விண்ணப்பத்தை தேர்ந்தெடுப்பதற்குப் பிறகு நீங்கள் ஒரு பேட்டிக்கு அழைக்கப்படுவீர்கள். சிறப்பு Freshers மறுபதிப்பு எழுத்து அனுபவம் இல்லை மற்றும் எப்போதும் தங்கள் விண்ணப்பத்தை வடிவம் மற்றும் தரவு ஒரு தவறு. அதனால்தான் மூப்பர்கள் எப்போதும் உங்கள் விண்ணப்பத்தைச் சென்று விண்ணப்பம் அல்லது நேர்காணலுக்கு முன் சரிபார்க்கும்படி கேட்கிறார்கள்.\n10 V / X வென், க்ளெட்ச் பெட்டி கென்னிங்ஸ்\n• ஏர் இந்தியா • பெரிய பஜார்\n• ரிலையன்ஸ் • அசோக் லேலண்ட்\n• வடிவமைப்பாளரை மீண்டும் தொடங்குங்கள் • படிப்புகள் 12 பாஸ்\n• வீட்டில் இருந்து வேலை • இலவச வேலை எச்சரிக்கை (Freejobalert)\nஒரு சமீபத்திய போட்டியில் உலக ஆளுமை வளர்ச்சி மற்றும் வாழ்க்கை வழிகாட்டல் வகுப்புகள் கூட வேலை பேட்டி தயாரிப்பு அனைத்து தேவையான நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டல் மீண்டும் வடிவமைப்பு மற்றும் எழுத்து சேர்த்து பராமரிக்க அங்கு ரன். நீங்கள் freshers மற்றும் resume வடிவம் தயார் எப்படி என்று தெரியாது என்றால் கீழே கொடுக்கப்பட்ட இந்த ஏழு குறிப்புகள் பின்பற்றவும்.\n1. கடினமான சொற்களைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும்: - மறுவிற்பனையிலுள்ள நல்ல மற்றும் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேட்டியாளரை ஈர்க்க நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். உங்கள் விண்ணப்பம் எளிமையாக இருக்க வேண்டும் மற்றும் கடினமான சொற்களை பயன்படுத்த வேண்டாம். எளிய மற்றும் தினசரி பேசும் சொற்களைப் பயன்படுத்தி முயற்சி செய்யுங்கள்.\n2. Freshers ஐந்து எழுத்துரு விண்ணப்பத்தை வடிவம் பார்த்துக்கொள்: - விண்ணப்பத்தில் வகை எழுத்துருக்கள் வகை மற்றும் அளவு பார்த்துக்கொள். பல எழுத்துருக்கள் வகை மற்றும் எழுத்துரு அளவை பயன்படுத்தி உங்கள் விண்ணப்பத்தை அபத்தத்தையே காணலாம் மற்றும் உணர்வை கூட ஏழை. 12 to 14 எழுத்துரு அளவு மற்றும் டைம்ஸ் புதிய ரோமன் எழுத்துரு தரநிலையாக கருதப்படுகிறது.\nவீட்டு வேலை, ஆன்லைன் பகுதி நேர வேலைகள்\n3. எவ்விதத்திலும் இல்லாமல் இடத்தை கொடுக்காதே: - தண்டனைக்கு இடையில் இடைவெளிகளை முயற்சிக்கவோ அல்லது செயல்படுத்தவோ கூடாது. வார்த்தைகளிலும் வாக்கியங்களிலும் அதிக இடைவெளி இருப்பதை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நினைக்கலாம், ஆனால் நீங்கள் தவறு செய்கிறீர்கள். தேவையற்ற இடைவெளிகள் உங்கள் விண்ணப்பத்தை தோற்றுவிக்கும். விண்ணப்பத்தை எப்போதும் தேவையான இடங்களில் பயன்படுத்தவும்.\n4. நீண்ட புழக்கங்களை அமல்படுத்த வேண்டாம்: - எப்போதும் குறைந்த வார்த்தைகளில் உங்கள் விண்ணப்பத்தை எழுதுங்கள், 3 முதல் 4 பக்கம் வரை நீளமாக இருக்கக்கூடாது. Freshers நீண்ட விண்ணப்பம் தோற்றத்தை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன் ஆனால் நீண்ட விண்ணப்பத்தை முழுமையாக அதை படித்து தவிர்க்க போரிங் மற்றும் recruiter தவிர்க்கலாம். உங்கள் வார்த்தைகளை குறைந்த வார்த்தைகளில் பேச முயற்சிக்கவும்.\n5. இலக்கண பிழைகள் தவிர்க்கவும்: - எப்போதும் இலக்கண தவறுகளை தவிர்க்கவும். இது பணியாளரின் முன் ஒரு மோசமான தோற்றத்தை உருவாக்கும். சரியாக உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து எழுத்துப்பிழை தவறுகளை தவிர்க்கவும்.\n6. நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பதைப் பற்றி மீண்டும் அதே விஷயங்களை எழுதுங்கள்: - உங்களுக்கு தெரியாத விஷயங்களை எழுத வேண்டாம். நீங்கள் உண்மையில் நன்கு அறிந்த விஷயங்களை எழுதவும், நம்பகமான விஷயங்களை எழுதவும் முடியும்.\n7. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களைக் கண்டறியவும்: - மறுவிற்பனையுடன் ஒரு புகைப்படத்தை இணைக்க வேண்டியது அவசியமில்லை ஆனால் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை துண்டிக்க வேண்டும் என்றால், அது ஒரு நல்ல தோற்றத்தை உருவாக்கும். Freshers ஒரு ஐடியல் துவைக்கும் இயந்திரம் வடிவம் மறுவிற்பனை மேல் இடது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் முழுமையானது.\nசமீபத்திய அரசு வேலைகள் இந்தியாவில்\n10000 மற்றும் 10 பாஸிற்கான வேலைகள்\nபட்டதாரி 20000 + வேலைகள்s\n3500 + வங்கி வேலை வாய்ப்புகள்\n5000 + ரயில்வே வேலை வாய்ப்புகள்\n1000 + போதனை வேலைகள்\nX + + கணினி ஆபரேட்டர் & டேட்டா என்ட்ரி வேலைகள்\n26,000 + போலீஸ் வேலை வாய்ப்புகள்\n40,000 + பாதுகாப்பு வேலைகள்\n7000 + எஸ்எஸ்சி வேலைகள்\n8000 + பிஎஸ்சி வேலைகள்\nவேலை வாய்ப்புகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில்\nஜி.வி.டி.ஜோபி டெலிராம் குழுவில் சேரவும்\nடிஜிட்டல் பள்ளிக்கூடம், டிப்ளமோ, கிரெஸ்யூஸ் குல்ஸ் ஆபிஸ்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/off-beat/interesting-things-about-the-golden-quadrilateral-highway-network-014428.html", "date_download": "2018-10-21T02:30:31Z", "digest": "sha1:HDI6L2HBMSDBZD2QNJ6XASQBJPTAUT4M", "length": 18671, "nlines": 378, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்திய போக்குவரத்தின் முதுகெலும்பாக விளங்கும் தங்க நாற்கர சாலை: சிறப்பம்சங்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇந்திய போக்குவரத்தின் முதுகெலும்பாக விளங்கும் தங்க நாற்கர சாலை: சிறப்பம்சங்கள்\nநாட்டின் நான்கு முக்கிய பெரு நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகியவற்றை இணைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலையை அமைப்பதற்காக தங்க நாற்கர சாலை திட்டம் உருவாக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுத் திட்டமாக சொல்லப்படும் இந்த திட்டத்தின் மூலமாக நாட்டின் சாலை கட்டமைப்பு வெகுவாக மேம்பட்டு இருக்கிறது.\n1999ம் ஆண்டு திட்டம் இறுதி செய்யப்பட்டு, 2001ம் ஆண்டு முறைப்படி இந்த சாலை திட்டம் துவங்கப்பட்டது. உலகிலேயே 5வது நீளமான நெடுஞ்சாலை கட்டமைப்பாக இது கூறப்படுகிறது. விரைவு சாலைகளை உருவாக்குவதும், ஏற்கனவே இருக்கும் சாலைகளை நான்கு அல்லது ஆறு வழிச் சாலைகளாக மாற்றும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது.\nடெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களை இணைக்கும் கோடுகளா உருவகித்தால், நாற்கரம் போல இருப்பதால், இது தங்க நாற்கர சாலை என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சாலை 5,846 கிமீ நீளம் கொண்டது.\nஇந்த சாலை திட்டம் ரூ.60,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டது. விரைவான போக்குவரத்து, தரமான சாலைகள், பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்டது.\nதங்க நாற்கர சாலை திட்டத்தின் கீழ், மேற்கூறிய நான்கு முக்கிய நகரங்கள் மட்டுமின்றி, வழியில் உள்ள பல சிறிய நகரங்களும், தொழில் நகரங்களும் சிறப்பான சாலை இணைப்பை பெற்றுள்ளன.\nடெல்லி- கொல்கத்தா இடையே 1,453 கிமீ தூரத்திற்கும், கொல்கத்தா - சென்னை இடையே 1,667 கிமீ தூரத்திற்கும், சென்னை- மும்பை இடையே 1,290 கிமீ தூரத்திற்கும், மும்பை -டெல்லி இடையில் 1,419 கிமீ தூரத்திற்கும் தங்க நாற்கர சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு பணிகள் 2011ம் ஆண்டு முழுமை பெற்றது.\nடெல்லி- கொல்கத்தா இடையே பரீதாபாத், மதுரா, ஆக்ரா, இட்டாவா, கான்பூர், அலகாபாத், வாரணாசி, தான்பாத், அசன்சோல், துர்காபூர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் சிறப்பான சாலை இணைப்பை பெற்றிருக்கின்றன.\nகொல்கத்தா- சென்னை இடையே காரக்பூர், கட்டாக், புவனேஸ்வர், விசாகப்பட்டினம், காக்கிநாடா, விஜயவாடா, நெல்லூர், கும்மிடிப்பூண்டி ஆகிய நகரங்கள் இணைப்பை பெற்றிருக்கின்றன.\nசென்னை - மும்பை இடையே காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, பெங்களூர், தும்கூர், தாவணகெரெ, ஹூப்ளி, பெல்காகம், கோலாப்பூர், புனே ஆகிய நகரங்கள் வழியாக செல்கிறது.\nமும்பை- டெல்லி இடையே சில்வாசா, சூரத், ஆமதாபாத், உதயப்பூர், அஜ்மீர், ஜெய்ப்பூர், குர்கான் ஆகிய நகரங்கள் இணைப்பை பெற்றிருக்கின்றன.\nநாட்டிலேயே அதிகபட்சமான அளவு தங்க நாற்கர சாலை திட்டம் ஆந்திராவில்தான் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கு சுமார் 1014 கிமீ தூரம் அமைக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 342 கிமீ தூரத்திற்கு தங்க நாற்கரச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.\nசென்னை- பெங்களூர் இடையிலான போக்குவரத்து மிகச் சிறப்பாக இருப்பதற்கும், இந்த வழித்தடத்தில் தொழில் வளர்ச்சி பெருகுவதற்கும் இந்த தங்க நாற்கர சாலை திட்டம் அதீத பங்களிப்பை வழங்கி வருகிறது. மேலும், இரு நகரங்களிலும் பணிபுரிவோர் வார இறுதியில் சொந்த ஊருக்கு திரும்புவதற்கும் மிகச் சிறப்பான இணைப்பையும் வழங்குகிறது.\nதங்க நாற்கரச் சாலை திட்டம் மூலமாக சுற்றுலா மற்றும் சரக்குப் போக்குவரத்து மூலமாக நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் எளிதாகி இருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nஉலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்\nஅரசனை நம்பி புருசனை கைவிட்டு விட கூடாது.. மோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nகுட் நியூஸ்... கேடிஎம் ட்யூக் 125 பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&id=2493", "date_download": "2018-10-21T02:30:43Z", "digest": "sha1:LPQ7AACLRJNFQPPY3PGET2DBAPARGOYR", "length": 6955, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nமோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு\nமோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு\nமோட்டோரோலா நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட வலைத்தளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் குறைக்கப்பட்ட விலையில் மோட்டோ ஸ்மார்ட்போன்களை வாங்கிட முடியும்.\nமோட்டோ ஃபெஸ்ட் சேல் சலுகையின் கீழ் புதிய விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின் படி மோட்டோ இ4 பிளஸ், மோட்டோ ஜி5எஸ் பிளஸ், மோட்டோ X4 மற்றும் மோட்டோ இசட் 2 பிளே உள்ளிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.\nமோட்டோ ஸ்மார்ட்போன் விலை குறைப்பு விவரங்கள் பின்வருமாறு..,\nமோட்டோ இசட் 2 பிளே ஸ்மார்ட்போனின் உண்மை விலையில் இருந்து ரூ.6,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.21,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ.16,000 வரை தள்ளுபடி பெற முடியும்.\nமோட்டோ X4 (3ஜிபி + 32ஜிபி) ஸ்மார்ட்போனினை வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.19,000 வரை தள்ளுபடி பெற முடியும். இத்துடன் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் விலையில் இருந்து ரூ.2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.12,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகை மோட்டோ ஹப்களிலும் வழங்கப்படுகிறது.\nமோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போனின் உண்மை விலையில் இருந்து ரூ.500 தள்ளுபடி மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ.9,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே சலுகையும் மோட்டோ ஹப்களில் வழங்கப்படுகிறது.\nமோட்டோ ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டது மட்டுமின்றி வட்டியில்லா மாத தவணை முறை வசதி, தேர்வு செய்யப்பட்ட நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டியில்லா சலுகைகள் வழங்கப்படுகிறது. மோட்டோரோலா அறிவித்து இருக்கும் புதிய விலை குறைப்பு ஸ்டாக் இருக்கும் வரை பிளிப்கார்ட், அமேசான், ஆஃப்லைன் விற்பனை மையங்கள் மற்றும் மோட்டோ ஹப்களில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாதாரண வயிற்று வலிக்கும் பிரச்சனைக்குர�...\nஇந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படும் கே.டி....\nஇரத்தத்தில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் �...\nஇந்த பிரச்சனைகளை தீர்க்க ஒரு வாழைப்பழம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous", "date_download": "2018-10-21T01:46:00Z", "digest": "sha1:PEMNNN3TVT67HW54ETFIB4IXNDRTVYMG", "length": 19022, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "செய்திகள் - பல்சுவை", "raw_content": "\nஎந்தெந்த ஊரில் #MeToo ட்ரெண்ட் கூகுள் வெளியிட்ட வரைபடமும்... இந்தியாவின் பரிதாப நிலையும்...\nசெலவு, சேமிப்பு எப்படி இருக்க வேண்டும்..\nடாப் 10 ஸ்கூட்டர்கள்: ஆக்டிவா விற்பனை சரிவு\n`` `காட்டுமிராண்டி மொழி தமிழ்’ என பெரியார் சொன்னது ஏன்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனை 40% சரிவு; பைக் 138% அதிகரிப்பு\n``ரெஹானா பாத்திமாவின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்'' - கவிஞர் சல்மா கேள்வி\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.ப\nஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ் - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான்\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n`மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒ\n₹ 500 செலவு, ₹ 8,800 லாபம்... ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் கலக்கும் விழுப்புரம் தம்பத\nகேன்சருக்கு எதிரான நெகிழ்ச்சிப் போராட்டம்\nதரம், மணம், சுவை... \"ஃபில்டர் காபி\" எனும் அற்புதம்\nஉங்கள் குழந்தைகள் உண்ணும் பண்டங்கள் ஆரோக்கியமானவைதானா\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\n86 குண்டுகள் வீழ்த்திய `டைக்' யானை... நினைவில் காடிருந்த மிருகத்தின் நிஜக்கதை\n`96-ல் த்ரிஷாவுக்கு மஞ்சள் குர்தி ஏன்’ - டிஸைனர் சுபஸ்ரீ ஷேரிங்ஸ்\n 4 மீட்டர் மினி எஸ்யூவி தயாரிக்கிறது இசுசூ\nநவராத்திரி ஸ்பெஷல் சுவையான நைவேத்தியங்கள்\n`அவ்னி' புலியை வேட்டையாட வந்திருக்கும் ஷாஃபத் அலி கான்... யார் இவர்\nநடிகரின் போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்யும் பள்ளிச் சிறுவர்கள்\n#MeToo-வுக்கான வரையறை என்ன... சில கேள்விகளும் விமர்சனங்களும்..\nஐபோன்களுடன் உலவும் மாத்ஷே பழங்குடிகள்... அமேசான் காட்டில் இவர்கள் என்ன செய்கிறார்கள்\nஇந்திய சந்தைக்கான கிக்ஸ் மாடல் கார் எப்படி இருக்கும் - சஸ்பென்ஸை உடைத்த நிஸான்\n2 கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்கள்... விற்பனையில் அசத்தும் ஹோண்டா\nபண்டிகை காலத்தை சுவையாக்க ஸ்பெஷல் ரெசிப்பிகள்\nஆன்லைன் ஷாப்பிங்...தொடர்ந்து அதிகரிக்கும் புகார்கள்\n'அடுத்து இவை உருவாக 3 மில்லியன் ஆண்டுகள் தேவை'- அழிவின் விளிம்பில் பாலூட்டிகள்\nகுழந்தைகளிடம் செல்போனைக் கொடுக்குமுன் இந்த 10 விஷயங்களைக் கவனியுங்கள்\n\"அவர்களோடு நம்மால் போட்டிபோட முடியாது\" - ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி எச்சரிக்கை\n`ஸ்க்ரீன்ஷாட்கள் ஆதாரமா...' சட்டம் என்ன சொல்கிறது\nஆக்டிவா மற்றும் ஆக்ஸஸுக்குப் போட்டி... வருகிறது ஹீரோ Destini 125சிசி ஸ்கூட்டர்\nஇன்னும் முடியலபா... அடுத்த ரவுண்டை அறிவித்த அமேசான்\nசபரிமலைக்கு குழந்தைகளுடன் வந்த ஆந்திரப் பெண்ணின் காலில் விழுந்த போராட்டக்காரர்கள்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://avargal-unmaigal.blogspot.com/2013/11/deepavali-malar-2013_4.html", "date_download": "2018-10-21T01:37:43Z", "digest": "sha1:QILL7AVDWBLJRHOGMLMTSJNVD7XTIBOX", "length": 105394, "nlines": 339, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: உங்கள் பணத்தை கரியாக்க வார இதழ்கள் வெளியிடும் தீபாவளி மலர் அல்ல பலரின் கைவண்ணத்தில் பூத்திருக்கும் தீபாவளி மலர்", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஉங்கள் பணத்தை கரியாக்க வார இதழ்கள் வெளியிடும் தீபாவளி மலர் அல்ல பலரின் கைவண்ணத்தில் பூத்திருக்கும் தீபாவளி மலர்\nஉங்கள் பணத்தை கரியாக்க வார இதழ்கள் வெளியிடும் தீபாவளி மலர் அல்ல பலரின் கைவண்ணத்தில் பூத்திருக்கும் தீபாவளி மலர்\n தங்கைமார்களே அக்காமார்களே சித்தப்புக்களே பெரியப்புகளே சிஷ்யர்களே சிஷ்யைகளே தோழர்களே தோழிகளே\nநீங்கள் அனைவரும் மிக நல்லபடியாக தீபாவளி கொண்டாடி இருப்பீங்க என நினைக்கிறேன்\nஆமாம நீங்க எல்லோரும் பலகாரம் செய்து இருப்பீங்க. அதை எனக்கு அனுப்பி வைக்க ஆசைப்பட்டீங்க.. நிறைய பேர் எனக்கு மெயில் அனுப்பி விலாசம் எல்லாம் கேட்டு இருக்கீங்க... இப்படி விலாசம் கேட்டு ஆயிரக்கணக்கான மெயில்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. ஒவ்வொருத்தருக்கும் தனி தனியாக பதில் சொல்ல நேரம் இல்லாததால் இங்கே சொல்லுகிறேன். நீங்க அனுப்புற பலகாரம் எல்லாம் இங்கே வருவதற்குள் அதெல்லாம் கெட்டுப் போகிடும். இல்லை அதை நீங்க நெக்ஸ்டே சர்வீஸில் அனுப்பி அதை நான் சாப்பிட்டா என் உடல் நலம் கெட்டுவிடும். மேலும் சிலர் புது வேஷ்டி சட்டை, கோட் சர்ட் வாங்கி அனுப்ப ஆசைப்பட்டு இருக்கிங்க. அதனால்தான் உங்களுக்கு என்னால் பதில் தர வில்லை\nநான் பதில் தரவில்லை என்று இப்போது பலரும் மனம்வருந்தி மெயில் அனுப்பிக் கொண்டிருக்கீங்க. சரிங்க உங்க மனவருத்தத்தை சரி செய்ய நான் முடிவு செய்துவிட்டேன்\nஅதனால் நான் இங்கே என் பேங்க் அக்கவுண்ட நம்பர் தந்து இருக்கிறேன் அதில் நீங்கள் பணத்தை ட்ரான்ஸ்பர் பண்ணலாம்.. பணத்தை பலகாரத்திற்காக அல்லது சீர்வரிசையாக புது துணிமணி எடுக்கவா என்று குறிப்பிட்டால் உங்கள் பெயரை சொல்லி அதன் படி செலவிடுவேன்,\nஇப்படி என் மேல் அளவில்லாத அன்பு வைத்திருக்கும் உங்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா அதனால் உங்களுக்கு நான் தீபாவளி மலரை உங்களுக்கு பரிசாக தருகிறேன். படிங்க ரசிங்க படித்து விட்டு அடிக்க வேண்டுமென்றால் எனது மனைவியின் அக்கவுண்டில் பணம் செலுத்தினால் உங்கள் சார்பாக அவள் பூரிக்கட்டையால் கவனித்து கொள்வாள்.\nஇந்த மலரை அலங்கரிக்க போவது நான் அல்ல. ரமணி, ஜோதிஜி, பாலகணேஷ், சீனு, சசி, ராஜி, உஷா அன்பரசு, மஞ்சு சுபாஷினி ஜி.ஜே.தமிழ்ச்செல்வி, தனபாலன் என்ற பதிவுலகின் பிரபலங்கள். இதில் பலர் வலைத்தளத்துடன் நின்றுவிடாமல் பல புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். அவர்களையும் அவர்களின் எழுத்துக்களையும் அவர்கள் அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறேன். அதை படித்து ரசித்து இந்த தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடுங்கள். கண்ணிய குறைவான எந்தவிதமான வார்த்தைகள் & கருத்துகளை இவர்களின் எழுத்துக்களில் பார்க்க இயலாது\nநாட்டில் நல்லவர்களே இல்லைங்க படிக்க நல்ல விஷயங்களை யாரும் வெளியிடுவதில்லை இல்லைங்க என்று கூறுபவர்களா நீங்கள் அப்படின்ன நான் அறிமுகப் படுத்தும் இவர்களின் எழுத்துக்களை படித்து பாருங்கள் & இவர்களுடன் பழகிப் பாருங்கள் அப்புறம் உங்கள் எண்ணத்தை கண்டிப்பாக மாற்றிக் கொள்வீர்கள் என்பதில் ஐயமில்லை\nஎனது தீபாவளி மலரின் இறுதியில் நீங்கள் தின்னது செரிக்க எனது பதிவை மறுபதிவாக வெளியிடுகிறேன். படித்து பலன் அடையுங்கள்\nதீபாவளிக்கு முன்னாலே இந்த மலரை வெளியிட நினைத்து இருந்தேன் ஆனால் நேரப்பிரச்சனைகாரணமாக இதை சிறிது தாமதத்துடன் வெளியிடுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்\nவயதில் பெரியவரான ரமணி அவர்கள் தன் கருத்துகளை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல வலைத்தளத்தில் தனது எழுத்துக்களை பதித்து வருபவர். அவரின் எழுத்துக்களை இங்கு பரிசாக எனது தளத்திற்கு வருபவர்களுக்கு தருகிறேன்\n\"இதனால் உனக்கென்ன நன்மை \"\nசந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்\nஅதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்\nமிகச் சரியாக புரியாது விழிக்கிறான்\nஎப்போதும் வாழ்த்தப் படுவதையே விரும்பும் அவன்\nநிருபர் மன்மோகன் சிங்கிடம் : தீபாவளி அன்றும் பாகிஸ்தான் ராணுவம் எல்லை பகுதியில் துப்பாக்கி சூடு நடத்திராங்களாமே :\nமன்மோகன் சிங்க் : அதெல்லாம் பொய் செய்திங்க...அப்படியெல்லாம் கிடையாது பாகிஸ்தானியர்கள் நம் கலாச்சார பெருமையை உணர்ந்து அவர்களும் தீபாவளி கொண்டாடுகிறார்கள்\nகாதல் உணர்வு இல்லாதவர்கள், பட்டணத்தில் வசிக்கும் இந்த கிராமத்து குயிலான திருமதி. சசி அவர்களின் கவிதைகளை படித்தால் உடனடியாக காதல் வசப்பட ஆரம்பித்துவிடுவார்கள். இவரின் மற்ற கவிதைகள் பள்ளிக் கூட புத்தகங்களில் வெளி வர தகுதி வாய்ந்தவைகள். அவரின் எழுத்துக்களை இங்கு பரிசாக எனது தளத்திற்கு வருபவர்களுக்கு தருகிறேன். தென்றலின் கனவு என்ற கவிதை புத்தகம் ஒன்று இவரால் வெளியிடப்பட்டு இருக்கிறது\nஇந்த கவிதை இது வரை எங்கும் வெளிவராதவை. இது இந்த தளத்திற்காக அவர்கள் எழுதி தந்த தீபாவளி பரிசு. மிகவும் நன்றி\nபுது வகை மீனினம் (கண்கள்)-உன்\nபுது வரவை காண என்றான்.\nசசி : என்னங்க நான் லேப்டாப் உபயோகப்படுத்துறது பிடிக்கவில்லை என்றால் சொல்ல வேண்டியதுதானே அதுக்காக லஷ்மி வெடியை அதோடு இணைத்து வெடிக்கவைக்க முயல்கிறீங்க\nவூட்டுகாரர் : இல்லைம்மா நீதானே மதுரைத்தமிழனுக்கு லஷ்மி வெடியை அட்டாச் பண்ணி மெயில் பண்ண சொன்னே\nஇரக்க குணமும் உதவும் மனப்பான்மையும் உள்ளவர் திருமதி.உஷா அன்பரசு. இவரின் எழுத்துகளை தமிழ் வார இதழ்களில் பார்க்கலாம். இவரி எழுத்துக்கள் நெஞ்சை நெகிழ வைக்கும்\nஉஷா அன்பரசு : எதுக்குங்க நான் செஞ்ச அல்வாவை மதுரைத்தமிழனுக்கு அனுப்பு சொல்லுறீங்க\nவூட்டுகாரர் : நீ தானனேடி அடிக்கடி சொல்லுறே அவன் வாயை தொறந்து ஏதாவது எடக்கு மடக்காக மனைவிகிட்ட சொல்லி பூரிக்கட்டையால அடி வாங்கி வாய்விட்டு அழுகிறான் என்று\nஉஷா அன்பரசு : அதுக்கு\nவூட்டுகாரர் : நீ பண்ணிய அல்வாவை அவன்சாப்பிட்டா அதுக்கு அப்புறம் அவன் வாயை திறக்கவே முடியாதல்ல....\nஉஷா அன்பரசு : ஙே......\n\" டாடி.. அணா.. செப்பு தகடு இதெல்லாம் எப்படி இருக்கும் ஸ்கூல்ல பழங்கால பொக்கிஷம்- னு அசைன்மென்ட் பண்ணனுமாம் ..\"\nசித்தப்பா பெண்ணின் திருமணத்திற்காக துணிகளை எடுத்து வைத்து கொண்டிருந்த சூர்யா, பிரவீனை கட்டிக்கொண்டு..\" ம்ம் .. சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறப்பவே எத்தனை அசைன்மென்ட்.. யோசித்தவன் .. அப்பா ஊருக்கு போறேன் ல .. அங்க தாத்தா வீட்டுல நான் படிக்கிறப்ப நிறைய கலெக்ட் பண்ணி வைச்சிருக்கேன் . அதெல்லாம் பாட்டி அப்படியே பத்திரமா எடுத்து வைச்சிருகாங்க.. நான் வரும்போது எடுத்துட்டு வர்ரேன்.. சரியா.. யோசித்தவன் .. அப்பா ஊருக்கு போறேன் ல .. அங்க தாத்தா வீட்டுல நான் படிக்கிறப்ப நிறைய கலெக்ட் பண்ணி வைச்சிருக்கேன் . அதெல்லாம் பாட்டி அப்படியே பத்திரமா எடுத்து வைச்சிருகாங்க.. நான் வரும்போது எடுத்துட்டு வர்ரேன்.. சரியா..\n\" சூர்யா .. நீ மட்டும்தான் வந்தியாப்பா . பிரவீனை பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு .. பிரவீனை பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு .. கல்யாணம் .. காட்சி.. இந்த சாக்கிலாவது அவனை அழைச்சுட்டு வரலாம் இல்லே... கல்யாணம் .. காட்சி.. இந்த சாக்கிலாவது அவனை அழைச்சுட்டு வரலாம் இல்லே...\n\" அம்மா உனக்கு ரேவதி யை பத்தி தெரியாதா.. அவனை கூட விடமாட்டா .. விடு \nதேடிகிட்டது.. அதான் நான் அப்பப்ப...வந்து பார்க்கிறேன் இல்லே ...நீ வீணா கவலைபடாதே ..\"\nஅப்பா அதை கூட கேட்கவில்லை.. அமைதியாக \" வாப்பா \" என்றார்.\n காபி ட்ரே யை... நீட்டியவளை பார்த்து சூர்யா ஒரு நிமிஷம் திகைத்து பதில் சொல்லிவிட்டு காபி எடுத்துகொண்டான். மலரா இது .. என்னமாய் மாறி விட்டிருக்கிறாள் .. என்னமாய் மாறி விட்டிருக்கிறாள் .. முகத்தில் பள பளப்பு .. கூடியிருந்தது .. தலை முடியை லூசாக விட்டுஇருந்தது.. அவளை அழகு தேவதையாய் காட்டியது. அவளை பார்த்து ஆறு.. வருடமிருக்கும் ..\" வருபவர்களை ஓடி ஓடி உபசரித்து கொண்டிருந்தாள்.\nஅப்பாவிற்கு என்னமோ சொந்தம் விட்டு விடக்கூடாது என்று மலரை அவனுக்கு கட்டி வைக்கத்தான் விருப்பம் .... மலர் இவன் வீட்டிலேயே அத்தை.. அத்தை என்று சுத்தி வருவாள் . இவனுக்குத்தான் அவளை கண்டாலே பிடிக்காது ..மாநிறமாய் எண்ணெய் அப்பி கொண்டு தலை வாரி நாகரிகம் தெரியாத அவளை மனதுக்குள் கூட நினைக்க முடியவில்லை .. .. அவனுடன் வேலை பார்க்கும் ரேவதியை காதலித்து ..\nஅப்பாவிடம் பிடிவாதம் பிடித்து .. சம்மதம் வாங்கி திருமணம் நடந்தது.. அப்பா அந்த கோபத்திலேயே மலருக்கு இவனை விட அதிகம் சம்பாதிக்கும் வரனை பார்த்து அடுத்த மாதத்திலேயே ஜாம் ஜாம் என்று அவளுக்கு திருமணம் செய்தார். நகரத்து வாழ்க்கை அவள் தோற்றமே மாறி இருந்தது..\nஅண்ணிகள் .. அக்கா.. தங்கைகள் என கும்பலை அரட்டை கச்சேரி நடந்து கொண்டு இருந்தது ..இதில் ரேவதி மட்டும் தான் மிஸ்ஸிங் .. எல்லா விசேஷதிர்க்கும் .. இவன் மட்டும் தனியாய் எதோ இழந்தது போல் இருக்கும் .. காதலிக்கும் போது கண்ணை மறைக்கும் விஷயங்கள் ... திருமணதிற்கு பிறகுதான் விஸ்வரூபம் எடுக்கிறது.. ரேவதியிடம் அழகு உள்ளத்தில் இல்லை.. யாரையும் மதிப்பதில்லை.. ஈகோ பிடித்தவள் .. இவன் வீட்டு சொந்தங்களை ஓரம் கட்டி விட்டாள். ப்ரவீனுக்காக விட்டு கொடுத்து போகிறான் .\n\" தம்பி படிப்பு முடிச்சுட்டு நல்ல வேலைக்கு போய்ட்டான் .. இந்த வருஷம் கல்யாணம் முடிச்சிடலாம் பெரியப்பா.. நல்ல பொண்ணா பாருங்க.. \"\n\" என்ன பெரிசா எதிர்பார்ப்பு... வேணும்கிறது நம்ம கிட்டேயே இருக்கிறது. பொண்ணு இப்படி இருக்கணும்னு பெரிசா ஒண்ணும் கண்டிஷன் கிடையாது .. இப்பதான் பியுட்டி பார்லர் போய் காசை கொட்டினா ஆளையே மாத்திடறாங்க.. ஆனா தங்கமாட்டம் மனசு தானாதான் வரும் .. பிறவி குணம் இயல்பா அழகா இருக்கணும் .. பொண்ணு நல்ல குணமா இருந்தா போதும்...\nபந்தியில் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது .. யாரோ யாரிடமோ பேசி கொண்டிருந்தது சூர்யாவின் காதில் விழுந்து மனதை என்னமோ செய்தது.\nஅம்மா கல்யாண பலகாரங்களை ப்ரவீனுக்கு தரும்படி எடுத்து வைத்தாள். \" அப்போ நான் கிளம்பரேன்மா ..\" என்றவன் சட்டென்று ஞாபகம் வந்தவனாய் உள்ளே சென்று அலமாரியை திறந்து பிரவீன் கேட்ட நாணயங்கள் .. செப்பு தகடுகளை எடுத்து சூட்கேசில் வைத்து கொண்டான் . ஏனோ ஒரு நிமிடம் மலர் மனதுக்குள் வந்து போனாள்.. வாழ்க்கையின் பொக்கிஷமாய் தன்னுடன் பயணிக்க வேண்டியவளை புறக்கணித்ததை நினைத்து வருத்தமாய் இருந்தது.. இப்போது சூர்யாவின் மனசில் அருக்காணியாய் இருந்த மலர் அமராவதியாய் மாறி வலிக்க செய்தாள்...\nபாலகணேஷ் இவர் வலையுலக வாத்தியார். மிக நல்ல மனசு கொண்டவர் அதனால்தான் வலையுலக பெண்களிடம் இவர் மிக பாப்புலர்.சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். பத்திரிக்கை & பதிப்பக துறையில் அனுபவம் மிக்கவர், சரிதாயணம் என்ற மிக நகைச்சுவை புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்\nஎனது தளத்திற்க்காக அவர் எழுதிதந்த பதிவு இது. அவருக்கு எனது சார்பாகவும் எனது தளவாசகர்களின் சார்பாகவும் மிகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்\nதீபாவளிப் பண்டிகை ரொம்பக் கிட்டத்துல வந்தாச்சு... இன்னேரம் ‘‘புதுப் புடவைகளும் சுடிதார்களும் பர்ச்சேஸ் பண்ணப் போலாம்\"னு மனைவி ஒரு பக்கம் இழுக்க, ‘‘அப்பா... புதுசா வந்துருக்கற பட்டாசு டைப் எல்லாம் வாங்கி வெடிச்சுரணும்\" என்று மகன்/மகள் ஒரு புறம் இழுக்க, சராசரி குடும்பத் தலைவர்கள் விழிபிதுங்கி (தீபா)வலியுடன் இருக்கும் நேரம். தீபாவளிப் பண்டிகையைப் பத்தின சில தகவல்களை இப்ப நான் சொல்லப் போறேன்.\nபாலகணேஷ் : டேய் ஸ்கூல்பையா ராக்கெட் வெடி வெடிக்கும் போது அதற்கு கிங்க்பிஷர் சரக்கு பாட்டிலை உபயோகிக்காதே..\nஸ்கூல்பையன் : ஏன் வாத்தியாரே\nபாலகணேஷ் : கிங்க்பிஷர் மாதிரி அது பறக்காது.....\nதீபாவளியை இந்தியா முழுக்க கோலாகலமாக் கொண்டாடறாங்க. தீபம்ங்கறது ஒளி தருகிற ஒன்று. ஆவளி-ன்னா வரிசைன்னு அர்த்தம். தீபங்களை வரிசையா ஏற்றி இருளை நீக்கும் பண்டிகைதான் தீபாவளி. அவங்கவங்க மனசுல இருக்கற இருட்டை எரிச்சு வெளிச்சமாக்கிக்கணும்கறது இதனோட உள்ளர்த்தம். மனசிலாயோ நரகாசுரனை கிருஷ்ணர் காலி பண்ணினதால தீபாவளின்னும், சக்தியோட கேதார கௌரி விரதம் முடிஞ்சு சிவனோட அர்த்தநாரீஸ்வரரான தினம்னும் (ஸ்கந்தபுராணம்), தங்கக் கோயில் கட்டுமானப் பணி துவங்கிய நாள் இதுங்கறதால இதான் தீபாவளின்னு சீக்கியர்களும், மகாவீரர் மகாநிர்வாணம் அடைஞ்ச தினமான இதுவே தீபாவளின்னு சமணர்களும் வேறவேற விதமாச் சொன்னாலும் எல்லாரும் கொண்டாடறாங்க. ஆக... இந்தியா முழுக்க ஜாதி, மதம்னு பேதமில்லாம கொண்டாடப்படற ஒரு நாள் இது.\nஅதுல பாருங்க... சின்ன வயசுல எப்படா புது டிரஸ்ஸையும் பட்டாசுகளையும் கொடுப்பாங்கற பரபரப்புல... ராவெல்லாம் தூக்கமே வராது. இப்பவோ... கோழி கூவுறதுக்கு முன்னாலயே நடுராத்திரியில (நமக்கெல்லாம் காலைல 4 மணியே நடுராத்திரி மாதிரிதானே... ஹி... ஹி...) எழுப்பி விட்டுடறாளேன்னு இல்லத்தரசி மேல (வெளிய காட்ட முடியாத) எரிச்சல்) எழுப்பி விட்டுடறாளேன்னு இல்லத்தரசி மேல (வெளிய காட்ட முடியாத) எரிச்சல் தீபாவளி அன்னிக்கு மட்டும் உலகத்திலுள்ள எல்லாத் தண்ணீரிலும் கங்கை வியாபித்திருக்கறதா ஒரு ஐதீகமாம்.\nஅதனால எல்லாரும் ‘கங்கா ஸ்நானம் ஆசசா'ன்னு விசாரிச்சுக்கறதை வழக்கமா வெச்சிருக்காங்க. எதிர் வீட்டு கங்காவைப் பாத்து நான் ஒரு தடவை இப்படிக் கேக்கப் போய்.... ஓ, மேலே கேக்காதீங்க\nதீபாவளி நாள்ல சேட்டுங்கல்லாம் மகாலக்ஷ்மி பூஜை செய்து, புதுக் கணக்கு எழுதவும், புது தொழில் தொடங்கவும் உகந்த நாளா கொண்டாடறாங்க. இமாசலப் பிரதேசத்துல பலவித மண்பாணடங்களை வர்ணம் பூசி அழகுபடுத்தி பிரார்த்தனை பண்ணி அதை மத்தவங்களுக்குப் பரிசாத் தந்து (எவ்ளவு நல்ல பழக்கம்) கொண்டாடறாங்க. ராஜஸ்தான்ல ஒட்டகம், யானைல்லாம் வெச்சு அணிவகுப்பு நடத்தி, குன்றுகள்ல பெரிய தீபம் ஏத்தி, கலர்கலரா டிரஸ் பண்ணி குதூகலமா கொண்டாடறாங்க. ஒரிஸ்ஸாவுல முன்னோர்களுக்கு படையல் வெச்சு, இந்த தினத்தைக் கொண்டாடறாங்க. பீஹார்ல அரிசி மாவுல லக்ஷ்மி படம் வரைஞ்சு (சினிமா நடிகை இல்லீங்க... கடவுள்) கொண்டாடறாங்க. ராஜஸ்தான்ல ஒட்டகம், யானைல்லாம் வெச்சு அணிவகுப்பு நடத்தி, குன்றுகள்ல பெரிய தீபம் ஏத்தி, கலர்கலரா டிரஸ் பண்ணி குதூகலமா கொண்டாடறாங்க. ஒரிஸ்ஸாவுல முன்னோர்களுக்கு படையல் வெச்சு, இந்த தினத்தைக் கொண்டாடறாங்க. பீஹார்ல அரிசி மாவுல லக்ஷ்மி படம் வரைஞ்சு (சினிமா நடிகை இல்லீங்க... கடவுள்) பட்டாசு வெடிச்சு, துளசிச் செடிக்கு முன்னால படையல் போட்டு தீபாவளியை கொண்டாடி மகிழறாங்க. நாமல்லாம்... காலைல பலகாரத்தை சாம்பிளா டேஸ்ட் பாத்து கொறிச்சுட்டு, தலயோட ஆ ரம்பம் படம் பாக்க தலதெறிக்க ஓடி தீபாவளியக் கொண்டாடப் போறோம்... ஹி... ஹி... ஹி...\nதீப்வாளிப் பண்டிகையப் பத்தி மகாத்மா காந்தி சொன்ன கீழ்க்கண்ட வரிகளை அப்படியே உங்களுக்கு சப்மிட் பண்ணிட்டு நான் ஜுட் விட்டுக்கறேன். ஸீ.யு...\nதீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பது குழந்தைகளுக்குக் குதூகலத்தை ஏற்படுத்துகிறது என்பது எனக்கு ஒன்றும் தெரியாத விஷயமல்ல. ஆனால் இந்தப் பழக்கத்தையெல்லாம் முதலில் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது நம்மைப் போன்ற பெரியவர்கள்தானே ஆப்பிரிக்காவில் உள்ள சிறுவர்கள் பட்டாசு வெடிக்க விரும்புவதாக நான் கேள்விப்பட்டதில்லை.\nகடைகளில் விற்கப்படும் தரக்குறை வான இனிப்புகளை விட ஆரோக் கியமான விளையாட்டுகளும், உபயோகமான ஓர் இடத்துக்கு பிக்னிக் செல்வதும் எவ்வளவோ நன்மை விளைவிக்கும். ஏழைச் சிறுவர்களாக இருந்தாலும் சரி, பணக்கார வீட்டு சிறுவர்களாக இருந்தாலும் சரி, இதுபோன்ற விடுமுறை நாட்களில் வீடுகளை வெள்ளையடித்துச் சுத்தப் படுத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும். உழைப்பின் கெளரவத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தீபாவளியன்று கரியாக்கப்படும் பணத்தில் ஒரு பங்கையாவது மிச்சப்படுத்தி காதி இயக்கத்துக்குக் கொடுங்கள். அதில் விருப்பம் இல்லாவிட்டால் வறுமையில் வாடும் ஏழைகளுக்குச் சேவை செய்யக் கூடிய ஏதாவது ஓர் இயக்கத்துக்கு அந்தப் பணத்தைக் கொடுத்து உதவுங்கள்.\n-‘யங் இந்தியா' இதழில் காந்திஜி\nசீனு வலையுலகத்தின் இளம் கதாநாயகன் & செல்லக் குழந்தை. ஆனால் இவர் எழுத்துக்கள் அனுபவம் மிகுந்த எழுத்தாளர்களுக்கு இணையாக இருக்கும். எதிர்காலம் மிக பிரகாசமாக இருக்கும் என்பதில் அதிசயம் ஏதுமில்லை. சீனுக்கு கல்யாணம் ஆகும் வரை இவர் பாலகணேஷின் சிஷ்யனாக இருப்பார்\nதீபாவளி - பொட்டுவெடி டூ பொக்ரான் குண்டூ\nஅடுக்களையில் தொங்கும் குண்டு பல்பு வெளிச்சத்தில் விடியும் அந்த நாளுக்கும் சூரிய வெளிச்சத்தில் விடியும் மற்ற நாட்களுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.\nசீனு ; ( கனவில் மிதந்து கொண்டே ) மதுரைத்தமிழா நான் என் காதலிக்கு சந்திரனை பிடித்து தர ஆசையா இருக்கு...\nமதுரைத்தமிழன் : ( சரக்கு அடித்து கொண்டே) அது ரொம்ப சிம்பிள்\nமதுரைத்தமிழன் : நான் தீபாவளிக்கு வாங்கின வெடியில ராக்கெட் வெடி ஒன்று மிச்சமாய் இருக்கு அது மேலே நீ உட்காரு அதன் பின் அதை நான் பத்த வைக்கிறேன். அதன் பின் நீ சந்திர மண்டலத்துகே போய்விடலாம்\nதீபாவளி அன்று காலையில் மெல்ல முழிப்பு வரும்பொழுது சர்வமும் இருளாக இருக்கும், மெட்ராஸில் இருந்து வந்திருக்கும் அப்பா. அடுக்களையில் எரிந்து கொண்டிருக்கும் குண்டுபல்பின் அடியில் உட்கார்ந்து அம்மிக்கல்லை உருட்டிக் கொண்டிருக்கும் பாட்டி. அதிகாலையிலேயே குளித்து முடித்து தலை காயவைக்கக் கூட நேரமில்லாமல் சுழன்று கொண்டிருக்கும் அம்மா. இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு விறகடுப்பின் முன் வெந்து கொண்டிருக்கும் தாத்தா. இவர்கள் அனைவரும் அதிகாலையிலேயே இவ்வளவு மும்மரமாக செய்து கொண்டிருப்பது நிச்சயம் ப்ராஜெக்ட் பஜ்ஜியாகத் தான் இருக்கும்.\nபஜ்ஜி சொஜ்ஜிக்களின் மணம் அந்த இடத்தையே நிறைத்திருந்தாலும் எங்கிருந்தோ கேட்கும் அந்த ஒற்றை யானை வெடிச்சத்தம் போதும் என் கைகால்களை பரபரக்கச் செய்யவும் அன்றைய தினத்தை சுறுசுறுப்பாக்கவும். எழுந்த வேகத்தில் அரங்கு வீட்டிற்குள் நுழைந்து எனக்கென பங்கு பிரிக்கப்பட்ட வெடிகளில் இருந்து ஒன்றை எடுத்து வெடியை வெடிக்கும் போது கிடைக்கும் சந்தோசமானது எல்லையில் பணிபுரியும் சதீஷ் அண்ணன் தனது எதிரியை வீழ்த்தும் போது அடையக் கூடிய சந்தோசத்திற்கு ஈடானதாகத் தான் இருக்கும்.\nதீபாவளிக்கு முந்தைய தினத்தில் இருந்து தீபாவளி தொடங்கும் வரையிலான அந்த மனநிலையை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. சிறுவயது தொடங்கி நம்மை அதிகம் சந்தோசத்தில் ஆழ்த்திய, அதிகம் எதிர்பார்க்க வைத்த, அதிகம் உற்சாகம் கொள்ளச் செய்த ஒரு பண்டிகை உண்டென்றால் அது நிச்சயம் தீபாவளியாகத் தான் இருக்கும்.\nநினைவு தெரிந்து முதன்முதலில் வெடிக்கப் பழகியது என்னவோ ரோல் கேப் தான், ரோல் நிரப்பிய அந்த துப்பாக்கியை கையில் எடுத்தாலே அடுத்த ஒரு வாரத்திற்கு \"தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த்\" தான். கண்ணில் பட்ட தீவிரவாதிகளை எல்லாம் ஆசை தீர சுட்டுத் தள்ளலாம்.\nரோல் வெடி தீர்ந்து போகும் நேரம் பொட்டு வெடி, இருப்பதிலேயே கடியைக் கொடுக்கக் கூடியது என்றால் அது இந்த பொட்டு வெடிதான், இதனை வெடிக்கவைக்க ஒரு கல் வேண்டும், மேலும் இந்த வெடியை மண்ணில் போட்டு லொட்டு லொட்டு என்று தட்டினால் வெடிக்கவே வெடிக்காது, அதற்கு ஏதுவான ஒரு சிமின்ட் தரையை தேட வேண்டும். சிமிண்ட் தரையே கிடைத்தாலும் ஒரே லொட்டில் வெடிக்க வைக்கும் திறமை நமக்குக் கிடையாது என்பதால் பக்கத்து வீட்டு கிழவி கொட்டப்பாக்கை தட்டுவது போல் அதனுடன் சேர்ந்து போராட வேண்டும், அதே நேரம் பத்து பொட்டு வெடியை போட்டுத் தள்ளுவதற்குள் சிமெண்ட் தரையில் பாதி பெயர்ந்திருக்கும். சிமிண்ட் தரைக்கு சொந்தக்கார கிழவியும் நம்மைக் கண்டதும் சுட தயாராக காத்திருப்பாள்.\nஅடுத்தது யானை வெடி, சிகப்பு கலரில் கொஞ்சம் நோஞ்சான் போல் இருக்கும் அந்த வெடிக்கு எவன் யானை வெடி என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை. நெல்லை தவிர்த்து மற்ற ஊர்களில் அந்த வெடியை பிஜிலி வெடி என்பார்கள், பெயரா முக்கியம்\nடவுசர் போட்ட பால்ய காலங்களில் நம்மை ஹீரோவாக்கும் ஒரே வெடி இந்த யானை வெடி தான். வெடியை கையில் வைத்து வெடிக்கப் பழகும் அத்தனை லிட்டில் சூப்பர் ஸ்டாருக்கும் யனையார் தான் ஆபத்பாந்தவர். வெள்ளை நிறத்தில் நீண்டிருக்கும் யானையாரின் காதைத் திருகி அதன் வாலில் கங்கை வைத்த பின், பொறிபறக்க, வெடிக்க தொடங்கும் அந்த நொடியில் வானை நோக்கி வீசி எரிய வேண்டும், ஒரு வேலை நாம் தூக்கி எறிந்த வெடி வானில் வெடிக்காமல் தரையில் விழுந்து வெடித்தால் நமக்கு இன்னும் பயிற்சி சரியில்லை என்று அர்த்தம், ஒரு வேளை அந்த வெடி வானத்திலேயே வெடித்து, அந்நேரம் அக்காட்சியை நாம் நோக்கும் பிகர் நோக்கினால் கன்பார்ம் லவ்வு என்று அர்த்தம், ஒருவேளை மேலே தூக்கி போட்ட வெடி பக்கத்து வீட்டு கிழவி மேல் விழுந்துத் தொலைத்தால் கட்டம் சரியில்லை என்று அர்த்தம்.\nசமயங்களில் யானை வெடியை ஆல் இன் ஆல் அழகுராஜா போலவும் பயன்படுத்தாலம், யானையாரின் வயிற்றில் ஆபரேசன் செய்து, திரியைப் பற்ற வைத்தால் சங்குசக்கரம், ஆபரேசன் செய்யப்பட்ட அதே வெடியை முக்கோண வடிவில் தரையில் வைத்தால் புஸ்வானம், பலபிஜிலியை குஜிலியாக்கி பற்றவைத்தால் சரவெடி. இதுவே தத்துவார்த்தமான பதிவு என்றால் சரவெடியை சுறுசுறுப்புடன் ஒப்பிடலாம், பாருங்கள் சரவெடி எவ்வளவு சுறுசுறுப்பானது என்று,வாழ்கையை சரவெடியைப் பார்த்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் பீட்டர் விடலாம்.\nஅடுத்தது லஷ்மி வெடி, என்ன கொஞ்சம் முன்கோபி, பற்றவைத்த வேகத்தில் கோபம் தலைக்கேறிவிடும், கைநடுக்கம் தொடைநடுக்கம் இருப்பவர்கள் அனைவரும் கொஞ்சம் அந்தாண்ட நின்று வேடிக்கைப் பார்க்க வேண்டிய வெடி. இந்த வெடி வெடிப்பதில் இருக்கும் ஒரு சுவாரசியம் மற்ற வெடிகளில் கொஞ்சம் குறைவு தான். லக்ஷ்மியாரின் வாகனம் குருவி வெடி, யானைக்கு சீனியர், லக்ஷ்மிக்கு ஜூனியர், கொஞ்சம் நடுத்தரம். நடுத்தரம் என்றாலே பிரச்சனை தானே.\nவெடி வகையறாக்களில் ட்விஸ்ட் கொடுப்பவரே இந்த டபுள் ஷாட் தான், எப்போது கவிழ்ந்து எவன் காலில் சென்று வெடிக்குமோ என்று கடைசி நிமிடம் வரை நம்மை கூடிய அத்தனை தகுதிகளையும் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்தவர் இவர் ஒருவர் தான். அமெரிக்க மாப்பிள்ளைகள் போல் சில வெடிகள் உண்டு, பட்டர்பிளை வெடி, பறக்கும் பாம்பு வெடி, ரயில் வெடி, விசில் வெடி என்று ஆனால் பாவம் இவர்கள் எல்லாரும் கடைசி வரை அமெரிக்க மாப்பிள்ளைகளாகவே இருக்க வேண்டியது தான்.\nஇவர்களைத் தொடர்ந்து வருபவர் தான் நம் ஹீரோ. மிஸ்டர் அணுகுண்டு அடிகளார். இவரை வெடிக்க சரியான நேரம் எது என்று கேட்டால் அது மதியம் மூன்று மணி தான் என்பேன், எல்லாரும் நிம்மதியாக தூங்கத் தொடங்கி இருக்கும் அந்த சொப்பன நேரத்தில் தான் நாம் விஸ்வரூபம் எடுக்க வேண்டும். அத்தனை கதவுகளும் கண நேரத்தில் திறக்கப்பட்டு \"ஏம்ல உசுர வாங்குறீங்க, நிம்மதியா தூங்க விடுங்கல\" என்று அவர்கள் கதற வேண்டும் அவ்வளவு பவர்புல் பாம் தான் நம் அணுகுண்டு அடிகளார். இவரை வெடிக்க வைப்பது என்பது பொக்ரானில் அணுகுண்டு போடுவது போல சவாலான ஒன்று, தெருவில் வரும் சைக்கிள், பைக், தொடங்கி அந்த இடத்தைக் கிராஸ் செய்யும் பிகர் மொத்தக் கொண்டு நிறுத்தி வைத்து விடவேண்டும். இந்நேரம் நம் சகாக்கள் மறித்து நிற்பார்கள், ஒருவரையும் எல்லைக்குள் அனுமதித்து விடக் கூடாது.\nசிலருக்கு பொறுமை இருக்காது, \"அண்ணே வெடிச்சிரும், நீங்க போம்போது வெடிச்சிருச்சுனா எங்கள சொல்லக் கூடாது\" என்று மிரட்ட வேண்டும், ஒதுங்கி நிற்கும் கூட்டத்தில் பிகர் ஏதும் நின்றால் \"மாப்ள பாத்துடா, அணுகுண்டு டா வெடிச்சிரப் போகுதுடா\" என்று உசுபெத்த வேண்டும். ஆனாலும் பல நேரங்களில் இந்த அணுகுண்டானது மெகாபட்ஜெட் ஹீரோ என்றது எப்போது சொதப்பும் என்றே தெரியாது. ஒட்டுமொத்த கூட்டத்தையும் நிறுத்தி வைத்திருப்போம், சிலபல பிகர்கள் குண்டையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும், இந்நேரம் நம் பவர்புல் ஸ்டார் பவர் ஸ்டாராகி புஸ் ஆகியிருப்பார். அணுகுண்டு வைத்தவனுக்கு மட்டும் தான் தெரியும் அது வெடிக்கவில்லை என்றால் அவன் மானம் கப்பலேறும் என்று கற்றது தமிழ் ராம் போல் கவிதை எழுத வேண்டியது தான்.\nராத்திரி நேர டப்பாசுகள், நாம் வாங்கி வந்த வரத்தின் அடிப்படையில் நமக்கு வாய்ப்பது என்னவோ ஒரு புஸ்வானம் டப்பா, ஒரு சங்கு சக்கரம் டப்பா, ஒரு சூரிய காந்தி அட்டை இவ்வளவு தான், இதை எல்லாம் போட்டு தீர்த்துவிட்டு, எவனாவது வானவேடிக்கை காட்டுவான் அதைப்பார்த்துக் கொண்டே கம்யுனிசம் பேசவேண்டியது தான்.\nவெடி அத்தனையும் தீர்ந்து போனபின் சோம்பி உட்கார்ந்து விடக்கூடாது, பின் எதற்காக புது டிரெஸ் எடுத்துள்ளோம், நாம் நோக்கும் பிகர்கள் இருக்கும் தெருக்களில் எல்லாம் வலம் வந்து கொண்டே இருபதற்காகத்தானே, நமது வீதிவுலாவை உடனடியாகத் தொடங்கிவிட வேண்டும். அவள் பார்க்கிராளா இல்லையா என்பது வேறுவிசயம், அவளைப் பார்க்கப் போகும் சாக்கில் வேறு எவளாவது நம்மைப் பார்த்து நாமும் அவளைப் பார்த்து, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் பாஸ்.\nவெடி புத்தாடை பலகாரம் விடுமுறை மற்றும் உறவினர்கள் நண்பர்கள் என்று மிக உற்சாகமாகக் கழியும் அந்த ஒருநாள் எப்போதுமே கொஞ்சம் வழக்கத்திற்கு மாறான நாளாகத் தான் இருக்கும்.\nசென்னை வந்தபின்பு தீபாவளி என்பது நாளை மற்றொரு விடுமுறை நாளே என்பது போலாகிவிட்டது. உறவினர்கள் இல்லை, உற்சாகம் இல்லை, வெடி இல்லை, முக்கியமாக எனது நண்பர்கள் இல்லை. ஐந்து வருடங்களுக்குப் பின் தென்காசி செல்கிறேன் தீபாவளி கொண்டாடுவதற்காக... இப்போது என்னுள் இருக்கும் இந்த தீபாவளி மனநிலையைக் கூட எப்படி விவரிப்பது என்று தெரியாத ஒருவித தீபாவளி மனநிலையில் தான் நானும் உள்ளேன் காரணம் தென்காசி செல்கிறேன் தீபாவளி கொண்டாடுவதற்காக.\nஜோதிஜி. இவர் திருப்பூரில் உள்ள ஏற்றுமதி துறையில் மிக உயர்ந்த பதவியை வகிப்பவர். இவரது பார்வை மிக அழமானவை விஷயங்களை மிக அழகாகவும் தெளிவாகவும் எடுத்து வைப்பதில் வல்லவர். இவர் முழுநேரத்தையும் எழுத்துக்காக செலவழித்தால் இப்போது உள்ள தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் பின்னுக்கு தள்ளப்பட்டு முண்ணனி எழுத்தாளராக ஆகிவிடுவார். இவர் உபயோகப்படுத்தும் லேப்டாப்புக்கு வாய் இருந்தால் அழுதுவிடும் காரணம் இவர் சிந்திக்கும் வேகத்திற்கு இணையாகவும் இவரது கைவிரல்களின் வேகத்திற்கேற்றவாறு அதுவும் செயல்பட வேண்டுமல்லவா\nஇவர் எழுதி வெளியிட்ட டாலர் நகரம் மிக பிரபலமாகி இருக்கிறது\nமதுரைத்தமிழன் :தமிழ் பற்று கொண்ட ஜோதிஜி வீட்டுல வெடி எல்லாம் எப்படி வெடிக்கும் தெரியுமா\nமதுரைத்தமிழன் . டமில் டமில் (தமிழ் தமிழ் ) என்றுதான்\nபண்டிகைகள் ஒவ்வொன்றுக்கும் ஓராயிரம் அர்த்தங்கள். எந்த மதமாகயிருந்தாலும் கொண்டாடப்படும் விசேடங்கள் பல உறவுச் சங்கிலிகளை இணைத்து வைத்துக் கொண்டு இருந்தது. ஆனால் இப்போது இது போன்ற நாட்கள் நுகர்வோர் கலாச்சாரத்தின் விளைவாக உருவாகும் விலைவாசிக்கு ஒரு காரணமாக இருக்கிறது. எப்போதும் மாவட்டத் தலைநகரங்களில் எந்த பண்டிகைகளுக்கும் உண்மையான முக்கியத்துவம் கிடைப்பதில்லை. தலையா இல்லை கடல் அலையா என்று சொல்லும் தி நகர் சாலைகள் முதல் சராசரி நகர்புறங்கள் வரைக்கும் மக்களுக்கு தேவையோ தேவையில்லையோ உற்சாகமாய் தங்கள் வேட்டையை தொடங்குவது போலவே மாறிவிடுகிறார்கள்.\nதினந்தோறும் நெரிசலுடன் வாழும் நகர்புற மக்களைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு பண்டிகை தினமென்பது மற்றொருமொரு விடுமுறை தினம். ஆனால் நான் வாழ்ந்த கிராமத்து பண்டிகை காலங்களை இப்போது நினைத்துப் பார்க்கும் போது இயல்பான மனித பழக்கவழக்கங்கள் காலமாற்றத்தில் மாறிப் போயிருக்கின்றது என்பதை உணரமுடிகின்றது.\nவிவசாய வேலைகளை அடிப்படையாகக் கொண்ட கிராமத்து வாழ்க்கையும், அந்த கிராம மக்களின் விளைச்சல் பொருட்களுக்கு ஆதார சந்தையாய் விளங்கும் அருகே உள்ள சிறிய நகர்ப்பகுதிகளுக்கும் இந்த பண்டிகைகள் மிக முக்கியமானது. கிராமத்து தமிழர்களின் வாழ்க்கையில் பொங்கல் பண்டிக்கைக்கு உள்ள முக்கியத்துவம் போல தீபாவளிக்கும் முக்கியத்துவம் உண்டு.\nசேமித்த பணத்தை செலவழிக்க வைத்தது. உறவுகளை தேடிப்போக வைத்தது. உணர்வுகளை பறிமாற வாய்ப்புகளை உருவாக்கியது. வாக்குவாதம், விவாதம், முட்டல், மோதல் என்ற ஆயிரம் பிரச்சனைகள் உறவுகளுக்குள் இருந்தாலும் எல்லாநிலையிலும் விட்டுக் கொடுத்துப் போகவேண்டிய அவஸ்யத்தை மறைமுகமாக உணர்த்த வைப்பதில் இந்த பண்டிகைகள் முக்கிய காரணமாக இருந்தது.\nநான் வாழ்ந்த கிராமத்து பள்ளியில் விரல் விட்டு எண்ணக்கூடிய முஸ்லீம் நண்பர்கள் இருந்தார்கள். கிறிஸ்துவம் என்று பார்த்தால் பணிரெண்டாம் வகுப்பு வரையிலும் ஒற்றை இலக்கத்தில் இருந்தார்கள். கல்லூரிக்கு வந்த போது தான் இந்த மத மாச்சரியங்களின் வித்யாசங்களே தெரிய ஆரம்பித்தது. ஊருக்குள் இருந்த சின்ன‘ பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல் என்று இரண்டு தொழுகைக்கான இடங்களும் சுற்றிலும் உள்ள இஸ்லாமிய மக்களும் இயல்பாக வாழ்ந்த காலம்\nஇன்று அத்தனையும் மாறிவிட்டது. ஊருக்குள் இருந்த சில கிறிஸ்துவ குடும்பங்களும் பணி மாறுதல் காரணமாக வந்த அரசாங்க ஊழியர்களாக இருந்தனர். ஒவ்வொரு ஞாயிறு அன்று பக்கத்தில உள்ள காரைக்குடிக்கு தான் சென்று கொண்டுருந்தனர். மற்றபடி பழக்கவழக்கங்கள், பார்வைகளில் உள்ள வித்யாசங்கள் எதையும் நான் பார்த்தது இல்லை.\nஎன்னுடைய பள்ளி நண்பர்கள் அணைவருக்கும் ஒவ்வொரு பண்டிகைக்கும் உள்ள அர்த்தங்கள் தெரியாமல் எப்போதும் போல கூடுதல் விடுமுறை தினம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாய் இருந்தது.\nவீட்டில் பண்டிக்கைக்கு தேவைப்படும் பலகார வகைகளின் தயாரிப்புகள் மும்முரமாய் நடந்து கொண்டுருக்கும். ஒவ்வொரு தீபாவளிக்கு மூன்று நாளைக்கு முன்பே முக்கிய எண்ணெய் பலகாரங்கள் தவிர்த்து அத்தனையும் ஒவ்வொரு தூக்கு வாளியில் பத்திரப்படுத்தப்பட்டு இருக்கும். தொட அனுமதி கிடைக்காது. \"சாமிக்கு படைத்த பிறகே சாப்பிடவேண்டும்\" என்ற வாக்கியத்தை கேட்டு விட்டு குறுக்கு வழி யோசித்து சமயம் பார்த்து காத்திருப்பது உண்டு. குறிப்பிட்ட அறையில் ஆட்கள் போகாத நேரம் பார்த்து டவுசர் பைக்குள் அடைத்துக் கொண்டு சிட்டாக பறந்து விடுவதுண்டு. யாரும் பார்க்காத இடத்தை தேர்ந்தெடுத்து உட்கார்ந்து தின்று முடிக்கும் போது எதையோ வென்ற திருப்தியாய் இருக்கும்.,\nமொத்தமாக துவைக்க போட்டுருக்கும் துணிகளில் எண்ணெய் வாடை பார்த்து குதறிப்போட்ட எலிகளை வைத்தே நம் திருட்டுத் தனம் வெளியே வரும். தீபாவளி நாளில் காலை ஐந்து மணிக்கு அப்பா போட்ட சப்தத்தில் அலறியடித்துக் கொண்டு வரிசையாக நிற்க எண்ணெய் அபிஷேகம் நடந்து கோவணத்துடன் குளித்த வெந்நீர் குளியல் கண்களில் உள்ள பாதி தூக்கத்தை போக்கியிருக்கும். ஆனால் வருடத்திற்கு ஒரு முறை என்றாலும் சாமி படத்தின் முன் படையலுடன் வைக்கப்பட்ட புதிய பள்ளிச்சீருடைகளை அணிந்த பிறகு தான் அன்றைய தினத்தின் உற்சாகம் தொடங்கும்.\nகுடும்பத்தினரை பொறுத்தவரையில் காலையில் சாமி கும்பிட்டு காலைச் சாப்பாடு முடிந்தவுடன் பாதி தீபாவளி முடிந்து விடும். திருடித் தின்ற அத்தனை பலகாரங்களும் இலையில் இருந்தாலும் வெளியே ஒலித்துக் கொண்டுருக்கும் விடாத வெடிச்சத்தங்கள் இருப்பு கொள்ளாமல் தவிக்க வைக்கும். வாங்கி வைத்துள்ள வெடிக்கட்டு இரவு தான் பிரித்துக் கொடுப்பார்கள். புஸ்வாணம், கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், பாம்பு மாத்திரை என்று ஆபத்தில்லாத மொத்த வெடிகளும் அப்போது தான் பார்வைக்கு வரும். அன்றைய தினத்தின் பொழுது மாறி அடுத்த நாள் கறிச்சாப்பாடு முடிந்ததும் தீபாவளியும் காணாமல் போய்விடும். எப்போதும் போல பள்ளிச்சீருடை கழட்டப்பட்டு பத்திரப்படுத்தப்படும்.\nநம்முடைய விருப்பங்கள் எதுகுறித்தும் தெரிந்து கொள்ளாமலேயே எத்தனையோ பண்டிகைகள் கடந்து போய்விட்டது. ஒவ்வொரு விசேடத்தின் போதும் வீட்டுக்கு வந்து போயக் கொண்டுருக்கும் ஒவ்வொருவருக்கும் படித்துக் கொண்டுருக்கும் கல்வியைப் பற்றி ஒப்பிக்க வேண்டிய சூழ்நிலை பலவற்றையும் உணர்த்திக் காட்டியது. ஆனால் இன்று அப்பாவாய் வாழும் போது வருடத்திற்கு இரண்டு முறை இந்த தீபாவளி வரக்கூடாதா என்று கேட்ட குழந்தைகளின் கேள்விகள் தான் யோசிக்க வைத்துக் கொண்டுருக்கிறது.\nவீட்டில் குழந்தைகள் மூவருக்கும் மூன்று பாதைகள். . ஒருவர் என்னைப் போல ஆடைகளில் பெரிதான ஆர்வம் இல்லாதவர். ஆனால் மற்ற இருவரும் ஆள் உயர கண்ணாடி முன்னால் நின்று கொண்டு தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஆர்வத்தை ஒளிந்து நின்று பார்க்கும் போது சிரிப்பாய் வருகின்றது. அதிலும் கடைக்குட்டி எல்லாவிசயத்திலும் கரை தேர்ந்தவர். கட்டி அணைத்து ஒரு முத்தம் கொடுத்து தன்னுடைய விண்ணப்பத்தை எடுத்து வைக்கும் போதே அது உறுதிப்படுத்தப்பட்டதாகவே மாறிவிடும். இவரிடமிருந்து மீள முடியவில்லை அல்லது இயல்பாகவே ஏமாந்து விடுவது போல் நடித்து விடுகின்றேன்.\nஆடைகள் எடுக்க துணிக்கடைக்குள் நுழைந்து நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருந்த போது தனக்குத் தேவையான நாகரிக உடைகளை கொண்டு வந்து காட்டும் புத்திசாலித்தனத்தை என்ன சொல்வது மானத்திற்கான உடைகள் இன்று மனதுக்கு பிடித்து உடைகள் என்று மாறிவிட்டது. குழந்தைகளின் ஒவ்வொரு ஆசைகளுக்குப் பின்னாலும் ஒவ்வொரு ஊடக விளம்பரத்தின் தாக்கம் அதிகமாகவே இருப்பதை உணர முடிகின்றது.\nஇன்றைய தொலைக்காட்சி இல்லாத கிராமத்து மக்களின் வாழ்க்கையில் பேசிப் பழக நிறைய நேரம் இருந்தது. ஆசைகாட்டும் ஊடக விளம்பர மோகம் இல்லை. எவருக்கும் தகுதிக்கு மீறிய ஆசைகள் இல்லாத காரணத்தால் தன்னுடைய வருமானத்தை உணர்ந்து வாழ்ந்த வாழ்க்கையின் அடிப்படையே இன்று மாறியுள்ளது. காலமாற்றமும், விஞ்ஞான வளர்ச்சிகளும் விசேடங்களை தந்துள்ளதைப் போலவே பல விபரீதங்களையும் தந்துள்ளது.\nவருமானம் இல்லாத போதும் கூட வட்டிக்கு வாங்கி செலவழிக்கும் ஆசைகள் இல்லாமல் ஒவ்வொரு மனிதர்களும் இயல்பான பழக்கத்தில் தனது தகுதியை உணர்ந்து வாழ்ந்து கொண்டுருந்த சூழ்நிலையும் மாறிவிட்டது.\nகடன் வாங்கியாவது தங்களது கௌரவத்தை நிலைநாட்டும் பண்டிகைகளின் முழுமையான அர்த்தமும் இன்று வேறு விதமாக தெரிகின்றது.\nஎண்ணெய் பார்க்காத தலைகளும், காலை குளியல் மறந்து, உணவுகளை தவிர்த்து ஒவ்வொரு மனிதனும் எந்திரமாகவே மாறிப் போன உலகில் தற்போதைய பண்டிகைகள் என்பது நுகர்வோர் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக தெரிகின்றது.\nநமக்கு எது தேவையானது என்பதைவிட \" மற்றவர்களின் பார்வையில் நாம் எப்படித் தெரிகின்றோம் \" என்பதாக ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையும் மாறியுள்ளது. தற்போதைய பண்டிகைகள் பணம் இருப்பவர்களுக்கு ஓய்வு நாள். இல்லாதவர்களுக்கு ஆசைகளை வளர்க்கும் நாள்.\nநண்பர்கள் அணைவருக்கும் தீப ஓளி திருநாள் வாழ்த்துகள்.\nராஜி. சமுக வலைத்தளங்களில் நேரம் செலவிடும் பெண் கெட்டுப் போவார்கள் என்ற கூற்று பொய் என்று நிருபித்து காண்பித்த மணமான பெண்மணி இவர். இவரை வலையுலகத்தின் பெண் சூப்பர் ஸ்டார் என்று கூட கூறலாம். சமீபத்தில் சென்னையில் நடந்த பதிவாளர் திருவிழாவில் இவர் மேடை ஏறியதும் அரங்கமே அதிர்ந்ததாம்..(அவ்வளவு வெயிட்னா பெண்ணா என்று எல்லாம் கேட்கப்படாது) விசில் சத்தம் காதை கிழித்ததாம் ( அவர் இனிமேல் எழுதக் கூடாது என்பதற்க்காகவா என்று எல்லாம் கேட்கப்படாதுங்க ) இவர் தனது அனுபவங்களை மிக அழகாக எழுதி வெளியிட்டு வருகிறார்\nபிள்ளையார் பண்டிகை என்னிக்குன்னு பார்க்க காலண்டரை அம்மா கேட்கும்போதே.., தீபாவளி என்னிக்குன்னு பார்த்துடுவேன். அன்னியிலிருந்து கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிடும். இன்னும் 100 நாள் இருக்கு, இன்னிலிருந்து 45வது நாள் தீபாவளி ன்னு கணக்கு பார்ப்பேன். தோழிக்கிட்டலாம், இந்த கலர் டிரெஸ் எடுப்பேன், இவ்வளவுக்கு பட்டாசு வாங்குவேன்னு போட்டி வச்சுக்குவோம். எல்லாரும் வெவ்வேறு தெருவுல இருக்கோமே எப்படி யார் அதிக பட்டாசை கொளுத்துனதுன்னு தெரிஞ்சுக்குறதுன்னு ஒரே குழப்பம்.\nராஜி : என்னங்க என் சகோ மதுரைதமிழன் மீது அவ்வளவு பாசமா நான் பண்ணிய மைசூர் பாகு எல்லாத்தையும் அனுப்ப சொல்லுறீங்க\nவூட்டுகாரர் : அட அது இல்லைம்மா அவன் வீடு கட்டணும் உங்களால் முடிந்த உதவி பண்ணுங்க என்று கேட்டான். அதனால இதை நான் அனுப்புறேன் இதை வைச்சு அவன் வீடுகட்டட்டும்.\n) யோசிச்சு யார் வீட்டு வாசல்ல அதிக பேப்பர் இருக்கோ அவங்கதான் ஜெயிச்ச மாதிரினு முடிவெடுத்தோம். ராத்திரி 8மணிக்கு எல்லார் வீட்டுக்கும் விசிட்டுன்னும் முடிவு பண்ணினோம்.\nதீபாவளி கிட்ட நெருங்கி, வர வர அப்பா, இன்னிக்கு கடைக்கு கூட்டிபோய் டிரெஸ், பட்டாசு வாங்கித் தருவார்ன்னு தினம் தினம் எதிர்பார்த்து ஏமாறுவேன். அவரும் ஜெயலலிதா கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பிரிச்சு குடுக்க, நாட்களை கடத்துன மாதிரி நாட்களை கடத்தி, தீபாவளிக்கு முதல் நாள் கடைக்கு கூட்டி போவார். அங்க போனா மனசுக்கு பிடிச்ச கலர், டிசைன்லாம் தீர்ந்து போயி, அப்புறம் நாலு கடை ஏறி இறங்கி அப்பா டென்ஷனா முறைக்கும்போது, மனசுல நினைச்ச மாதிரி கலர்ல டிரெஸ் எடுத்து ஒரு மாதிரியாய் ஒப்பேத்தி...,\nகாலைல 4 மணிக்கு எழுந்து தலைக்கு குளிச்சு, புது டிரெஸ் போட்டுக்கிட்டு பட்டாசை கொளுத்தனும்னு கனவு கண்டுக்கிட்டே விடிகாலை 3மணிக்கு தூங்கி..., எழுந்துப் பார்த்தால்.., மணி ஏழு ஆகியிருக்கும். சரின்னு அவசர அவசர குளிக்க ரெடியாகும்போது, அம்மா 1/2லிட்டர் எண்ணெயை தலையில கவுத்து, சீயக்காத்தூளை கொட்டின்னு தடபுடலா எண்ணெய் குளியல் போட்டு வந்து பார்த்தால்...,\nபிடிச்ச மாதிரி ஆட்டுக்கறி குழம்பும், தோசையும், வடையும் நம்மளை முறைச்சு பார்க்கும். சில தோசைகள், பல வடைகளை உள்ளிறக்கி ஒரு வழியாய் பட்டாசை கொளுத்த தெருவுக்கு வந்து பார்த்தால்....,\nஅடைமழை வந்து உயிரை வாங்கும். அப்படி இப்படின்னு பட்டாசை கொளுத்திக்கிட்டு இருக்கும்போது.., அம்மா தொணதொணன்னு இந்த மாவை பிசைஞ்சு குடு, அரிசியை ஊற வை, வீட்டை கூட்டு, பலகாரத்தை கொண்டு போய் அத்தை வீட்டில் குடு, கோடி வீட்டு மாமிக்கிட்ட குடுன்னு கடுப்பை கெளப்புவாங்க. போட்டியில பொண்ணு ஜெயிக்கனும்ன்னு எங்காவது அக்கறை இருக்கா பாருங்க அம்மாவுக்கு.\nஎப்படியோ ஒரு வழியா பட்டாசை கொளுத்தி, வாசலை கூட்டி, பட்டாசு கொளுத்துன பேப்பரையெல்லாம், சேர்த்து வச்சுட்டு பலகாரம் தின்னுட்டு வரலாம்ன்னு உள்ளே போயிட்டு வந்து பார்த்தால், அம்மா அந்த பேப்பரையெல்லா கொளுத்திட்டு இருக்காங்க. அதை பார்த்ததும் உசிரே போயிடுச்சு.\nமணி 7.30ஆச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல பிசாசுங்களாம் சாரி தோழிங்களாம் வந்துடுவாங்களேன்னு இல்லாத மூளையை யூஸ் பண்ணி சிந்திச்சுக்கிட்டே இருந்தேன். அப்பதான் சூப்பர் ஐடியா தோணுச்சு..., நேரா ஒரு மஞ்சப்பையை கொண்டு போனேன். அக்கம் பக்கம் வீடுகளில் சேர்த்து வச்ச பேப்பர்களை பொறுக்கி எடுத்து வந்து அம்மாவுக்கு தெரியாமல் ஒரு ஓரமா குவிச்சு வச்சேன்.\nமணி 8ஐ தாண்டி போயி 10ஐ நெருங்கியும் யாரும் வரலை. என்னன்னு தெரியலையேன்னு யோசனையிலேயே தூங்கி எழுந்து, மறுநாள் ஸ்கூலில் போய் கேட்டால் சொன்னாளுங்களே ஒரு பதில். நான் அப்படியே ஷாக்காகி நின்னுட்டேன்.\n”லூசு அந்த குப்பையெல்லாம் வந்து ஆராய்ச்சி பண்றதுதான் எங்களுக்கு முக்கியமா கேபிள் டிவில அண்ணாமலை படம் போட்டாங்க அதை பார்த்துக்கிட்டு இருந்தோம்னு..,\n நான் மயங்கி விழுந்த சத்தம்தான்...,\nஇப்படிலாம் பெற்றோர், உறவினர், சுற்றத்தார், தோழிகள்ன்னும், பலகாரங்களை மத்தவங்களுடன் ரொம்ப மகிழ்ச்சியாய் தீபாவளியை கொண்டாடினேன் நான்.\nஆனால், இன்று என் பிள்ளைகள், ஒரு மாதத்திற்கு முன்னே டிரெஸ் எடுத்து, தீப்பாவளியன்று முக்கி முனகி, என்னிடம் திட்டு வாங்கி எண்ணெய் குளியல்..., 1 இட்லி, 1/2 தோசைன்னு சாப்பிட்டு செல்போனிலும் மெயிலிலும் வாழ்த்துக்களை சொல்லிக்குதுங்க. அப்புறம் பலகாரம் சுட கூப்பிட்டால்.., உன்னை யாரு இதெல்லாம் செய்ய சொல்றது கடையில வாங்காமல் நல்ல நாளும் அதுவுமா ஏம்மா எங்க உயிரை எடுக்குறீங்கன்னு டிவிப்பொட்டியை விட்டு எழுந்துக்காமல், விடிகாலையும், சாயந்தரம் 6 மணிக்கும் ஏதோ சடங்குக்காய் சில பட்டாசுகளை கொளுத்திட்டு மீண்டும் டிவியில உக்காந்துக்குதுங்க...,\nஅன்று பண்டிகைகளை உண்மையான நோக்கில உற்றார் உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தோம்.\n நம் பிள்ளைகள் நிஜமான அர்த்தங்களுடந்தான் கொண்டாடுகிறார்களா\nவாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் - இனிப்பு\nவெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் - இன்று\nதெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக\nமனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்\nஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்\nகண்களில் விளக்கேற்றுவோம் - குறைந்தபட்சம்\nஇயற்கையில் நாம் என உணர்வோம்\nஅந்த Sun டி.வியை அணைப்போம் -அன்பில்\nஜி.ஜே.தமிழ்ச்செல்வி இளம் பெண்ணான இவர் தன் சிந்தனைகளை கருத்துக்களை சிலை போல அழகாக செதுக்கி கவிதையாக தருபவர்.இவர் சமீபத்தில் தன் முதல் கவிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தைப் பற்றி இவர் சொல்லுவது இதுதான் \"வாழ்வில் எதுவும் நிகழாதிருந்திருந்தால் இதுவும் நிகழாதிருந்திருக்கும். இந்த நெகிழ்ச்சிக்கு இந்த நிகழ்தல் விதிக்கப்பட்டது என்று எண்ணுகிறேன்.\nஇது நிகழாதிருந்திருக்கலாம் – என்ற முதல் கவிதைப் புத்தகத்தை இவர் வெளியிட்டு இருக்கிறார்\nவன்மத்தின் வாசலின் வார்த்தைகள் தொக்கி நிற்கிறது\nயாரையேனும் குத்தி கிழித்தற் பொருட்டு\nகீறல்களில் வழியும் இரத்தத்தை ருசிக்கவென\nமாமிச பட்சிணிகள் வெறித்த பார்வையில் கவனத்தோடு\nயாரேனும் தவறக்கூடும் தேள் கொடுக்கால் கொட்டி\nஉயிருக்கு ஒன்றுமில்லை கொஞ்சம் வலிதான்\nவாழ்க்கையின் பயணத்தில் படிகள் பல கடந்த பின்பே\nபரிசீலிக்கப்படுகிறது முதல் படியின் தப்பும் தவறும்\nஒடுங்கி நிற்கவா என்று எண்ணிய கணம்\nதூக்கிப்போடு முன்னேறு அடுத்த படி உன் இலக்கு\nமுறைகள் அல்ல தொடர் இயக்கம் தான் வாழ்வு\nதிகைத்து தான் நிற்கிறேன் அனுபவ ஆசான் முன்\nதாய்மொழியில் மழலை பேசும் போது\nதூக்கி எறிகிறேன் வலிகளை துச்சங்கள் என\nஇதோ அடுத்த வாசலின் வழி\nவலிகளின் உயிர்ப்பில் ஒளிர்கிறது வெற்றியின் விதை\nமஞ்சு சுபாஷிணி. அரபு நாட்டில் வேலை பார்த்து வருபவர். இவரை பற்றி சொல்ல வேண்டுமென்றால் குணத்தில் அன்னை தெரசா. மிக வாஞ்சையுடன் எல்லோருடன் பழகி வருபவர். இவர் பதிவு எழுதுவதைவிட மற்றவர் எழுதிய பதிவுகளுக்கு இவர் வெளியிடும் கருத்துக்கள் மூலம் மிக பிரபலமானவர். சுயநலமற்ற பெண்மணி. மனக் காயப்பட்டவர்களுக்கு இவர்களின் வார்த்தைகள் மருந்து போல இருக்கும்.\nவலித்தால் தானும் துடித்து தவித்து\nகாதல் இல்லாத உயிரினமும் இல்லை\nகுழந்தையில் பொம்மை மேல் காதல்\nபள்ளி வயதில் புத்தகத்தின் மேல் காதல்\nபருவ வயதிலோ முதல் காதல்\nதிருமணத்தின் பின்னோ உண்மை காதல்\nமுதிர்ந்த பின் துணையின் மேல் காதல்\nமரணம் நெருங்க இறைவன் மேல் காதல்\nபெண்ணை பிடிக்க காதலை முயற்சிக்கிறான்\nபிடித்த பின்னோ காதலை முறிக்கிறான் தேவன்\nமுறித்த காதலின் வலியில் துடிக்கிறான் காதலன்\nகாதலனை காக்க வருகிறாள் மற்றொருத்தி மனைவியாக\nகாதல் இல்லா கவிதையும் இல்லை\nகாதல் இல்லா வாழ்க்கையும் இல்லை\nமதுரைத்தமிழன் : என்னங்க மஞ்சு பொட்டு வெடி வெடிக்க பயப்படுறீங்க..\nமஞ்சு ; இல்லைங்க மதுரைத்தமிழன் நான் என் கையால யாரையும் அடித்தது இல்லை. அப்படி இருக்கும் போது சுத்தியலால் பொட்டு வெடிமேல அடிக்க என் மனசு இடம் கொடுக்கவில்லை\nதிண்டுக்கல் தனபாலன். திண்டுக்கல்லுக்கு பூட்டு பிரபலம் என்பது போல வலையுலகத்தில் இந்த தனபாலன் பிரபலம். இணைய தளத்தில் இந்த கால சிறுவர்கள் இளைஞர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய எழுத்துக்கு சொந்தகாரர் இந்த தனபாலன் . இவரிடம் அனுமதி கேட்டு இவரது பதிவை வெளியிட நேரம் கிடைக்காததால் இவரது வலைத்தளத்திற்கான இணைப்பை இங்கே வெளியிட்டுள்ளேன்\nதீபாவளி விருந்துக்கு பின் உங்களுக்கு தேவையானது இதுதான்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaffnaboys.com/news/12650", "date_download": "2018-10-21T01:40:26Z", "digest": "sha1:WQTJU6PGQUDBG2Z2J7V3LAPUOEBQOYG6", "length": 6643, "nlines": 112, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | விரைவில் தொடங்குகிறது ‘தமிழ்படம்’ இரண்டாம் பாகம்", "raw_content": "\nவிரைவில் தொடங்குகிறது ‘தமிழ்படம்’ இரண்டாம் பாகம்\n‘தமிழ்படம்’ இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.\nசி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ‘மிர்ச்சி’ சிவா நடித்த படம் ‘தமிழ்படம்’. இந்தப் படத்தில் திஷா பாண்டே ஹீரோயினாக நடித்தார். எம்.எஸ்.பாஸ்கர், ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, மனோபாலா, டெல்லி கணேஷ், பரவை முனியம்மா ஆகியோர் நடித்திருந்தனர்.\nஎல்லா நடிகர்களையும் கிண்டல் செய்து காமெடியாக எடுக்கப்பட்ட இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது. அதன்பிறகு ‘இரண்டாவது படம்’ என்ற படத்தை இயக்கினார் சி.எஸ்.அமுதன். ஆனால், அந்தப் படம் ரிலீஸாகவே இல்லை.\nஇந்நிலையில், தமிழ்படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்குகிறார். ‘மிர்ச்சி’ சிவா ஹீரோவாக நடிக்க, ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். ‘விக்ரம் வேதா’ படத்தைத் தயாரித்த சஷிகாந்த் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nவைரமுத்து ஒன்றும் துறவி இல்லை: மலேசியா வாசுதேவனின் மருமகள் ஹேமமாலினி பதிவு\nசீதக்காதி'யின் இளமையான செகண்ட்லுக் போஸ்டர்\nமச்சான்ஸை மனம் குளிர வைத்த நமீதா...\nபலரை ஏமாற்றிய சிறை கைதி எனது காதலன் - பிக் பாஸ் ஐஸ்வர்யா உருக்கம்\nசூரியை புகழ்ந்து தள்ளிய தல அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://madhimugam.com/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-124-a-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-10-21T01:17:21Z", "digest": "sha1:ISXDZSLJXRVC2KQZK5WM3GVJKF7O3YJC", "length": 6857, "nlines": 109, "source_domain": "madhimugam.com", "title": "நக்கீரன் கோபால் மீது 124 – A பிரிவின் கீழ் வழக்குப்பதிவு | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nநக்கீரன் கோபால் மீது 124 – A பிரிவின் கீழ் வழக்குப்பதிவு\nதமிழக ஆளுநர் மாளிகை குறித்து, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாக, நக்கீரன் ஆசிரியர் கோபால், இன்று கைது செய்யப்பட்டார்.\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், தமிழக ஆளுநர் மாளிகை குறித்து அவதூறு பரப்பியதாக நக்கீரன் இதழ் மற்றும் இணையதளம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், புனே செல்வதற்கான நக்கீரன் ஆசிரியர் கோபால் இன்று காலை சென்னை விமானம் நிலையத்திற்கு சென்றார். அப்போது அவரை விமான நிலைய காவல் உதவி ஆணையர் விஜயகுமார் விசாரணைக்கு அழைத்து சென்றார். சுமார் ஒரு மணி நேர விசாரணைக்கு பின்னர், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிந்தாதிரிப்பேட்டை டி.சி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர் மீது 124 – A பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது\nலஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார்: மெங்\nஅனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி வைகோ கைது..\nசிகிச்சையின்போது ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப்பட்டியல் வெளியீடு\nஆண், பெண் சரிசமம் : கிரண்பேடி\nஇந்தோனேசியா: 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-10-21T02:40:08Z", "digest": "sha1:XZKBG72CXTDZPITFQZO2NJU4XEKRXZSS", "length": 2657, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் அரிதாக நடந்த பனிப்பொழிவு (video) » Sri Lanka Muslim", "raw_content": "\nஐக்கிய அரபு எமிரேட்டுகளில் அரிதாக நடந்த பனிப்பொழிவு (video)\nஐக்கிய அரபு எமிரேட்டுக்களில் பனிப்பொழிவு நடைபெற்று வருகிறது; ஜெபெல் ஜைஸ் மலையில் வெப்பநிலை -2 டிகிரி செல்ஷியஸாக பதிவாகியது.\n10 செமீ வரை பனிப்பொழிவு ஏற்பட்டது;\nஆனால் வானிலை வல்லுநர்கள் இந்த வாரம் வெப்பநிலை மாறும் என தெரிவிக்கின்றனர்.\nமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். (bbc)\nதுபாய் லாட்டரியில் ரூ.18 கோடி பரிசு வென்ற இந்தியர்\nகேரளா பழம், காய்கறிக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்\n15 நிமிடம் மட்டுமே நீடித்த திருமணம்\nதுபாயில் ஆணின் இடுப்பை தொட்ட இன்னொரு ஆணுக்கு 3 மாதம் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/10/11/alliance.html", "date_download": "2018-10-21T02:40:40Z", "digest": "sha1:M7Q2ULS635HDSVL26VAVEYHGMGKOAXG4", "length": 11835, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் | admk-congress alliance to continue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அதிமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஅ.தி.மு.க. கூட்டணிக்கு இப்போது வரை ஜெயலலிதா தான் தலைவர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்,\nமதுரையில் அவர் அளித்த பேட்டி:\nகேள்வி: ஜெயலலிதா 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்று கூறப்படுகிறதே\nபதில்: இதுபோன்று தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்க டியாது என்று டி.என்.சேஷன் போன்றவர்கள் கருத்துதெரிவித்துள்ளனர். இந்த பிரச்னை குறித்து வேறு பல சட்ட நிபுணர்களும் தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில்பார்க்கும்போது தேர்தலில் நிற்கலாம் என்றும் தெரிகிறது.\nகேள்வி: இந்தச் சூழ்நலையில் இன்னொரு அணி தமிழ்நாட்டில் உருவாகுமா\nபதில்: 2 அணி தான் இப்போது உள்ளது. ஒன்று மதச்சார்பற்ற அணி. இன்னொன்று மதச்சார்புள்ள அணி.\nகேள்வி: உங்களது மதச்சார்பற்ற அணிக்கு தலைமை வகிப்பது யார்\nபதில்: இப்போது ஜெயலலிதா தான் தலைமை தாங்குகிறார். அவர் தேர்தலில் நிற்க முடியுமா முடியாதா என்ற குழப்பம் உள்ளது.பாதகமான நிலை வந்தால் அப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தலைவர் யார் என்பதை காங்கிரஸ் தலைவர் சோனியாதீர்மானிப்பார்.\nகேள்வி: ஜெயலலிதாவுக்கும் தண்டனை கிடைத்துள்ளதால், காங்கிரஸ் - அதிமுக கூட்டணிக்கு பாதிப்பு வருமா\nபதில்: எந்த பாதிப்பும் வராது. எங்கள் கூட்டணி தொடரும்.\nகேள்வி: உங்களுக்கும் காளிமுத்துவுக்கும் இடையிலான சண்டை எந்த நிலையில் உள்ளது\nபதில்: அது முடிந்து விட்டதே. அவர் இப்போது கைதாகி சிறையில் இருக்கிறார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூடகூறியிருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nகேள்வி: வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த நெடுமாறனை அனுப்பியது பற்றி\nகேள்வி: உங்கள் கூட்டணியில் தி.க. தலைவர் கி.வீரமணி இருப்பதை சுப்ரமணியம் சுவாமி கண்டித்துள்ளாரே\nபதில்: சாமி ஒரு பிளாக் மெயில் அரசியல்வாதி. அதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றார் இளங்கோவன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/general/39011-road-built-over-dog-in-up.html", "date_download": "2018-10-21T02:57:38Z", "digest": "sha1:GFHMKWJK2TUCYI4GMP42EH2KR6MZHRHW", "length": 8645, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "உ.பி. அவலம்: உயிரோடு இருந்த நாய் மீது சாலை | Road built over Dog in UP", "raw_content": "\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nடி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\nஜப்பானின் பௌத்தர்கள் சபரிமலையிலும் பெண்களுக்குத் தடை\nநிரம்பிய வைகை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nஉ.பி. அவலம்: உயிரோடு இருந்த நாய் மீது சாலை\nஆக்ராவில் உயிரோடு இருந்த நாய் மீது சாலை அமைக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.\nஉத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சையத் கிராஸிங் என்ற இடத்திலிருந்து தாஜ்மஹால் நோக்கி உள்ள சாலை புதுபிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக அந்த சாலையில் ஊழியர்கள் தார் கொட்டி உள்ளனர். இதில் சாலையோரம் உறங்கி கொண்டு இருந்த நாய் ஒன்று இருப்பதை கவனிக்காமல் அதன் மீது கொதிக்கும் தாரை ஊற்றி ரோடு ரோலர் மூலம் சாலையை சமன் செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதில் அந்த நாய் நசுங்கி உயிரிழந்துள்ளது.\nசாலையில் பாதியளவு புதையுண்டிருந்த நாயின் புகைப்படம் சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. ஏராளமானோர், சாலை கட்டுமான நிறுவனம் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக தங்களின் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் இச்செயலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.\nஇதனிடையே நாயை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆக்ராவின் சதார் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஇந்தியாவில் முதன்முறையாக நாய்களுக்கான பூங்கா திறப்பு\nபிரயாக்ராஜ் என பெயர் மாறுகிறது புகழ்பெற்ற அலகாபாத்\nசஞ்சய், திவ்யா எந்தவொரு சோஷியல் மீடியாவிலும் இல்லை\nநாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக அமைக்கப்பட்ட ட்ரம்ப் சிலை\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nமான்செஸ்டர் யுனைடெட் தான் கெத்து\nமீண்டும் இணையும் ‘யாஞ்சி யாஞ்சி’ ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnsand.in/Home/Home", "date_download": "2018-10-21T02:34:33Z", "digest": "sha1:6I6OYFEC2QU4ACTFOU7AULMGFHW7FTQ3", "length": 16343, "nlines": 71, "source_domain": "www.tnsand.in", "title": "PWD - TNsand", "raw_content": "\n1. மணல் லாரிகளுக்கான வாகனப் பதிவு முகாம் V - மேலும்\n2. பொதுமக்கள் கவனத்திற்கு- சென்னை எண்ணூர் துறைமுகத்தில் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஆற்று மணல் விற்பனைக்கான முன்பதிவு இன்று மாலை முதல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. - மேலும்\n3. பொதுமக்கள் கவனத்திற்கு- தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஆற்று மணல் தொடர்ந்து விற்பனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. - மேலும்\n4. பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் கவனத்திற்கு. - மேலும்\n5. லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கவனத்திற்கு. - மேலும்\n6. லாரி உரிமையாளர்கள் கவனத்திற்கு - மேலும்\n8. DD விபரங்களை பற்றி அறிய - மேலும்\nமணல் லாரிகளுக்கான வாகனப் பதிவு முகாம் V\nதமிழக அரசின் இணைய சேவை மூலம் மணல் அள்ளும் லாரிகளுக்கான இந்த ஐந்தாம் கட்ட வாகனப்பதிவு முகாம் திருச்சி, சேலம் மற்றும் சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களில் வருகிற அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி தேதி வரை நடைபெற உள்ளது.\nலாரி உரிமையாளர்கள் தங்களுக்கென குறிப்பிட்ட இடம், தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே முகாமில் கலந்து கொள்ள வேண்டும். முகாமில் கலந்து கொள்ள வேண்டிய இடம், தேதி மற்றும் நேரம் குறித்த தகவல்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாகன முகாமிற்கு வர வேண்டிய வாகன வரிசை, இடம் மற்றும் நேர அட்டவணை விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.\nபொதுமக்கள் கவனத்திற்கு- சென்னை எண்ணூர் துறைமுகத்தில் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஆற்று மணல் விற்பனைக்கான முன்பதிவு இன்று மாலை முதல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nஇன்று மாலை முதல், சென்னை எண்ணூர் துறைமுகத்தில் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஆற்று மணல் விற்பனைக்கான முன் பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த மணலை TNsand இணையதளத்திலும், கைபேசி செயலி மூலமாகவும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பதிவுசெய்து கொள்ளலாம். துறைமுகத்தில் முதற்கட்டமாக 12000 யூனிட்டுகள் மணல் மட்டும் வழங்கப்படவுள்ளது. ஆகவே, முதலில் பதிவுசெய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த வாரத்திலிருந்து மணல் வழங்கப்படும்.\nTNsand இல் பதிவு செய்யாத வாகனங்கள் மூலமாகவும் புக்கிங் செய்யலாம். ஒரு unit(சுமார் 4.5 MT)மணலின் விலை ₹10,350.00 ஆகும்.\nபொதுமக்கள் கவனத்திற்கு- தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஆற்று மணல் தொடர்ந்து விற்பனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nநேற்று மாலை முதல், தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஆற்று மணல் விற்பனைக்கான முன் பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த மணலை TNsand இணையதளத்திலும், கைபேசி செயலி மூலமாகவும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பதிவுசெய்து கொள்ளலாம். துறைமுகத்தில் முதற்கட்டமாக 11000 units மணல் மட்டும் வழங்கப்பட உள்ளது. ஆகவே, முதலில் பதிவுசெய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த வாரத்திலிருந்து மணல் வழங்கப்படும். TNsand ல் பதிவுசெய்யாத வாகனகளுக்கும் மணல் வழங்கப்படும்.\nமாண்புமிகு உச்சநீதிமன்றம் ஆணைப்படி, ஒரு unit( சுமார் 4.5 MT) மணலின் விலை ₹ 9,990.00 ஆகும்.\nபொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் கவனத்திற்கு.\nபொதுப்பணித்துறையின் தரச்சான்றிதழ் பெற்ற M-Sand (நொறுக்கப்பட்ட மணல்) நிறுவனங்களின் பட்டியலை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் பார்க்கவும்.\nதரச்சான்றிதழ் பெறப்படாத நிறுவனங்கள் உடனடியாக பொதுப்பணித்துறையில் விண்ணப்பித்து விரைவில் தரச்சான்றிதழ் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nலாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கவனத்திற்கு.\n\"Move Order\" எனும் வசதி ஆன்லைனில் அறிமுகப் படுத்தப்படுகிறது.\nஅசௌகரியமான காரணங்களால் அல்லது சேமிப்பு கிடங்கில் மணல் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டால் மட்டும், \"Move Order\" வசதியை பயன்படுத்தவும்.\nகுறிப்பு : \"Move Order\" எனும் வசதியை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.\ntnsand ல் பதிவுசெய்த லாரிகள் ஏதேனும் கள்ளத்தனமாக மணல் ஏற்றினால், அந்த லாரியும் அதன் உரிமையாளரும் tnsand ல் தடை செய்யப்பட்டு அரசு குவாரிகளில் மணல் வழங்கப்படமாட்டாது என்று உறுதியாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.\nஅக்டோபர் 5 ஆம் தேதி முதல், எந்த ஒரு புதிய பதிவிற்கும் State Bank Online Payment (SBI ஆன்லைன் கட்டணம்) மூலமாக மட்டுமே பணம் செலுத்த முடியும். அவ்வாறு கட்டணம் செலுத்திய பிறகே, உங்களது முன்பதிவு உறுதிசெய்யப்படும்.\nஅக்டோபர் 5 ஆம் தேதி முதல், DD அல்லது State Bank Collect மூலம் பணம் செலுத்த இயலாது. தாங்கள் தவறாக அக்டோபர் 5 ஆம் தேதிக்கு பிறகு State Bank Collect-ல் பணம் செலுத்தினால், கட்டணமும் திரும்பத்தரப்படமாட்டாது மற்றும் உங்களது முன்பதிவும் செல்லுபடி ஆகாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅக்டோபர் 4 ஆம் தேதி வரை செய்யப்பட்ட பதிவிற்கு மட்டுமே DD அல்லது State Bank Collect மூலம் பணம் ஏற்றுக்கொள்ளப்படும்.\nஅக்டோபர் 4 ஆம் தேதி வரை செய்த பதிவை வேறு குவாரி-க்கு மாற்றினால் புதிதாக DD மட்டுமே எடுத்து செல்ல வேண்டும். State Bank Collect வசதி முற்றிலுமாக அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நீக்கப்படுகிறது.\nபுதிய State Bank Online Payment (SBI ஆன்லைன் கட்டணம்) விவரிக்கப்பட்ட ஆவணத்தை திறக்கும் இணைப்பை ஸ்கிரீன் ஷாட் காட்டுகிறது. அல்லது நேரடியாக இந்த இணைப்பை கிளிக் செய்யலாம்\nDD விபரங்களை பற்றி அறிய\nஇனியும் மணலுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவசியம் இல்லை வாகன பதிவு\nஎளிய முறையில் நேரடியாக, பொதுமக்கள் அவர்களுக்கு ஏற்ற குவாரியினை தேர்வு செய்து முன்பதிவு செய்துகொள்ளலாம்\nஎளிமையான முறையில் லாரி உரிமையாளர்கள் இத்தளத்தில் தங்கள் லாரிகளின் விவரங்களை பதிவு செய்துகொண்டு அவர்களுக்கு ஏற்ற குவாரியினை தேர்ந்தெடுப்பதோடு அல்லாமல் வரிசை எண், மணல் எடுக்க ஒதுக்கப்படும் நாள் ஆகியவற்றையும் தெரிந்துகொண்டு தகுந்த நேரத்தில் குவாரிக்கு சென்று மணல் பெற்றுகொள்ளலாம்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளின் தற்போதைய வரிசை நிலவரங்களை அறிந்துகொள்ளலாம்.\nமுன்பதிவு செய்யப்பட்ட லாரியின் காத்திருக்கும் நேரம், உறுதிசெய்யப்பட்ட லாரியின் வரிசை எண், மணல் எடுக்கும் நாள் மற்றும் முன்பதிவு செய்யப்படாத லாரிகள் ஆகியவற்றின் விவரங்களை ஒரே திரையின் கீழ் கண்டறிந்துகொள்ளலாம்.\nதகுந்த விவரங்களைக்கொண்டு லாரியினை ஏற்ற குவாரியின் வரிசையில் முன்பதிவு செய்துகொள்ளலாம், இவ்வாறு செய்வதினால் அவர்களுக்கு ஒதுக்கப்படும் நாள் அன்று மட்டும் குவாரிக்கு சென்று மணல் பெற்றுக்கொள்ளலாம் மற்ற நேரங்களில் சாலையிலோ அல்லது குவாரியிலோ காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.\nமணல் எடுக்க அனுமதிக்கப்பட்ட நாள் மற்றும் ஏனைய விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.nyusu.in/atm-money-withdraw-sbi-new-rules/", "date_download": "2018-10-21T01:20:35Z", "digest": "sha1:EXZQMR36F62BZZ557CEDY6PTVVAPWFZH", "length": 8810, "nlines": 153, "source_domain": "tamil.nyusu.in", "title": "ஏடிஎம்களில் பணமெடுக்க நிபந்தனை தளர்வு! |", "raw_content": "\nHome Business ஏடிஎம்களில் பணமெடுக்க நிபந்தனை தளர்வு\nஏடிஎம்களில் பணமெடுக்க நிபந்தனை தளர்வு\nவங்கி ஏடிஎம்களில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் ஸ்டேட்பேங் ஆப் இந்தியாவால் வாபஸ் பெறப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து வங்கி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, கிளாசிக் டெபிட் கார்டு வைத்திருப்போர் நாள் ஒன்றிற்கு ரூ.40,000 வரை பணம் எடுக்கலாம். ஆன்லைன் பண பரிவர்த்தனை அளவு ரூ.50,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.\nகிளாசிக் டெபிட் கார்டுகளுக்கான ஆண்டு பராமரிப்பு கட்டணம் ரூ.300ல் இருந்து ரூ.100ஆக குறைக்கப்பட்டுள்ளது.\nபிரைடு மாஸ்டர் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுப்பதற்கான அளவு ரூ.1 லட்சமாகவும், ஆன்லைன் பணபரிவர்த்தனை அளவு ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்படுகிறது. இதற்கான ஆண்டு பராமரிப்பு கட்டணம்ரூ.250 ஆக குறைக்கப்பட்டுள்ளது.\nபிளாடினம் டெபிட் உடனான ஏடிஎம் கார்டு வைத்திருப்போர் தினமும் ரூ.2 லட்சம் வரை எடுக்கலாம். ஆன்லைன் பணபரிவர்த்தனை ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்படுகிறது. ஆண்டு பராமரிப்பு கட்டணம் ரூ.350 ஆகும்.\nஎஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்கள் இனி தங்களின் தவணை தொகையை கிரெடிட் கார்ட்கள் மூலமும் செலுத்தலாம். மொபைல் டாப் அப் செய்ய, செக் புக் வாங்குவதற்கு உள்ளிட்ட தேவைகளுக்கும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஎஸ்பிஐ குழுமத்திற்கு உட்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்.,களில் கட்டணம் இன்றி பண பரிவர்த்தனை செய்ய முடியும். ஒருநாளைக்கு பணம் எடுப்பதற்கான அளவு ரூ.2 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.\nஎஸ்பிஐ ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைனின் பொருட்கள் வாங்குவதற்கான அளவு ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.\nPrevious articleகணவனின் 2வது திருமணத்தை நடத்திவைத்த மனைவி\nNext articleகத்தார் பொருளாதாரநிலை ஐ.எம்.எப். பாராட்டு\nஜிஎஸ்டி வரி குறைப்பு விபரம்\nபத்து ரூபாய் நாணயங்களை வங்கிகள் வாங்குமா\nஎமிரேட்ஸ் விமானத்தில் பயணக்கட்டணம் குறைப்பு\nதிமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை: ராமதாஸ் திட்டவட்டம்\n200வது போட்டியில் 31வது சதம்\nரம்ஜான் பிரார்த்தனையில் உதவிய போலீசார் – விடியோ\nவாட்ஸ் ஆப் உதவியுடன் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்\nமகன் கண் எதிரே தாய் அடித்து கொலை\nநாப்கின் மீதான வரி ரத்து செய்யவேண்டும்\nபள்ளி ஆசிரியை சரமாரியாக சுட்டு கொலை\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nஜிஎஸ்டி குறைப்புக்கு அதிமுக காரணமாம்\nஇளைஞர்களை கவர சாம்சங் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/sisters-gigi-hadid-and-bella-hadid-pose-nude-for-vogue-uk-118013000059_1.html", "date_download": "2018-10-21T02:54:12Z", "digest": "sha1:WTERKVC7MSPORZH2JYF3K7EBT3PPK5UV", "length": 10848, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஷன் ஷோ சகோதரிகள் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஷன் ஷோ சகோதரிகள்\nஅமெரிக்காவை சேர்ந்த மாடல் சகோதரிகள் ஜிஜி ஹடிட் மற்றும் பெல்லா ஹடிட், உலகில் உள்ள ஐம்பது டாப் ஃபேஷன் அழகிகளின் பட்டியலில் உள்ளவர்கள். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டு கலக்கி வரும் இந்த சகோதரிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.\nஇந்த நிலையில் மாடல் சகோதரிகள் ஜிஜி ஹடிட் மற்றும் பெல்லா ஹடிட் ஆகிய இருவரும் பிரிட்டனி முன்னணி பத்திரிகையான வாஹ் (Vogue ) என்ற பத்திரிகைக்காக கூட்டாக நிர்வாண போஸ் கொடுத்துள்ளனர். மேலும் இருவரும் தனித்தனியாகவும் இதே இதழுக்காக நிர்வாண போஸ் கொடுத்துள்ளார்களாம்/\nஇந்த பத்திரிகையில் வரும் மார்ச் மாத இதழில் இந்த நிர்வாண புகைப்படங்கள் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னர் இந்த சகோதரிகளே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nஆடை விலகியபோதும் போஸ் கொடுத்த மாடல் அழகி\nமலை மீது ஏறி நிர்வாண போஸ் கொடுத்த மாடல் அழகி\n11 ஆபத்தான நாடுகளின் தடையை நீக்கிய டிரம்ப்...\nதென் கொரியாவுடன் சமாதான விழாவில் பங்கேற்க வடகொரியா மறுப்பு...\n13 வயது தங்கையை கற்பழித்துக் கொன்ற அண்ணன் கைது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://valaipesy.blogspot.com/2018/01/blog-post.html", "date_download": "2018-10-21T02:41:26Z", "digest": "sha1:CIFMCNUEXABOR4YH563KGTWQJCTNSS52", "length": 11596, "nlines": 88, "source_domain": "valaipesy.blogspot.com", "title": "வலைபேசி: குற்றப் பரம்பரை புத்தக விமர்சனம்", "raw_content": "\nஅன்புக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.. ஒன்று நன்றி, மற்றொன்று துரோகம்\nகுற்றப் பரம்பரை புத்தக விமர்சனம்\nவேலா ராமமூர்த்தி எழுதிய இந்த புத்தகத்தை டிஸ்கவரி புத்தக நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதுதான் இவர் எழுதியதில் நான் படிக்கும் முதல் புத்தகம்.\nCriminal Tribes Act எனும் குற்ற பரம்பரை சட்டம் இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்ட போது சில குறிப்பிட்ட சமூகத்தினர்மீது அவர்கள் கொள்ளையடிப்பதை தடுக்கும் பொருட்டு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. (அதாவது வெள்ளைக்காரர்கள் மட்டும் திருட வேண்டும் ;) வேறு யாரும் பங்குக்கு வந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் வைத்து கொள்ளலாம் )\nஒரு நூற்றாண்டுக்கு முந்தய வாழ்வை அப்படியே கண் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் வேலா. ஆதிரை, காடு, எனது இந்தியா போன்றவை ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட கொண்டவை, படிக்க சில நாட்களை தின்று தீர்த்தவை. ஆனால் 446 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை தினம் நூறு அல்லது நாற்றைம்பது பக்கங்கள் என்ற ரீதியில் நான்கு நாளில் முடித்து விட்டேன்.\nபரபரவென படு வேகமான, மிக அட்டகாசமான வரலாற்று தொகுப்புகளுடன் கூடிய தமிழில் முக்கியமான புத்தகங்களில் இதுவும் ஒன்று.\nகொம்பூதி கிராமத்து கள்ளர்களின் வாழ்க்கை தான் கதைக்களம், வீரம், மரணம், காதல், நெகிழ்வு, பசி, மகிழ்ச்சி, தொழில் நுணுக்கம், பழி வாங்கல் என எல்லா சுவைகளும் கொண்ட அறுசுவை விருந்து.\nஇதில் எனக்கு மிக பிடித்த பகுதி வஜ்ராயினியின் வாழ்க்கை, அவளை பற்றி வேலா எழுதுகையில் மட்டும் காதல் நிரம்பி வழிகிறது. இயற்கை அழகு, கவிதை, மீன்களின் துள்ளல், அந்த மானின் பிரியம், கோபம், உணர்வுகளை கடத்தும் தன்மை என அது வேறு உலகம்\nரயில் கடந்த பின் தண்டவாளம் அதிருமில்லையா, அது போல \"ஆங்கார சூறாவளி ஒன்று முன்னோட்டம் காட்டி போனது\" என ஆரம்பிக்கும் இப்புதினம் ஓயாத \"அழுகுரல் ஊரணிக்கரை அலை சப்தமும் கேட்டுக்கொண்டே இருந்தன வரை\" அதிர்வை கொடுத்துக்கொண்டே இருக்கிறது.\nஇயக்குனர் பாலாவும், பாரதிராஜாவும் இந்த கதைக்காக மோதி கொண்டார்கள் என்பது தெரிந்த விஷயமே, பாரதிராஜாவை விட பாலாவின் வடிவத்தில் வெளிவந்தால் பழைமை மாறாமல், சமரசம் செய்து கொள்ளாமல் அருமையான திரைப்படமாக உருவாகும் என்பது என் தனிப்பட்ட கருத்து.\nஆனால் பாலா அந்த வருடத்தின் வேறு சம்பவங்களை கதை காலமாக்குவதாக அறிவித்து இருப்பதும் கூடுதல் ஈர்ப்பை தருகிறது.\nதமிழில் தரமான கதை விரும்பிகள் தவற விடக்கூடாத புத்தகம் இது.\nஏறக்குறைய தமிழில் உள்ள அத்தனை பிரபல எழுத்தாளர்களின் இணையதளங்களை உங்களுடன் பகிரும் சிறு முயற்சியே இது , முன்பு இது போல் பலர் கொடுத்து இர...\nயானை டாக்டர், ஊமை செந்நாய், இரவு என்று இயற்கை சார் கதைகள் எனில் எங்கிருந்துதான் இந்த ஜெமோவிற்கு இத்தனை அழகியல் வந்து விடுகிறதோ. ஆனால் அவை ...\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமரின் இலவச scholarship\n10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் ...\nஎல்லோரையும் போல ராஜேஷ் குமாரில் இருந்து ஆரம்பித்தவன் தான் நானும், கிட்டத்தட்ட புத்தகங்களே கதியென, வேறு மாற்றே வேண்டாம் என இரண்டு வருடங்கள்...\n இன்னிக்கி பீஸ் கட்ட கடைசி நாள் என பிள்ளை நினைவூட்ட .. அவன் வகுப்புக்கு வெளியே நிற்பதும் நிற்காததும் இன்று மனைவியின் ...\nஇரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில\nஇளையராஜாவை வெறும் இசை கலைஞன் என்பதை நான் எற்றுகொள்வதாய் இல்லை, நம்மை கடந்த காலத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் டைம் மெசின் இவரின் இச...\n99 சதவீதம் இணையத்தில் \"காசு சம்பாதிக்கலாம் வாங்க\" என்று ஏமாற்றும் பல டுபாக்கூர் வலைதளங்களை பார்த்த பின்பு தான் தெளிவாக ஒரு கட்டு...\nஆசாரி வறுவல் செய்வது எப்படி\nசுலபமான, சுவையான, காரமான, ஆசாரி வறுவல் ஈரோடு பகுதிகளில் புகழ் பெற்றது. அதை எப்படி செய்வதேன்று பார்ப்போமா தேவையானவை சிக்கன் : அரை கிலோ (...\nஇயற்கையின் அழகை பெற விடுமுறை சமயங்களில் NP லாரி, பேருந்து, ரயில் ( அதிலும் இது மிகவும் ஸ்பெஷல் ) , பைக், கார், விமானம் வரை எங்கெங்கோ பயணம் ...\nமுன் குறிப்பு: எனது உடல் நலன் கருதி, என் மனைவியின் அனுமதி பெற்ற பின்பே பிரசுரிக்க பட்டது \"நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன், ந...\nதிட்டமிட்டு குடியுங்கள் - சில டிப்ஸ்கள்\nகுக்கரிலேயே மட்டன் தம் பிரியாணி செய்வது எப்படி\nகுற்றப் பரம்பரை புத்தக விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldtamilforum.com/tamilnadu/chola-tombstone-innovation/", "date_download": "2018-10-21T01:12:37Z", "digest": "sha1:62MVUCVBMCCCNKOPII5NDF5OJAE3Q2QD", "length": 11619, "nlines": 107, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –சோழர் கால நடுகல் சிதைப்பு ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 6:42 am You are here:Home தமிழகம் சோழர் கால நடுகல் சிதைப்பு ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்\nசோழர் கால நடுகல் சிதைப்பு ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்\nசோழர் கால நடுகல் சிதைப்பு ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்ட, ராஜேந்திர சோழன் கால நடுகல் சிதைக்கப்பட்டுள்ளது, வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், மொரப்பூர் அருகேயுள்ள, கெரகோட அள்ளியில், 11ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுகல் ஒன்றை, 1974ல், தமிழக தொல்லியல் துறை பதிவு செய்துள்ளது. அதில், ராஜேந்திர சோழனின், கங்கை , கடாரம் வெற்றியை குறிப்பிடும் வாசகங்கள் உள்ளன. இந்த கல்வெட்டை படியெடுத்த தொல்லியல் துறையினர், அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை; அதனால், நடுகல் சிதைக்கப்படடு, பாதியளவே உள்ளது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nநடுகல்லில், வீரனின் வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும் உள்ளன. புறமலை நாட்டை சேர்ந்த, பாகலப்பள்ளியில் சூழ்ந்த எதிரி படையை எதிர்கொண்ட, பப்பையன் என்ற வீரன் இறந்து விடுகிறான். அவனது வீரத்தை போற்றும் வகையில், மகன் பாலிதேவன், நடுகல்லை பதிவு செய்துள்ளான். அதில், தந்தையின் வீரம்; அவருக்கு பெண் கொடுத்த மாமனார போன்ற விபரங்கள் இடம் பெற்று உள்ளன. இந்த அரிய நடுகல், தற்போது, துண்டு துண்டாக சிதை க்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டு கால வரலாற்று பொக்கிஷத்தை கண்டு படியெடுத்த, தொல்லியல் துறை, 50 ஆண்டுகள் கூட,அவற்றை பாதுகாக்காதது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அறம் வரலாற்று ஆய்வு மைய தலைவர், கூறினார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nகுடிமக்களை பெருமைப்படுத்தும் புலிகுத்தி நாணயம் கண்... குடிமக்களை பெருமைப்படுத்தும் புலிகுத்தி நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குடிமக்களை பெருமைப்படுத்தும் வகையில், புலியை குத்திக் கொன்ற வீரனுக்காக, மன்...\nவேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே போரில் உயிரிழந... வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே போரில் உயிரிழந்த குறுநில மன்னனின் நடுகல் கண்டுபிடிப்பு பேரணாம்பட்டு அடுத்துள்ள ரங்கம்பேட்டை கிராமத்தில், போரில...\nசங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு... சங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு... சங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிர...\nமுனிவர் தவம் செய்வதுபோல நடுகல் கண்டுபிடிப்பு... முனிவர் தவம் செய்வதுபோல நடுகல் கண்டுபிடிப்பு... முனிவர் தவம் செய்வதுபோல நடுகல் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே மாசிநாயகன பள்ளியில் ஒரு விவசாய நிலத்தில் முனிவர் தவம் செய்வது போன்ற ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_184.html", "date_download": "2018-10-21T02:19:52Z", "digest": "sha1:LET5FIYNJFPTXDS7SIBTWODFGXBMZPWN", "length": 18666, "nlines": 71, "source_domain": "www.yarldevinews.com", "title": "பாகமதி - திரை விமர்சனம்! - Yarldevi News", "raw_content": "\nபாகமதி - திரை விமர்சனம்\nநடிகை அனுஷ்கா கதையின் நாயகியாக நடிக்க, அவரது நாயகராக உன்னி முகுந்தன் எனும் ஆஜானுபாகு புதுமுகம் அறிமுகம் ஆகிட, ஆர்.மதியின் ஒவிய ஓளிப்பதிவில், எஸ்.தமனின் அதிரடி இசையில் ஜி.அசோக் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புராதானமும், புதுமையும் கலந்த காவியம் தான் \"பாகமதி\".\nகதைப்படி, மாநில அரசுக்கு சொந்தமான சாமி சிலைகள் மர்மமான முறையில் கடத்தப்படுகின்றன. மாநில அரசு இதனை கண்டு பிடிக்காவிட்டால் தான் பதவி விலகுவேன்... என்று அறிவிக்கிறார் மத்திய அமைச்சர் ஜெயராம்.\nஇதையடுத்து அவரை, அரசியலை விட்டே ஓட விட வேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார் மாநில முதலமைச்சர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆஷா சரத்தை அதற்காக பயன்படுத்துகிறார்.\nகரைபடியா கரங்களுடன் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையில் இருக்கும் ஜெயராம் மீது குற்றம் சுமத்த போதிய சாட்சியங்கள் இல்லாததால், ஜெயராம் நிர்வாகத்தில் பணிபுரிந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனுஷ்காவை, ஜெயராமுக்கு எதிராக திருப்பிவிட திட்டம் தீட்டுகின்றனர்.\nஅனுஷ்கா, அவரது காதலரான உன்னி முகுந்தனை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், அனுஷ்காவை ஆள்நடமாட்டம் இல்லாத பாகமதி அரண்மனையில் வைத்து விசாரிக்கின்றனர்.\nமுதலில் யாரோ தன்னை பயமுறுத்துவது போன்று உணரும் அனுஷ்கா. ஒரு சில நாட்களில் தான் அந்த அரண்மனையில் வாழ்ந்த அரசி பாகமதி என்றும், பாகமதியின் உடை மற்றும் அங்கிகளை எடுத்து அணிந்தபடியும் அங்குள்ளவர்களை பயமுறுத்துகிறார்.\nஇறுதியில் அங்கு என்ன நடந்தது மறைந்த அரசி பாகமதிக்கும், அனுஷ்காவுக்கும் என்ன சம்பந்தம் மறைந்த அரசி பாகமதிக்கும், அனுஷ்காவுக்கும் என்ன சம்பந்தம் உண்மையிலேயே அங்கு பாகமதி எனும் ஆவி, அமானுஷ்ய சக்தி ஏதேனும் இருந்ததா உண்மையிலேயே அங்கு பாகமதி எனும் ஆவி, அமானுஷ்ய சக்தி ஏதேனும் இருந்ததா அனுஷ்காவின் ஆசை காதலன் உன்னி முகுந்தனை கொன்றது அனுஷ்காவே தானா.. அனுஷ்காவின் ஆசை காதலன் உன்னி முகுந்தனை கொன்றது அனுஷ்காவே தானா.. மத்திய அமைச்சர் ஜெயராம் மெய்யாலுமே கறை படியாத கரத்திற்கு சொந்தகாரர் தானா.. மத்திய அமைச்சர் ஜெயராம் மெய்யாலுமே கறை படியாத கரத்திற்கு சொந்தகாரர் தானா.. என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாக விடை அளிக்க முயன்றிருக்கிறது.\n\"பாகமதி\" படத்தின் மீதிக்கதையும் களமும் அதை இன்னும் சற்று விறு விறுப்பாகவும் காட்சிப்படுத்தியிருந்தால் \"பாகமதி\" மேலும் பட்டையை கிளப்பி இருக்கும்.\nஅதிகவரலாற்று காவியங்களில் நடித்துள்ள அனுஷ்கா, பாகமதி படத்திலும் அவரது கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், பாகமதியாகவும் அவர் சரியாக பொருந்தி நடித்திருக்கிறார்... என்றால் மிகையல்ல\nஅதிலும், \"உங்க பாஸ் மிஸ்டர் ஈஸ்வர் மூர்த்தி\" எனும் சிபிஐ பெண் ஆபிஸரிடம், என் பாஸ் கவர்னர்...\" என கம்பீரம் காட்டும் சஞ்சலா ஐஏஎஸ் ஆகவும் சரி., \"எங்கடா போறது எவன் வேணும்னாலும் வரலாம் எப்ப வேணும்னாலும் போலாங்க இது என்ன பரதேசி மடமா எவன் வேணும்னாலும் வரலாம் எப்ப வேணும்னாலும் போலாங்க இது என்ன பரதேசி மடமா பக பக பாகமதி இடம் பக பக பாகமதி இடம்\" என பாகமதியாக கர்ஜிப்பதிலும் சரி... சகலத்திலும் சக்கை போடுபோட்டிருக்கிறார் அம்மணி. அனுஷ்கா. வாவ்\" என பாகமதியாக கர்ஜிப்பதிலும் சரி... சகலத்திலும் சக்கை போடுபோட்டிருக்கிறார் அம்மணி. அனுஷ்கா. வாவ்\nஅனுஷ்காவின் ஜோடியாக வரும் வெளிநாட்டில் எம்பிஏ படித்து விட்டு இங்கு சேவை நோக்குடன் பணிபுரியவந்து பரிதாபமாக உயிரை விடும் உன்னி முகுந்தன் அவருக்கு கொடுத்த காட்சிகளையும் அவரதுபாத்திரத்தையும் வெகு சிறப்பாக செய்திருக்கிறார்.\nமத்திய அமைச்சராக பன்முகங்கொண்ட பாத்திரத்தில் ஜெயராம் தன் முதிர்ந்த நடிப்பை பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.\n\"என்னை மினிஸ்டர் ஆக்கினவர்தானே உள்ளே இருக்கிறார்... அவர் கிட்டேயே பந்தா காமிச்சா எல்லாத்தையும் புடுங்கிட்டு அனுப்பிடுவார்...\" என கோவிலுக்கு சாமி கும்பிட வந்த இடத்தில் பவ்யம் காட்டுவதில் தொடங்கி, அந்த சாமி சிலைகளையே ரகசியமாக கடத்துவது வரை ஜெய்ராம் சிறப்பான வில்லனாக ஜெயித்திருக்கிறார் என்றால் மிகையல்ல\n\"எனக்கு நெகடீவ் வைபரேஷன் பிடிக்காது...\" என்றபடி நெகடீவ் காரியங்களிலேயே ஈடுபட்டு க்ளைமாக்ஸில் பாஸிடீவ் ஆகும் சிபிஐ ஆபிஸராக வரும் ஆஷா சரத் அசத்தல் மேலும், முரளி கிருஷ்ணா, தன்ராஜ் சுக்ராம், பிரபாஸ் ஸ்ரீனு, தலைவாசல் விஜய்... ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலயயை மிக கச்சிதமாக செய்திருக்கின்றனர்.\nஆர்.மதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஓவியா மாக, இப்படத்தை காவியமாக்க முயன்றிருப்பது பெரும் பலம். எஸ்.தமனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பாடல்களும் தாளம் போட்டு கேட்கும் ரகம் என்பது ஆறுதல்.\nதான் படித்த அரசி பாகமதியின் வரலாற்றை வைத்தே தன் புத்திசாலிதனத்தால், தவறானவர்களுக்கு தண்டனை வாங்கித் தரும் ஐஏஎஸ் பெண் அதிகாரியின் பாத்தி ரத்தையே கதையின் நாயகி ஆக்கி, பாகமதி என்பது யார் அவரது கதாபாத்திரத்தை வைத்து திகில் நிரம்பிய ஹிஸ்டா ரிக்கல் லவ், ஆக்ஷன் படத்தை எவ்வாறு அவரது கதாபாத்திரத்தை வைத்து திகில் நிரம்பிய ஹிஸ்டா ரிக்கல் லவ், ஆக்ஷன் படத்தை எவ்வாறு வெரைட்டியாக தரமுடியும்.. என யோசித்ததற்காகவே இயக்குனர் ஜி.அசோக்கை எத்தனைக்கு எத்தனை பாராட்டினாலும் தகும்.\nமற்றபடி, \"இந்த பாகமதி பங்களா., கெஸ்ட் ஹவுஸ் இல்லை... கோஸ்ட் ஹவுஸ்....\" என்பது உள்ளிட்ட டயலாக் 'பன்ச்'கள் ரசனை.\nஅதே நேரம், இவரது இயக்கத்தில் படம் முழுக்க திகில் காட்சிகள் திருப்திபடுத்தும்படி இருக்கின்றன என்றாலும் படத்தின் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகமும் கவனமும் இருந்திருந்தால், பாகமதி-பாசுமதி அரிசியில் செய்த சாம்பார் சாதமாக இல்லாமல், பிரியாணியாக ரசிகனுக்கு இன்னும் சிறப்பான விருந்தளித்திருக்கும் என்பது நம் கருத்து.\nமொத்தத்தில் \"பாகமதி' படத்தை, 'அனுஷ்காவிற்காகவும், வித்தியாசமான கதைக்காவும் ஒரு முறை பார்க்கலாம்\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/news/national/led-by-sonia-gandhi-opposition-mps-hold-protests-over-rafale-deal-42725.html", "date_download": "2018-10-21T02:00:12Z", "digest": "sha1:FIVVDCNWSQK5XU2SBBUXQCCSYOGVGTGX", "length": 9217, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "Led by Sonia Gandhi, Opposition MPs Hold Protests Over Rafale Deal– News18 Tamil", "raw_content": "\nரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nபிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு\nசபரிமலை சன்னிதானம் வரை சென்று திரும்பிய 3 பெண்களின் பின்னணி\nமத்தியப் பிரதேசத்தில் மந்திரவாதிகளை களமிறக்கும் பாஜக\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்\nசோனியா காந்தி உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர்\nரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.\nநாடாளுமன்ற வளாகத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஅப்போது, ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த விளக்கம் ஏற்கும்படியாக இல்லை என்றும், நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. போர் விமானங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முதல்வர் கையெழுத்திடவில்லை - அமைச்சர் உதயகுமார்\nபாகிஸ்தானுக்கு எதிரான 175-வது ஹாக்கி போட்டி: அசத்தலான வெற்றி பெற்ற இந்தியா\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/27195111/1179678/Ranbir-Kapoors-One-Day-Salary.vpf", "date_download": "2018-10-21T02:32:02Z", "digest": "sha1:JPRUF66E2PCDL4QJDYEVTFZMOZHIJFA6", "length": 14608, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரன்பீர் கபூரின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? || Ranbir Kapoors One Day Salary", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nரன்பீர் கபூரின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா\nசஞ்சய்தத்தின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து மிகவும் பிரபலமான ரன்பீர் கபூரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்று தகவல் வெளியாகியுள்ளது. #RanbirKapoor\nசஞ்சய்தத்தின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து மிகவும் பிரபலமான ரன்பீர் கபூரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்று தகவல் வெளியாகியுள்ளது. #RanbirKapoor\nஇந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ரன்பீர் கபூர், 2007–ல் வெளியான ‘சாவரியா’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி மளமளவென வளர்ந்து பெரிய நடிகர்களுக்கு இணையாக உயர்ந்தார். ரன்பீர் கபூர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன.\nசமீபத்தில் சஞ்சய்தத் வாழ்க்கையை மையமாக வைத்து ‘சஞ்சு’ என்ற பெயரில் வெளியான படத்தில் சஞ்சய்தத் வேடத்தில் நடித்து இருந்தார். இந்த படத்துக்கும் நல்ல வரவேற்பு இருந்தது.\nஉலகம் முழுவதும் திரையிடப்பட்டு ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனையும் நிகழ்த்தியது. இந்த படத்துக்கு பிறகு ரன்பீர் கபூர் மார்க்கெட் மேலும் உயர்ந்து இருக்கிறது. இதனால் விளம்பர படங்களுக்கு வாங்கும் சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தி இருக்கிறார்.\nபெயின்ட், குளிர்பானங்கள், டி.வி, இருசக்கர வாகனங்கள் போன்றவற்றின் விளம்பரங்களில் ரன்பீர் கபூர் நடித்து வருகிறார். இவற்றுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.3 கோடியில் இருந்து 3.5 கோடிவரை வாங்கினார்.\nசஞ்சு பட வெற்றிக்கு பிறகு விளம்பர படங்களில் நடிக்க ஒரு நாள் சம்பளமாக ரூ.6 கோடி நிர்ணயித்து உள்ளார். அந்த தொகையை கொடுக்க விளம்பர நிறுவனங்களும் சம்மதித்து இருப்பதாக கூறப்படுகிறது.\nரன்பீர் கபூருக்கு இந்தியில் இப்போது 3 படங்கள் கைவசம் உள்ளன. கத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா ஆகியோருடன் ஜோடியாக நடிக்கிறார்.\nRanbir Kapoor | ரன்பீர் கபூர்\nவைகை அணை முழு கொள்ளளவை எட்டியது - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாரைக்குடி - சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்ஜினில் கோளாறு - பயணிகள் அவதி\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nநடிகர் திலீப் ராஜினாமா ஏற்பு - மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் பேட்டி\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றச்சாட்டு\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை - சமந்தா\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/03/15131657/1151096/dont-hater-summer.vpf", "date_download": "2018-10-21T02:31:24Z", "digest": "sha1:VOXUYPUXVMMXDZ23VOF3YDCMFCO2ZZ3O", "length": 17563, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெயிலை வெறுக்காதீர்கள் || dont hater summer", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவெயில் என்றால் காலையில் அடிக்கும் இளவெயில் மிகவும் நல்லது. மாலை நேர மஞ்சள் வெயிலும் நல்லது தான். அதேநேரம் உச்சி வெயில் உடம்புக்கு ஆகாது.\nவெயில் என்றால் காலையில் அடிக்கும் இளவெயில் மிகவும் நல்லது. மாலை நேர மஞ்சள் வெயிலும் நல்லது தான். அதேநேரம் உச்சி வெயில் உடம்புக்கு ஆகாது.\nகோடை காலம் தொடங்கி விட்டது. எடுத்த எடுப்பிலேயே ‘டாப் கியர்’ வேகம் போல் 100 டிகிரி வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. இன்னும் நாலைந்து மாதங்களுக்கு கஷ்டகாலம் தான். என்றாலும், எப்படி இயற்கையின் கொடை, மழையோ அதுபோல் வெயிலும் ஒரு கொடையே. நமக்கு ஆரோக்கியம் தரும் சூரிய ஒளியின் மகத்துவத்தை நாம் அறியாமல் அதனை வெறுக்கிறோம். காலை வெயிலும், மாலை வெயிலும் எண்ணற்ற மருத்துவ பலன்களை நமக்கு அளிக்கின்றன.\nகாலையில் 7 மணிக்கு முன்னும், மாலையில் 4 மணிக்கு பின்னும் சூரிய ஒளி நம் உடலில் படுவதால் வாத நோய் குணமாகிறது. தேவையான அளவு சூரிய ஒளி நம் உடலில் படுவதால் தோலுக்கடியில் மறைந்திருக்கும் ஒருவித வைட்டமின், வைட்டமின் “டி”யாக மாறுகிறது. இதனால் உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதை அதிகப்படுத்தி எலும்புகளை, தசைகளை பலப்படுத்தி வலிமைப்படுத்துகிறது. தோலின் அடியிலுள்ள கொழுப்பு சூரிய ஒளியால் கரைகிறது.\nசோரியாசிஸ் எனப்படும் ஒரு வகை தோல் நோய்க்கு, வெட்பாலை தைலத்தை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, இளவெயிலில் சிறிது நேரம் காட்டினால் நல்ல நிவாரணம் கிடைக்கும். சூரிய ஒளியால் கிடைக்கும் வைட்டமின் ‘டி’, அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. இதனால் உடல் எடை குறைகிறது. முகத்தில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்து 5 நிமிடம் சூரியஒளி படும்படி இருந்து பின்னர் இதமான வெந்நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவுபெறும், சூரிய ஒளி, நீர் நிலைகளில் இருக்கும் கெட்ட கிருமிகளை அழிக்கிறது.\nஉடலில் செரடோனின் எனும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து டிப்ரஷன் எனும் மனச்சோர்வைத் தடுக்கிறது. தினமும் காலை சூரிய ஒளி படும்படி நடைபயிற்சி மேற்கொண்டால் வாழ்நாள் அதிகரிக்கிறது. சூரிய ஒளியால் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. நமக்கு எண்ணற்ற பலன்களை தரும் தாவரங்கள் சூரிய ஒளியின் மூலமே அதிக மகசூல் பெற்று நமக்கு காய்கள், பழங்களைத்தருகின்றன. இப்படி எண்ணற்ற மகத்துவம் கொண்ட வெயிலை வீட்டுக்குள் விடாமல் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் அடைந்து கிடந்தும், வாகனங்களை பயன்படுத்தியும் நோயை விலை கொடுத்து வாங்குகிறோம்.\nஆக வெயில் என்றால் காலையில் அடிக்கும் இளவெயில் மிகவும் நல்லது. மாலை நேர மஞ்சள் வெயிலும் நல்லது தான். அதேநேரம் உச்சி வெயில் உடம்புக்கு ஆகாது. எனினும், கொளுத்தும் மதிய நேர வெயிலில் இருந்து நம்மை காக்க நாம் இருக்கும் இடங்களில் அதிக அளவில் மரங்களை நட்டும், அதிக அளவில் சுத்தமான குடிநீரை பருகியும், கம்பங்கூழ், மோர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, இளநீர், நுங்கு, பதநீர், மண்பானை நீர் போன்றவற்றை அருந்தியும் கொதிக்கும் வெப்பத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.\nஒரேயடியாக வெயிலை வெறுக்கக்கூடாது. அது தரும் அனுகூலங்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.\nவைகை அணை முழு கொள்ளளவை எட்டியது - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாரைக்குடி - சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்ஜினில் கோளாறு - பயணிகள் அவதி\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nபாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கு பாரா முகம் ஏனோ\nஇயற்கையின் வரபிரசாதம் - மூங்கில் அரிசி\nஜலதோஷ பாதிப்பில் இருந்து நிவாரணம் வேண்டுமா\nதலைவலியை குணமாக்கும் இயற்கை வழிமுறைகள்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/category/diaspora-tamils/united-arab-emirates/", "date_download": "2018-10-21T02:07:27Z", "digest": "sha1:DTAWFE6EDLG36N4NPBJ4P4QTR6H62UB6", "length": 17882, "nlines": 313, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஐக்கிய அரபு அமீரகம் Archives - நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nமீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்\nமுகப்பு புலம்பெயர் தேசங்கள் ஐக்கிய அரபு அமீரகம்\nசார்ஜாவில் பணிபுரிந்த 15 தமிழர்கள் ஊதியமின்றி தவிப்பு – மீட்பு நடவடிக்கையில் நாம் தமிழர் கட்சி\nநாள்: அக்டோபர் 30, 2017 பிரிவு: கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள், ஐக்கிய அரபு அமீரகம், தமிழர் பிரச்சினைகள்கருத்துக்கள்\nஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள சார்ஜாவில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 15 தமிழக இளைஞர்கள் 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சென்...\tமேலும்\nபா.விக்னேசு மற்றும் அனிதா நினைவேந்தல் – ஐக்கிய அரபு அமீரக செந்தமிழர் பாசறை\nநாள்: செப்டம்பர் 17, 2017 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், புலம்பெயர் தேசங்கள், ஐக்கிய அரபு அமீரகம்கருத்துக்கள்\nஐக்கிய அரபு அமீரக செந்தமிழர் பாசறை சார்பில், 16-09-2017 அன்று காவிரி நதிநீர் உரிமைக்காகத் தன்னுயிரைத் தீக்கிரையாக்கிய தம்பி காவிரிச்செல்வன் பா.விக்னேசு முதலாண்டு நினைவேந்தல் மற்றும் ‘ந...\tமேலும்\nஐக்கிய அரபு அமீரக பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு (18-07-2017)\nநாள்: சூலை 20, 2017 பிரிவு: கட்சி செய்திகள், அறிவிப்புகள், புலம்பெயர் தேசங்கள், ஐக்கிய அரபு அமீரகம்கருத்துக்கள்\nஐக்கிய அரபு அமீரக பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு (18-07-2017) அமீரக ஒருங்கிணைப்பாளர்கள் நூர் முகம்மது ஜமால் திருமாறன் ஆன்றோர் பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் விசுவந...\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு …\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்ப…\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுத…\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் …\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொ…\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி …\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/thoothukkudi-district/", "date_download": "2018-10-21T02:08:53Z", "digest": "sha1:MX57RXSTVGEMWCYJZGMPLWUPIJUNYSPQ", "length": 24820, "nlines": 356, "source_domain": "www.naamtamilar.org", "title": "தூத்துக்குடி மாவட்டம் Archives - நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nமீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்\nமுகப்பு தமிழக கிளைகள் தூத்துக்குடி மாவட்டம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nநாள்: அக்டோபர் 20, 2018 பிரிவு: விளாத்திகுளம், கட்சி செய்திகள்கருத்துக்கள்\n14-10-18 அன்று பனை விதைகள் நடும் விழா நமது பல்லாகுளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதி சார்பாக நடைபெற்றது. இதில் சுமார் 100 பனை விதைகள் நடப்பட்டது.\tமேலும்\nஸ்டெர்லைட் ஆலையை முற்றாக அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மனு\nநாள்: அக்டோபர் 05, 2018 பிரிவு: கட்சி செய்திகள், தூத்துக்குடி, போராட்டங்கள், தமிழர் பிரச்சினைகள், தூத்துக்குடி மாவட்டம்கருத்துக்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை முற்றாக அகற்றக்கோரி இன்று ( 05.10.2018 வெள்ளி) சென்னை எழிலகத்தில், தேசியப் பசுமை தீர்ப்பாயத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி திரு. தருண் அகர்வாலா தலைமையிலான மூவர் குழுவி...\tமேலும்\nநாம் தமிழர்கட்சி சுற்றுச்சூழல்பாசறை-பனை விதை திருவிழா-கோவில்பட்டி தொகுதி\nநாள்: செப்டம்பர் 28, 2018 பிரிவு: கோவில்பட்டிகருத்துக்கள்\nநாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன் நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாய...\tமேலும்\nபெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் புகழ்வணக்கம்-கோவில்பட்டி தொகுதி\nநாள்: செப்டம்பர் 11, 2018 பிரிவு: கட்சி செய்திகள், கோவில்பட்டிகருத்துக்கள்\nகோவில்பட்டி நாம்தமிழர்கட்சி நிர்வாகிகள் சமூகநீதிப்போராளி பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நாம்தமிழர்கட்சி கோவில்பட்டி தொகு...\tமேலும்\nஅழகுமுத்துகோன் புகழ்வணக்கப்பொதுக்கூட்டம் | கோவில்பட்டி தொகுதி\nநாள்: செப்டம்பர் 08, 2018 பிரிவு: கட்சி செய்திகள், கோவில்பட்டிகருத்துக்கள்\nநாம் தமிழர்கட்சி கோவில்பட்டி தொகுதிசார்பாக |தமிழ்தேசியப்பெரும்பாட்டன் மாவீரன் அழகுமுத்துகோன் புகழ்வணக்கப்பொதுக்கூட்டம் | கோவில்பட்டி கிருட்டிணன் கோயில்திடலில் புதன்கிழமை 05/09/2018 அன்று மால...\tமேலும்\nஸ்டெர்லைட் ஆலைக்கெதிராகப் போராடிச் சிறைசென்ற ஐயா வியனரசு விடுதலை\nநாள்: சூலை 24, 2018 பிரிவு: கட்சி செய்திகள், தூத்துக்குடி மாவட்டம்கருத்துக்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற தொடர் போராட்டத்தின் 100வது நாள் அன்று நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பேரணியில் பங்கேற்றதைச் சான்றாக வைத்து, பேரணியில் ஏற்பட்ட வன்ம...\tமேலும்\nதூத்துக்குடி அரசப் பயங்கரவாதம்: பலிகடாவாக்கப்படும் நாம் தமிழர் கட்சியினர் | வழக்கறிஞர் பாசறை செய்தியாளர் சந்திப்பு\nநாள்: சூலை 07, 2018 பிரிவு: கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு, வழக்கறிஞர் பாசறை, தூத்துக்குடி மாவட்டம்கருத்துக்கள்\nதூத்துக்குடி அரசப் பயங்கரவாதம்: பலிகடாவாக்கப்படும் நாம் தமிழர் கட்சியினர் | வழக்கறிஞர் பாசறை செய்தியாளர் சந்திப்பு – தூத்துக்குடி (07-07-2018) | நாம் தமிழர் கட்சி இன்று 07-07-2018 காலை 10 மண...\tமேலும்\nஅறிவிப்பு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் – சீமான் பங்கேற்பு\nநாள்: ஏப்ரல் 04, 2018 பிரிவு: கட்சி செய்திகள், அறிவிப்புகள், தமிழர் பிரச்சினைகள், தூத்துக்குடி மாவட்டம்கருத்துக்கள்\nஅறிவிப்பு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமரரெட்டியார்புரம் பொதுமக்கள் கட...\tமேலும்\n“ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும்” – போராட்டக்களத்தில் சீமான்\nநாள்: மார்ச் 18, 2018 பிரிவு: கட்சி செய்திகள், போராட்டங்கள், தூத்துக்குடி மாவட்டம்கருத்துக்கள்\nதூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியார்புரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 35 நாள்களாக போராடி வருகின்ற பொதுமக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...\tமேலும்\nதிருச்செந்தூர் திருமுருகப் பெருவிழா – சீமான் மெய்யியல் மீட்சியுரை | வீரத்தமிழர் முன்னணி\nநாள்: பிப்ரவரி 13, 2018 பிரிவு: கட்சி செய்திகள், திருச்செந்தூர்கருத்துக்கள்\nதிருச்செந்தூர் திருமுருகப் பெருவிழா – சீமான் மெய்யியல் மீட்சியுரை | நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணி பண்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது என்கிற நாம் தமிழர...\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு …\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்ப…\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுத…\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் …\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொ…\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி …\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maatram.org/?tag=mixed-electoral-system", "date_download": "2018-10-21T01:57:33Z", "digest": "sha1:OKPN5HWEFB3WRU5IZUKBWC7VPVSLGWK6", "length": 1982, "nlines": 35, "source_domain": "maatram.org", "title": "MIXED ELECTORAL SYSTEM – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஜனநாயகம், தேர்தல்கள், மனித உரிமைகள்\nபுதிய தேர்தல் முறைமை என்றால் என்ன\nபட மூலம், REUTERS/Dinuka Liyanawatte, via Daily Nation ஜனநாயகம் நிலைத்திருக்கின்ற ஒரு சமுதாயத்திலே மக்கள் ஒருவரோடொருவர் இணைந்து தீர்மானமெடுக்கின்ற ஒரு நிச்சயமான தினமாக அமைவது தேர்தல்கள் நடாத்தப்படுகின்ற தினமே ஆகும். அத்தேர்தல்களே அரசியலின் உயிர்த்தோற்றத்தை நேரடியாகக் காணுவதற்கான அனுபவத்தை வழங்குகின்றது. அவ்வகையிலே தேர்தல்கள் என்பன ஜனநாயகத்தின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/forum/general-topics_politics/", "date_download": "2018-10-21T01:20:35Z", "digest": "sha1:KOWNT4OP3N2MBSTQZJIA5K2PNI7ZRPD2", "length": 8352, "nlines": 169, "source_domain": "www.valaitamil.com", "title": "அரசியல் (Politics), politics, பொது தலைப்புகள் (General Topics), general-topics", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமன்றம் முகப்பு | பொது தலைப்புகள் (General Topics) | அரசியல் (Politics) புதிய கேள்வியைச் சேர்க்க\nபொது தலைப்புகள் (General Topics): அரசியல் (Politics), சினிமா (Movies), இலக்கியம் (Literature), சுற்றுலா (Tour), உடல்நலம் /மருத்துவம் (Health), முதலீடு-investments, ஆன்மிகம் (Spiritual), ரியல் எஸ்டேட் (Real Estate), சட்டம் (Law), அரசுத்துறை சம்பந்தமாக, வரி (Tax), தொழில் நுட்பம், கல்வி, கட்டுமானம், விவசாயம்,\nகேள்வி தொடங்கியவர் பதில்கள் கடைசி பதில்\nபுதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு\nபொது தலைப்புகள் (General Topics)\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names\nநவரா, கல்லுருண்டை நெல் ரகங்களின் விதை நெல் தேவைப்படுவோருக்கு...\nமிளகு கன்று தேவைப்படுவோர் கவனத்திற்கு..\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2018/02/03/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-10-21T02:06:11Z", "digest": "sha1:PPTJQ2T4JGLIUHW25R2LECN663DUNHB2", "length": 24869, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "அமைச்சரவையில் ஓர் அதிருப்தி குரல்! மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிக்கும் முதல்வர் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅமைச்சரவையில் ஓர் அதிருப்தி குரல் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிக்கும் முதல்வர்\nதமிழக அமைச்சர்களிலேயே புள்ளி விவரத்தோடு பேசுவதில் மிகுந்த ஆற்றல் படைத்தவர் அந்த அமைச்சர். சமீப நாட்களாக ஆளும்கட்சி தலைமையோடு அவருக்கு ஏற்பட்டுள்ள உரசல்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் சக அமைச்சர்கள்.\n‘அவருடைய செயல்பாடுகளை தலைமையில் உள்ளவர்கள் ரசிக்காததன் விளைவு இது. பா.ஜ.க புள்ளிகள் ஆதரவோடு அவர் அத்துமீறிச் செயல்படுகிறார்’ என்கின்றனர் அமைச்சர்கள் தரப்பில்.\nசசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்தம் நடத்துவதற்காக பன்னீர்செல்வம் கிளம்பிய நேரத்தில், கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை வைத்து ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது மன்னார்குடி கோஷ்டிகள். அந்தநேரத்தில், சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசி வந்தார் அந்த அமைச்சர்.\nமுக்கிய துறை கைவிட்டு போனது\nஅடுத்து வந்த நாட்களில் தர்மயுத்தத்தில் ஐக்கியமாகிவிட்டார். இதற்காக அவர் கொடுத்த விலையும் அதிகம். துறைரீதியான பணிகளில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போகவே, அனைத்து தரப்பில் இருந்தும் நெருக்குதல்களுக்கு ஆளானார். இணைப்பு முயற்சிகள் தாமதமாகிக் கொண்டே போகவே, பா.ஜ.கவில் உள்ள சிலரது துணையை நாடினார்.\nநீண்ட இழுபறிக்குப் பிறகு இரு துருவங்களும் இணைந்தன. இதற்குப் பலனாக வலுவான துறையை எதிர்பார்த்தவருக்கு, மிகச் சாதாரண துறையே கிடைத்தது. ‘ எதுவுமே செய்ய முடியாத துறை கிடைத்ததற்குக் காரணம், ஆளும்கட்சியில் உள்ள சிலர்தான்’ எனக் கொதித்தார். இந்தக் கோபத்தை பல்வேறு வழிகளில் காட்டத் தொடங்கினார். அவரது சொந்தத் தொகுதிக்குள்ளேயே முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்களை ஏற்பாடு செய்யாமல் ஒதுங்கிக் கொண்டார்.\nஅந்தநேரத்தில், அந்த நபர் சென்னையில்தான் இருந்தார். முதல்வரின் கூட்டத்தில் தலைகாட்டாமல் ஒதுங்கிக் கொண்டார். ஆட்சியில் நடக்கும் விஷயங்கள் எல்லாம் அவர் மூலமாகத்தான் டெல்லிக்குச் செல்கிறது என்ற சந்தேகமும் அமைச்சர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதற்கு அடையாளமாக சில விஷயங்களையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.\nஇதனை எதிர்பார்க்காத முதல்வர், ‘ என்னப்பா நடக்குது அவரவர் துறை வேலைகளை மட்டும் சரியாகச் செய்தால் போதும்’ என அனைவர் முன்னிலையும் கடிந்து கொண்டார். இது அந்த நபருக்குக் கூடுதல் கோபத்தை வரவழைத்துள்ளது. ‘ ‘ சமூக ஊடகங்களில் என்னைப் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகம்’ என வெளிப்படையாக அவர் அறிவித்தாலும், அவரது சமூக வலைத்தளப் பக்கங்களில் முதல்வர் பற்றியோ அரசின் முக்கிய அறிவிப்புகள் குறித்தோ எந்தத் தகவலையும் பதிவிடுவதில்லை. இதுகுறித்தும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர் அமைச்சர்கள் சிலர்.\nஅப்போது பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், ‘ தன்னுடைய தொழில் தொடர்புகளால் எந்த இடத்தையும் நெருங்க முடியும் என நினைக்கிறார் அவர். ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக ஒரு மில்லியன் டாலர் பணம் கொடுக்கலாம் என அரசு முடிவு செய்திருந்தது. ஆனால், குறிப்பில் ஒன்றரை மில்லியன் டாலர்களைக் குறித்திருந்தார்.\nஇதுகுறித்துப் பேசிய முதல்வர், ‘ மிகுந்த நெருக்கடியில் அரசு இருக்கிறது. ஒரு மில்லியன் டாலர் கொடுக்கலாம் என முடிவு செய்திருந்தோம். ஒன்றரை கோடி எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நான் ஒரு மில்லியன் எனக் குறிப்பிட்டால், வெளியில் வேறு மாதிரி தகவல்கள் பரவும் இல்லையா’ எனக் கேட்க, ‘ கண்டிப்பாகக் கேட்பார்கள். ஒன்றரை மில்லியன் டாலராகக் கொடுத்துவிடுவோம்’ எனக் கூறியிருக்கிறார். ‘ இப்படி முதல்வரின் அனுமதியில்லாமல் முடிவெடுப்பதை சக அமைச்சர்கள் விரும்பவில்லை. அவருடைய டெல்லித் தொடர்புகளை நினைத்துத்தான் பலரும் அமைதியாக இருக்கின்றனர்’ என்கின்றனர் அ.தி.மு.கவினர்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/news/employment/group-2-exams-will-be-held-on-november-11-the-tamil-nadu-government-employee-examination-announced-42741.html", "date_download": "2018-10-21T01:35:16Z", "digest": "sha1:IR3YJHI2QYUOBSBLH6JK6IP56UQOWB53", "length": 11155, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "Group 2 exams will be held on November 11, the Tamil Nadu Government Employee Examination announced.– News18 Tamil", "raw_content": "\nநவம்பர் 11-ம் தேதி குரூப் 2 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nபிரேக் இன்ஸ்பெக்டர் பணிக்கு பி.இ படித்தவர்களை தேர்வு செய்ய தடை கோரி வழக்கு\nநெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 635 பேருக்கு அப்பரென்டிஸ் பயிற்சி\nதமிழ்நாடு ஐ.சி.டி.எஸ்-இல் 178 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு\nபணி நியமன மோசடி குறித்து உஷார்: தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் எச்சரிக்கை\nமுகப்பு » செய்திகள் » வேலைவாய்ப்பு\nநவம்பர் 11-ம் தேதி குரூப் 2 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nவருகிற நவம்பர் மாதம் 11-ம் தேதி குரூப் 2 முதல்நிலை தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nசப் ரிஜிஸ்டார், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக குரூப்-2 (நேர்முக பணி) தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்த குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதமே வெளியிடப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கான அறிவிப்பு தள்ளிப் போய் கொண்டே இருந்தது. தற்போது குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. சுமார் 1,199 இடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட இருக்கிறது.\nஇந்த தேர்வுக்கு விண்ணப்பமும் வெளியிடப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி வரை இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் 11-ம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கான முடிவுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தனது அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பட்டப்படிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். 100 வினாக்கள் பொதுத் தமிழ் பாடத்திலிருந்தும் 100 வினாக்கள் பொது அறிவு பாடத்திலிருந்தும் கேட்கப்படும். 300 மதிப்பெண்ணுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. முதல் நிலை தேர்வில் உரிய கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன்பிறகு முதன்மைத் தேர்வு நடைபெறும் . இதில் உரிய கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன்பிறகு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.\nஇந்தப் பட்டியலின் படி தேர்ச்சி பெற்றவர்கள் கவுன்சிலிங்க்கு அழைக்கப்படுவார்கள். அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கவுன்சிலிங்க் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி உத்தேசமாக தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஎஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்\nகிறிஸ்தவ மத நம்பிக்கையில் தலையிட முடியுமா - அன்புமணி ராமதாஸ் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/news/lifestyle/manisha-koirala-after-battling-cancer-shares-the-book-of-untold-stories-42785.html", "date_download": "2018-10-21T01:16:28Z", "digest": "sha1:JCCMOGQRPZQLFWHFWEHEVPNLJGEEHX4O", "length": 8415, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "Manisha Koirala, After Battling Cancer, Shares The Book of Untold Stories– News18 Tamil", "raw_content": "\nபுற்றுநோய்க்கு எதிராகப் போராடிய காலத்தை புத்தகமாக எழுதியுள்ளார் மனிஷா கொய்ராலா\nபீரியட்ஸ் நேரத்தில் பெண்கள் கணவனிடம் விரும்புவது என்ன\nபெண்களைக் கவர்ந்திழுக்க இந்த குவாலிட்டி முக்கியம் பாஸ்\nகன்டிஷ்னரை செலக்ட் பண்ணும்போது இதையெல்லாம் கவனிக்க மறந்திடாதீங்க\nஇப்படி இருந்துட்டா போதுங்க... காதல் கசந்து போக வாய்ப்பே இல்ல\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nபுற்றுநோய்க்கு எதிராகப் போராடிய காலத்தை புத்தகமாக எழுதியுள்ளார் மனிஷா கொய்ராலா\nமனிஷா கொய்ராலா தான் எழுதிய `தி புக் ஆஃப் அன்டோல்டு ஸ்டோரீஸ்’ (The Book Of Untold Stories) புத்தகத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\n2012ஆம் ஆண்டு மருத்துவ பரிசோதனையின் போது அவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு நோய்க்கான சிகிட்சைகளை மேற்கொண்டார். அந்தக் காலகட்டத்தில் புற்றுநோய்க்கு எதிராகப் போராடினார் என்று தான் சொல்ல வேண்டும். நோய்க்கு எதிராகப் போராடிய காலங்களைப் பற்றி முதல் புத்தகத்தில் எழுதியுள்ளார்.\nதன் இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பென்குயின் இந்தியா பதிப்பகத்திற்கும், தன்னை எழுத ஊக்கப்படுத்திய குருவீன் சதாவுக்கும் நன்றி கூறியுள்ளார். முதல் புத்தகத்தை ’நம்பிக்கையுடன் எழுதியுள்ளேன்’ எனவும் கூறியுள்ளார்.\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஎஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்\nகிறிஸ்தவ மத நம்பிக்கையில் தலையிட முடியுமா - அன்புமணி ராமதாஸ் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2017/10/15/", "date_download": "2018-10-21T02:38:25Z", "digest": "sha1:QUV3ZTZILNREVZ3HR7ADO7DLRAADF2JN", "length": 12336, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "2017 October 15", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலையா இருக்கிற வேலையை பறிக்கும் மோ(ச)டியா இருக்கிற வேலையை பறிக்கும் மோ(ச)டியா மாணவர் கருத்தரங்கில் தலைவர்கள் சாடல்\nகோவை, அக். 15 – ஆண்டுக்கு இரண்டு கோடிபேருக்கு வேலை தருவதாய் வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த மோடி அரசு இருக்கிற…\nசிபிஎம், வாலிபர் சங்கம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்\nசேலம், அக் – 15. மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர்…\nதீபாவளியையொட்டி 490 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nகோவை, அக். 15- தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 490 சிறப்பு பேருந்துகள் ஞாயிற்று கிழமை முதல்…\nகடம்பூர் மலைப்பகுதியில் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nஈரோடு, அக்.15- கடம்பூர் மலைப்பகுதியில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் தாலுகா, கடம்பூர்…\nகலாம் பிறந்த நாள் நிலவேம்பு வழங்குதல்\nசேலம், அக். 15- சேலம் கலாம் பசுமை தாயக நற்பணி மன்றம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம்…\nமலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து 25 ஆடுகள் பலி – பலர் படுகாயம்\nசத்தியமங்கலம்,அக். 15 கர்நாடக மாநிலம் முத்வால் பகுதியிலிருந்து வெள்ளாடுகளை ஏற்றி கோவை நோக்கி வந்த லாரி திம்பம் மலைப்பாதையில் விபத்திற்குள்ளானது.…\nஆளுநரின் போட்டி ஆட்சியால் முடங்கியது நிர்வாகம்\nபுதுச்சேரி,அக்.15- துணை நிலை ஆளுநரின் போட்டி ஆட்சியால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜக…\nதாராபுரத்தில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு பேரணி\nதாராபுரம், அக். 15 – தாராபுரத்தில் காவல்துறை சார்பில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கண்காணிப்பாளர் உமா துவக்கி வைத்தார்.…\nபுதுக்காலனியில் கழிவுநீர் நிரம்பிய சாக்கடை மர்ம காய்ச்சல் பரப்புவதாக மக்கள் புகார்\nதிருப்பூர், அக்.15 – திருப்பூர் முதல் மண்டலத்துக்கு உட்பட்ட 1ஆவது வார்டு 15 வேலம்பாளையம் புதுக்காலனி பகுதியில் மாதக்கணக்கில் சாக்கடை…\nதிருப்பூரில் பல்வேறு இடங்களில் டெங்கு தடுப்புக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்\nதிருப்பூர், அக்.15 – திருப்பூரில் டெங்கு காய்ச்சல் தாக்குதல் அதிகமாக இருக்கும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/25104342/Prakash-Raj-Santhosh-Thundiyil-denies-signing-memorandum.vpf", "date_download": "2018-10-21T02:23:25Z", "digest": "sha1:4ZMSTAY3MFSHK37ZWDYTQIOTIA6PGMPA", "length": 15589, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prakash Raj, Santhosh Thundiyil denies signing memorandum to stop actor Mohanlal from attending Kerala Film Award ceremony || கேரள அரசு விருது விழாவில் நடிகர் மோகன்லால் கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கவில்லை பிரகாஷ்ராஜ் மறுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகேரள அரசு விருது விழாவில் நடிகர் மோகன்லால் கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கவில்லை பிரகாஷ்ராஜ் மறுப்பு\nகேரள அரசு விருது விழாவில் நடிகர் மோகன்லால் கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து முதல்வருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் கையெத்திடவில்லை என பிரகாஷ்ராஜ் மறுத்து உள்ளார். #PrakashRaj #Mohanlal\nநடிகை கடத்தல் வழக்கில் சிக்கியதால் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட திலீப்பை புதிய தலைவராக பொறுப்பு ஏற்ற மோகன்லால் மீண்டும் சங்கத்தில் சேர்த்ததை கண்டித்து மலையாள நடிகைகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விலகினார்கள்.\nநடிகைகள் ரேவதி, பத்மபிரியா உள்ளிட்ட நடிகைகள் மோகன்லால் முடிவை விமர்சித்து கடிதம் அனுப்பினார்கள். மஞ்சுவாரியர் தலைமையில் செயல்படும் பெண்கள் சினிமா கூட்டுக்குழுவும் கண்டித்தது. இந்த நிலையில் கேரள அரசு சார்பில் சிறந்த மலையாள சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா வருகிற ஆகஸ்டு 8–ந் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது.\nஇந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மோகன்லாலை அரசு அழைத்து இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த நடிகர்– நடிகைகள் உள்பட 107 பேர் கையெழுத்திட்டு கேரள முதல்–மந்திரி பினராய் விஜயனுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.\nஅதில் திரைப்பட விருது விழாவில் விருது அளிக்கும் முதல்வரும் விருதை வாங்கும் கலைஞர்களும் மட்டுமே சிறப்பு விருந்தினர்களாக இருக்க முடியும். மோகன்லாலை சிறப்பு விருந்தினராக அழைக்க கூடாது என்று வற்புறுத்தி உள்ளனர். இதனால் மலையாள பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\nஇந்த மனுவில் எழுத்தாளர் என்.எஸ்.மாதவன், இயக்குனர்கள் ராஜீவ் ரவி, டாக்டர் பிஜூ, சித்தார்த் சிவா,விது வின்சென்ட், கேமிராமேன் சந்தோஷ் துண்டியில், நடிகைகள் கீது மோகன் தாஸ், ரீமா கல்லிங்கல் உள்பட பலர் கையெழுத்திட்டு உள்ளனர் எனதகவல் வெளியாகியது\nஇந்த கடிதத்தில் நடிகர் பிரக்காஷ்ராஜ் கையெழுத்திட்டு இருப்பதாக கூறப்பட்டது ஆனால் இதனை பிரகாஷ்ராஜ் மறுத்து உள்ளார்.\nஇது குறித்து டுவிட்டரில் வெளியிட்டு உள்ள வீடியோவில்,\nகேரளா மாநில விருது விழாவில் கலந்துகொள்ளும் மோகன்லால் ஜிக்கு எதிரான கடிதத்தில் நான் கையெழுத்திட்டுள்ளேன் என கூறப்படுவது தவறு எந்தவொரு கடிதத்திலும் நான் கையெழுத்திடவில்லை, அல்லது அத்தகைய குறிப்புகளை நான் அறிந்திருக்கிறேன்.\nநான் அம்மா நடிகர்கள் சங்கம் எடுத்த முடிவில் மாறுபடுகிறேன். அதில் நான் எனது தெளிவான முடிவை கூறி இருந்தேன். என கூறி உள்ளார்.\nஇதுபோல் கேமிராமேன் சந்தோஷ் துண்டியிலும் தான் கையெழுத்திடவில்லை என மறுத்து உள்ளார்.\n1. மலையாள நடிகர்கள் சங்கத்தில் புகார் குழுவை அமைக்க கோரி பெண்கள் சினிமா அமைப்பு வழக்கு\nமலையாள நடிகர்கள் சங்கத்தில் புகார் குழுவை அமைக்க கோரி பெண்கள் சினிமா அமைப்பு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.\n2. பிரபல தனியார் தொலைகாட்சி தொடர் இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார்\nகிள்ளுவது போன்ற சில்மிஷங்களில் ஈடுபடுவார் என பிரபல தனியார் தொலைகாட்சி தொடர் இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.\n3. நடிகர் சங்கத்தில் இருந்து 3 பிரபல நடிகைகள் வெளியேறினர்\nமலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நடிகைகள் ரிமா கல்லிங்கல் , ரம்யா நம்பீசன், கீதா மோகன்தாஸ் ஆகியோர் வெளியேறினர்.\n4. மலையாள நடிகர் சங்க தலைவராக மோகன்லால் தேர்வு மீண்டும் உறுப்பினரானார் திலீப்\nமலையாள நடிகர் சங்க தலைவராக மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். #Mohanlal #Dileep\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார்\n2. நான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n3. \"சர்கார்\" படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்\n4. புதிய தோற்றத்தில், விஜய் சேதுபதி\n5. நடிகர்களின் ரசிகர் மன்றங்களில் குண்டர்கள் நடிகை பார்வதி ஆவேசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dilleepworld.blogspot.com/2010/10/blog-post_15.html", "date_download": "2018-10-21T01:12:56Z", "digest": "sha1:VMKJJI26TDVNEWSH7DPVPNZYXDGS5Z3T", "length": 22584, "nlines": 216, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "சாமுராய் | தகவல் உலகம்", "raw_content": "\nசாமுராய் எனப்படுவது ஜப்பானில் தொழில்மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய படைத்துறையில் (ராணுவத்தில்) இருந்துவந்த ஒரு இனத்திற்கான பட்டம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இவ் வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர். புஷிடோஎன்ற அறியப்படும் இந்தச் சட்டம் சாமுராய் என்பவர் எப்படி வாழவேண்டும், அவர்களுடைய ஒழுக்கமுறைகள் எப்படிப்பட்டவை எனக்குறிப்பிடுகிறது.\nசாமுராய்களின் மிகப்பிரபலமான செயலான, தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் வாளாலோ கொல்லப்படுவது. இது கூட அவர்களுடைய சட்டதிட்டங்களில் ஒன்றே. இதில் செபுக்கு என குறிப்பிடப்படும் முறையில் அவர்களின் வயிற்றில் இடத்திலிருந்து வலமாக வெட்டி சரணடையாமல் கொல்லப்படுவர். இதே முறையை பெண்கள் செய்யும் பொழுது இச் செபுக்கு செய்யும் முறை வேறுபடும், அவர்கள் தங்களின் வாய்வழியாக வாளை நுழைத்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும்.\nஅதற்கு முன்னர் அவர்களுடைய கால்கள் கயிற்றால் பிணைக்கப்படும், ஏனென்றால் அவர்களின் இறப்பிற்கு பிறகு அவர்களின் உடல் தவறான பார்வைக்கு உள்ளாவதைத் தடுக்கவே. சாமுராய்களின் ஒழுக்க முறைகளில் மிகவும் முக்கியமானது ஒரு தலைவருக்கு கீழ்படிந்து வாழ்வது, தன்கட்டுப்பாடு, மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய, பழமரபுக் கோட்பாடுகளுடன் வாழ்வது. இவர்கள் பெரும்பாலும் மன்னர்களின் பாதுகாவலர்களாகவும் அவர்களின் சேவகர்களாகவுமே இருந்து வந்தனர்\nஹியான் காலம் (794 – 1185)\nசாமுராய்களின் தேவை இந்தக்காலத்தில் அதிகரித்தது, நிலச்சுவாந்தார்கள் அவர்களுடைய உடைமைகளைப்பாதுகாக்க இதுபோன்ற சாமுராய்களை வேலைக்கு அமர்த்தினர். இந்தக்காலத்தின் முடிவில் இருபெரும் சாமுராய் இனம் இருந்துவந்தது. ஒன்று மினமோட்டோ இனம், மற்றொன்று டைய்ரா இனம். இவர்கள் ஜப்பானின் பெரும்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். பிறகு தங்களுக்கிடையில் ஆதிக்கத்திற்கான போட்டியில் ஈடுபட்டுவந்தனர்.\nகமாகுரா காலம் (1192 – 1333)\nகி.பி. 1185ல் மினமோட்டா இனத்தினர் டைய்ரா இனத்தினரை வென்றனர். இதன் காரணமாக மினமோட்டா யோரிட்டோமோ ஒரு இராணுவ (படையாளர்) ஆட்சியை காமகுரா காலத்தில் தோற்றுவித்தார். ஷோகுன்எனப்படும் படைத்துறையின் (இராணுவத்தின்) உயர்ந்த அதிகாரியாய் இருந்ததால், அவர் ஜப்பானின் மன்னராக தன்னை அறிவித்துக்கொண்டார்\nமுரோமச்சி காலம் (1333 – 1573)\nஇந்தக் காலத்தில் ஜப்பானின் பல உள்பிரிவுகளாக பிரிந்து தனித்தனியா சாமுராய் இனங்களின் கையில் இருந்துவந்தது. இவர்கள் தங்களுக்கிடையில் பெரும்பாலும் போரிட்டு தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்தனர். இந்தக்காலத்தில் சாமுராய்களின் மேலாண்மை (ஆதிக்கம்), அல்லது அதன் தேவை அதிகமாகயிருந்தது. போர்க் காலத்தைத் தவிர இடைப்பட்ட காலத்தில் சாமுராய்கள் நிலங்களில் வேளாண்மையும் (விவசாயமும்) செய்துவந்தனர்.\nதிரைப்பட இயக்குநர் அகிரா குரோசாவா எடுத்தப்படங்களில் பெரும்பான்மையானவை இந்தக்காலத்தைப்பற்றியதுதான்.\nஅழுசி-மோமோயாமா காலம் (1573 – 1603)\nடோயோடோமி ஹிடேயோஷி ஜப்பானின் சிறுசிறு பகுதிகளை ஒன்றிணைத்தப்பின், மக்களை இனவகைப்படுத்தும் முறையை தோற்றுவித்தார். இது பின்னர் டோகுகவா லேயாசு என்பவராலும் அவருடைய வழித்தோன்றல்களாலும் நிறைவேற்றப்பட்டது. ஹிடேயோஷி சாமுராய்களை வகைப்படுத்தினார் அதாவது வேளாண்மை செய்யும் சாமுராய்களையும், போரிடும் சாமுராய்களையும் வேறுபடுத்தினார். அதற்குப்பின்னர் போரிடும் சாமுராய்கள் மட்டும் தான் வாளை அணிந்திருக்கலாம் என்ற சட்டத்தையும் கொண்டுவந்தார்\nஇந்தக்காலத்தில் மக்களின் இனப்பாகுபாட்டில் முதல் இடத்தில் இருந்தவர்கள் சாமுராய்கள், இவர்களுக்குப்பின்னர் உழவர்கள் பயிற்தொழிலாளர்கள், கலைஞர்கள், மர மற்றும் இரும்பு வேலை செய்பவர்கள் என ஜப்பானிய இனப்பாகுபாடு இருந்துவந்தது.\nசாமுராய்கள் அவர்களுக்கென நிலையான குடியிருப்புப் பகுதியை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என கட்டுப்படுத்தப்பட்டார்கள்.. பின்னர் அவர்களுக்கான கூலியை தானியங்களாய் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nபின்னர் அவர்களின் நிலையானகுடியிருப்பு சிறிது சிறிதாக அழிக்கப்படத்தொடங்க, 1615ல் டோகுகவாவின் எதிரி அழிக்கப்பட்டுவிட, ஒருவகையான அமைதியான சூழ்நிலை ஜப்பானில் தொடங்கப்பட்டது. பின்னர் இது 250 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக சாமுராய்களின் தேவை இல்லாமல் போனது. சாமுராய்கள் போரிடுவதை விட்டுவிட்டு மற்ற தொழில்களை செய்பவர்களாக மாறினர். கிட்டத்தட்ட 1868ல் ஜப்பானில் சற்றேறக்குறைய சாமுராய் இனம் வழக்கொழிந்தது\nசாமுராய்களைப்பற்றிய கதைகளைப்போலவே அவர்களுடைய ஆயதங்களைப்பற்றிய கதைகளும் அதிகம். தொடக்கத்தில் பார்த்த புஷிடோவின் வழிகாட்டுதலில் சாமுராய்களின் ஆத்மாவானது அவர்கள் பயன்படுத்தும் கடனா என்ற முக்கியமான வாளில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதேபோல் சாமுராய்கள் அந்த வாளுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களை வழிபடுத்துவதின் ஒரு முக்கிய பங்கு அவர்களின் வாளிற்கு உண்டென்பதைப்போன்ற தத்துவங்கள் ஜப்பானில் நிறைய இருந்துவந்துள்ளன.\nஇந்த கடானா என்றழைக்கப்படும் வாளை உருவாக்குவதற்கு சில குறிப்பிட்ட முறைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர் சாமுராய்கள். அதன் நீளம், அகலம், வலிமை பற்றிய நிறைய விதிமுறைகள் இருந்துவந்துள்ளது. சாமுராய்களைப்போலவே கடானாவின் வடிவமும் தொடக்க காலத்தில் இருந்தே நிறைய மாறுபாடுகளை சந்தித்துவந்துள்ளது.\nஇந்த கடானாவைத்தவிர வில், பிச்சுவா, சிறிய கத்திகள் போன்றவற்றை சாமுராய்கள் பயன்படுத்திவந்துள்ளனர்\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nசிங்கத்தின் பசிக்கு இரையான கங்காரு\nமெட்டல் டிடெக்டர்கள் தொழிற்படும் முறை\nபுலி வேட்டைக்காரன் ஜிம் கார்பெட்\nஎந்திரன் திருட்டு கதையில் உருவானது\nநாம் பேசும் பாஷை எப்போது தோற்றம் பெற்றது \nகம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்\nகான்ஸ்டான்டின் சையோல்கோவ்ஸ்கி - (Konstantin Tsiolk...\nகம்ப்யூட்டரை Shutdown பண்ண இலகுவான வழி\nகூகுள் குரோம் 7ஆம் பதிப்பு\nகோஹ்லி சதம் மூலம் வென்றது இந்தியா\nகழுகுகளால் கொல்லப்பட்ட குரங்கு மனிதன்\nஇன்று ஆஸியுடன் மோதல்,வெற்றி பெறுமா இந்தியா \nஇலங்கையர் (தமிழர்) ஒருவரை இனங்காண்பது எப்படி\nபூனைகளும் பாட்டு கேட்க தொடங்கிற்று ......\nஉலகின் நீண்ட கோதார்ட் ரயில் சுரங்க பாதை\nஆங்கில மொழியின் தோற்றமும் அதன் காலகட்டங்களும்\nசுரங்கத்தில் உயிருடன் இருந்தது எப்படி \nசூரியனின் வெப்பம் பூமியை குளிரச் செய்யும்\nஉலகின் பெரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் இடம்\nமாபெரும் பொறியியல் வல்லுநர் சீயோப்ஸ்\nபஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் அதிரடி நீக்கம்\nஇயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டாரா\nமீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி\nஇலங்கையில் மாபெரும் தேநீர் கோப்பை சாதனை\nமாயன் நாட்காட்டியும் நிபுரு கிரகமும் \nலட்சமனின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி\nகல்லறையை காவல் காக்கும் குட்டிச்சாத்தான்\nகூகுளின் புதிய இமேஜ் பார்மெட்\nஜிமெயிலில் அனுப்பிய மெயிலை நிறுத்த\n அருவி நீர் வெள்ளையாகத் தெர...\nகூச்சத்தை நீக்க சில வழிகள்\nஇன்று முதல் இந்தியா, ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dilleepworld.blogspot.com/2010/12/blog-post_17.html", "date_download": "2018-10-21T02:51:46Z", "digest": "sha1:5PQGH5M7KDGELDQF5UNOQTAULSQVFQE6", "length": 14903, "nlines": 217, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "சுத்த தங்கமா ?? | தகவல் உலகம்", "raw_content": "\nகுளத்தில் சிறு கல் ஒன்றைப் போட்டால் அது தண்ணீருக்குள் மூழ்கிவிடுகிறது. ஆனால், மிகப் பெரிய கப்பல் தண்ணீரில் மிதப்பதை நாம் பார்க்கிறோம். இதற்குக் காரணம் என்ன இதைப் பற்றி ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம் . இந்த உண்மையை முதன் முதலில் கண்டறிந்தவர்தான் ஆர்க்கிமிடீஸ் எனும் விஞ்ஞானி.\nஆர்க்கிமிடீஸ் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு கணித மேதை. இவர், இத்தாலி நாட்டைச் சேர்ந்த சிசிலித்தீவில் சைரக்யூஸ் எனுமிடத்தில் கி. மு. 287- இல் பிறந்தார். சைரக்யூஸ ஆண்டு வந்த அரசனுக்கு இவர் மிகவும் உதவியாக இருந்து வந்தார்.\nஒரு நாள் அரசன், தங்கத்தாலான கிரீடம் ஒன்றை ஆர்க்கிமிடீஸிடம் கொடுத்து, அது சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டதுதானா அல்லது வேறு உலோகம் அதில் கலந்திருக்கிறதா என்று கண்டுபிடிக்கும்படிக் கேட்டுக்கொண்டான்.\nகிரீடத்திற்கு எந்தவிதமான பழுதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் சொன்னான். முதலில் ஆர்க்கிமிடீஸýக்கு அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்றே தெரியவில்லை. அதே சிந்தனையுடன் ஆர்க்கிமிடீஸ் குளிக்கச் சென்றார். தண்ணீர் நிரம்பிய குளியல் தொட்டிக்குள் இறங்கியவுடன் தண்ணீர் மட்டம் உயர்ந்தது.\nசிறிதளவு தண்ணீர் வெளியே வந்தது. ஆர்க்கிமிடீஸ் இதைப் பார்த்தார். உடனே அவருக்கு ஒரு உண்மை புலப்பட்டது. \"யுரேக்கா யுரேக்கா' என்று கத்திக்கொண்டே குளியல் தொட்டியிலிருந்து எழுந்து ஓடினாராம்\nஆர்க்கிமிடீஸ் செய்தது இதுதான். ஒரு சிறு தொட்டியில் நீரை நிரப்பிக் கிரீடத்தை அதனுள் மூழ்கும்படிச் செய்தார். அதனால் வெளியேற்றப்பட்ட தண்ணீரின் எடையை அளந்துகொண்டார்.\nபிறகு, கிரீடத்தின் எடைக்குச் சமமான சுத்தத் தங்கத்தை எடுத்து, நீர் நிரம்பிய மற்றொரு தொட்டியில் மூழ்கும்படிச் செய்தார். அதனால் வெளியேற்றப்பட்ட தண்ணீரின் எடையையும் கணக்கிட்டார். கிரீடம் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டதாக இருந்தால் இரு எடைகளும் ஒன்றாக இருக்கவேண்டும் அல்லவா\nஆனால் அவ்விதம் இல்லை. கிரீடத்தால் வெளியேற்றப்பட்ட தண்ணீரின் எடையும், சுத்தமான தங்கத்தால் வெளியேற்றப்பட்ட தண்ணீரின் எடையும் ஒன்றாக இருக்கவில்லை. எனவே, கிரீடம் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டது அல்ல என்று முடிவு செய்தார். இதிலிருந்து ஓர் அரிய அறிவியல் உண்மையையும் இவர் வெளியிட்டார்:\n\"\"ஒரு திடப்பொருளுக்குக் காற்றில் இருக்கும் எடையைவிட, திரவத்தில் இருக்கும் எடை குறைவாக இருக்கும்; இந்த இரு எடைகளுக்கும் உள்ள வித்தியாசம் திடப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமம்.'' இதுதான் ஆர்க்கிமிடீஸ் தத்துவம் ஆகும்.\nகணிதத்தில் மட்டுமின்றி, வானவியலிலும் பெüதிகத்தின் பல துறைகளிலும் ஆர்க்கிமிடீஸ் ஆராய்ச்சி செய்து பல அரிய உண்மைகளை உலகுக்குத் தந்துள்ளார்.\nமிகவும் பயனுள்ள தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி டிலிப் நண்பா\nமிகவும் பயனுள்ள தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி டிலிப் நண்பா//\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி முகமட்\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஜபருல்லாஹ்\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\n2010-ன் சிறந்த நடிகர்கள், நடிகைகள்,இயக்குனர்கள் ,இ...\nபேஸ்புக்கின் புதிய வசதி - ( Facebook Skin )\nசமைத்த தாவர உணவை உண்ட நியண்டர்தால் மனிதன்\n2010-ன் சிறந்த 20 பாடல்கள்\nவேலை செய்யும் இடத்தில் எப்படி தூங்குவது \n2010ன் சிறந்த 10 படங்கள்\nதகவல் துளிகள் - 2\nஅஜீத் Top 10 பாடல்கள்\nஇயேசு பிறந்த பூமி - அரிதான தகவல்கள்\nஆடு புலி - பாடல்கள்\nசாண்டா க்ளாஸ் தோன்றிய கதை\n127 ஹவர்ஸ் - பாடல்கள் ( ஏ.ஆர்.ரஹ்மான் )\nவிஜய்யின் டொப் டென் பாடல்கள்\nகரிமம் செறிந்துள்ள புதிய கோள்\nஆவிகளின் உலகம் - 3\nதிருகோணமலை - பயண அனுபவங்கள்\nதகவல் உலகம் - விருதுகள்\n8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/business/2017/dec/23/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2831238.html", "date_download": "2018-10-21T01:43:09Z", "digest": "sha1:APYPDDIFT7BKQLD3V6RYO43HICMBEQX6", "length": 7785, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "அமிருதசரஸ்-நாந்தேட் நகரங்களுக்கு ஏர் இந்தியா விமான சேவை இன்று தொடக்கம்- Dinamani", "raw_content": "\nஅமிருதசரஸ்-நாந்தேட் நகரங்களுக்கு ஏர் இந்தியா விமான சேவை இன்று தொடக்கம்\nBy DIN | Published on : 23rd December 2017 12:52 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபொற்கோயில் அமைந்துள்ள அமிருதசரஸ் மற்றும் குருத்துவாரா அமைந்துள்ள நாந்தேட் நகரங்களை இணைக்கும் வகையில் ஏர் இந்தியா விமான சேவையை தொடங்குகிறது.\nஇதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:\nசீக்கியர்களின் புனிதத் தலங்கள் அமைந்துள்ள பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் நகரையும், மகாராஷ்டிரம் மாநிலம் நாந்தேட் நகரையும் இணைக்கும் வகையில் ஏர் இந்தியா சனிக்கிழமை (டிச.23) விமான சேவையை தொடங்குகிறது.\nஅமிருதசரஸ்-நாந்தேட்-அமிருதசரஸ் இடையில் வாரத்துக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாள்களில் இந்த விமான சேவை வழங்கப்படவுள்ளது. இதில், ஏ-320 நியோ ரக விமானம் ஈடுபடுத்தப்படவுள்ளது.\nஏஐ815 விமானம் அமிருதசரஸிலிருந்து பகல் 10.55 மணிக்கு புறப்பட்டு நாந்தேட் நகரத்தை மதியம் 1.30 மணிக்கு சென்றடையும். அதேபோன்று, ஏஐ816 விமானம் நாந்தேட் நகரத்திலிருந்து மதியம் 1.50 மணிக்கு கிளம்பி அமிருதசரஸை மாலை 4.30 மணிக்கு சென்றடையும். இதற்கான கட்டணம் ரூ.7,800ஆக (வரிகள் தனி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விமான சேவையின் மூலம் வரலாற்று சிறப்புமிக்க இந்த இருநகரங்களுக்கிடையில் சுற்றுலா பயணிகளின் போக்குவரத்து கணிசமான அளவில் அதிகரிக்கும் என ஏர் இந்தியா நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kaniyam.com/tag/linux-softwares/", "date_download": "2018-10-21T01:28:00Z", "digest": "sha1:ZZJTRMNUGXVGWLJVJATEEVOCZ6GJ57EX", "length": 9047, "nlines": 145, "source_domain": "www.kaniyam.com", "title": "linux softwares – கணியம்", "raw_content": "\nவேதியியல் விளையாட்டு – kalzium\nநாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவு முதல் விண்வெளியில் சுழலும் செயற்கை கோள் வரை அனைத்திலும் வேதியியல் பொருட்கள் தான் உள்ளன. இதை பற்றி வேதியியல் பாடத்திலும், ஆய்வு கூடங்களிலும் பார்த்தும் படித்துமிருப்போம். பள்ளி ஆய்வு கூடத்தில் சில முக்கிய தனிமங்களை படத்தில் மட்டுமே காண முடியும். அவற்றை குழந்தைகள் எளிதில் புரிந்த கொள்ளும் வகையில்…\nசிக்கலான கோட்டு சமன்பாடுகள் தீர்வுசெய்ய பயன்படும் Octave எனும் திறமூலமொழி அறிவியல் ஆய்வுகளிலும் கணிதஆய்வுகளிலும் சிக்கலான கோட்டு சமன்பாடுகள் சாதாரண சமன்பாடுகளை தீர்வுசெய்யவேண்டிய நிலைஉள்ளது அவ்வாறான சிக்கலான கணக்குகளை மிகஎளிதாக தீர்வுசெய்திட Octave எனும் திறமூலமொழி உதவுகின்றது இந்த Octave எனும் மேம்பட்ட மொழியானது திறமூல குழுவின்மூலம் கட்டளைவரிகளின் வாயிலாக சிக்கலான கோட்டு சமன்பாடுகள்…\nsoftware, கணியம், கணியம் 23\nகணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்யும் QShutDown\nகணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்யும் QShutDown “Qshutdown” இது திறந்தமூல மென்பொருளாகும். இந்த மென்பொருளானது லினக்ஸ் கணினியை திட்டமிட்டு(Schedule) குறிப்பிட நேரத்தில் பணிநிறுத்தம்(Shutdown) செய்யவோ, Restartசெய்யவோ, இடைநிறுத்தம்(Suspension) அல்லது உறங்க(Hibernation) செய்யவோ உதவுகின்றது. இது ஒரு நாளில் கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்வது மட்டுமல்லாமல் ஒரு நாள்காட்டியின் உதவியுடன் குறிப்பிட்ட தேதி மற்றும் குறிப்பிட்ட நேரத்தில்…\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.kaniyam.com/written-and-spoken-language-corpus/", "date_download": "2018-10-21T01:47:50Z", "digest": "sha1:33RVDRJO4XON774QX2PXSGJKFLED4XBU", "length": 26103, "nlines": 165, "source_domain": "www.kaniyam.com", "title": "தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 17. உரையும் பேச்சும் கொண்ட மொழித்தொகுப்பு – கணியம்", "raw_content": "\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 17. உரையும் பேச்சும் கொண்ட மொழித்தொகுப்பு\nகணியம் > பங்களிப்பாளர்கள் > இரா. அசோகன் > தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 17. உரையும் பேச்சும் கொண்ட மொழித்தொகுப்பு\nமொழியியல் பகுப்பாய்வுக்கு அடிப்படையாக இருக்கும், உரையும் பதிவு செய்த பேச்சும் கொண்ட தொகுப்புகளை, மொழித்தொகுப்பு (corpus) என்று சொல்கிறோம்.\n100 மில்லியன் சொற்கள் கொண்ட பிரிட்டானிய நாட்டு மொழித்தொகுப்பு (BNC), பர்மிங்ஹாம் மொழித்தொகுப்பு, லன்காஸ்டர் ஆங்கில பேச்சுத் தொகுப்பு முதலிய தொகுப்புகள் ஆங்கில மொழிக்குப் பிரபலமானவை. இருமொழி மொழித்தொகுப்புகள் இரண்டு மொழிகளின் மொழிபெயர்ப்பைக் கொண்டிருக்கும். ஐரோப்பிய ஒன்றிய முன்முயற்சி (ECI) பலமொழித்தொகுப்பு ஆகும். இது துருக்கிய, ஜப்பானிய, ரஷ்ய, சீன மற்றும் பிற மொழிகளில் 98 மில்லியன் சொற்களைக் கொண்டுள்ளது.\nCOBUILD என்பது 1980 ஆம் ஆண்டில், காலின்ஸ் பதிப்பு நிறுவனமும் பர்மிங்காம் பல்கலைக்கழகமும் இணைந்து நிறுவிய ஆராய்ச்சி மையமாகும். இத்திட்டத்தின் மிக முக்கியமான சாதனை சமகால உரைகளின் மின்னணுத் தொகுப்பான காலின்ஸ் உரைத்தொகுப்பு உருவாக்கம் மற்றும் பகுப்பாய்வு ஆகும். பின்னர் இது ஆங்கில வங்கி உரைத்தொகுப்பு வளர்ச்சிக்கும் வழிவகுத்தது. பல அகராதிகள் மற்றும் இலக்கண நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்துமே ஆங்கில வங்கி உரைத்தொகுப்பு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை.\nஇந்த COBUILD உரைத்தொகுப்பு 4.5 பில்லியன் சொற்கள் கொண்ட ஆங்கில உரைகளின் தொகுப்பு. இவை பெரும்பாலும் பிரிட்டானிய உரைகள். ஆனால் வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிற காமன்வெல்த் நாடுகளிலிருந்தும் உள்ளடக்கம் சேர்க்கப்பட்டுள்ளது. பெரும்பாலான உரைகள் வலைத்தளங்கள், பத்திரிகைகள், இதழ்கள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட ஆங்கில மொழியில் எழுதப்பட்ட உரைகளாகும். ஆனால் வானொலி, தொலைக்காட்சி மற்றும் இயல்பான உரையாடல்களிலிருந்தும் பேச்சுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆங்கில வங்கியில் மொத்தம் 650 மில்லியன் சொற்கள் உள்ளன. பதிப்புகள் ஹார்பர் காலின்ஸ் வெளியீட்டாளர்கள் மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டிலும் உள்ளன. பர்மிங்காமில் உள்ள பதிப்பை கல்வி சார்ந்த ஆராய்ச்சிக்கு அணுகலாம்.\nபிரிகேம் யங் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியரான மார்க் டேவிஸ் சமகால அமெரிக்க ஆங்கில மொழித்தொகுப்பை (COCA) உருவாக்கினார். இது 160,000 க்கும் அதிகமான உரைகளிலிருந்து சுமார் 560 மில்லியன் சொற்களை உள்ளடக்கியது. 1990 முதல் ஒவ்வொரு ஆண்டும் இதில் 20 மில்லியன் சொற்களைச் சேர்க்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் இதைப் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். எனவே தற்போது மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் மொழித்தொகுப்பு என்று இதைச் சொல்லலாம்.\n85 மில்லியன் சொற்கள் பேச்சு, 81 மில்லியன் சொற்கள் புனைகதை, 86 மில்லியன் சொற்கள் பிரபலமான இதழ்களிலிருந்து, 81 மில்லியன் சொற்கள் செய்தித்தாள்களிலிருந்து. 81 மில்லியன் சொற்கள் கல்வி சார்ந்தப் பத்திரிகைகளிலிருந்து. அமெரிக்க காங்கிரஸ் நூலகம் உரைகளை சட்டம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், வேளாண்மை, இசை போன்று வகைப்பாடு செய்கிறது. இந்த முறையின் முழு வரம்பையும் உள்ளடக்குமாறு இந்த உரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.\nமைசூர் மத்திய இந்திய மொழிகள் கழகத்தில் 3 மில்லியன் சொற்கள் கொண்ட தமிழ் உரைத்தொகுப்பு ஒன்று கிடைக்கிறது. கல்வியாளர்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. பதிவிறக்கம் கிடையாது, எழுதிக் கேட்க வேண்டும். இருப்பினும், எதிர்காலத்தில் இந்நிறுவனம் இந்திய மொழிகளில் கட்டணம் வாங்கிப் பல்வேறு வகையான வளங்களை வழங்க முடியும் என்று சொல்கிறார்கள்.\nஅமெரிக்காவில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் மொழியியல் தரவு கூட்டமைப்பு (LDC – Linguistic Data Consortium) ஒரு சிறந்த முன்மாதிரி எடுத்துக்காட்டு. இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நோக்கங்களுக்காக பேச்சு மற்றும் உரை தரவுத்தளங்கள், சொற்களஞ்சியம் மற்றும் பிற ஆதாரங்களை உருவாக்குகிறது, சேகரிக்கிறது மற்றும் விநியோகிக்கிறது, இது பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு ஆய்வுக்கூடங்களின் திறந்த கூட்டமைப்பு ஆகும். ஆகவே இதேபோன்று இந்திய மொழிகளில் மொழியியல் தரவுக் கூட்டமைப்பு (LDCIL – Linguistic Data Consortium in Indian Languages) ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டு வருவதாகச் சொல்கிறார்கள்.\nசிறுபான்மை மொழி பொறியியல் செயல்படுத்தல் திட்டத்தின் (Enabling Minority Language Engineering) கீழ் எமிலி (EMILLE) மொழித்தொகுப்பு இங்கிலாந்தின் லங்காஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மொழிகள் மத்தியக் கழகம் (CIIL) ஆகியவற்றுக்கிடையே ஒரு கூட்டு முயற்சியாக 2003 இல் உருவாக்கப்பட்டது.\nஎமிலி தமிழ் உரைத்தொகுப்பில் சுமார் 20 மில்லியன் சொற்கள் உள்ளன. தினகரன் இணைய தளத்திலிருந்து திரைப்படங்கள் பற்றிய செய்திகள் சுமார் ஒரு மில்லியன் சொற்கள். செய்திகள் சுமார் 9 மில்லியன் சொற்கள். மற்ற கட்டுரைகள் சுமார் ஒரு மில்லியன் சொற்கள். அரசியல் பற்றிய செய்திகளும் மற்றும் விமர்சனங்களும் சுமார் 5 மில்லியன் சொற்கள். விளையாட்டு பற்றிய செய்திகளும் மற்றும் விமர்சனங்களும் சுமார் ஒரு மில்லியன் சொற்கள். மைசூர் மத்திய இந்திய மொழிகள் கழகத்தின் மூலம் 3 மில்லியன் சொற்கள். இது ஐரோப்பிய மொழி வளங்கள் சங்கத்தால், இலாப நோக்கற்ற ஆய்வுகளில் பயன்படுத்த இலவசமாக விநியோகிக்கப்படுகிறது\nஐரோப்பா செக் குடியரசில் ப்ராக் நகரில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் லோகநாதன் ராமசாமி வாக்கியங்களை நேரமைத்த ஒரு ஆங்கிலம் தமிழ் இருமொழித் தொகுப்பு தயாரித்தார். என்டாம் (EnTam) என்ற பெயரிலுள்ள இந்த மொழித்தொகுப்பில் விவிலிய நூல், திரைப்படங்கள் மற்றும் செய்திகள் ஆகியவற்றிலிருந்து சுமார் 170,000 வாக்கியங்கள் உள்ளன.\nவிக்கிப்பீடியா மற்றும் அதன் குழு தளங்களில் இருந்து நான் ஒரு தமிழ் உரைத்தொகுப்பு தயார் செய்துள்ளேன். இந்த உரைத்தொகுப்பில் சுமார் 6 மில்லியன் சொற்கள் உள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து சுமார் 3.8 மில்லியன் சொற்கள். இவை அறிவியல், கணிதம், சமூகம், தமிழ், தொழினுட்பம், நபர்கள், பண்பாடு, புவியியல், வரலாறு ஆகிய பகுப்புகளில் உள்ளன. விக்கிமூலத்திலிருந்து, தற்காலத் தமிழ் எழுத்தாளர் உரைநடைப் படைப்புகள் மட்டும், சுமார் 1.7 மில்லியன் சொற்கள். இவை அண்ணாதுரை – ரங்கோன் ராதா, மு. வரதராசன் – அகல் விளக்கு, ரெ. கார்த்திகேசு – அந்திம காலம், கல்கி – பொன்னியின் செல்வன், கல்கி – பார்த்திபன் கனவு, கல்கி – சிவகாமியின் சபதம், கல்கி – அலை ஓசை, கல்கி – தியாக பூமி, கல்கி – மற்ற நாவல்கள், கல்கி – சிறுகதைகள்‎, புதுமைப்பித்தன் – சிறுகதைகள், ஜெயகாந்தன் – சிறுகதைகள், பல ஆசிரியர்கள் – சிறுகதைகள், பல ஆசிரியர்கள் – கட்டுரைகள் ஆகிய பகுப்புகளில் உள்ளன. விக்கி செய்தியிலிருந்து சுமார் 0.4 மில்லியன் சொற்கள் மற்றும் விக்கி நூல்களிலிருந்து சுமார் 17 ஆயிரம் சொற்கள் உள்ளன. எவரும் இதை எளிதாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.\nபதிப்பாசிரியர்களால் தொகுக்கப்பட்ட உரைகளே மொழித்தொகுப்புக்குச் சிறந்தவை. இவை நல்ல வாக்கிய அமைப்பு கொண்டு இலக்கணப்படியும், பிழையற்றதாகவும் இருக்கும். மேலும் இவை நடப்பு மொழியில் இருக்க வேண்டும். நடைமுறையில் இல்லாத பழங்கால உரைகளாகவோ அல்லது கவிதைகளாகவோ இருக்கக்கூடாது. ஏனெனில் கவிதைகள் உரை விதிமுறைப்படி அமைவதில்லை. நமக்கு முழு வாக்கியங்கள்தான் தேவை. தலைப்புகள், பட்டியல்கள், அட்டவணைகள் ஆகியவற்றில் வாக்கியத் துண்டுகள் இருந்தால் பார்த்து நீக்கிவிடவேண்டும். வேற்று மொழிச்சொற்கள், கணித சூத்திரங்கள் போன்றவை வரும் வாக்கியங்களையும் நீக்கிவிடவேண்டும்.\nஉரைத்தொகுப்பு பகுப்பாய்வு செய்யும் கருவி\nஉரைத்தொகுப்புகள் மில்லியன் கணக்கான சொற்கள் அடங்கியவை. அவற்றைப் படிக்கவும், அவற்றில் சொற்களைத் தேடவும் மற்றும் ஆய்வு செய்யவும் சிறப்பு மென்பொருள் கருவிகள் தேவை. ஆங்கில திறந்த மூல உரைத்தொகுப்புக் கருவிகள் எதுவும் தமிழைச் சரியாகக் கையாளவில்லை. ஆனால் பிரெஞ்சு குழு உருவாக்கிய TXM தமிழுக்கு நன்றாக வேலை செய்கிறது. இது திறந்த மூல மென்பொருள். லினக்ஸ், மேக் மற்றும் விண்டோஸ் கணினிகளில் வேலை செய்யும். மிகப்பெரிய உரைத்தொகுப்புகளையும் கையாள இயலும். மொத்த சொற்குறிகள் (சொற்களும் நிறுத்தற்குறிகளும்) எண்ணிக்கை, மொத்த சொற்கள் எண்ணிக்கை, தனித்தன்மை வாய்ந்த சொற்குறிகள் எண்ணிக்கை, தொகுப்பில் ஒவ்வொரு சொல்லின் எண்ணிக்கை முதலிய புள்ளிவிவரங்களைத் தரும். மேலும் சொற்களும் அவற்றின் சூழலும் பற்றிய பகுப்பாய்வு (Concordance Analysis), இரண்டு சொற்கள் இணை நிகழ்வு (Cooccurrences) போன்ற பல வேலைகளையும் செய்ய முடியும்.\nஇத்தொடரில் அடுத்த கட்டுரை: சொல்வகைக் குறியீடும் குறியிட்ட உரைத்தொகுப்புகளும்\nசொல்வகைக் குறியீடு‍‍‍‌‍‌ தொகுப்புகள் (Tagset). ஆங்கில சொல்வகைக் குறியிடும் கருவிகள் (POS taggers). தமிழ் சொல்வகைக் குறியிடும் கருவிகள். கைமுறையாக சொல்வகைக் குறியீடு செய்த உரைத்தொகுப்புகள்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/34287-kamal-introduced-new-hashtag-maiam-whistle-to-intract-with-people.html", "date_download": "2018-10-21T02:21:01Z", "digest": "sha1:Y56SCZRKTGXDAQWXV5CBTABPMQOIKFVD", "length": 9788, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரச்சனைகளை பேச கமல் அறிமுகம் செய்த செயலி 'மய்யம் விசில்' | Kamal introduced new hashtag maiam whistle to intract with people", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nபிரச்சனைகளை பேச கமல் அறிமுகம் செய்த செயலி 'மய்யம் விசில்'\nபிரச்னைகளைப் பற்றிப் பேச கமல்ஹாசன் மய்யம் விசில் (maiamwhistle) என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.\nகமல்ஹாசனின் 63-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் நற்பணி மன்றம் சார்பில் புதிய செயலி அறிமுக விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கமல், “மக்கள் பிரச்னைகளை தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறேன். நான் சுற்றுப்பயணம் செய்து கொள்வது கற்றுக் கொள்வதற்காகத் தான். நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது கனவு. நல்லது செய்வதையும் பண்பறிந்து, ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்” என்று கூறினார்.\nஇந்த நிகழ்ச்சியில் கமல் maiamwhistle என்ற செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார். இது வெறும் ஆப் அல்ல ஒரு பொது அரங்கம் என்றும் அவர் கூறினார். இந்தச் செயலியின் மூலம் தன்னைப் பற்றிய குறைபாடுகள் இருந்தாலும் சொல்லலாம் என்றும் அவர் கூறினார்.\nமேலும், மக்கள் பிரச்னைகளை பற்றிப் பேச #theditheerpomvaa #maiamwhistle #virtuouscycles என்ற ஹேஷ்டேக்குகளை கமல் அறிமுகம் செய்தார். இந்த ஹேஷ்டேக்குகளில் மக்கள் பிரச்னைகளைப் பேசலாம் என்று கூறிய கமல் தான் ஏதாவது தவறு செய்தால் அது குறித்தும் பேசலாம் என்றும் கூறினார்.\nலாரி-ஜீப் மோதல்: 12 பேர் உடல் நசுங்கி பலி\nடிரம்ப் வாகனம் நோக்கி நடுவிரலை காட்டிய பெண் பணி நீக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“துரைமுருகன் நடிப்பு எனக்கு பிடிக்காது” - கமல்ஹாசன்\nநான் ஓட்டுக் கேட்டால் காங்கிரஸ் தோற்கும் : திக்விஜய்சிங்\n“குற்றம் சொன்ன உடனேயே யாரையும் தாக்க கூடாது” - சின்மயி புகார் பற்றி கமல்\nசகதி எடுத்துவீசி விட்டு செல்ல கூடாது - மீ டூ குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து\n'முதல்வரானால் லோக் ஆயுக்தா கொண்டு வருவேன்' : கமல்ஹாசன்\nநெல்லை மாணவர்கள் மீது தடியடி - கமல்ஹாசன் கண்டனம்\n“ஜனநாயகத்தின் குரல்வளையில் கால் வைப்பதா\nஅரசியலில் நான் ரஜினியோடு இணைகிறேனா\nவிஜய்யின் அரசியல் ஆசையில் தவறில்லை - கமல்ஹாசன்\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலாரி-ஜீப் மோதல்: 12 பேர் உடல் நசுங்கி பலி\nடிரம்ப் வாகனம் நோக்கி நடுவிரலை காட்டிய பெண் பணி நீக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trincoinfo.com/2017/12/2022.html", "date_download": "2018-10-21T01:38:19Z", "digest": "sha1:XHOCHX5GU6PEGGUJ2XR2LJQ3UBW6VSZJ", "length": 6614, "nlines": 133, "source_domain": "www.trincoinfo.com", "title": "2022 இல் சாரதிகள் இல்லாத பயணிகள் போக்குவரத்து – சிங்கப்பூர் அரசாங்கம் நடவடிக்கை - Trincoinfo", "raw_content": "\nHome > WORLD > 2022 இல் சாரதிகள் இல்லாத பயணிகள் போக்குவரத்து – சிங்கப்பூர் அரசாங்கம் நடவடிக்கை\n2022 இல் சாரதிகள் இல்லாத பயணிகள் போக்குவரத்து – சிங்கப்பூர் அரசாங்கம் நடவடிக்கை\n2022ஆம் ஆண்டளவில் சாரதிகள் இல்லாத பயணிகள் போக்குவரத்து பஸ் வண்டிகளை சிங்கப்பூர் அரசாங்கம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.\nகுறுகிய தூரங்களை நோக்கி பயணிப்போரின் நலன் கருதி இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிங்கபூர் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.\nஅதிகளவில் சனநெரிசல் இல்லாத வீதிகளில் இந்த பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தி பஸ் வண்டிகளின் கதவுகளை திறப்பதற்கான வசதிகளும் இதில் ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nItem Reviewed: 2022 இல் சாரதிகள் இல்லாத பயணிகள் போக்குவரத்து – சிங்கப்பூர் அரசாங்கம் நடவடிக்கை Description: Rating: 5 Reviewed By: ST\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ashwiniravindranath.com/2015/10/25/tamil-kavithai-collection/", "date_download": "2018-10-21T02:43:16Z", "digest": "sha1:VHHR7J45OZCYQYLEBJWVWGNF4JMXWIXM", "length": 6271, "nlines": 83, "source_domain": "ashwiniravindranath.com", "title": "Tamil Kavithai Collection | Ashwini's space", "raw_content": "\n– என்ன ஒரு முதலாளித்துவம் என்று எண்ணினேன்\nஉன் ராசி, நட்சத்திரம் சொல்லி அறிமுகப் படுத்திக்கொள் என்றான்\n– அங்கே விழுந்தது பகுத்தறிவின் முதல் விதை\nகாற்றும் இல்லை; கறுப்பும் இல்லை;\nபேயும் இல்லை; பிசாசும் இல்லை – என்று உரக்க கூவினான் படித்த மேதை\nசுடுகாடுக்கு மிக அருகில் ஒரு flat என்றதும் – தலை தெறிக்க ஓடினான்\nஎதிர்காலத்தை கணிக்க வல்ல சத்தி என்னிடம் உள்ளது என்றேன்\n– எங்கே நாளை Share market results என்ன என்பதை கொஞ்சம் சொல் பார்க்கலாம் என்றான்\nஎன்னால் தண்ணீரில் நடக்க முடியும் என்றேன்\nநடந்தேன் – Illusion என்றான்\nஅவனோடு நடந்தேன் – Sorcery என்றான்\nஅவனை மட்டும் நடக்க வைத்தேன் – தானே கடவுள் என்றான்\nபணி நிமித்தமாக இடம் விட்டு இடம் பெயர்ந்தவன் சொன்னான்\n– தான் உணர்வதாக புலம் பெயர்ந்தவனின் வலியை\nகாதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டவனை கோழை என்றான்\nஅதைேயே கதையாக எழுதி வாசித்த போது காவியம் என்றான்\nபாசமம் பற்று அறுத்து பாரிக்கும் நிலையே – Zen\nஎதுவும் புரியாமல் விரக்தியாய் சிரித்தான் ஒரு முகநூல் பேதை\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது மூதுரை\nபுறவாழ்வின் எடை முகநூலில் தான் தெரியும் என்றான் முகநூல் சித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/youngster-try-to-misbehave-with-girl-315525.html", "date_download": "2018-10-21T01:24:59Z", "digest": "sha1:GONA4U4KA2DHXMTA43XPKS5JL5QAFBRP", "length": 13479, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன் கைது-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nசிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன் கைது-வீடியோ\nமாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஈரோடு மாவட்டம் ஒட்டப்பள்ளியை சேர்ந்தவர் தேவேந்திரன். ஓட்டுனரான இவர் நேற்று அப்பகுதியில் உள்ள 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவியை தான் தங்கியுள்ள இடத்திற்கு அழைத்து சென்று யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கத்தியால் குத்தி கொலை செய்வதாக மிரட்டியும் உள்ளார். இது குறித்து சிறுமி தன் பெற்றோர்களிடம் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் தேவேந்திரன் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து போலீசார் தேவேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி படிக்கும் சிறுமிகள் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுமிகளை காம கொடூரன்கள் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்யும் அவல நிலை தமிழகத்தில் நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நடந்து வருகிறது.\nசிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன் கைது-வீடியோ\nதரமற்ற உணவுப் பொருட்கள் பயன்படுத்தியதே இல்லை... ஆசிப் பிரியாணி உரிமையாளர் -வீடியோ\nசின்மயிக்காக பேசும் லட்சுமி ராமகிருஷ்ணன்-வீடியோ\nவைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்: சின்மயி பேட்டி-வீடியோ\nமறக்க முடியாத நடிகை ஸ்ரீவித்யா-வீடியோ\nசென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி பேட்டி-வீடியோ\nகாங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து கமல் விளக்கம்-வீடியோ\nசபரிமலையில் 52 வயது பெண்ணை தடுத்து, பின்னர் விட்ட போராட்டக்காரர்கள்-வீடியோ\nநடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகை பாலியல் புகார்-வீடியோ\nதிண்டிவனம் மற்றும் மதுரை அருகே நடந்த இரு வேறு கார் விபத்துகள்-வீடியோ\nஇறந்த மகனுக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பெற்றோர்-வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/103047-incometax-raid-continues-on-second-day-in-senthil-balajis-place.html", "date_download": "2018-10-21T02:23:58Z", "digest": "sha1:DJWZCV7DVKU6AUG3OGPQSXDLY3TVCCCU", "length": 21747, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "கரூர்: செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் இரண்டாவது நாளாக ரெய்டு! | incometax raid continues on second day in Senthil Balaji's place", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:45 (22/09/2017)\nகரூர்: செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் இரண்டாவது நாளாக ரெய்டு\nகரூரில் உள்ள அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.\nடி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வான செந்தில்பாலாஜி கர்நாடக மாநிலம் குடகு ரிசார்ட்ஸில் தங்கி இருக்கிறார். அவர்மீது, அவர் முன்பு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமன ஆணை வழங்குவதாக சொல்லி நாலரை கோடி வரை மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கு, இப்போது அவருக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அந்த வழக்கில் செந்தில்பாலாஜி எந்நேரம் வேண்டுமானாலும் கைதுசெய்யப்படலாம், அதுவும் அவர்மீது குண்டாஸ் போடப்படலாம் என்ற பரபர பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அந்தப் பயத்தில் இருக்கும் செந்தில்பாலாஜி வயிற்றில் புளி கரைக்க வைக்கும் விதமாக நேற்றில் இருந்து கரூரில் அவரது உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் சம்மந்தப்பட்ட இடங்கள், கம்பெனிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.\nநேற்று காலையில் இருந்து கோவை வருமான வரித்துறை கூடுதல் இயக்குநர் செந்தில்குமார் தலைமையில் கோவை, திருநெல்வேலி, சேலம், திருச்சி, மதுரையைச் சேர்ந்த ஐம்பது வருமான வரித்துறை அதிகாரிகள் எட்டு அணிகளாக பிரிந்து இந்த ரெய்டை நடத்தி வருகிறார்கள். நேற்று பதிமூன்று இடங்களில் ரெய்டை நடத்திய அதிகாரிகள், இன்று காலையில் இருந்து இரண்டாம் நாளாக ரெய்டை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான பிரியா ஹேண்ட்லூம் நிறுவனம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் இப்போது வரை ரெய்டை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.\n\"செந்தில்பாலாஜி இந்த ரெய்டை முன்கூட்டியே ஸ்மெல் செய்து, தனது ஆதரவாளர்களை அலர்ட் செய்ததால்,வருமான வரித்துறையினரால் பெரிய அளவில் தஸ்தாவேஜூகளையோ, பணத்தையோ கைப்பற்ற முடியவில்லை. அதனால்தான், இரண்டாவது நாளாக ரெய்டை இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். செந்தில்பாலாஜி தம்பி அசோக்குமார் ஏகப்பட்ட தொழில் செய்கிறார். அவருக்கு சொந்தமாக ஜவுளி பிஸினஸூம் இருக்கிறது. ஆனால், அவரது வீட்டிலோ அல்லது கம்பெனிகளிலோ ரெய்டு நடத்தப்படவில்லை. செந்தில்பாலாஜி நேரடியாக சம்ம்மந்தப்பட்ட இடங்களிலும் ரெய்டு நடத்தப்படவில்லை.\nஇதன்மூலம், செந்தில்பாலாஜியையும், அவரைபோல டி.டி.வி.தினகரன் அணியில் இருக்கும் மற்ற எம்.எல்.ஏ-க்களையும் மிரட்டவே இந்த ரெய்டை நடத்துவதாக தெரிகிறது. ஆனால், இவ்வளவு அதிகாரிகள், இவ்வளவு இடங்கள் மற்றும் இரண்டு நாள் ரெய்டு என்று நடத்தியும் பெரிய அளவில் ஆவணங்களைத் திரட்ட முடியவில்லை. இந்தத் தகவல் வெளியில் சென்றால் தனிப்பட்ட ஒருவரை பழிவாங்க, இப்படி ஆளுங்கட்சி வருமான வரித்துறையைப் பயன்படுத்துவது அம்பலமாகிவிடும். அதனால், வருமான வரித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடக்கூடும் என்ற பயத்தில்தான் தேவையான ஆவணங்களை அள்ள முடியுமா என்று இரண்டாவது நாளாக ரெய்டை ஜவ்வாக இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். மேலிடமும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு, தாங்கள் சொல்லும் வரை ரெய்டை தொடருங்கள்' என்று இந்த நிமிஷம் வரை இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துள்ளதாக தெரிகிறது\" என்கிறார்கள் இந்த ரெய்டின் பின்னணியை உற்று நோக்கும் புள்ளிகள் சிலர்.\nஒயிட் அண்ட் ஒயிட் காஸ்ட்யூம்... கூலிங் கிளாஸ்... வைரலாகும் விஜயகாந்த் புதிய கெட்டப்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-21T01:12:54Z", "digest": "sha1:WO4BHJQDP3A4HHVA2NZAVEWO4FBP7OTC", "length": 5191, "nlines": 70, "source_domain": "www.wikiplanet.click", "title": "பதார்த்த அளவு", "raw_content": "\nபதார்த்த அளவு (Amount of substance) என்பது அடிப்படைத் துகள்களான அணுக்கள், மூலக்கூறுகள், இலத்திரன்கள் மற்றும் ஏனைய துணிக்கைகளை அளவிடப் பயன்படுத்தப்படும் ஒரு நியமமாகும்.இது சிலவேளைகளில் இரசாயன அளவு எனவும் குறிக்கப்படும். அலகுகளுக்கான சர்வதேச முறையானது பதார்த்த அளவு, அதிலுள்ள துணிக்கைகளின் அளவுக்கு நேர்விகித சமனாகும் என வரையறுத்துள்ளது. பதார்த்த அளவின் சர்வதேச அலகு மோல் ஆகும். இதன் குறியீடு mol ஆகும். 0.012kg, காபன்-12 சமதானியில் உள்ள அணுக்களின் எண்ணிக்கைக்குச் சமனான அடிப்படைத் துகள்களைக் கொண்ட பதார்த்தத்தின் அளவு 1 மோல் ஆகும்.[1] இந்தப் பெறுமானம் அவகாதரோவின் எண் எனப்படுவதோடு அதன் பெறுமானம் 6.02214179(30)×1023 ஆகும்.[2] இது எண்ணளவில் அவகாதரோ மாறிலிக்குச் சமனாகும். அவகாதரோ மாறிலியின் அலகு 1/mol உம், ஒரு பதார்த்தத்தின் மூலர் திணிவை அதன் திணிவுடன் தொடர்புபடுத்துவதுமாகும்.\nபதார்த்த அளவானது இலட்சிய வாயு விதி போன்ற வெப்பவியக்கவியல் தொடர்புகளிலும், தாக்கமடையும் மூலக்கூறுகளுக்கிடையிலான பீசமான விகிதத்தைத் துணிவதிலும் பயன்படுத்தப் படுகிறது.\nபதார்த்த அளவுக்கான ஒரேயொரு மற்றைய அலகு இறாத்தல்-மோல் ஆகும். இதன் குறியீடு lb-mol. இக் குறியீடு ஐக்கிய அமெரிக்காவில் இரசாயன இயந்திரவியல் துறையில் பயன்படுத்தப் படுகிறது.[3][4] ஒரு இறாத்தல்-மோல் என்பது சரியாக 453.59237 mol ஆகும்.[notes 1]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://books.vikatan.com/index.php?bid=2468&show=description", "date_download": "2018-10-21T02:34:34Z", "digest": "sha1:NS3WDJZLKSK75X2P6OWZSSNJFTE37TCV", "length": 6509, "nlines": 81, "source_domain": "books.vikatan.com", "title": "சென்னை கோயில்கள்", "raw_content": "\nHome » Pod » சென்னை கோயில்கள்\n‘வெறும் ஒரு கல்லை நட்டு வைத்து, அதை தினமும் குளிப்பாட்டி, மஞ்சளும் குங்குமம் வைத்துத் தொடர்ந்து வழிபட்டு வந்தால், நாளடைவில் அந்தக் கல் அபாரமான சக்தி பெற்று விடுகிறது’ என்கிறார் நாத்திகவாதியான பேராசிரியர் கோவூர். இந்த நிலையில் அன்றாடம் ஆயிரக்கணக்கான... ஏன் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து பக்தியுடன் வணங்கிச் செல்லும் நமது கோயில்களின் மகத்துவம் எப்படிப்பட்டது என்று யோசியுங்கள்’ என்கிறார் நாத்திகவாதியான பேராசிரியர் கோவூர். இந்த நிலையில் அன்றாடம் ஆயிரக்கணக்கான... ஏன் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து பக்தியுடன் வணங்கிச் செல்லும் நமது கோயில்களின் மகத்துவம் எப்படிப்பட்டது என்று யோசியுங்கள் நம் அரசர்கள் தங்களுக்காகக் கட்டிக் கொண்ட மாடமாளிகை மற்றும் அரண்மனைகளை விட, ஆண்டவனுக்காகக் கட்டிய ஆலயங்களாலேயே வரலாற்றில் நிலைத்து நிற்கிறார்கள். உலகின் பிற நாடுகளில் உள்ள ஆலயங்கள் மக்கள் வழிபடும் அல்லது வேண்டிக் கொள்ளும் புனிதமான ஒரு பகுதி... அவ்வளவுதான். ஆனால், நமது ஆலயங்கள் அவற்றிலிருந்தெல்லாம் அடிப்படையிலேயே வேறுபடுகின்றன. அவை இந்திய ஆன்மிக ஒளியை உலகுக்கு அடையாளம் காட்டும் கலங்கரை விளக்கங்கள். பண்டைய நாட்களில் நமது இலக்கியங்களை & குறிப்பாக பக்தி இலக்கியங்களைப் பாதுகாத்துப் பராமரித்தவை நமது நாட்டு ஆலயங்களே. ஊருக்குள் ஏற்படும் வெள்ளம் மற்றும் இயற்கைச் சீற்றங்களின்போது மக்களுக்குப் பாதுகாப்பு அளித்தவையும் ஆலயங்களே. இவற்றால் கோயில் என்றதும் நம்மையும் மீறி ஒரு வித மரியாதை ஏற்பட்டது. அத்துடன் அவற்றுக்கு உள்ளிருந்து அருள் பாலிக்கும் ஆராதனா மூர்த்திகளின் மீது பக்தியும் ஏற்படுவதால், நமது ஆலயங்களுக்கு மகத்தான சக்தி இருப்பதை எவரும் மறுக்க முடியாது நம் அரசர்கள் தங்களுக்காகக் கட்டிக் கொண்ட மாடமாளிகை மற்றும் அரண்மனைகளை விட, ஆண்டவனுக்காகக் கட்டிய ஆலயங்களாலேயே வரலாற்றில் நிலைத்து நிற்கிறார்கள். உலகின் பிற நாடுகளில் உள்ள ஆலயங்கள் மக்கள் வழிபடும் அல்லது வேண்டிக் கொள்ளும் புனிதமான ஒரு பகுதி... அவ்வளவுதான். ஆனால், நமது ஆலயங்கள் அவற்றிலிருந்தெல்லாம் அடிப்படையிலேயே வேறுபடுகின்றன. அவை இந்திய ஆன்மிக ஒளியை உலகுக்கு அடையாளம் காட்டும் கலங்கரை விளக்கங்கள். பண்டைய நாட்களில் நமது இலக்கியங்களை & குறிப்பாக பக்தி இலக்கியங்களைப் பாதுகாத்துப் பராமரித்தவை நமது நாட்டு ஆலயங்களே. ஊருக்குள் ஏற்படும் வெள்ளம் மற்றும் இயற்கைச் சீற்றங்களின்போது மக்களுக்குப் பாதுகாப்பு அளித்தவையும் ஆலயங்களே. இவற்றால் கோயில் என்றதும் நம்மையும் மீறி ஒரு வித மரியாதை ஏற்பட்டது. அத்துடன் அவற்றுக்கு உள்ளிருந்து அருள் பாலிக்கும் ஆராதனா மூர்த்திகளின் மீது பக்தியும் ஏற்படுவதால், நமது ஆலயங்களுக்கு மகத்தான சக்தி இருப்பதை எவரும் மறுக்க முடியாது அதுவும் எத்தனை தலைமுறைகளாக இந்தச் செயல் தொடர்ந்து வருகிறது அதுவும் எத்தனை தலைமுறைகளாக இந்தச் செயல் தொடர்ந்து வருகிறது உலகில் கோயில் இல்லாத ஒரு நாடோ அல்லது ஒரு பகுதியோ உண்டா என்ன உலகில் கோயில் இல்லாத ஒரு நாடோ அல்லது ஒரு பகுதியோ உண்டா என்ன அந்த அளவுக்குக் கோயில்கள் மனித வாழ்க்கையுடன் ஒன்றிக் கலந்து விட்டிருக்கின்றன. எப்படிப்பட்ட மனத்தையும் ஆறுதல்படுத்தும் வல்லமை இத்தகைய கோயில்களுக்கு உண்டு. இந்தப் புத்தகத்தில் சென்னை நகரில் உள்ள குறிப்பிடத் தக்க பதினான்கு கோயில்கள் பற்றியும் அதன் சிறப்புகள் குறித்தும் விவரிக்கிறார் நூலாசிரியர் பி.சுவாமிநாதன். ஆன்மிக தாகத்தில் தவிக்கும் அன்பர்களுக்கு, இதிலுள்ள தகவல்கள், நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://madhimugam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-10-21T02:45:57Z", "digest": "sha1:HRPE6GSUSOHLGVPHE3R5DDLYLOQC6EYT", "length": 8389, "nlines": 111, "source_domain": "madhimugam.com", "title": "பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 15ம் தேதி அவசர ஆய்வுக் கூட்டம் | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 15ம் தேதி அவசர ஆய்வுக் கூட்டம்\nநாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 15ம் தேதி அவசர ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nபெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தை நடத்தி வருகின்றன.\nமத்திய பாஜக அரசின் இந்த முடிவு காரணமாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பரேவை தேர்தலில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம் என கருதப்படுகிறது.\nஇந்நிலையில், டெல்லியில் பிரதமர் தலைமையில் வரும் 15ம் தேதி அவசர ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, மத்திய கொள்கை குழு துணைத் தலைவர் ராஜிவ் குமார், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் விவேக் தேவ்ராய், நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபதவி குறித்து பதிலளிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு\nசேரிடான் உள்ளிட்ட 328 மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தடை\nதமிழக ஆளுநர் வரம்பு மீறிய மிரட்டல் போக்கையும், நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்\nஅரசு அதிகாரிகளின் நிலங்களை கையகப்படுத்தினால்தான் விவசாயிகளின் நிலை புரியும்\nவட மாநிலங்களில் மீண்டும் புழுதி புயல் வீசும் – வானிலை மையம் எச்சரிக்கை\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://madhimugam.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-10-21T01:22:47Z", "digest": "sha1:STOLHMACHIXTEAG35M4M473R4IT6G2VG", "length": 7854, "nlines": 110, "source_domain": "madhimugam.com", "title": "மலேசிய மணலை விற்பனை செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nமலேசிய மணலை விற்பனை செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nதூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மலேசிய மணலுக்கான கொள்முதல் தொகையை செலுத்தியதையடுத்து, அதனை விற்பனை செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nமலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள 55 ஆயிரம் டன் மணலுக்கான கொள்முதல் தொகையை டன்னுக்கு ரூ.2050 வீதம் செலுத்தும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பணம் செலுத்த தாமதம் ஆனது. இதையடுத்து இவ்வழக்கு கடந்த மாத இறுதியில் விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அக்டோபர் 1-ம் தேதி நேரில் ஆஜராகும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதன்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி, தமிழக அரசு சார்பில் மணலுக்கான தொகையை ரூ.10.56 கோடியை வழங்கினார். அத்துடன் மணலை உடனே விற்பனை செய்ய அனுமதி அளிக்கும்படி தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், மலேசிய மணலை விற்பனை செய்ய தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.\nமாற்றுத்திறனாளி மாணவி நந்தினிக்கு நீட் தேர்வு எழுதாவிட்டாலும் மருத்துவம் படிக்க அனுமதிக்க வேண்டும்\nஅரசிடம் கேள்வி கேட்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது\nபள்ளி கல்வித்துறை சார்பில் நல்லது கெட்டது குறித்து படங்கள் மூலம் மாணவர்களுக்கு விளக்கப்படும் – செங்கோட்டையன்\nதூத்துக்குடி: எட்டயபுரத்தில் நகைக்கடை சுவற்றில் துளையிட்டு 100 பவுன் நகைகள் கொள்ளை\nஒகி புயலில் உயிரிழந்த மீனவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் – முதலமைச்சர் பழனிச்சாமி\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.trust.org/item/20171219125923-na956/?lang=12", "date_download": "2018-10-21T01:57:17Z", "digest": "sha1:DOLCZ5ASRWLLAOXHNILNSJQSONZO7HT6", "length": 21845, "nlines": 81, "source_domain": "news.trust.org", "title": "கண்ணைக் கவர்ந்திழுக்கும் இந்திய சுற்றுலா மையத்தில் உலகச் ...", "raw_content": "\nகண்ணைக் கவர்ந்திழுக்கும் இந்திய சுற்றுலா மையத்தில் உலகச் சந்தைக்காக காலணிகளை தைக்கும் குழந்தைகள்\nமும்பை, டிச. 19 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா நகரில் எட்டு வயதே ஆன இளம் குழந்தைகளும் கூட பள்ளிக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டு, உலகச் சந்தைக்கென மிகவும் மோசமான சூழ்நிலைகளில் காலணிகளை தயாரித்து வருகின்றனர் என குறிப்பிட்ட இயக்கத்தினர் தங்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும் சங்கிலித் தொடரை தூய்மைப்படுத்த உள்ளூர் அரசுடன் இணைந்து செயல்பட புகழ்பெற்ற காலணி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.\nசுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் அதே நேரத்தில் ஆக்ரா நகரம் மிகப் பெரும் காலணி தயாரிப்பு மையமாகவும் திகழ்கிறது. ஃபேர் லேபர் அசோசியேஷன் (எஃப் எல் ஏ) மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி இந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் கால்பகுதியினர் பணிபுரியும் இத்தொழில் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 20 கோடி ஜோடி காலணிகளை தயாரித்து வருகிறது.\nஇந்தக் காலணி தயாரிப்பு செயல்முறையில் பெயரளவிற்கான தொழிலகங்கள், வீடுகளில் கையாலும் இயந்திரத்தினாலும் தைக்கும் வேலையிலிருந்து துவங்கி பசைபோட்டு காலணிகளை ஒட்டுவது, பெட்டிகளில் அடுக்குவது போன்ற வேலைகள் வரை சிறுவர்கள் ஈடுபடுவதைக் காணமுடிகிறது என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\n“அவர்கள் வசிக்கும் இடங்களில் பள்ளிகள் ஏதுமில்லாத நிலையில் அவர்களை வேலைக்கு அமர்த்துவது எளிதாக உள்ளது” என லாப நோக்கற்ற அமைப்பான எம் வி ஃபவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த, இந்த ஆய்வுக்கு ஏற்பாடு செய்திருந்த ஸ்டாப் சைல்ட் லேபர் கோயலிஷன் அமைப்பின் உறுப்பினருமான வெங்கட் ரெட்டி கூறினார்.\n“ இவர்களில் பெரும்பாலோர் வீட்டிலிருந்தே வேலையை செய்து வருவதால் இந்தக் குழந்தைகள் குறிப்பிட்ட வேலை நேரம் எதையும் பின்பற்றுவதில்லை. செய்யும் ஒவ்வொரு காலணிக்கும் ஊதியம் பெறுவதால் அவர்கள் வேலையில் இடைவெளி எதையும் விடுவதில்லை” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் ரெட்டி கூறினார்.\n“நாங்கள் சந்தித்த குழந்தைகள் மிகச் சிறிய, போதுமான காற்றுவசதியில்லாத அறைகளில் குழுக்களாக அமர்ந்து நாள் முழுவதும் வேலை செய்து கொண்டிருந்ததை பார்த்தோம். இது அவர்களின் உடல்நலத்திற்குத் தீங்கானது. அவர்கள் எப்போதுமே விளையாடுவதில்லை.”\nஆக்ரா நகரம் உள்ள உத்திரப் பிரதேசத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.\nஆய்வு செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து, காலணிகளை உருவாக்கிக் கொண்டிருந்த சிறுவர்களில் பாதிப்பேர் மட்டுமே பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். ஆக்ராவிலிருந்து இந்தக் காலணிகளை வாங்கிக் கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரும் காலணி நிறுவனங்களின் ஆதரவுடனேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஇந்தியா கமிட்டி ஆஃப் த நெதர்லாந்து (ஐசிஎன்) அமைப்பின் ஓர் அறிக்கையின்படி காலணிகள், தோலால் ஆன பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவின் காலணி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 90 சதவீதம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் செல்கிறது.\nதோல் தொழிலில் கிட்டத்தட்ட 25 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் விஷமிக்க வேதிப் பொருட்களுடன் நீண்ட நேரம் மிகக் குறைவான ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர் என இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்பட்ட ஐசிஎன் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.\nஆக்ராவில் எஃப் எல் ஏ மேற்கொண்ட ஆய்வு காலணி ஏற்றுமதியில் ஈடுபடும் தொழிற்சாலைகள் குழந்தைத் தொழிலாளர் முறையை தவிர்க்க நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளன என்றபோதிலும், இதற்கான வேலையில் ஈடுபட்டு வரும் சிறு உற்பத்தி நிறுவனங்கள், அல்லது வீடுகள் ஆகியவற்றுக்கு துணை ஒப்பந்த முறையில் விட்டுவிடுவதன் மூலம் இத்தகைய வேலை நடைபெறும் இடங்கள் சோதனைகளில் இருந்து தப்பித்து விடுகின்றன.\nஇந்த முறையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அதிகமான ஊதியம், குழந்தைத் தொழிலாளர் முறையை தவிர்ப்பதற்கு சமூகம் சார்ந்த முயற்சிகள், மேலிருந்து கீழ்மட்டம்வரை செயல்படுத்தப்படும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் ஆகியவற்றின் கூட்டு முயற்சி தேவைப்படுகிறது என ஸ்டாப் சைல்ட் லேபர் கோயலிஷன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சோஃபி ஓவா குறிப்பிட்டார்.\n(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/10292", "date_download": "2018-10-21T01:10:29Z", "digest": "sha1:OH2PUGVUMMBJIUCNVFPUOLRTZLVQZE7F", "length": 9953, "nlines": 77, "source_domain": "thinakkural.lk", "title": "மும்பையில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பு - Thinakkural", "raw_content": "\nமும்பையில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பு\nLeftin May 21, 2018 மும்பையில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பு2018-05-21T13:50:13+00:00 பதிவுகள் No Comment\nமகாராஷ்டிரா தமிழ் எழுத்தாளர் மன்றமும் இனிய நந்தவனம் மாத இதழும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலக்கியக் கொண்டாட்டம் நிகழ்வு மாட்டுங்கா குஜராத்தி சேவா மண்டல் குளிரரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nமும்பைத் தமிழ்ச் சங்கத் தலைவர் எஸ். இராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இனிய நந்தவனம் மாத இதழின் ஆசிரியர் சந்திரசேகரன் வரவேற்புரையாற்றினார். தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் பேராசிரியர் சமீரா மீரான் தொடக்கவுரை நிகழ்த்தினார்.\nதிரைப்பட இயக்குநர் யார் கண்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் மும்பை புறநகர் தி.மு.க. செயலாளர் அலிசேக் மீரான், மராத்திய மாநில தமிழ் மாணவர் மன்ற அமைப்பாளர் வழக்கறிஞர் இர. இராசாமணி, ஓய்வு பெற்ற இலங்கை ஆசிரியர் சரோஜினிதேவி கனகரத்தினம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் பொதுச் செயலாளர் கவிஞர் வதிலை பிரதாபன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மன்றப் பொருளாளர் அ. இரவிச்சந்திரன் நன்றியுரையாற்றினார்.\nமராத்திய மாநில தமிழ்ச்சங்கத் தலைவர் எஸ். அண்ணாமலை, நவிமும்பைத் தமிழ்ச்சங்கத் தலைவர் எஸ்.ஏகாம்பரம், மும்பைத் தமிழ்ப் பிரமுகர்கள் மு.ச.காசிலிங்கம், க. வ. அசோக்குமார், கு.ஆறுமுகப் பெருமாள், பு.தேவராஜன், கி.வெங்கட்ராமன், இல. பாஸ்கரன், வே.சதானந்தன், ஜான் சாமுவேல், கே.ஆர்.சீனிவாசன், எம்.என்.நரசிம்மன், கி.சாந்தாராம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.\nஇவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக அன்னை கதிஜா கல்லூரி முதல்வர் முனைவர் சுமதி தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது, இக்கவியரங்கில் ‘தமிழென்று கொட்டு முரசே’ என்ற தலைப்பில் கவிஞர் ஜி.வி.பரமசிவம், ‘தன்மானம் உயிரென்போம்’ என்ற தலைப்பில் கவிஞர் தமிழ்நேசன், ‘தடையுடைப்போம் தமிழுக்காய்’ என்ற தலைப்பில் திருவாரூர் கவிஞர் சக்திவேல், ‘தடம் பதிப்போம் தமிழருக்காய்’ என்ற தலைப்பில் கவிஞர் பிரவினா சேகர், “எத்திசையும் முழங்கிடுவோம்’ என்ற தலைப்பில் காரைக்குடி கவிஞர் பா. தென்றல், ‘தமிழனென்று தலைநிமிர்வோம்’ என்ற தலைப்பில் பாவலர் முகவைத் திருநாதன் ஆகியோர் கவிதை படித்தனர்.\nகலை, இலக்கியம் மற்றும் மக்கள் நலப் பணிகளில் சிறப்பாக பங்காற்றி வருவோருக்கு இந்நிகழ்ச்சியில் விருதுகளும் பாராட்டிதழ்களும் வழங்கப்பட்டன.\nதொழிலதிபர் பசீருத்தீன், கவிஞர் திருவாரூர் சக்திவேல், கவிஞர் காரைக்குடி பா. தென்றல், கல்வியாளர் அமலா ஸ்டான்லி, பாவலர் முகவைத் திருநாதன், எழுத்தாளர் ஞான. அய்யாபிள்ளை, தொழிலதிபர் இ. இலட்சுமணன், சொற்பொழிவாளர் மிக்கேல் அந்தோணி, கவிஞர் வ.இரா. தமிழ்நேசன், கவிஞர் ஜி.வி.பரமசிவம், மக்கள் நலச் செயற்பாட்டாளர்கள் தி.அப்பாதுரை, வெண்புறா செல்வகுமார், பெ.கணேசன், ந.வசந்த குமார். கு.மாரியப்பன், சோ. பா. குமரேசன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.\nநிறைவாக விருதாளர்கள் சார்பாக கல்வியாளர் அமலா ஸ்டான்லி ஏற்புரை வழங்கினார்.\nநிகழ்ச்சி ஏற்பாடுகளை மகாராஷ்டிரா தமிழ் எழுத்தாளர் மன்ற நிர்வாகிகளும், இனிய நந்தவனம் குழுவினரும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.\nஅமைச்சரவை மறுசீரமைப்பின் பதிவுகள்-(படங்கள் இணைப்பு)\nசுவிஸின் முதல் தமிழ் பெண் கவுண்ஸிலர் டர்ச்சிகாவுக்கு சென்னையில் பாராட்டுவிழா\nடென்மார்க்கில் நடந்த சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட வெற்றிக் கிண்ணப்போட்டி\nஜேர்மனியில் பொழிந்த இசை மழை\n« மலையாளத் திரைத்துறையில் மலைப்புத் தரும் திருப்பம்\nகர்ப்பகாலத்தில் காத்திருக்கும் நோய்கள் »\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/topic/fridge", "date_download": "2018-10-21T01:48:37Z", "digest": "sha1:IPYWNM6FH4LEA2CYN5N75REXPYO3Q6XP", "length": 5056, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nபிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்யலாம்\nபிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சாரத்தை மிச்சப்படுத்த உதவும்.\nஇந்தப் பழங்களை எல்லாம் ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்\nகொட்டை இல்லாத புளி என்றால் கையில் கரைக்க தேவையில்லை\nஇந்த உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைப்பதால் ஆபத்து நமக்குத் தான்\nஎது மீந்தாலும் அதை எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து விடலாம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் ஒரு சில உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது என்கிற உண்மை தெரிவதில்லை.\nஉங்கள் வீட்டு ஃபிரிட்ஜில் இதையெல்லாம் வைக்காதீங்க\nவெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு இவற்றை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. வாழைப் பழங்களை ஃபிரிட்ஜில் வைத்தால் கறுத்துவிடும்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-vijay-02-02-1840617.htm", "date_download": "2018-10-21T02:21:33Z", "digest": "sha1:3ETCZ2YYWU56E7GNTFFR33DGMN64FQRK", "length": 7397, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "அடுத்த படத்தில் விஜயா? அஜித்தா? - மோகன் ராஜா ஓபன் டாக்.! - Ajithvijaymohan Raja - மோகன் ராஜா | Tamilstar.com |", "raw_content": "\n - மோகன் ராஜா ஓபன் டாக்.\nதமிழ் சினிமாவில் ஜெயம், உனக்கும் எனக்கும், வேலைக்காரன், தனி ஒருவன் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் மோகன் ராஜா.\nமேலும் இவர் தல அஜித்திற்காக ஒரு கதையை உருவாக்கி இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார், சமீபத்தில் தளபதி விஜயை சந்தித்து இருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருந்தது.\nஇந்நிலையில் இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றின் போது அஜித்துடன் இணையாதது ஏன் என் கேட்டதற்கு இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன் என கூறியுள்ளார்.\nமேலும் விஜயை பற்றி கேட்டதற்கு அவர் என்னுடைய நெருங்கிய நண்பர், அவரை சந்தித்த போது நிறைய பேசினோம். அதில் இருவரும் மீண்டும் இணைவது பற்றியும் பேசினோம் என கூறியுள்ளார்.\nஇதனால் தல தளபதி ரசிகர்கள் அடுத்து யாருடன் இணைவார் யாரை இயக்குவார் அஜித்தா\n▪ எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்\n▪ மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்\n▪ வசூல் சாதனையில் சீமராஜா - வேற லெவல் வரவேற்பு\n▪ சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்\n▪ ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்\n▪ என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி\n▪ கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா\n▪ சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி\n▪ சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n▪ யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-21T02:01:22Z", "digest": "sha1:T3GO4FZWF6JF575WBGL5CK4TKG6HIWYT", "length": 4801, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மனச்சிதைவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமனச்சிதைவு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமனசிதைவு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியாவின் நான்காம் இவான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாவில் பிழைத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2012/04/20/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2018-10-21T02:03:21Z", "digest": "sha1:AKIUCQU56J3RLY4NIXCMZNVUZQTAA5TK", "length": 16133, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "குடிநீருக்கு தினமும் போராடும் சிதம்பரம் ரயில்வே குடியிருப்பு மக்கள்", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»குடிநீருக்கு தினமும் போராடும் சிதம்பரம் ரயில்வே குடியிருப்பு மக்கள்\nகுடிநீருக்கு தினமும் போராடும் சிதம்பரம் ரயில்வே குடியிருப்பு மக்கள்\nசிதம்பரம் ரயில்வே குடி யிருப்பில் மக்கள் தினந் தோறும் உயிர் நீரான குடி நீருக்கே போராடி வருகி றார்கள் இதைக் கண்டு கொள்ளாத நகராட்சி மற் றும் ரயில்வே அதிகாரி களால் விரக்தியில் உள்ள மக்கள் நகராட்சி குடிநீர் வண்டியை மறித்துப் போராட தயாராகி வருகிறார்கள். முற்று கையிட்டு போராட்டம் நடத்த பொது மக்கள் ஆயத் தமாக உள்ளனர்.\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் 33வது வார்டில் சிதம்பரம் ரயில் நிலையம் அமைந்துள்ளது இங்கு 50க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணியில் ஈடுபட் டுள்ளனர். முக்கிய பணியை உடனுக்குடன் கவனிப்பதற் காக சிதம்பரம் ரயில் நிலை யம் அருகே 30 தொழிலாளர் களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் வீடு கட்டி கொடுக் கப்பட்டுள்ளது. இதில் ஒவ் வொரு குடும்பத்திலும் 5க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிதம்பரம் நகராட்சியில் தான் ஓட்டு உரிமை உள் ளது. ஒவ்வொரு தேர்தல் நேரத்தில் இவர்கள் சிதம் பரம் மாலைக்கட்டி தெரு வில் உள்ள நகராட்சி நடு நிலைப்பள்ளி வாக்குச் சாவ டியில்தான் அவர்களது வாக்கைப் பதிவு செய்து வரு கின்றனர்.இந்நிலையில் கடந்த முறை மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் சிதம்பரம் நகர் மன்ற தலைவராக இருந்த பவுசியாபேகத்திடம் குடியிருப்புப் பகுதி யில் உள்ள பொதுமக்கள் மற் றும் அருகில் உள்ள இந் திரா நகர் பகுதி மக்கள் எங் கள் பகுதிக்கு குடிநீர் இல்லை, எனவே குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் கேட்டுக்கொண்டனர்.\nஅதன் அடிப்படையில் சிதம்பரம் இந்திராநகருக்கு தினமும் லாரி வண்டி மூலம் குடிநீர் கொண்டு செல்லப் படுகிறது. அதனுட னேயே ரயில்வே குடியிருப்பு மக்களுக்கும் குடிநீர் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் ரயில்வே குடியிருப்புப் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதன் அடிப்படையில் ரயில்வே குடியிருப்பு பகு திக்கு நகராட்சி ஊழியர்கள் குடிநீர் வழங்கி வந்தார்கள். இதனிடையே கடந்த ஆண்டு நகர மன்றத் தேர்த லில் அதிமுக தலைமையில் நிர்மலா நகர மன்றத் தலை வராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.அவர் பதவியேற்ற சில நாட்களில் ளசிதம்பரம் ரயில்வே குடியிருப்பு மக்க ளுக்கு குடிநீர் வண்டி மூலம் குடிநீர் கொடுத்து வரும் பணியை நகராட்சி அதிகாரி கள் நிறுத்தி விட்டனர். ரயில்வே குடியிருப்பை கடந்து அருகில் உள்ள இந் திரா நகருக்கு மட்டும் குடி நீர் கொடுத்து வருகின்றனர். குடி நீர் கிடைக்காமல் அவதி அடைந்த ரயில்வே குடியிருப்பு மக்கள் இந்திரா நகருக்கு குடிநீர் வரும் போது அங்கு போய் குடிநீர் பிடித்தால் அந்த பகுதி மக்களுக்கும் இவர்களுக்கும் பெருத்த சண்டை ஏற்படுகிறது.இதுகுறித்து நகராட்சி ஆணையர் பொறுப்பு மால தியிடம் கேட்ட போது “ரயில்வே குடியிருப்பு சிதம் பரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்டு உள்ளதா என்று பார்த்து விட்டு குடிநீர் கொடுக்கிறேன், பிறகு நீங்க ளும் குடிநீர் கொடுக்க மறுக் கும் நகராட்சி அதிகாரி என்று உங்கள் பத்திரிக் கையில் எழுதுங்கள்” என்று பதில் அளித்தார்.கடந்த சில நாட்களுக்கு முன் ரயில் நிலையத்தை ஆய்வு செய்ய வந்த திருச்சி கோட்ட ரயில்வே மேலா ளர் வைத்தியலிங்கத்திடம் கேட்ட போது எங்களுக்கு சிதம்பரம் நகராட்சிக்கு குடிநீர் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் உள்ளது, இது சம்பந்தமாக அதிகாரி களுடன் ஆலோசித்து நடவ டிக்கை எடுக்கிறேன் என் றார்.சிதம்பரம் நகராட்சி அதிகாரிகள் எல்லை பிரச் சனையை வளர்க்காமல் அந்தப் பகுதி மக்களுக்கு உயிர் நீரான குடிநீர் வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.\nPrevious Articleபணக்காரனுக்கு பல்லக்கு, பாமரனுக்கு பாடையா – மத்திய அரசு மீது உ.வாசுகி ஆவேசத் தாக்கு\nNext Article கரும்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/general/37848-modi-participated-in-the-49th-convocation-of-visva-bharati-university.html", "date_download": "2018-10-21T02:53:01Z", "digest": "sha1:6Y66GQWNNBKDQESJTMMMNE56AC4SHVR7", "length": 11560, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "மாணவர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் எனது அரசாங்கம் 4 அடி எடுத்து வைக்கும்: மோடி!! | Modi participated in the 49th convocation of Visva Bharati University.", "raw_content": "\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nடி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\nஜப்பானின் பௌத்தர்கள் சபரிமலையிலும் பெண்களுக்குத் தடை\nநிரம்பிய வைகை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nமாணவர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் எனது அரசாங்கம் 4 அடி எடுத்து வைக்கும்: மோடி\nநீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் எனது அரசாங்கம் 4 அடி எடுத்து வைக்கும் என்று விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் பட்டளிப்பு விழாவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nமேற்கு வங்காள மாநிலம், போல்பூர் அருகே உள்ள சாந்திநிகேதனில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் நிறுவிய விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் 49-வது பட்டளிப்பு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் பிரதமர் மோடி, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட கொண்ட மோடி மாணவர்களிடையே பேச தொடங்கும் போது, முதலில் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-\n\"சில மாணவர்கள் என்னிடம் இங்கே சரியான முறையில் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என்று முறையிட்டனர். அதற்காக மாணவர்களிடம் இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இங்கே உங்களுக்கு ஏற்பட்ட அனைத்து வித இடர்ப்பாடுகளுக்காகவும் வருத்தம் தெரிவிக்கிறேன்.\nஇந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் தாகூரின் லட்சியங்களை முன்னெடுத்து செல்லவேண்டும். ஏனென்றால் அவருடைய கல்விச் சொத்து இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அதையும் கடந்து நிற்கிறது. அதனால்தான் ரவீந்திரநாத் தாகூர் இன்றும் உலகளாவிய குடிமகனாக போற்றப்படுகிறார்.\nமாணவர்கள் கல்வி கற்று பட்டம் பெறுவது மட்டுமே போதாது. காலத்துக்கேற்ப பொருத்தமாக எதைக் கற்றுக் கொண்டோம் என்பது அதை விட முக்கியம். விஸ்வபாரதி பல்கலைக்கழகம் கோவில் போன்றது. இங்கு குருவாக(வேந்தர்) நான் வருகை தந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் ஆகும்.\nஇங்கே விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, 2021-ம் ஆண்டில் 100 முதல் 200 கிராமங்களை தத்து எடுக்கப் போவதாக தெரிவித்தார்கள். இந்த கிராமங்கள் சுய சார்பு கொண்டவையாகவும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாகவும், மின்னணு கல்வி முறை கொண்டதாகவும் அனைத்து அடிப்படை வசதிகளை கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nநீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் எனது அரசாங்கம் 4 அடி எடுத்து வைக்கும். கல்வித்துறையின் மேம்பாட்டுக்காக ரூ.1 லட்சம் கோடியை செலவிடுதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது.\" இவ்வாறு அவர் கூறினார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nடெல்லியில் மோடி-ரணில் சந்திப்பு: முக்கிய பேச்சுவார்த்தை\nபதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு கல்தா - ராஜஸ்தான் பா.ஜ.க. முடிவு\n40 நாள்களுக்கு 40 கேள்விகள் - பா.ஜ.க. முதல்வருக்கு காங்கிரஸ் சவால்\nராவணன் கொடும்பாவியை எரித்த பிரதமர் மோடி\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nதூத்துக்குடியை விட்டு எங்கும் செல்லமாட்டோம்: ஸ்டெர்லைட் சிஇஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.polimernews.com/view/22532-Raghava-Lawrence-hits-back-at-Sri-Reddy", "date_download": "2018-10-21T02:53:16Z", "digest": "sha1:I3MY2WJCHX4PS4F74JVTVMUSZOM73SM4", "length": 8663, "nlines": 109, "source_domain": "www.polimernews.com", "title": "​​ நடிப்பு மற்றும் நடனத் திறனை நிரூபித்துக் காட்டினால், ஸ்ரீரெட்டிக்கு திரைப்பட வாய்ப்பு வழங்கத் தயார் : ராகவா லாரன்ஸ்", "raw_content": "\nநடிப்பு மற்றும் நடனத் திறனை நிரூபித்துக் காட்டினால், ஸ்ரீரெட்டிக்கு திரைப்பட வாய்ப்பு வழங்கத் தயார் : ராகவா லாரன்ஸ்\nநடிப்பு மற்றும் நடனத் திறனை நிரூபித்துக் காட்டினால், ஸ்ரீரெட்டிக்கு திரைப்பட வாய்ப்பு வழங்கத் தயார் : ராகவா லாரன்ஸ்\nநடிப்பு மற்றும் நடனத் திறனை நிரூபித்துக் காட்டினால், ஸ்ரீரெட்டிக்கு திரைப்பட வாய்ப்பு வழங்கத் தயார் : ராகவா லாரன்ஸ்\nநடிப்பு மற்றும் நடனத் திறனை நிரூபித்துக் காட்டினால், ஸ்ரீரெட்டிக்கு திரைப்பட வாய்ப்பு வழங்கத் தயாராக இருப்பதாக, இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.\nதெலுங்கு நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்த நடிகை ஸ்ரீரெட்டி, தமிழ்த் திரையுலகிலும், சில இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், அவரது புகார்களுக்கு பதிலளித்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், ஸ்ரீரெட்டி கடந்த 7 ஆண்டுகளாக இதுபற்றி கூறாமல், தற்போது குற்றஞ்சாட்டுவது ஏன் என கேட்டுள்ளார்.\nமேலும் நடிகை ஸ்ரீரெட்டியின் பேட்டிகளைப் பார்த்து, அவர் மீது பரிதாபப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் முன்பு, ஒரு காட்சியையும், எளிமையான நடன அசைவையும் நடிகை ஸ்ரீரெட்டிக்கு தருவதாகவும், அப்போது நடிப்பு மற்றும் நடனத் திறமையை நிரூபித்துவிட்டால், ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு வழங்க, தாம் தயாராக இருப்பதாகவும் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.\nராகவா லாரன்ஸ்Raghava Lawrencesree reddyஸ்ரீரெட்டி\nஇந்தியாவில் ஜூலை மாதத்தில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி 8.9 விழுக்காடு அதிகரிப்பு\nஇந்தியாவில் ஜூலை மாதத்தில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி 8.9 விழுக்காடு அதிகரிப்பு\nகாங்கிரஸ் பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை\nகாங்கிரஸ் பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை\n\"ரெட்டி டைரி\" படத்தில் தம்முடன் திரைப்பட பிரபலங்கள் நெருக்கமாக இருந்த போது எடுத்த காட்சிகள் இடம்பெறும் : ஸ்ரீரெட்டி\nமுருகதாஸ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டது உண்மை தான் : ஸ்ரீரெட்டி\nநடிகை ஸ்ரீரெட்டி மீது விபச்சார தடுப்புப் பிரிவின் கீழ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்\nநடிகை ஸ்ரீரெட்டி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார் - கார்த்தி\nமூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி தீவிபத்து...\nதொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது\nமதச்சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாடு தேவை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nகட்சி துவங்குவதற்கான பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டன: நடிகர் ரஜினிகாந்த்\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nஅக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133431-plan-of-edappadi-palanisamy-to-built-memorial-for-jayalalithaa.html", "date_download": "2018-10-21T01:30:46Z", "digest": "sha1:RGWPPFDHUWTFEJOVE3ROS3OKB6CDYEX2", "length": 25046, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "களேபர சூழலில் ஜெயலலிதா நினைவு மண்டப சிக்கலைக் களைந்த எடப்பாடி பழனிசாமி! | Plan of edappadi palanisamy to built memorial for jayalalithaa", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:19 (09/08/2018)\nகளேபர சூழலில் ஜெயலலிதா நினைவு மண்டப சிக்கலைக் களைந்த எடப்பாடி பழனிசாமி\nதி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம் என்று ஆகஸ்ட் 7-தேதியன்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அதையடுத்து, திரைமறைவில், சென்னை மெரினா அண்ணா சமாதி வளாகத்தில் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய இடம் கேட்கும் படலம் ஆரம்பமானது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சீனியர் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர்களும் மெரினாவில் இடம் தரலாமே என்று முதல்வரிடம் பேசியிருக்கிறார்கள். அதற்கு, உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை. ஆனால், அதற்கு தமிழக அரசு அனுமதி தர தயக்கம் காட்டுவதாக செய்தி பரவியதும், தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் முதல்வர் எடப்பாடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதோடு, கடிதமும் கொடுத்தார்கள்.\nஅப்போது அவர்களிடம் மெரினாவில் இடம் தருவதில் உள்ள சிக்கல்கள்களில் குறிப்பாக மத்திய அரசின் சுற்றுச்சுழல் துறையின் அனுமதி வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க குழுவினர் வெளியேறியதும், சீனியர் அமைச்சர்களை அழைக்காமல் உயர் அதிகாரிகளை அவசரமாக வீட்டுக்கு அழைத்தார் முதல்வர். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறைச் செயலாளர் போன்ற உயர்மட்ட அதிகாரிகளுடன் பேசினார் முதல்வர். அதன்பிறகு, தலைமைச் செயலாளர் பெயரிலேயே மெரினாவில் இடம் தர முடியாது என்று அறிக்கை ரெடியானது. கருணாநிதி காலமானார் என்கிற அதிகாரபூர்வ செய்தி வெளியானதும், தலைமைச் செயலாளரின் அறிக்கை வெளியிடப்பட்டது. மின்னல் வேகத்தில் இரவோடு இரவாக தி.மு.க தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு போட்டனர். அதுதொடர்பான விவாதங்கள் நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. மெரினாவில் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கும்படி தங்களது தீர்ப்பில் உத்தரவிட்டனர்.\nஇந்த விவகாரத்தில் எடப்பாடியின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி என்றே அ.தி.மு.க வட்டாரத்தில் பேசுகிறார்கள். டெல்லி பி.ஜே.பி மேலிட தலைவர்கள் தரப்பில் காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணிக்கு ரெடியாகும் தி.மு.க கேட்கும் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்தனர். அடுத்து, டி.டி.வி.தினகரன் தரப்பில் எடப்பாடி அரசு மெரினாவில் இடம்கொடுத்தால் அதை ஏக விமர்சனத்துககு உள்ளாக்க காத்திருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் போனது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு அரசியல் எதிரியாக இருந்தவர் கருணாநிதி. அவருக்கு எடப்பாடி இடம்கொடுத்தால் அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவரை புறக்கணிப்பார்கள் என்று டி.டி.வி.தினகரன் தரப்பினர் பேசிக்கொண்டதை முதல்வர் எடப்பாடியிடம் தெரியப்படுத்தினார்கள்.\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\nஅதிகாரிகள் தரப்பில், ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் அமைப்பதற்கு ஐந்து வழக்குகள் எதிராகப் போட்டிருக்கிறார்கள். அவற்றை வாபஸ் வாங்கினால்தான், இப்போது கருணாநிதிக்கு இடம் தரமுடியும். அது நடப்பது கஷ்டம். பொறுத்திருந்துப் பார்ப்போம் என்றார்களாம். இந்த விஷயம்தான், வழக்கு விசாரணையின்போது முக்கிய விவாதமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. ஐந்து வழக்குகளையும் சம்பந்தப்பட்டவர்கள் வாபஸ் பெற்றனர். இதனால், ஜெயலலிதாவுக்கு கட்ட இருக்கும் மணிமண்டபத்துக்கான ரூட் கிளியர் ஆனது.\nவழக்கு தீர்ப்பை எடப்பாடியின் ராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம். நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பை செயல்படுத்துகிறோம் என்று எடப்பாடி ஒரே வரியில் பதில் சொல்லி, மெரினாவில் நல்லடக்கம் செய்ய உத்தரவுகளைப் பிறப்பித்தார். இதைக்கேட்டு, டி.டி.வி.தினகரன் வாயடைத்துப் போனார். மத்திய அரசின் பிரஸரில் இருந்து விடுபட்டார் எடப்பாடி. இந்தத் தீர்ப்பு, ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் ஜெகஜோதியாய் அமைய வழிவகுத்துவிட்டது. இவை அனைத்தையும் யோசித்து செயல்பட்டார் எடப்பாடி என்று பெருமையாகச் சொல்கிறார்கள் எடப்பாடியின் ஆதரவு அமைச்சர்கள்.\n``யாருக்காகவும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்காதவர் தலைவர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.ப\nஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ் - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான்\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n`மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒ\n₹ 500 செலவு, ₹ 8,800 லாபம்... ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் கலக்கும் விழுப்புரம் தம்பத\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2018-10-21T01:32:38Z", "digest": "sha1:ERGLTSFI4PQUHKFWP3U76ZDZBYEO7FDV", "length": 6071, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "கட்டுரைகள் Archives - Page 2 of 6 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஏவுகணை நாயகன் டாக்டர் APJ.அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வோம் \nகுறை கூறியே குற்றவாளியாக மாறும் மனிதர்கள் ~ கட்டுரை…\nகோவக்கார கபீரும், பக்கத்து வீட்டு சபீரும்..\n“மனசாட்சி” பற்றி அதிரை ஜியாவுதீன் அவர்களின் சிறுகதை..\nஈத் பண்டிகை அ முதல் ஃ வரை வாழ்த்தும் தத்துவம்..\nசிறப்புக்கட்டுரை : உயிர் காக்கும் உயரிய தானம் – ரத்ததானம் \nகுழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின சிறப்புக்கட்டுரை : குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கட்டும் \nதுள்ளி விளையாடும் மான் போல துள்ளி விளையாடுகிறது அதிரை எக்ஸ்பிரஸ்..\nஇன்று உலக சுற்றுச்சூழல் தினம் : நாம் அறிய வேண்டிய அரிய தகவல்கள் \nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cybersimman.com/tag/consumer/", "date_download": "2018-10-21T02:54:36Z", "digest": "sha1:QUTMREFGI63N5GJF7JNZIN6ORL74SO56", "length": 18044, "nlines": 129, "source_domain": "cybersimman.com", "title": "consumer | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nநான் வாங்க விரும்புவதெல்லாம்…;ஷாப்பிங் வலைப்பின்னல்\nதேவைகளையும் விருப்பங்களையும் பட்டியலிட்டு பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளங்கள் இருக்கின்றன.இவை ஒவ்வொன்றும் ஒரு ரகம் .ஒவ்வொன்றும் ஒரு தேவையை நிறைவேற்றுகின்றன. அதே போல வாங்க விரும்பும் பரிசுப்பொருட்களை பட்டியலிட்டு பகிர்ந்து கொண்டு அதன் மூலம் புதுமையான மற்றும் பயனுள்ள பரிசுப்பொருளை கண்டு கொள்ளும் உதவும் தளங்களும் இருக்கின்றன. பரிசு பொருள் என்று இல்லை,பொதுவாக வாங்க விரும்பும் பொருட்களை பட்டியலிட்டு பகிர்ந்து கொள்ள உதவும் சமூகம் ஷாப்பிங் தளங்களும் இருக்கின்றன. இவை எல்லாவற்றின் நோக்கமும் அடிப்படையில் ஒன்று தான்.இணையம் […]\nதேவைகளையும் விருப்பங்களையும் பட்டியலிட்டு பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளங்கள் இருக்கின்றன.இவை ஒவ்வொன்றும் ஒரு ரகம் .ஒவ்வொ...\nஎந்த பொருளை வாங்குவதாக இருந்தாலும் அதற்கு முன்பாக அந்த பொருள் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொள்வது நல்லது தான்.விலை ஒப்பீட்டில் துவங்கி,பயந்தன்மை,செயல்பாடு,நிறைகுறைகள் உள்ளிட்ட விஷயங்களை அலசிப்பார்த்து விட்டு அந்த பொருளை வாங்குவது பற்றி முடிவெடுக்கலாம். இப்படி நுகர்வாராய்ச்சியில் ஈடுபட விரும்புகிறவர்களுக்கு பொருட்கள் பற்றிய தகவல்களை வழங்கும் தளங்களும் நிறையவே இருக்கின்றன.குறிப்பிட்ட பொருட்கள் பற்றிய நுகர்வோரின் விமர்சன கருத்துக்களையும் இந்த தளங்கள் வழியே அறிந்து கொண்டு நிபுணர்கள் சொல்வது போல அறிவார்ந்த வாங்கும் முடிவுகளை மேற்கொள்ளலாம். ஆனால் என்ன […]\nஎந்த பொருளை வாங்குவதாக இருந்தாலும் அதற்கு முன்பாக அந்த பொருள் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொள்வது நல்லது தான்.விலை ஒப்பீட்ட...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://karmayogi.net/?q=engalkudumbam6", "date_download": "2018-10-21T01:13:30Z", "digest": "sha1:EJN7FGIF7MHFAW6EO2SJFRBIPGBKD3VI", "length": 71338, "nlines": 384, "source_domain": "karmayogi.net", "title": "பகுதி 6 | Karmayogi.net", "raw_content": "\nHome » எங்கள் குடும்பம் » பகுதி 6\nபெண் : மேடம், என் தாயார் அன்னை பக்தை. அதனால் அப்பாவை எதுவும் கேட்கமாட்டார்.\nஆசிரியை : அன்னையைத் தெரியுமா எனக்கும் அன்னை தெரியும். அதனால் கேட்கக் கூடாது என்று சட்டமில்லை.\nபெண் : அப்பாவாக உங்களிடம் தம் அபிப்பிராயத்தைக் கூறியதில்லையா\nஆசிரியை : ஏன் கேட்கக் கூடாது என நினைக்கிறீர்கள் நான் அன்னையை வெகுநாட்களாக அறிவேன். எது வேண்டுமானாலும் கேட்பேன். அப்படியே பலிக்கும்.\nதாயார் : முழு நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.\nஆசிரியை : உங்கள் அபிப்பிராயம் தெரியப் பிரியப்படுகிறேன்.\nதாயார் : எதையும் கேட்கலாம் என்ற அன்னை, எதையும் கேட்காமலிருப்பது நல்லது எனவும் கூறியிருக்கிறார்.\nஆசிரியை : அன்னை கூறியவற்றை எல்லாம் நம்மால் அப்படியே பின்பற்ற முடியுமா திருமணம் கூடாது என்கிறார். பெண்ணுக்குத் திருமணம் வேண்டாம் எனக் கூற முடியுமா\nதாயார் : நான் தாயாரானாலும், முடிவுக்கு உரியவர் இரண்டு பேர். கணவர் முடிவு செய்ய வேண்டியவர். பெண் பக்தையானால் அவள் முடிவு செய்யவேண்டும்.\nபெண் : அம்மா, நான் பக்தையில்லையா\nதாயார் : நீயும், நானும் பக்தை எனக் கூறுவது தவறானது.\nஆசிரியை : ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்\nதாயார் : நான் பிரார்த்தனை செய்கிறேன். சமர்ப்பணம் செய்ய முடிவதில்லை. சமர்ப்பணம் செய்பவர் பக்தராவார்.\nஆசிரியை : உங்கள் கணக்கில் நானும் பக்தையாகமாட்டேனா\nதாயார் : அன்னையை ஏற்பதில் பல அளவுகள் உண்டல்லவா\nஆசிரியை : என்னை எந்த அளவில் வைக்கின்றீர்கள்\nதாயார் : எனக்குப் பொதுவான சட்டம் தெரியும்.\nபெண் : எந்தச் சட்டம்\nதாயார் : அன்னை பக்தை என்பவர் அன்னை கூறியவற்றை ஏற்பவர்.\nபெண் : நான் ஏற்கவில்லையா\nதாயார் : உன் ஆசிரியைச் சொற்படி நாம் அன்னையின் திருமணச் சட்டத்தை ஏற்க முடியுமா\nஆசிரியை : ஒருவேளை நீங்கள் சாதகருக்குண்டானதைப் பற்றிப் பேசுகிறீர்கள் போலிருக்கிறது.\nதாயார் : சாதகருக்கு விலக்கேயில்லை. எந்தச் சட்டத்திலும் விலக்கை அவர் எதிர்பார்க்கக் கூடாது.\nஆசிரியை : அன்னை எழுதியவற்றை எல்லாம் படித்து இருக்கிறீர்களா\nஆசிரியை : பின்பற்றப் பிரியப்படுகிறீர்களா\nதாயார் : ஓரளவு, முடிந்த அளவு பின்பற்றுகிறேன்.\nபெண் : அம்மா, அன்னையை ஏற்பது என்றால் என்ன\nதாயார் : அன்னை சொல்லியதை அப்படியே வேதவாக்காக ஏற்க வேண்டும்.\nஆசிரியை : அது படிக்காதவர்கட்குரியது, மூடநம்பிக்கை. நாமெல்லாம் புரிந்து ஏற்கவேண்டும்.\nபெண் : அம்மா, மேடம் சொல்வது சரியில்லையா\nதாயார் : புரியாமல் ஏற்பதைவிடப் புரிந்து ஏற்பது மேல்.\nஆசிரியை : அதையே நான் சொன்னேன்.\nபெண் : இரண்டு பேரும் ஒன்றையே கூறுகிறீர்களா\nதாயார் : புரியாமல், புரிந்துகொள்ள முயலாமல் ஏற்பது முதல் நிலை. புரிந்து ஏற்பது அடுத்த நிலை. புரிந்தபின், புரிந்ததற்காக ஏற்காமல், அன்னை கூறியிருப்பதற்காக ஏற்பது அடுத்த நிலை.\nதாயார் : புரியாமல் ஏற்பது உணர்வு ஏற்பது (vital acceptance). புரிந்து ஏற்பது மனம் ஏற்பது (mental acceptance). புரிந்தாலும் அன்னை கூறியதால் ஏற்பது சைத்தியப்புருஷன் ஏற்பது (psychic acceptance).\nஆசிரியை : நீங்கள் அன்னையைப் படித்ததுடன், அதிகமாக யோசனை செய்திருக்கிறீர்கள். எங்கள் வீட்டில் மாதம்தோறும் சுமார் 10, 20 அன்பர்கள் கூடுகிறோம். அங்கு வந்து இக்கருத்தை விளக்கிக் கூறினால் அனைவரும் வரவேற்பார்கள். அவர்கள் கேள்விகட்குப் பதில் சொல்வதும் நன்றாக இருக்கும். நமது மரபில் இதைப் பற்றி ஏதாவது கூறியிருக்கிறார்களா\nதாயார் : மரபைப் பற்றி நமக்கு விவரமாகத் தெரிந்துகொள்ள வழியில்லை. பொதுவாக குரு கூறுவதை மறுத்துப் பேசக்கூடாது. நினைக்கவும் கூடாது என்ற பழக்கம் தெரியும். உபநிஷதம், சாஸ்திரம் அப்படிக் கூறும் என நான் நினைக்கவில்லை. எனக்கு அந்தப் படிப்பில்லை.\nஆசிரியை : அன்னை என்ன கூறுகிறார்கள் என்று படித்திருக்கிறீர்களா\nதாயார் : 1. மனித குரு தேவையில்லை.\n2. குருவைக் கேள்வியே கேட்கக் கூடாது.\n3. குரு கூறுவதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\n5. புரிவதை நம்பினால் நம்மை நம்புவதாக அர்த்தம்.\n6. புரிந்தபின், புரியாமல் ஏற்பதுபோல் ஏற்பது பக்குவம்.\nஆசிரியை : ஏன் அது பக்குவம் எனக் கூற முடியுமா\nதாயார் : புறம் அகமாவது சத்தியஜீவியம். புரிவது புறம். புரியாததும் புறம். வேதவாக்காக ஏற்பது அகம். இந்த அகம் புறத்தைத் தன்னுட்கொண்டது என்பதாலும், காலத்தின் புறத்தையும், காலத்தைக் கடந்த அகத்தையும் கடந்த நிலையிலுள்ள காலம் என்பதால், அது உயர்ந்தது.\nஆசிரியை : எனக்குப் புரியவில்லை. இது எங்குள்ளது\nதாயார் :The Life Divineஇல் 364ஆம் பக்கத்திலுள்ளது.\nஆசிரியை : எனக்குப் புரிவதுபோல் சொல்ல முடியுமா\nபெண் : எனக்கு ஒன்றுமே புரியவில்லை.\nதாயார் : காலம், காலத்தைக் கடந்தது என்ற இரண்டு நிலைகள் உள்ளன.\nஆசிரியை : ஆம். காலம் சிறியது. கடந்தது பெரியது.\nதாயார் : இரண்டையும் கடந்த காலம் உண்டு. காலம் வாழ்வுக்குரியது. கடந்தது ரிஷிக்குரியது. இரண்டையும் கடந்தது பூரண யோகத்திற்குரியது. பூலோகச் சுவர்க்கம் எனப்படுவது.\nஆசிரியை : துறவறத்தின் தூய்மையுள்ள இல்லறம் என்பது அதுதானா\nதாயார் : ஆம். அந்த 3 நிலைகளில் புரிவதை வைத்துக் கூறினேன்.\nஆசிரியை : அதிகமாக யோசனை செய்திருக்கிறீர்கள். இது படிப்பால் வாராது. யோசனை அனுபவத்தால்தான் வரும். நானும் என் தோழிகளும் ஒரு நாள் இங்கு வருகிறோம். உங்களுடன் பேச நன்றாக இருக்கிறது.\nஒரு நாள் பல ஆசிரியைகள் பெண்ணின் ஆசிரியையுடன் வந்தனர். அன்று அனைவரும் பெண்ணின் ஆசிரியையை வாழ்த்தினார்கள். அவர்களுக்குப் பிரின்சிபால் வேலை வந்துவிட்டது. பிரின்சிபால் பேசினார்கள். அனைவரையும் கேள்விகள் கேட்கச் சொன்னார்கள். அவர்கள் எல்லாம் முதலில் பிரின்ஸ்பாலுடைய அனுபவத்தையும், பிறகு பெண்ணின் தாயாரை அன்னையைப் பற்றியும் பேசச் சொல்லிக் கேட்டார்கள்.\nபிரின்ஸ்பால் : நான் இப்பெண்ணைப் பார்க்க வந்தபொழுது அவள் தாயார் அன்னை பக்தை என அறிந்து, பேச ஆரம்பித்தேன். அன்று அவர்கள் கூறியதை அப்படியே\nமனதில் ஏற்றுப் பின்பற்றினேன். மனம் நிம்மதியாயிற்று. புது வாழ்வு பிறந்தது போலிருந்தது. அதுவரை நான் அன்னையை அறியாதது போலிருந்தது. எனக்கு பிரமோஷன் தற்சமயமில்லை. எப்படி வந்தது எனத் தெரியவில்லை. நீங்கள் எல்லாம் சில புத்தகங்களை படித்திருக்கிறீர்கள். தோன்றும் சந்தேகங்களைக் கேட்டால் அம்மா மிகத் தெளிவாக விளக்கம் தருவார்.\nவரலாறு ஆசிரியை: Life Response என்பது மிகச் சிறப்பாக உள்ளது. வரலாற்றிலிருந்து உதாரணம் தரமுடியுமா\nதாயார் : வரலாறு முழுவதும் Life Responseதான். அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் புரியும். 3 இலட்சம் பிரிட்டிஷ் துருப்புகள் டங்கர்க்கில் உள்ளபொழுது, ஹிட்லர் அங்கு குண்டு போட முடிவு செய்தான். போரின் போக்கு பிரிட்டன் பின்வாங்கும் நிலை. குண்டு போட்டால் அத்தனை பேரும் சேதமாவர். திடீரென 7 நாட்கள்வரை மூடுபனி, விமானம் வருவதைத் தடுத்தது. அது Life Response. உலகப்போரில் முக்கியத் திருப்பம்.\nவரலாற்று ஆசிரியை : அது உலகப் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி.\nதாயார் : நாம் Life Responseஐ உண்டுபண்ணலாம். இது பகவான் செய்தது.\nகெமிஸ்ட்ரி ஆசிரியை: எங்களுக்கு எல்லாமே புதியது. விவரமாகச் சொல்லுங்கள்.\nதாயார் : என் தம்பிக்கு பூரி இஷ்டம் என்றால், அவன் என் வீட்டுக்கு வரும்தோறும் தற்செயலாய் பூரி செய்திருப்பேன். பூரி செய்யும்பொழுதெல்லாம் அவன்\nவரமாட்டான். அவன் வரும்பொழுது பூரி டிபனிருக்கும் என்றால், நான் ஒருமுறை தம்பி வரவேண்டும் என்று விரும்பும்பொழுது, பூரி செய்தால் வருவான்.\nபூகோள ஆசிரியை : இது என்ன சட்டம்\nதாயார் : விஷயங்களுக்குள் தொடர்புண்டு. நாம் அதைக் காண்பதில்லை. தொடர்பு தற்செயலானதாகவோ, தவிர்க்கமுடியாத தொடர்பாகவோ இருக்கும். அதைக் கண்டுகொண்டால், அத்தொடர்புமூலம் அச்செயலை நிகழ்த்தலாம். அதுவே Life Response. Pride & Prejudice என்ற கதை உங்களுக்கெல்லாம் தெரியும். அதில் எலிசபெத் பெம்பர்லியில் மனம் மாறியவுடன், மறுநாள் வரவேண்டிய டார்சி, அன்றே வருகிறான்.\nவரலாற்று ஆசிரியை: அவள் மனம் வெறுப்பானபொழுது அவன் அங்கில்லை. வெறுப்பு விருப்பானபொழுது, அம்மாற்றம் அவனை வரவழைக்கிறது. இதை நாம் எப்படிப் பயன்படுத்தலாம்\nதாயார் : மாமியார் கடுமையாக இருக்கிறார் எனில் நம் மனம் அவர்மீது கடுமையாக இருக்கிறது எனப் பொருள். நம் மனம் கனிவாக மாறினால் மாமியார் கனிவாக இருப்பார்.\nவரலாற்று ஆசிரியை: நம்பமுடியவில்லையே . பௌதீக ஆசிரியை: நமக்குத் தெரிந்தே நடந்திருக்கிறதே. திருமணம் ஆனவுடன் பெண்ணிடம் பக்கத்து வீட்டு பெண், \"உன் மாமியாருக்கு உன்மீது துவேஷம்'' என்றாள். பெண்ணின் மனம் கசந்துவிட்டது. ஓராண்டு மாமியார்\nகடுமையாக இருந்தாள். அடுத்த ஆண்டு வேறொருவர்மூலம் தாம் கேட்டது அக்கப்போர் என அறிந்த அன்றே மாமியார் இனிமையாகப் பழகினார். இது எங்களுக்குப் புரியவில்லை. இந்தச் சட்டம் கேள்விப்பட்டவுடன் விளங்குகிறது.\nகணவரும், பிள்ளைகளும் வந்து கலந்துகொண்டனர். பார்ட்னரும் உடன் வந்திருந்தார்.\nதாயார் : அன்னையின் கோட்பாடுகள் ஏராளம். அவற்றை அறிந்து பின்பற்றுதல் பலன் தரும்.\nபௌதீக ஆசிரியை: அன்னை கான்சரைக் குணப்படுத்தினார் எனக் கேள்விப்பட்டோம்.\nவரலாற்று ஆசிரியை: என்ன செய்தால் குணமாகும்\nதாயார் : நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால் குணமாகும்.\nகெமிஸ்ட்ரி ஆசிரியை: அன்னையிடம் பலிக்காத பிரார்த்தனையுண்டா\nவரலாற்று ஆசிரியை: என் தங்கை கணவர் அவளைவிட்டுப் போய்விட்டார். பிரார்த்தனையால் திரும்பி வருவாரா\nதாயார் : தவறு கணவர்மீது மட்டுமிருந்தால் பிரார்த்தனை உடனே பலிக்கும். தவறு உங்கள் தங்கை மீதுமிருந்தால், அதைச் சரிசெய்தால் பிரார்த்தனை இல்லாமலே கணவர் திரும்பிவருவார்.\nவரலாற்று ஆசிரியை: இப்படி நடந்திருக்கிறதா\nதாயார் : தினமும் பல விஷயங்கள் இப்படி நடக்கின்றன.\nகெமிஸ்ட்ரி ஆசிரியை: சமர்ப்பணம் எப்படிச் செய்வது\nதாயார் : அன்னையிடம் கூறுவது சமர்ப்பணம். நமக்காகச் செய்வதை அன்னைக்காகச் செய்வது சமர்ப்பணம்.\nபிரின்ஸ்பால் : எதற்காகச் சமர்ப்பணம் செய்வது\nதாயார் : பொதுவாகப் பிரச்சினை தீர, சமர்ப்பணம் செய்கிறோம்.\nவரலாற்று ஆசிரியை : வேறெதற்காகச் சமர்ப்பணம் செய்யலாம்\nதாயார் : வந்த வாய்ப்புகள் பலிக்க சமர்ப்பணம் உதவும். இதுவரை வாராத வாய்ப்புகள் வரும்.\nபிரின்ஸ்பால் : எல்லோரும் சமர்ப்பணம் செய்ய ஆரம்பித்தால், நாடே மாறிவிடுமே.\nதாயார் : ஆமாம். என் தகப்பனார் காலத்தில் எங்களூரில் பட்டம் பெற்றவர் அவர் ஒருவரே. இன்று அதே ஊரில் எல்லா வீடுகளிலும் பட்டதாரியுண்டு. அது முன்னேற்றம்.\nதத்துவ ஆசிரியை: சமர்ப்பணத்திற்கு நீங்கள் சொல்லும் பலனிருந்தால், எல்லோரும் எளிமையாகச் செய்யும்படியிருக்காது.\nதாயார் : அன்னை அன்பர்கள் தவிர இதரர்கள் சமர்ப்பணத்தை நம்பமாட்டார்கள். அன்பர்கட்கே சமர்ப்பணம் எப்பொழுதும் நினைவு வாராது. நினைவு வந்தாலும் சமர்ப்பணம் பல கட்டங்களில் உள்ளது.\nதத்துவ ஆசிரியை: நான் நினைத்தேன். அவற்றை விவரமாகச் சொல்லுங்கள்.\nதாயார் : 1) பிரச்சினை தீர வாயால் \"நான் சமர்ப்பணம் செய்கிறேன்\" என்றாலும், அன்னையிடம் கூறிக்கொண்டே இருந்தாலும் எந்தப் பிரச்சினையும் முழுவதும் தீரும்.\n2) மனதால் கூறினால் உடனே பூரணமாகத் தீரும். பெரிய பிரச்சினைகளும் தீரும்.\n3) உணர்வு பேசினால் அசையாதது அசையும், நடக்காதது நடக்கும்.\n4) உடல் விழித்து சமர்ப்பணம் செய்தால், உலகில் எந்த சிக்கலும் அவிழும்.\nதத்துவ : இதைச் செய்வதில் கடினம் எது\nதாயார் : நாம் மனதால் சமர்ப்பணம் செய்ய முயலும்பொழுது வாய் நம்மை மீறிப் பேசும்.\nதத்துவ ஆசிரியை: Concentration வேணும் போருக்கிறது.\nதாயார் : சமர்ப்பணத்தை consecration என்கிறோம். அதற்கு concentration தேவை.\nதத்துவ ஆசிரியை : பலன் concentrationஐப் பொருத்ததா\nதாயார் : ஆம். மேலும் சமர்ப்பணம் முற்றி சரணாகதியாகிறது. அத்துடன் மனம், உணர்ச்சி, உடல் என்பவற்றுள், மேற்பகுதி, கீழ்ப்பகுதி என இரண்டுண்டு. ஆழத்தைப் பொருத்துப் பலன். போனில் பேசுவதை, சமர்ப்பணம்\nசெய்யலாம் எனில், சமர்ப்பணம் செய்யுமுன் கை டயல் செய்யும். வாய் பேசும்.\nதத்துவ ஆசிரியை: நம் மனம் நம் கட்டுப்பாட்டிலிருக்காது என்கிறீர்களா\nதாயார் : நம் மனம், உணர்வு, உடல் ஆகியவை உலகம். இவை கட்டுப்பட்டால், உலகம் நமக்குக் கட்டுப்படும்.\nவரலாற்று ஆசிரியை: அப்படியானால், இவை நமக்கில்லையா\nதாயார் : போன், T.V., car, வீடு, ஏற்கனவே நமக்கில்லை என இருந்தது. இப்பொழுது அனைவருக்கும் வந்ததுபோல் நமக்கும் சமர்ப்பணம் உண்டு.\nபிரின்சிபால் : அப்படி மாறக் காரணம்\nதாயார் : 1956இல் வந்த சத்தியஜீவியம் நாளாக, நாளாக நம் வாழ்வில் ஆழ்ந்து செயல்படுவதால், இதுவரை நமக்கில்லாத சமர்ப்பணம், இன்று நமக்குண்டு. சமர்ப்பணம் இந்த யோகத்திற்கு உயிர் நாடி; சரணாகதி, ஜீவநாடி. என்னால் இவற்றை ஓரளவுக்கு மேல் பயன்படுத்த முடியவில்லை.\nகணவர் : எங்கள் வாழ்வு கடைசி கட்டத்திலிருந்தது. எங்கள் வீட்டில் என் மனைவி மட்டுமே பக்தை. இன்று வாழ்வு அளவுகடந்து உயர்ந்துள்ளது. அதற்கெல்லாம் இவளுடைய சமர்ப்பணமே காரணம்.\nபார்ட்னர் : நாம் சமர்ப்பணம் செய்வது நம் செயலை.\nதாயார் : சொல், உணர்ச்சி, செயல் ஆகியவற்றைப் படிப்படியாக சமர்ப்பணம் செய்கிறோம். முடிவாக நாம் நம்மையே சமர்ப்பணம் செய்கிறோம்.\nபிரின்சிபால் : சொல், உணர்ச்சி, செயல் அடுக்கடுக்கானவை. நம்மையே சமர்ப்பணம் செய்வது எப்படி\nதாயார் : நாம் பேசுவதற்குப் பதிலாக அன்னையைப் பேசச் சொல்வது சொல்லைச் சமர்ப்பணம் செய்வதாகும். நாம் உணர்வதற்குப் பதிலாக அன்னையை உணரச் சொல்வது உணர்வை, சமர்ப்பணம் செய்வது. நாம் செயல்படுவதற்குப் பதிலாக அன்னையைச் செயல்படச் சொல்வது செயலைச் சமர்ப்பணம் செய்வதாகும். நாமிருக்கிறோம், வாழ்கிறோம். அதற்குப் பதிலாக அன்னையை வாழச்சொல்வதும், இருக்கச் சொல்வதும் நம்மைச் சமர்ப்பணம் செய்வதாகும்.\nபார்ட்னர் : சொல், செயல் புரிவதுபோல் வாழ்வு, இருப்பது புரியவில்லை.\nதாயார் : சொல்லையும், செயலையும் சிந்தித்துச் செய்கிறோம். சிந்திக்காமல் செயல்படவேண்டிய பெரிய நேரங்களுண்டு. அந்த நேரம் நாம்' செயல்படுகிறோம். க்ஷணத்தில் முடிவெடுக்கிறோம். அங்கு நம்மை விலக்கி அன்னையை வைப்பது பூரணச் சமர்ப்பணம். அந்நிலையில் சமர்ப்பணம் சரணாகதியாகிறது. பிரின்சிபால் : நாம் என்று ஒன்று இருக்க அவசியமில்லை.\nதாயார் : அதுவே கரு, எண்ணம் என எழுமுன் சமர்ப்பணமும் எழுந்தால் சமர்ப்பணம் பூரணச் சமர்ப்பணமாகும். பூரணச் சமர்ப்பணம் சரணாகதி. வாழ்வில் அது அதிர்ஷ்டம். யோகத்தில் அதுவே சித்தியாகும்.\nபார்ட்னர் : நம் பிள்ளை, நம் நண்பர், தகப்பனார் குறைகள் நம் கண்ணில் படுவதில்லை. அதற்கும் சமர்ப்பணத்திற்கும் தொடர்புண்டா\nதாயார் : அது பாசத்தால் நடப்பது. அதையே பக்தியால் செய்வது சமர்ப்பணம்.\nபிரின்சிபால் : எளிமையாகப் புரிகிறது.\nதத்துவ ஆசிரியை : எளிமையாகப் புரிவதால், செய்வது கடினம்.\nதாயார் : செய்ய நினைவே வாராது. நினைவு வந்தாலும், சமர்ப்பணத்தைவிட சுபாவம் அதிவேகமாகச் செயல்படும்.\nபிரின்சிபால் : உணர்ச்சி வசப்பட்டவனுக்கு அறிவு என்று ஒன்றிருப்பது தெரியாததுபோல் நமக்கு யோகமிருப்பது தெரியவில்லை.\nதத்துவ ஆசிரியை: தெரிய நாளாகும். செய்ய யுகமாகும். தெரிய அறிவு வேண்டும். செய்ய ஆத்ம விழிப்பு வேண்டும்.\nதாயார் : வளரும் ஆன்ம விழிப்பு தேவை.\nபெண் : சாதாரண மொழியில் சொல்லக்கூடாதா\nதாயார் : நாம் நாமாக இருப்பதை வேரோடு சுவைத்து வாழ்கிறோம். ஆண்டவனாகும் நேரம் வந்தது தெரியவில்லை. தெரிந்தபின்னும் நம் வாழ்வின் சுவை நம்மை ஆக்ரமித்துக்கொள்கிறது. பகவான் அதை Taste of Ignorance, அஞ்ஞானம் ருசிக்கிறது என்கிறார்.\nபெண் : சுபாவம் மாறாது என்பது இதுவா\nபிரின்சிபால் : சுபாவம் மாறும் நேரம் வந்துவிட்டது. அது மாறும் என்றாலும், நாம் சுபாவம் மாறச் சம்மதிக்கமாட்டோம் என்கிறார் உன் அம்மா.\nதத்துவ ஆசிரியை: கீதை, \"நீ எதையும் சாதிக்கலாம்'' என்பது இதுவா\nதாயார் : ஆம். ஓரு முறை நம்மை அன்னை கையில் ஒப்படைத்தால் நிகழும் அற்புதம் எல்லாவற்றையும் தெளிவுபடுத்தும்.\nபிரின்சிபால் : அதை எப்படிச் செய்வது\nதாயார் : நம்மால் சமர்ப்பணத்தை முழுவதும் ஏற்கமுடியவில்லை என்பதால், ஏதாவது ஒரு காரியத்தில் அதை ஏற்பது பலன் தரும், அன்னையை நமக்கு விளக்கும்.\nபார்ட்னர் : நான் செய்யமுடியுமா\nதாயார் : கம்பெனியில் ஒரு வேலையில் சமர்ப்பணத்தைப் பின்பற்றலாம்.\nஒரு ஆசிரியை : என்ன பலன் தரும்\nதாயார் : பெரும் பலனிருக்கும்.\nஆசிரியை : நான் சம்பளத்திற்காக வேலை செய்கிறேன். எனக்கு என்ன பலன் வரமுடியும்\nதாயார் : பல உதாரணங்களைக் கூறலாம். வேண்டுமானால் சொல்கிறேன்.\nபிரின்சிபால் : அன்னை சொல்வதை ஏற்கிறேன். உதாரணம் தேவையில்லை. என் பிரமோஷனைப் பார்த்தபின் நான் எதையும் நம்பத் தயாராக இருக்கிறேன்.\nதாயார் : சமர்ப்பணத்தால் எதையும் சாதிக்கலாம் எனில் அது இன்று நமக்கில்லாத சக்தி; உலகில் இல்லாத ஒன்று.\nஅது இன்று நமக்கும் உண்டு என்றால் அதற்குரிய பக்குவம், தீவிரம், பக்தி நமக்கவசியம். நம் பங்கு அதுவே. நாம் ஒரு காரியம் செய்யவேண்டுமானால் உடனே செய்கிறோம். போனில் பேசவேண்டுமானால் பேசுகிறோம். அது நம் செயல். இச்செயலுக்கு அந்த சக்தியில்லை. நம் செயலைத் தெய்வ செயலாக்குவது எப்படி நம் வீட்டில் திருடு போனால் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை எனில் போலீஸைக் கூப்பிடுகிறோம். அது நம்மால் முடியாததை, சமூகத்தின் திறமையால் முடிப்பது. போலீஸ் அதன் சட்டப்படிச் செயல்படுமே தவிர நம் இஷ்டப்படிச் செயல்படாது. திருடு போன பொருளை வீட்டில் உள்ளவர் திருடியிருந்தால், நாம் கூடாது' என்றாலும், போலீஸ் விடாது. போலீஸ் வீட்டில் உள்ள மனிதரிடமிருந்து திருட்டுப் பொருளை மீட்டால், நமக்குப் பொருள் கிடைத்ததைவிட மானம் போனது குறையாகும். நம்மைவிட உயர்ந்த சக்தி,\nநமக்குப் பிடிக்காத வகையிலும் செயல்படும்.\nஎதுவும் நம் நன்மைக்கே அமையும்.\nஅதை மனம் ஏற்பதும், இனிமையாக ஏற்பதும் சமர்ப்பணம், சரணாகதியாக உதவும். போனில் பேசுவது நம் செயல். போனில் பேச எண்ணம் எழுந்தவுடன் அந்த எண்ணத்தை மறுத்து, சமர்ப்பணம் செய்தால், சமர்ப்பணத்தின் தீவிரத்தைப் பொருத்துப் பலனிருக்கும். பல நிலைப் பலன்கள்,\n1. யாரிடம் பேச விரும்பினோமோ, அவர் அதே நேரம் நம் வீட்டிலிருப்பார்.\n2. ஓர் ஆபத்தான விஷயத்தில் சீப் இன்ஜினீயர் உதவியை நாடி எக்ஸிகுயூடிவ் இன்ஜினீயரைக் கூப்பிட்டால், எக்ஸிகுயூடிவ் இன்ஜினீயருடன் சீப் இன்ஜினீயர் பேசிக்கொண்டிருப்பார்.\n3. பத்திரிகைச் சந்தாவைப் பத்திரிகை ஆசிரியரிடம் கொடுப்பதை, சமர்ப்பணம் செய்தால், பத்திரிகை ஆசிரியருடன் அகில இந்திய பாங்க் தலைவரிருப்பார். அவரை அறிமுகம் செய்தால், இல்லை' என்ற பாங்க் லோன் உண்டு' என்றாகும்.\n4. தரிசனத்திற்குப் போவதை, சமர்ப்பணம் செய்தால், தரிசனத்தன்று சட்டம் மாறி, வாழ்வு முடிந்துவிட்டது என்ற நிலையில் புது வாழ்வு வரும்.\n5. இறைவன் செயல் இதமானது என்பதை இதயம் ஏற்குமா என்பதே பிரச்சினை.\n6. 4 இலட்சம் ஆர்டர் பெறாதவர்க்கு 4 கோடிஆர்டருக்குரிய வாய்ப்பு எழும்.\nவரலாற்று ஆசிரியை: சேவைக்குள்ள பலனைவிட, சமர்ப்பணத்திற்குப் பலனுண்டா\nதாயார் : சேவை உடலுழைப்பு, சமர்ப்பணம் ஆத்மாவின் அசைவு.\nபிரின்சிபால் : என் மகன் தொழில் செய்கிறான். அவன் செய்யக்கூடிய சேவையுண்டா\nதாயார் : அனைவரும் செய்யக்கூடியது புத்தகச் சேவை. அதன்மூலம் ஒருவர் தொழில் 1 கோடியிலிருந்து 3கோடியாயிற்று. அவரை 1000 புத்தகம் விற்கச் சொல்லுங்கள். பிரச்சினை பிரார்த்தனை செய்தால் பலிக்கும்.\nவாய்ப்பைப் பெற பெரிய மனம் தேவை. எல்லோரும் கலைந்தபின் வீட்டார் கலந்து பேசினர். சிறியவன், \"அம்மா, நீங்களே எனக்கும் சேர்த்து சமர்ப்பணம் செய்யுங்கள்'' என்றான். பெரியவன், சிறியவனைக் கிண்டலாகப் பார்த்து சிரித்துவிட்டுப் போய்விட்டான். கணவர் நெகிழ்ந்து போயிருந்தார். பெண்ணுக்கு அன்னைமீது யோசனை எழ ஆரம்பித்துவிட்டது. தாயார் அனைவரையும் கவனித்தார். பேசாமலிருந்தார்.\nபெண் : அண்ணா இதுபோல் பொறுப்பில்லாமலிருக்கிறாரே, நீங்கள் ஏன் ஒன்றும் சொல்வதில்லை\nதாயார் : அதற்குப் பல வகைகளில் பதில் சொல்லலாம்.\n1) நான் பொறுப்பில்லாததால், என் மகன் பொறுப்பற்றிருக்கிறான்.\n2) நான் பொறுப்போடு இருப்பதால், அவன் எதிராக இருக்கிறான்.\n3) பொறுப்பற்றவனுக்குப் பொறுப்பேற்படுத்தும் பொறுமையை நான் பெறவேண்டுமென வந்து இருக்கிறான்.\n4) பொறுப்பில்லாதவனுக்கு அதிர்ஷ்டம் வந்தால், சாதாரண அன்பருக்கு அன்னை வந்ததுபோல் என நான் அனுபவப்படவுமிருக்கலாம்.\n5) பொறுப்பில்லாமலிருக்கப் பெருமைப்படும் மகன், எனக்கு வர நான் அன்னையை முழுவதும் ஏற்காததைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கலாம்.\nபெண் : அண்ணா திருந்தி, பாக்டரியை வெற்றிகரமாக்க வேண்டுமல்லவா\nதாயார் : என்னால் தனியாக முடியும்வரை செய்கிறேன். வீட்டார் அனைவரும் செய்தால் பெரும் பலனிருக்கும்.\nபெண் : நான் உங்களுடன் சேர்ந்து செயல்படுகிறேன்\nதாயார் : உனக்குப் படிப்பில் பொறுப்பிருக்கிறது போதுமா இதுவரை நீ III classஇல் பாஸ் செய்திருக்கிறாய். உன்னால் II classஉம் வாங்க முடியும். I classஉம் முடியும். நீ அந்த முடிவை எடுத்துச் சாதித்தால் அண்ணாவிடம் மாறுதல் தெரியும்.\nபெண் : எனக்குப் படிக்க ஆசையெனில், M.A. படிக்க ஆசை. வகுப்பில் முதலாக வரவேண்டும் என்றும் நான் நினைத்ததில்லை.\nதாயார் : நாம் அலட்சியமாக இருக்கிறோம். அன்னை செயல்பட நம் செயல் நம் முயற்சியை முடிக்க வேண்டும்.\nபெண் : சரி. நான் அதைச் செய்கிறேன். இதோ அண்ணாவே வருகிறார்.\nபெரியவன் : அம்மா, என் வேலைக்கு Mother's Blessings வேண்டும். எனக்குக் கணக்கே வாராது. கம்பெனியில் கணக்குச் சரியில்லையாம். நான் அதை எடுத்துச் சீர் செய்கிறேன் என்றால், எனக்குக் கணக்கு வாராது என்று தெரியுமாதலால் அனைவரும் கேலிசெய்கிறார்கள்.\nதாயார் : எடுத்துச் செய். அன்னைக்குப் பிரார்த்தனை செய்.\nபெண் : உங்களுக்கு அன்னை மீது நம்பிக்கை இருந்தால் தானே கணக்கு நேராகும்.\nபெரியவன் போனபின் பெண் தன் முடிவிற்கும் அண்ணன் முடிவிற்கும் உள்ள தொடர்பைத் தாயாரிடம் சுட்டிக்காட்டினாள்.\nதாயார் : வெளியுலகுக்கு அன்னையைத் தெரியாது. நமக்கு ஏராளமாகத் தெரியும். நம்மால் தெரிந்ததில் ஒரு துளியும் பின்பற்ற முடியவில்லை. அன்னை பாவ, புண்ணியத்திலிருந்து நம்மை மீட்டுவிட்டார் என்றாலும், நாம் அன்னையை அறியாமல், பலனை மட்டும் கருதுகிறோம்.\nபெண் : பாவ, புண்ணியத்திலிருந்து மீட்பது என்றால் என்ன\nதாயார் : நீ சிறு பெண். யாராவது பெரியவர்கட்குச் சொல்லும்பொழுது நீயும் கேட்டுக்கொள். உனக்கே எப்படிச் சொல்வது\nஅந்நேரம் அவ்வூர் தியான மையம் நடத்தும் தம்பதிகள் வந்தனர். அவர் வக்கீல். அவர் மனைவி பேங்க் ஏஜெண்ட். இதே விஷயத்தை எடுத்தனர். பெண் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டாள்.\nவக்கீல் : பாவம் என்பது செய்யும் மனநிலையைப் பொருத்தது என்கிறார் அன்னை. சரி, பாவமேயில்லை எனவும் கூறுகிறார். புரிவது போருக்கிறது. மேற்கொண்டு விளக்கம் தேவை.\nஏஜெண்ட் : அம்மா, நீங்கள் அதிகம் படித்தவர். அத்துடன் நுணுக்கமாக யோசனை செய்கிறீர்கள். நாங்களிருவரும் 2 நாளாக இதைப் பேசுகிறோம். பேசும்பொழுது புரிவது போலிருக்கிறது. பிறகு செய்யும்பொழுது குழப்பம் வருகிறது.\nதாயார் : இது சம்பந்தமாக அன்னை கூறியவற்றையும், அதை நாம் புரிந்துகொள்ள வேண்டிய வகைகளையும் கூறுகிறேன்.\nபாவ, புண்ணியம் என்பது இரட்டை மனத்தின் செயலுக்குரியது.\nமனத்தைக் கடந்தால் செயல் உண்டு, பாவமோ புண்ணியமோயில்லை.\nசெயல் செய்வதின் மனநிலைக்கு பாவம் உண்டு.\nமேல்மனம், மனம், காலம், அகந்தைக்குப் பாவம் உண்டு.\nபுலி மானைக் கொல்வது பாவமில்லை. மான் தன்னைச் சாப்பிடும் புலி மீது அன்புகொள்கிறது.\nகுழந்தை எட்டி உதைப்பது பாவமில்லை. பெற்றோர் காலை முத்தமிடுவர். குழந்தைக்கு அகந்தையில்லை.\nநாம் சித்தப்பா பெண்ணை கட்டிக்கொள்வது பாவம். இங்கிலாந்தில் அத்தை மகளைக் கட்டிக்கொள்வதுபாவம். பாவம் பண்பைப் பொருத்தது.\nசர்ச்சில் கார்டினல்களுக்கு இது தெரியும். பாமரமக்களுக்காக நரகம், பாவம் என்று கூறுகிறார்கள்.\nஅசைவனும் வெள்ளிக்கிழமை மாமிசம் சாப்பிடமாட்டான். மறதியாகச் சாப்பிட்டால் பாவம் எனவருத்தப்படுவான். வருத்தம் நினைவுக்கே, செயலுக்குஇல்லை.\nவக்கீல் : விளக்கமே தேவையில்லை. தெளிவாக இருக்கிறது.\nஏஜெண்ட் : மேலும் சொல்லுங்கள்.\nதாயார் : மனத்தை விட்டகன்று செயல்பட்டவர் இதை உணர்ச்சிபூர்வமாக அறிவார்.\nவக்கீல் : மனத்தைவிட்டு எப்படி அகல்வது\nதாயார் : நம் மகன் செய்த தவறு நமக்குத் தவறில்லை. அது பாசம். பாசத்தை விட்டகன்று சிந்தனை செய்தால் மகன் செய்தது தவறு எனத் தெரியும். அடுத்த கட்டத்தில் மனத்தைவிட்டு அகலவேண்டும்.\nபெண் : ஏதாவது நடந்த நிகழ்ச்சிமூலம் விளக்க முடியுமா\nதாயார் : மகன் போதை மருந்தை தகப்பனார் திருடினால் அது திருடாகுமா\nபெண் : நல்ல காரியமன்றோ ஆமாம். இங்கு பாவம் புண்ணியமாகிறது.\nஏஜெண்ட் : மேலும் விபரம் உண்டா\nதாயார் : உண்டு. மேல்நாட்டார் நம் நாட்டில் வந்திருக்கும்பொழுது ஒரு திருவிழாவில் பூட்சுடன் வந்தால், அது பாவமானால், அவர்களைப் பாதிக்க வேண்டாமா அது பாதிப்பதில்லை. பாவம் நமக்கு. நாம் நம்புவதால் பாவம். நம்பாததால் அவர்கட்குப் பாவமில்லை. பாவமும், புண்ணியமும் நம்பிக்கையைப் பொருத்தது.\nபெண் : வேறு உதாரணங்கள்.\nதாயார் : முதல் மந்திரிக்கு one way traffic உண்டா அவர்கள் எதிராகப் போனால் அவரை சார்ஜ் செய்வார்களா\nவக்கீல் : முதல்வர் அவ்வழி போவதால் அந்த வழி முக்கியமாகும்.\nதாயார் : யார் செய்வது என்பது கேள்வி. என்ன செய்கிறார் என்பது கேள்வியில்லை. பாவம், புண்ணியம் கர்மத்தைவிடச் சிறிய கருத்துகள். கர்மம் (force) சக்திக்குரியது. சக்தியைக் கடந்து ஜீவனில் உள்ளவர்க்குக் கர்மமில்லை.\nவக்கீல் : அன்னை அப்படிக் கூறுகிறார்.\nஏஜெண்ட் : அப்போ பாவம் என்பது national culture சமூகப் பண்பிற்குரியதா\nதாயார் : சமூகத்திற்குரியது பாவம். சமூகம் மாறினால் பாவ, புண்ணியச் சட்டங்கள் மாறும். அன்னை பக்தர் forceஐ விட்டகன்று ஜீவனிலிருந்தால், அல்லது ஒருவர் அப்படியிருந்தால், அவர் செய்யும் காரியங்கள் புண்ணியமானவை. அவர் கையால் செய்வதாலேயே அவை புண்ணியமாக மாறிவிடும். நம் நிலை உயர்ந்தால், அக்காரியங்களைச் செய்யும் சந்தர்ப்பம் நமக்கு வாராது. வந்து அவற்றைச் செய்தால் தவறாகாது.\nவக்கீல் : இதற்கு மேல் விவரங்கள் உள்ளனவா\nதாயார் : உலகம் பாவம் என்றுணரும் காரியத்தை ஜீவனில் வாழ்பவர் செய்ய நேர்ந்து செய்தால், அன்றுமுதல் அச்செயல் கொஞ்சம் கொஞ்சமாக உலகுக்குப் பாவமில்லை என மாறும்.\nஏஜெண்ட் : கேட்கவே நன்றாக இருக்கிறது. அவர்களிருவரும் போனபின், தாயார், பெண்ணிடம் முடிவான கருத்தைச் சொல்லுகிறார்.\nதாயார் : சிறு பெண் என்பதால் நான் சொல்லப் பிரியப்படவில்லை. நீ கேட்டுக்கொண்ட வகை நன்றாக\nஇருந்தது. அன்பர் வாழ்விலிருந்து அன்னைக்கு மாறும்பொழுது - சக்தியினின்று ஜீவனுக்கு வரும்பொழுது - பாவம், புண்ணியமாவதைக் காணலாம். மாறும் தருணம் மனநிலையை அறிந்தால் அதுவே பாவத்தைப் புண்ணியமாக்கும் எல்லை.\nபெண் : எனக்குக் காட்டமுடியுமா\nதாயார் : பாசம், பிரியம், நல்லது, கெட்டது, மனச்சாட்சி ஆகியவற்றைக் கடந்தபின் தெரியும் எல்லை அது. பாசம் தவற்றை, சரி' எனப் பேசச் சொல்லும். வேண்டியவர் செய்யும் கெட்டது நல்லதாகும். அங்கெல்லாம் மனுநீதி சோழன்போல இருந்தால் எல்லைக்கோடு தெரியும்.\nபிரின்சிபால் மகன் வந்து தாயாரைப் பார்த்து புத்தகச் சேவையைப் பற்றிய விவரங்கள், எந்தப் புத்தகத்தில் என்ன இருக்கிறது என்பனவற்றை அறிந்துகொண்டு போனான். ஓராண்டில் 1000 புத்தகங்கள் விற்க முடியுமா என நினைத்தான். 49ஆம் நாள் அவனும், அவன் நண்பர்களும் 1000 பிரதிகள் விற்றுமுடித்தனர். அதே காலத்தில் 28 இலட்சமிருந்த அவன் தொழில் 8 கோடியாயிற்று. அவனால் நம்பமுடியவில்லை என்பதுடன், சமாளிக்கவும் முடியவில்லை. அத்துடன் அவன் அன்னையை அடியோடு மறந்துவிட்டான். தாயாருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வந்தது. \"நீங்களே எனக்காகப் பிரார்த்தனை செய்தால் போதும்'' என்று தாயாரிடம் கூறிவிட்டான். மகன் அன்னையை மறந்தாலும் தொழில் அபரிமிதமாகப் பெருகியதால் பிரின்சிபால் அன்னையை மனதால் இறுகப் பிடித்துக்கொண்டார். பெண் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாள். தானும் தன் படிப்பில் அக்கறை செலுத்தவேண்டும் என்பது நடைமுறைக்கு வரவில்லை. இருப்பினும் பொதுவாக அவளுக்கு மார்க் சற்று அதிகமாக வருகிறது. ஒரு பாடத்தில் வகுப்புப் பரீட்சையில் முதலாவதாக நின்றாள். ஒரு நாள் பெண்ணும் தாயாரும் பேசுகிறார்கள்.\nபெண் : அம்மா, பாக்டரி எப்படியிருக்கிறது\nதாயார் : அப்பாவோ, பையனோ, என்னிடம் எதுவும் சொல்வதில்லை.\nபெண் : எதுவும் சொல்லவில்லை என்றால் எல்லாம் நன்றாக நடப்பதாக அர்த்தமா\nதாயார் : அப்படியும் எடுத்துக்கொள்ளலாம். சரியாக இருந்தால் இருவரும் ஆடுவார்கள்.\nபெண் : சரியில்லை என நினைக்கிறீர்களா\nதாயார் : இருவர் முகமும் வாடியிருக்கிறது.\nபெண் : பார்ட்னர் வந்து நாளாகிறது.\nதாயார் : அவராவது அன்னையை ஏற்பார். இவர்கள் ஏற்கமாட்டார்கள். அவருடைய மைத்துனர் தம் ஊருக்குப் போய் தியான மையத்தில் தீவிரமாக இருப்பதாகவும், அவர் குடும்பம் துரிதமாக முன்னேறுவதாகவும் அவர்கள் உறவினர்மூலம் செய்தி.\nபெண் : நான் எவ்வளவு முயன்றாலும் இரண்டொரு நாளில் முயற்சி முடிகிறது.\nதாயார் : உனக்குப் படிப்பில் ஆர்வமில்லை. பட்டம் எடுப்பதிலும், காலேஜ் போவதிலும் ஆர்வமுண்டு. உண்மையான ஆர்வம் பலிக்கும்.\nபெண் : நாங்கள் மூவரும் ஏன் இப்படியிருக்கிறோம்\nதாயார் : முன்னோர்போல் நீங்கள் இருக்கிறீர்கள்.\nபெண் : தாத்தா, மாமா, எவரும் எதையும் சாதித்ததில்லை. எந்த இலட்சியத்திற்காகவும் எவரும் முயன்றதில்லை. ஆனால் எல்லோரும் அப்படித்தானிருக்கிறார்கள்.\nதாயார் : சாதிப்பது வேறு, மனம் நம்புவது வேறு. சுயநலம், பரநலம், பாசம், கடமை, திறமை, உழைப்பு, நேர்மை, எனப் பல இலட்சியங்கள் உண்டு. நம் முன்னோர் எவரும் எதையும் பாராட்டியதில்லை. எப்படிச் சாதிக்க முடியும்\nபெண் : பரம்பரையாகச் சாதித்தவருக்குப் பலன் உண்டா\nதாயார் : பண்பு values என்பதற்கு அர்த்தம் உண்டு. நம் குடும்பத்தில் எது values\nபெண் : எப்பொழுதும் பிறரை மட்டம் தட்டிப் பேசுவது எல்லோரும் செய்வது\nதாயார் : சுபாவம் எப்படி வந்தது\nபெண் : அண்ணனுக்கு யாராவது, ஏதாவது சொல்லி விடப் போகிறார்கள் என முந்திக்கொண்டு அவர்களை மட்டமாகப் பேசும் மனம் உண்டு.\nதாயார் : நம் குறையைப் பிறர் மேல் ஏற்றிப் பேசுவான் பெரியவன்.\nபெண் : ஏன் நம் குடும்பம் குறையுடையதாக இருக்கிறது\nபெண் : வறுமையிருந்தால் குறையிருப்பது அவசியமா\nதாயார் : வறுமையைவிட்டு வெளிவர முயலாவிட்டால் குறை எழும்.\nபெண் : எந்த நேரமும் எப்படியாவது காசு சேர்க்க முனைகிறார்களே.\nதாயார் : எந்த முறையில்\nபெண் : எல்லாம் தவறான முறையே தோன்றும்.\nதாயார் : குறையிருக்கலாம். குறையை வலியுறுத்துபவனுக்கு வழியில்லை.\nபெண் : நமக்குப் பாக்டரி எப்படி வந்தது\nதாயார் : அருள், குறையை மீறிச் செயல்படும். நாம் அருளை மீறிக் குறையை வலியுறுத்தினால் குறை வெல்லும், அருள் தோற்கும்.\nபெண் : அண்ணாவால் எவரும் சந்தோஷப்படுவதைப் பார்க்க முடியாது.\nதாயார் : சந்தோஷம் அதிர்ஷ்டம்.\nபெண் : நீங்கள் வெளியே போயிருந்தபொழுது பிரின்சிபாலும், மற்றொருவரும் வந்தனர். உடன் வந்தவர் சர்க்கார் ஆபீசராம். 10 இலட்சத்திற்கு மேல் கடனாகிவிட்டதாம். உங்களைச் சந்திக்க வந்தனர். நான் கடன்' என்ற கட்டுரையைப் படிக்கச் சொன்னேன். தாம் படித்துவிட்டதாகவும், கடன் குறையவில்லை எனவும் கூறினார். மீண்டும் வருவதாகக் கூறினார்.\nமாலையில் அவர்களிருவரும் மீண்டும் வந்தனர். தாயார் பிரின்சிபாலுடன் முதலில் தனித்துப் பேசினார்.\n‹ பகுதி 5 up பகுதி 7 ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://momsporn.club/ta/", "date_download": "2018-10-21T02:41:03Z", "digest": "sha1:YNURQHGPNDTCEUJCC45HHLVLMNMCJCZI", "length": 18586, "nlines": 417, "source_domain": "momsporn.club", "title": "MomsPorn.Club | அம்மாக்கள் வீடியோக்கள் #porn வீடியோக்களை கிளப் வீடியோக்கள்", "raw_content": "\nஅம்மா% இன் 0 நா% சி 3% ஏ 3\nதூக்கம்%இன் 0 நா%சி 3%ஏ 3\nஅரேபிய%0 நா%சி 3%ஏ 3\nபெரிய மார்பகங்கள் உடய பெண்\nபெரிய மார்பகங்கள் உடய பெண்\nமுதல் முறையாக செக்ஸ் வீடியோக்கள்\nஇந்த தளம் எந்த வீடியோவையும் நடத்தவில்லை, எல்லா வீடியோக்களையும் மற்ற உரிமையாளர்கள் ஹோஸ்ட் செய்கிறார்கள். நாங்கள் இந்த பக்கங்களை கட்டுப்படுத்தவில்லை மற்றும் நாங்கள் இணைக்கப்பட்டுள்ள பக்கங்களின் உள்ளடக்கத்திற்கு பொறுப்பு இல்லை. சட்டவிரோத ஆபாசத்திற்கு எதிராக நாங்கள் சகிப்புத் தன்மையைக் கொண்டுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2775&sid=dfbfc75c304c8f011e7b40f1621eebb5", "date_download": "2018-10-21T02:40:06Z", "digest": "sha1:PGROLQNDCDMG5XXCMS66ZEX47VVGXJMN", "length": 31403, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஅமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை\n5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில்\nபலாத்காரம் செய்து, அதை முகநூலில் (‘பேஸ்புக்’)\nஅங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசிகாகோ நகர போலீசார் வழக்கு பதிவு செய்து\nஇந்த நிலையில், இவ்வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன்\nகைது செய்யப்பட்டுள்ளதாக சிகாகோ நகர போலீஸ் செய்தி\nதொடர்பாளர் ஆன்டனி குக்லீயல்மி நேற்று தெரிவித்தார்.\nஅந்த சிறுவன் மீது பாலியல் தாக்குதல், குழந்தைகள் ஆபாச\nபடம் தயாரித்தல், குழந்தைகள் ஆபாச படத்தை பரப்புதல்\nஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன.\nஇது பற்றி ஆன்டனி குக்லீயல்மி கூறுகையில்,\n‘‘பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், போலீஸ் சூப்பிரண்டு\nஎட்டீ ஜான்சனை சந்தித்து புகார் செய்தார். வீடியோ ஒன்றையும்\nஒப்படைத்தார். அதை எட்டீ ஜான்சன் பார்த்து அதிர்ச்சியில்\nஉறைந்தார். இந்த காட்சியை முகநூலில் பார்த்த சுமார்\n40 பேர், உடனடியாக போலீசில் தெரிவித்தனர். மற்றவர்கள்\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து தனக்கு ஆன்லைன் வழியாக\nமிரட்டல் வருவதாகவும் சிறுமியின் தாய், செய்தி நிறுவனம்\nஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம்,\nஇடம் பெயர்ந்துள்ளது. சிறுவனின் மற்ற கூட்டாளிகளை போலீசார்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sheikhagar.org/sareehakalvibathil/ibadhath2?start=11", "date_download": "2018-10-21T02:54:37Z", "digest": "sha1:LOZ4B6UC3J3MFWYZQV5HRJI7ZVQUV77S", "length": 10442, "nlines": 82, "source_domain": "sheikhagar.org", "title": "வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - ஸஜ்தாக்கள் பற்றிய விபரம்", "raw_content": "\nவணக்க வழிபாடுகள் தொடர்பானவை - ஸஜ்தாக்கள் பற்றிய விபரம்\nபெண்ணின் உடம்பில் பட்டால் வுழு முறிதல்\nநின்று கொண்டு சிறுநீர் கழித்தல்\nதொழுகையின் ஸுஜுதில் துஆ கேட்டல்\nசில தொழுகைகளில் சத்தமாகவும் சிலவற்றில் மௌனமாகவும் ஓதுவதன் ரகசியம்\nபெண்களுக்கு ஓர் ஆண் தொழுகை நடத்தல்\nஜும்ஆவுக்கு முந்திய இரண்டு ரக்ஆத் ஸுன்னத் தொழுகை\nபெண்கள் பள்ளிவாசல் சென்று தொழுதல்\nதுன்யாவுடைய விடயங்களை மஸ்ஜிதில் பேசுதல்\nஸக்காத்தை உடன் பிறப்புகளுக்கும் இனபந்துகளுக்கும் கொடுத்தல்\nஜனாஸாவைக் கொண்டு செல்லும் போது ஷஹாதா சொல்லுதல்\nமஃமூம்கள் தொழுகையில் பாதிஹா ஸுராவை ஓதுதல்\nஅல்குர்ஆனை ஓதி கூலி வாங்குதல்\nகேள்வி: ஸஜ்தா திலாவத், ஸஜ்தா ஷுக்ர், ஸஜ்தா ஸஹ்வு ஆகிய ஸஜ்தாக்கள் பற்றிப் பூரண விளக்கம் ஒன்றை எதிர்பார்க்கின்றேன்.\nபதில்: அல்குர்ஆனில் ஸஜ்தாவுடைய வசனங்கள் பதினைந்து காணப்படுகின்றன. அவற்றிலொன்றை ஓதியவரும், ஓதக் கேட்டவரும் தக்பீர் சொல்லி ஒரு ஸுஜுத் செய்வது ஸுன்னத்தாகும். இதனையே ஸஜ்தா திலாவத் என வழங்குகின்றோம். இதில் தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்), ஸலாம் ஆகிய இரண்டும் இடம் பெறுவதில்லை. ஸுஜுது செய்யும் போது தக்பீர் சொல்வது போன்றே அதிலிருந்து எழும்போது அல்லாஹு அக்பர் எனக் கூறவேண்டும். 'ஸஜ்தாவுடைய வசனமொன்றை நீர் ஓதினால் தக்பீர் கூறி ஸுஜுது செய்ய வேண்டும். அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் சொல்ல வேண்டும்' என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) கூறியுள்ளார்.\nதொழுகைக்குரிய அனைத்து நிபந்தனைகளும் ஸஜ்தா திலாவத்திற்குரிய நிபந்தனைகளாகக் கொள்ளப்படுகின்றன. இந்த வகையில் வுழுவுடன் இருப்பதுவும், கிப்லாவை முன்னோக்குவதும் அவ்ரத்தை மறைத்திருப்பதுவும் குறிப்பிடத்தக்க நிபந்தனைகளாகும்.\nமேற்கண்ட ஸஜ்தாவில் விரும்பிய துஆக்களை ஓதலாம். வழமையாக ஸுஜுதில் ஓதுகின்ற 'ஸுப்ஹான ரப்பியல் அஃலா' என்பதனையும் 'ஸஜத வஜ்ஹிய லில்லதீ கலகஹு வ ஷக்க ஸம்அஹு வ பஸரஹு பிஹவ்லிஹீ பி குவ்வத்திஹீ வ தபாரகள்ளாஹு அஹ்ஸனுல் காலிகீன்' என்பதனையும் ஓதுவது சிறந்ததாகும்.\nதொழுகையில் ஸஜ்தாவுடைய வசனங்களை ஓதினால் இமாமும் மஃமூமும் இருவரும் ஸஜ்தா செய்யலாம்.\nஸஜ்தாவுடைய ஒரு வசனத்தைப் பலமுறை ஓதும் போதும் அத்தகைய ஒரு வசனத்தைத் தொடர்ந்து பல தடவைகள் செவிமடுக்கும் போதும் ஒரு ஸஜ்தா செய்வது போதுமானதாகும்.\nதனக்குக் கிட்டிய ஒரு பாக்கியத்துக்காகவோ அல்லது தன்னை விட்டகன்ற ஓர் அனர்த்;தத்துக்காகவோ அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்து ஒரு ஸஜ்தா செய்வது முஸ்தஹப் ஆகும். இத்தகைய ஸஜ்தாவே ஸஜ்ததுஷ்ஷுக்ர்; என வழங்கப்படுகிறது. 'நபியவர்கள் தமக்கு மகிழ்வூட்டும் ஒரு நிகழ்ச்சி இடம் பெற்றாலும் ஒரு சுப செய்தி கூறப்பெற்றாலும் அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிப்பான் வேண்டி ஸுஜுதில் விழுபவர்களாய் இருந்தார்கள்' என அபூபக்கர் (ரலி) அறிவிக்கிறார். (ஆதாரம் : அபூதாவூத், இப்னுமாஜா , திர்மிதி)\nதொழுகையில் ஏற்படும் மறதிக்காகச் செய்யும் ஸுஜுத் ஸஜ்ததுஸ் ஸஹ்வ் எனப்படும். இது இரண்டு ஸுஜுதுகளைக் கொண்டது. இதனை ஸலாம் கொடுக்க முன்னரோ பின்னரோ செய்யலாம்.\nதொழுகையை முடிக்க முன்னர் ஸலாம் கொடுத்தல், ரகஅத்துக்களைக் கூட்டித் தொழுதல், முதலாம் அத்தஹிய்யாத்தை விடல், தொழுகையில் ஏதாவது ஒரு ஸுன்னத் விடுபடல் ஆகிய சந்தர்ப்பங்களிலும் தொழுகையில் ஏதும் சந்தேகம் ஏற்படும் வேளைகளிலும் ஸஜ்தா ஸஹ்வு செய்தல் வேண்டும். இந்த ஸஜ்தாவைச் செய்யாது விடுவதனால் தொழுகை செல்லுபடியற்றதாக ஆகமாட்டாது என்பதனைக் கருத்தில் கொள்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/annadurais-49th-anniversary-peace-movement-led-by-mk-stalin-118020300016_1.html", "date_download": "2018-10-21T01:32:33Z", "digest": "sha1:XBAE7HSFWX45WNO7CDGQCSDDDTXW4W2A", "length": 12009, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "பேரறிஞர் அண்ணாவின் 49 வது நினைவு தினம்; மு.க ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபேரறிஞர் அண்ணாவின் 49 வது நினைவு தினம்; மு.க ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி\nபேரறிஞர் அண்ணாவின் 49-ஆவது நினைவு தினத்தையொட்டி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைதி பேரணி நடைபெறுகிறது.\nஅண்ணாதுரை செப்டம்பர் 15, 1909 ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடராச முதலியார் மற்றும் பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரில் பட்டப்படிப்பு முடித்த அவர், பச்சைப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். தந்தை பெரியாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்ட அண்ணா, அவருடன் சேர்ந்து பணியாற்றினார். பின் பெரியாரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1949 ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார்.\nபின் 1967 இல் நடைபெற்றத் தேர்தலில் பங்குபெற்ற திமுக மிகப்பெரிய வெற்றி பெற்று, முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அண்ணா தலைமையில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அண்ணா முதலமைச்சரான இரண்டு வருடத்தில் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி பிப்ரவரி 3, 1969 ல் மரணமடைந்தார்.\nஅதன்படி அண்ணாவின் நினைவு நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 3-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nதமிழகத்திற்கு திமுக கொண்டு வந்த திட்டங்கள் என்னென்ன\nதமிழக மக்களை ஏமாற்றிய மத்திய பட்ஜெட்; ஸ்டாலின் கடும் கண்டனம்\nஎங்களையும் அழைத்து செல்லுங்கள்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதிமுக இளைஞரணி இணைச் செயலாளர் ஆகும் உதயநிதி\nசெயல் தலைவர் விவகாரம் - மறுப்பு தெரிவித்த திமுக\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Main_Spl.asp?Id=47&cat=503", "date_download": "2018-10-21T03:07:21Z", "digest": "sha1:VOGLQ47NUKZ4MNX2A5O4AINTOS355QNP", "length": 20470, "nlines": 332, "source_domain": "www.dinakaran.com", "title": "Employment news, employment news in tamil - dinakaran|Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nமத்திய அரசில் அதிகாரி பணிகள்\nமத்திய பணியாளர் தேர்வாணையம் அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் ....\nஐடிஐ முடித்தவர்களுக்கு டிஆர்டிஓவில் பயிற்சியாளர் பணிகள்\nசென்னை, ஆவடியில் உள்ள ராணுவ வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் அப்ரன்டிஸ்கள் பணிக்கு ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அகில இந்திய மருத்துவ நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கு நேரடி தேர்வு மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவிளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் காலியிடம்\nபுவனேஸ்வரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் East Coast Railwayல் விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் அதிகாரியாகலாம்\nபுதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் 14 காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபயிற்சி ஆட்டத்தில் இலங்கை திணறல்\nலெய்ஸ்டர்: லெய்ஸ்டர்ஷேர் அணியுடனான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் ரன் குவிக்க முடியாமல் திணறியது.\nஇலங்கை - எசக்ஸ் அணியுடன் நடந்த முதல் ....\nஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அமைப்பு, டெபுடி கம்பெனி செக்ரட்டரி, மேனேஜர், டெபுடி ஜெனரல் மேனேஜர், ஜூனியர் எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட 322 காலி பணியிடங்களை பல்வேறு ....\nஇந்திய ராணுவத்தில் ஹவில்தார் ஆகலாம்\nஇந்திய ராணுவத்தின் தரைப்படைப் பிரிவில் தற்போது 'ஹவில்தார்' பயிற்சியுடனான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 334 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ....\nபாராசூட் தொழிற்சாலையில் பல்வேறு பணிகள்\nபாராசூட் தயாரிக்கும் ராணுவத் தளவாடத் தொழிற்சாலை, கான்பூர்\nடெய்லர், மெஷினிஸ்ட், ஃபிட்டர், கார்பென்டர், எலக்ட்ரானிக் ஃபிட்டர் ....\nஇந்திய ராணுவத் தளவாடத் தொழிற்சாலை, அம்பாஜாரி மற்றும் நாக்பூர்\nடிரேட்ஸ்மேன் (குரூப் சி வேலை)\nசி.பி.சி.எல் எனப்படும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் சென்னை அலுவலகத்தில் வேலை\nஅரசு எஞ்சினியரிங் துறைகளில் மேலாளர் பணி\nஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஹெவி எஞ்சினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட்\nபல்வேறு துறைகள் மற்றும் நிலைகளில் மேலாளர் ....\nநாணய அச்சகத்தில் கிரேடு 1 வேலைகள்\nபெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்திரன் ப்ரைவேட் லிமிடெட் எனும் ....\nபோஸ்ட்மாஸ்டர், மெயில் டெலிவரர், மெயில் கேரியர், மெயில் பேக்கர், ஸ்டாம்ப் வெண்டர் மற்றும் மெயில் மேன் என்ற 6 பிரிவுகளில் ....\nஐ.டி.ஐ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை\nபஸ்தாரில் உள்ள நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (மத்திய அரசு நிறுவனம்)\nமெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் துறைகளில் ....\nவடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் கடும் பீதி\nமேலும் பல பெண்கள் வருவதாக வந்த தகவலால் பரபரப்பு சபரிமலையில் பதற்றம் நீடிக்கிறது: உளவுத்துறை, அதிரடிப்படை போலீஸ் குவிப்பு\nதமிழகத்தில் 15,000 குழந்தை தொழிலாளர்கள்: ஓராண்டில் மீட்டது 59 பேர் மட்டுமே\nடீசல் விலை உயர்வு எதிரொலி பார்சல் கட்டணம் 25% அதிகரிப்பு: 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது\nஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை\nநன்றி குங்குமம் தோழி *சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, மணத்தக்காளி வற்றல், சீரகம், மிளகு, சுக்குப்பொடி, பெருங்காயம் ஆகியவற்றை கடாயில் நெய் சேர்த்து தனித்தனியாக வாசம் வரும்வரை ...\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா\nநன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதி* தங்க நகைகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் பூந்திக் கொட்டைகளை இளம் சூடான நீரில் அரை மணி நேரம் ...\nதஞ்சை பெரிய கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nஅலகாபாத்தை தொடர்ந்து ஷிம்லாவின் பெயர் மாறுகிறது\nவைகை அணை நீர்மட்டம் உயர்வு..... கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nநெல்லை மாவட்ட கோயில்களில் திருடப்பட்ட 9 ஐம்பொன் சிலைகள் மீட்பு\nதருமபுரி அருகே லாரியின் டயர் வெடித்து தீ விபத்து\nஅக்டோபர் 21 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.84.96; டீசல் ரூ.79.51\nவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைப்பயறை ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து, மறுநாள் முளைக்கட்டி வைக்கவும். பின் இரண்டு நாள் கழித்து ...\nவெறும் கடாயில் உளுந்தை வாசனை வரும்வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் பவுடராக அரைத்துக் கொள்ளவும். கெட்டித் தயிரை நன்கு அடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ...\nப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\n5.55 லட்சம் கோரிக்கை கடிதங்களுடன் பிரதமர் அலுவலகம் நோக்கி மாலிவால் பேரணி போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு\n1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_456.html", "date_download": "2018-10-21T01:36:26Z", "digest": "sha1:KRCIIFN24YEOZJNCE22M2X6YNNXCMJNL", "length": 42987, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சரிந்துவிழுந்த மரக்கறிகளின் விலைகள், திண்டாடும் விவசாயிகள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசரிந்துவிழுந்த மரக்கறிகளின் விலைகள், திண்டாடும் விவசாயிகள்\nதம்புள்ளை பொருளாதார மத்திய சந்தைக்கு, கடந்த சில நாள்களாகக் கொண்டுவரப்படும் மரக்கறிகளின் தொகை அதிகரித்துள்ளதால், மரக்கறிகளை விற்பனை செய்துகொள்ள முடியாது, வியாபாரிகள் திண்டாடி வருகின்றனர்.\nஇறைச்சி உள்ளிட்ட ஏனைய உணவுப் பண்டங்களைப் போன்று, மரக்கறிகளையும் பதப்படுத்த முடியாது என்பதால், தம்புள்ளை பொருளாதார மத்திய சந்தையில் மரக்கறிக் கழிவுகள் தற்போது குவிந்துகிடக்கின்றன.\nஇவற்றை அப்புறப்படுத்த முடியாது, நகரசபையின் ஊழியர்கள் உள்ளடங்கலாகப் பலரும் பாரிய திண்டாட்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.\nஇந்நிலையில், வேறு வழியின்றி அவற்றை யானைகளுக்கு உணவாக வழங்கும் நடவடிக்கையில் தம்புள்ளை நகரசபை ஈடுபட்டு வருகின்றது.\nமேற்படிச் சந்தையில், கடந்த இரண்டு தினங்களாக 50 டொன் மரக்கறிகள் கழிவுகளாக எறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமூடை மூடைகளாக மரக்கறிகளை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு செல்லும் நகரசபை ஊழியர்கள், அவற்றை, தம்புள்ளை, டிகம்பத்தா காட்டில் உள்ள யானைகளுக்கு உணவாக அளித்து வருகின்றனர்.\nஇது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தம்புள்ள நகரசபையின் தலைவர் ஜாலிய ஓபாத, நகரசபையின் ஊழியர்களைப் பயன்படுத்தி, தம்புள்ளை பொருளாதார மத்திய சந்தையில் டொன் கணக்கில் குவிந்துள்ள மரக்கறிகளை, அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்ததுடன், இவற்றில் அதிகளவான மரக்கறிகள், நுகர்வோர் பயன்பாட்டுக்கு உகந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.\nயானைகளுக்கு உணவாக வழங்கப்பட்ட மரக்கறிகளில் தக்காளி, கத்தரிக்காய், பச்சை மிளகாய், கறி மிளகாய், பூசணிக்காய், வெள்ளரிக்காய், நோக்கோல், பெரிய வெங்காயம் உள்ளிட்ட மரக்கறிகளே அதிகமாகக் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nமத்திய மாகாணத்தில் கடந்த சில நாட்களாக நீடித்துவரும் மழை காரணமாகவே, இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமரக்கறிகளை மொத்த விலைக்கு விற்பனை செய்வதற்காக, தம்புள்ளை சந்தைக்கு வரும் விவசாயிகள், தாம் கொண்டு வந்த மரக்கறிகளுடன் காலை முதல் மாலை வரை காத்திருப்பதாகவும் பின்னர் அவற்றை குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு எவ்வித இலாபமுமின்றி வீடு திரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nதம்புள்ளை சந்தைக்கு கடந்த சில நாள்களாகக் கொண்டுவரப்படும் மரக்கறிகளின் தொகை அதிகரித்துள்ளதால், மரக்கறிகளின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.\nகுறிப்பாக, கத்தரிக்காய், பயிற்றங்காய், வெள்ளரிக்காய், கோவா, பூசணிக்காய், கெகிரி, நோக்கோல், முள்ளங்கி, பீட்ரூட், கறி மிளகாய், பச்சை மிளகாய் ஆகிய மரக்கறி வகைகள், கிலோ ஒன்று, 10 ரூபாய் முதல் 30 ரூபாய்க்குள்ளேயே பெற்றுக்கொள்ளப்படுகின்றனவென, விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nதக்காளிப் பயிர்ச்செய்கைக்கூடாக 10 ரூபாயைக்கூட இலாபமாகப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதெனவும், தக்காளிப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன், ஒரு கிலோகிராம் மரவள்ளிக்கிழங்கு எட்டு ரூபாய் முதல் 10 ரூபாய் வரையே விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nபாரிய முதலீட்டுடனேயே, மரக்கறிச் செய்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், மரக்கறிகளின் சந்தைப் பெறுமதி குறைவடைந்துள்ளதால், தாம் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nமரக்கறிகளுக்கு முறையான சாகுபடி இல்லமையே இதற்குப் பிரதான காரணம் என்று, தம்புள்ளை பொருளாதார மத்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் சன்ன எருவுல குற்றஞ்சாட்டியுள்ளதுடன், இது தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஎனக்கு வீடுகூட இல்லை, என் அம்மாவை அவமானப்படுத்துவதை தாங்கமுடியாது - பூஜித்த வேதனை\nநான் பதவி விலகுவது தான் அனைவரினதும் விருப்பமாக இருந்தால், நானாக பதவி விலகுவதே சிறப்பானதாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "http://www.manisenthil.com/?m=201612", "date_download": "2018-10-21T02:32:10Z", "digest": "sha1:DIQTOJFKAB7IAJTLNHJII7PX7SYMNDGD", "length": 17113, "nlines": 169, "source_domain": "www.manisenthil.com", "title": "December 2016 – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nதேவா.. உன் பாதச்சுவடுகளில் என் கண்ணீரை சிந்த சிறிது இடம் கொடு. யாரும் அறியாமல் மேகத் திரளுக்குள் ஒளிந்திருக்கும் நட்சத்திரம் போல.. நான் சுமக்கும் அன்பை ஆதி பாவம் என என் ஆன்மா அலறும் ஒசையை நீயும் அறிந்திருக்கிறாய் தானே.. சாத்தானின் விடமேறிய சொல் பதிந்த கனிந்த பழத்தை நானும் உண்டு விட்டேன்.. அவன் சொற்களால் என்னை வீழ்த்தி அவனுக்குள் புதைத்துக் கொண்டான்.. அவனது வரி வளைவுகளில் எனதாசைகள் கிறங்கி …\nContinue reading “தேவனோடு ஒரு உரையாடல்..”\nபுரிதலில் பிறக்கட்டும் புதிய அரசியல்..\nநாம் தமிழர் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே தமிழ்த்தேசிய இனத்திற்கான ஒரு வெகுசன அரசியல் கட்சியாகதான் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். ஏனெனில் இங்கே தமிழ்த்தேசியம் பேச கூடிய அமைப்புகள் உண்டு. இயக்கங்கள் உண்டு. ஆனால் ஒரு பெரும் திரள் தமிழ்த்தேசிய கொள்கை சார்ந்த அரசியல் கட்டமைப்பு நாம் தமிழர் வருகைக்கு முன்னால் நிகழவில்லை. ஒரு பேரழிவு கற்பித்த பாடங்களுக்கு பிறகு உயிரிழந்த உடலங்களுக்கு மத்தியில் கருக் கொண்டு உருவான சிந்தனை வெளியில் தான் …\nContinue reading “புரிதலில் பிறக்கட்டும் புதிய அரசியல்..”\n(நாம் தமிழர் கட்சியின் சோழ மண்டலச்செயலாளர் வழக்கறிஞர் .அ.நல்லதுரை அவர்களின் பிறந்தநாளுக்காக எழுதியது .20-12-2016) அண்ணனுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த பெயர் பெற்ற அந்த மருத்துவமனைக்குள் நுழைவதற்கே சற்று அச்சமாக இருந்தது. அண்ணன் கம்பீரமான மனிதர். உரத்தக் குரல். யாரையும் அதிகாரம் செய்யும் தோரணை என்றெல்லாம் பழக்கமாகி இருந்த அவரை ஒரு மருத்துவமனையில் உள் நோயாளியாக சந்திப்பதென்பது என் வாழ்நாளில் ஒரு கடின நிலை. அண்ணி வாசலில் சற்றே கலங்கியும், சோர்ந்தவாறு நின்றிருந்தார்கள். …\nContinue reading “நாங்க இப்படித்தான்….”\n மக்களுக்காகவே நான்’ என்று முழங்கிக்கொண்டிருந்த அந்த முழக்கம் இன்று முடங்கியிருக்கிறது. அண்ணா நாமம் வாழ்க,புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நாமம் வாழ்க என ஒலித்துக் கொண்டிருந்த அந்தக் குரல் இன்று அடங்கி இருக்கிறது. 75 நாட்களாக மருத்துவமனையில் போராடிப் பார்த்த ஜெயலலிதா இறுதியில் இதய செயலிழப்பால் அடங்கிப் போனார். சற்றேறக்குறைய 30 வருடங்களுக்கு மேலான ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை அதிர்ச்சிகளையும், ஆச்சர்யங்களையும் உள்ளடக்கிய பெரும்புதிர்.சகலவிதமான கணக்குகளையும் மிஞ்சிப்பார்த்த காலதேவனின் பெருங்கணக்கு. ஒரு சாதாரணத் …\nContinue reading ” ஜெயலலிதா- வாழ்வும்..மரணமும்”\nஅன்றைய நாட்கள் நிலாக்கால பொழுதுகளால் நிரம்பி வழிந்த கனவு நாட்கள். பதின் வயதிற்கே உரிய அச்சமின்மையும், பூக்களின் இதழ்களைக் கூட திறந்து பார்க்கும் ஆர்வமும், ஏதோ சொல்ல முடியாத நாணமும் ஆடைகளாய் உள்ளத்தில் போர்த்தியிருக்க.. உடலில் அணிந்திருக்கும் சட்டையை ஒழுங்காக அணியத்தெரியாத அல்லது அணிய கூடாது என்ற வைராக்கியத்துடன் ( ) திரிந்த நாட்கள். எங்கள் ஊர் மன்னார்குடி. பெரிய ஊராகவும், சிறிய ஊராகவும் அறிமுகப்படுத்த முடியாத நடுத்தரமான அழகான ஊர். இன்றைய தினம் அது …\nContinue reading “கார்த்திகை தீப நினைவுகள்”\nநினைவின் மொழிப் பெயர்க்க முடியா சொற்கள்\nஇன்னும் எனக்கு நினைவிருக்கிறது.. கடும் கூட்டத்திற்கிடையே அந்தப் பெண் அந்த வாகனத்தில் இருந்து உதைத்து கீழே தள்ளப்பட்டார். கண்ணீரும், ஆவேசமும், உற்ற துணையை இழந்த துயரமும், அக்கணத்தில் பட்ட அவமானமும்.. அந்த நொடியை அப்பெண்ணின் ஆழ் மனதிற்குள் உறைய செய்திருக்கக் கூடும். இன்று போல் அந் நாட்கள் இல்லை. பல்வேறு செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளால் மின்னும் வரவேற்பு அறைகள் கொண்ட இல்லங்கள் அன்று இல்லை. ஒரே ஒரு தொலைக்காட்சி. தூர்தர்சன் மட்டுமே. கொடைக்கானலில் இருந்து உயரமான ஆண்டனா …\nContinue reading “நினைவின் மொழிப் பெயர்க்க முடியா சொற்கள்”\nஇருள் சூழ்ந்து கிடந்த அந்த தெருவில் வெள்ளை உடையுடன் சில இளைஞர்களுடன் அவர் வேக வேகமாய் நடந்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வீட்டின் முன் நின்று கைக்கூப்பி துண்டறிக்கை கொடுத்து விட்டு சென்ற அவருக்கு சில கதவுகள் மட்டும் தான் திறந்தன. பல கதவுகள் திறக்கப்படாமல் போகவே கதவு இடுக்கில் துண்டறிக்கையை வைத்து விட்டு அவர் நம்பிக்கையுடன் நகர்ந்தது ஏதோ அந்த நேரத்தில் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. மனித வாழ்வின் நம்பிக்கை அம்சங்களில் எப்போதும் தளர்வைக் …\nதகிப்பிலாடும் என் உள்ளத்தை பியனோ என்றேன். நீ சிரித்தாய். நான் சொல்லத் தொடங்கினேன். தேர்ந்த விரல்களின் சில தொடுகைகளுக்காக காத்திருக்கின்றன.. அவைகள்.. உயிர் உருக்கும் உன்னத இசையை பிறப்பிக்க. உருவான நொடி முதல் உள்ளுக்குள் உன்னதங்களை சுமப்பதென்பது எளிதான காரியமல்ல. சில காலநழுவல்களில் நேராமல் போய்விடுகிற நொடிகளில்.. தாங்கிக் கொள்ள முடியாமல் உதிரமும், எச்சிலும் கலந்து துப்பி விட தோன்றுகிறது.. இருந்தும்.. சில நொடி தொடுதலில் துளிர்க்கிற முளைப்பிற்காக.. அந்த முளைப்பில் உயிர் மலரும் கணத்திற்காக.. …\nContinue reading “ஏனெனில்..பியானோக்கள் அவ்வாறானவை..”\nநிலா முழுகி கிடந்த கடலில் நட்சத்திரங்கள் துள்ளிக்கொண்டு இருந்த அப்பொழுதில் தான்… என் ஒற்றைப்படகில் நான் தனித்திருந்தேன்.. மஞ்சள் வெளிச்சமும், இருண்மையும் மாறி மாறி பிரதிபலிக்கும் இரவு பேருந்தின் சன்னலோர முகத்தோடு நீ லயித்திருந்த பொழுதொன்று ஆகாய அந்தர வெளியில் மிதந்துக் கொண்டிருந்தது.. நிரம்பி ததும்பிய அலைகளின் நுனியில் நேற்றிரவு உன் விழிகளில் மின்னிய அதே சுடர்கள்.. காட்சி மயக்கத்தில் தடுமாறி ஆழ் கடலில் விழுந்த என் மேனி எங்கும்பூத்து மலர்ந்தன அல்லிகள்.. அப்படியே என் இரு …\nContinue reading “தங்க மீன்களும் அழகனும்..”\nநமது உரையாடலின் சொல் உதிர்தலில் நமக்கான கவிதையை நாம் தேடிய போதுதான்.. நீ உரையாடலை நிறுத்தி மெளனமானாய்… அடங்கா பசியை அடர்த்தியாய் சுமக்கும் ஆடு ஒன்றாய் எனை பார்த்து ஆதி வனத்தின் பசும் தழைகளாய் எனை மேய்ந்து விட்டு போயேன் என்று உன் விழிகளால் என்னிடம் சொன்னாய் … இல்லை இல்லை மழைக்கால சுடு தேநீரை ஒரே மடக்கில் குடித்து விடும் வித்தை நான் அறியேன்.. இது மீன் பிடிக்கும் வேலை.. தூண்டிலுக்கும் மீனுக்குமான புரிதலில்.. …\nContinue reading “மொழியை அருந்துபவன்..”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vallamai.com/?p=87801", "date_download": "2018-10-21T02:06:08Z", "digest": "sha1:Y6YZQJPRGJ2SASVTOK6JMCE2S36ZC76G", "length": 37836, "nlines": 242, "source_domain": "www.vallamai.com", "title": "அன்பின் வழியது…", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம், கட்டுரைகள் » அன்பின் வழியது…\nஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம், கட்டுரைகள்\nமனிதப் பண்புகளிலேயே மகத்தானது அன்பு எனும் அரும்பண்பாகும். ’ஆருயிர்க்கு உடம்போடு உள்ள தொடர்பானது அன்போடு பொருந்திவாழும் வாழ்க்கைக்கானதே’ என்பது வாழ்வியல் அறிஞர் வள்ளுவரின் கருத்து.\nஅன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு\nஎன்போ டியைந்த தொடர்பு. (73)\nவிலங்காண்டியாய்த் தனித்துத் திரிந்துகொண்டிருந்த மனிதன், ஒரு குடும்ப அமைப்புக்குள் நுழைவதற்கு அடிப்படையாய் இருந்தது அன்பே\nகுடும்பம் எனும் அமைப்பு தோற்றம் பெற்றபின், ”தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு” என்றிருந்த தன்னல அன்பானது பின்னர்ச் சமூகத்தின்பாலும், அங்குவாழும் மாந்தர்கள்பாலும் விரிந்து பொதுநல அன்பெனும் மாற்றங் கண்டது.\nசக மனிதர்கள் படும் துயர்கண்டு துடித்த அந்த அன்புதான் அத்துயருக்கான மாற்றுத் தேடி அலைந்தது. மருத்துவக் கண்டுபிடிப்புகள் தொடங்கி சமூகச் சீர்திருத்தச் சிந்தனைவரை அனைத்திற்கும் அடிப்படையாய், ஆதாரமாய் அமைந்தது மாந்தநேயம் எனும் அன்பே\nதொல்லுலக மக்களெல்லாம் ஒன்றேயென்னும் தாயுள்ளத்தைத் தந்த அந்த அன்பே பின்பு ஆறறிவுயிர்கள் மட்டுமல்லாது ஐயறிவுயிர்கள் மீதும் அருளாய்க் கனிந்தது. ஆம், முதிர்ந்த அன்பில் முகிழ்க்கும் நல்லுணர்வையே அருளென்பர் அறிஞர்கள். ’அருளென்னும் அன்பீன் குழவி’ என்று அருளை அன்பின் குழந்தையாகவே உருவகப்படுத்துவார் வான்புகழ் வள்ளுவர்.\nஇந்த அருள்நிலையில் அகங்கனிந்திருந்த இராமலிங்க வள்ளலார்,\nவாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்\nவீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த\nநீடிய பிணியால் வருந்துகின் றோர்என்\nஎன்று வாடியிருந்த பயிரையும், வறுமையாலும் பிணியாலும் நாடி தளர்ந்திருந்த உயிர்களையும் கண்டு துடிக்கும் தன் உள்ளத்தை இப்பாடலிலே நமக்குத் திறந்து காட்டுகின்றார்\nஅருட்பிரகாச வள்ளலார் மட்டுமல்லாது, துன்புற்றோரின் துயர் களையப் பொருட்கொடை நல்கிய அரச வள்ளல்களுங்கூட வரலாற்றிலும் நம் மனங்களிலும் அழியா இடம்பெற்று நிலைத்துவிட வில்லையா\nதான் வந்துகொண்டிருந்த காட்டுவழியிலே முல்லைக்கொடி ஒன்று காற்றிலே அலைப்புண்டு தவிப்பதைக் கண்டான் வேளிர் தலைவனான பாரி. அதுகண்டு, மாரிபோல் வரையாது வழங்கும் வள்ளலான அவன் உள்ளத்தில் அருள் சுரந்தது. உடனே தன் தேரை அந்தக் கொடிக்குப் பற்றுக்கோடாக அங்கேயே விட்டுச் சென்றான். சற்று சிந்தித்திருந்தால் அருகிலிருந்த மரக்கிளை எதையேனும் ஒடித்துக்கூட அவன் கொழுகொம்பாய் முல்லைக்கு நட்டிருக்கலாம். அந்த அவகாசத்தைக்கூட அவன் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. வாடிய கொடியைக் கண்டவுடனே வள்ளல் பெருமான்போல் அவனும் வாடினான். தேரைத் தந்து அதன் தவிப்பை உடனே போக்கினான்.\nகுளிரில் நடுங்கிய கான மஞ்ஞைக்குப் பேகன் போர்வை தந்ததும் ஈதொத்ததே. பேகனின் இச்செயலை அவன் நாட்டினர் சிலர் அப்போதே பகடி செய்தனர் போலும். அவர்களுக்குப் பதில்சொல்லும் விதமாய் அமைந்த பாடலொன்று புறநானூற்றில் உண்டு.\nஅறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்\nஉறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்\nவரையா மரபின் மாரி போலக்\nகடாஅ யானைக் கழற்கால் பேகன்\nபடைமடம் படான் பிறர் படைமயக் குறினே. (புறம் – 142)\nமழை பெய்யும்போது, நீர் பயன்படும் குளத்திலும் பொழிகின்றது; வயலிலும் பொழிகின்றது. ஒரு வகையிலும் பயன்படாத உவர் நிலத்திலும் பொழிகின்றது. அதுபோல் ஈர நெஞ்சத்தால் தக்கவர் தகாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் உதவி செய்தபோதிலும், வீர நெஞ்சத்தோடு போர்க்களம் புகுந்து எதிரிகளின் படைகளோடு போர்செய்யும் போதில் அந்த அறியாமையைப் பேகனிடம் காணமுடியாது. போர்க்களத்தில் இன்னாரைத் தாக்கவேண்டும், இன்னாரைத் தாக்கக்கூடாது என்ற தெளிவுடன் போர்செய்யும் மாவீரன் அவன். ஆகலின் பேகனிடம் போற்றுதற்குரிய கொடைமடம் உண்டே தவிர, பழித்தற்குரிய படைமடம் இல்லை என்று கூறி அவனுடைய ஈரத்தையும் வீரத்தையும் ஒருங்கே புகழ்வார் நற்றமிழ்ப் புலவர் பரணர்.\nஅன்பும் அருளும் ஆட்சிசெய்யும் இடத்தில் இவ்வாறு அறிவு சற்றே மடம்படுவதில் பிழையில்லை; மாறாகக் கொண்டாடத்தக்கதே என்பதே இவற்றின் வாயிலாய் நாமறியும் செய்தி\nஇத்தகு அன்புமுதிர்ந்த, அருள்கனிந்த மனங்கொண்டோரே ஒப்பிலா இறையன்புக்கும் தம்மைப் பாத்திரர்களாக்கிக் கொள்ளமுடியும். காளத்தி வேடனான கண்ணப்பனைக் காட்டிலும் இதற்குத் தக்கதோர் சான்றுகாட்ட முடியுமா\nகண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்\nஎன்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி\nவண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்\nசுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ (திருவாசகம்)\nஎன்று மணிவாசக அடிகளும் விதந்தோதும் இறைப் பேரன்பினன் அல்லனோ அவன்\nஅன்பு குறித்துத் திருமூல நாயனாரும் தம்முடைய தமிழ் மூவாயிரமான திருமந்திரத்தில் விரிவாய்ப் பேசுகின்றார். இறைவன் வேறு அன்பு வேறு என்றெண்ணிக்கொண்டு, அவன் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடந்தேடி எங்கெங்கோ அலையும் அறிவிலிகளைக் கண்டு கழிவிரக்கம் கொள்ளும் அவர்,\n”அன்பும் சிவமும் வேறு வேறானவை எனும் தவறான எண்ணத்தைக் கைக்கொண்டுள்ள அறிவிலா மாந்தர்காள் அன்புதான் சிவமாகின்றது. ஆகவே அனைத்துச் சீவன்களிடம் அன்பு செலுத்துங்கள். திரையற்ற உங்கள் சிந்தையுள், புரையற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல, நுட்பமாய் மறைந்திருக்கும் சிவத்தை மெய்ஞ்ஞானம் எனும் அறிவொளியின் துணைகொண்டு தேடிக் கண்டடையுங்கள். பற்றற்ற அந்தப் பரம்பொருளின் இணையடிகளை அன்போடு பற்றுங்கள். பின்பு நீங்களே அன்புருவாய் – சிவமாய் அகிலத்தில் திகழ்வீர்கள் என்று அறிவு கொளுத்துகின்றார்.\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்\nஅன்பே சிவமாவ தாரும் அறிகிலார்\nஅன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்\nஅன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. (திருமந்திரம் – 257)\nஇவ்வாறு தம் இல்லத்திலுள்ளோரிடத்துத் தொடங்கும் அன்பானது, ஆருயிர்கள் அனைத்தையும் நேசிக்கும் அன்பாய் அலர்ந்து, அதிலேயே இறையைக் காணும் முதிர்ச்சிபெற்ற அன்பாய் மலர்ந்து மணம் பரப்புமானால் மனி(த்)த பிறவியினும் உயர்ந்ததோர் பிறவி இம்மாநிலத்தில் இல்லை என்பது உண்மை\nதிருக்குறள் – மு.வரதராசனார் உரை\nதிருமந்திரம் – இராமநாதப் பிள்ளை உரை\nபுறநானூறு – ஔவை சு. துரைசாமிப் பிள்ளை உரை, திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்\nதிருவருட்பா – திருவமுதத் திரட்டு – அருட்செல்வர் நா. மகாலிங்கனார் வெளியீடு\n2 Comments on “அன்பின் வழியது…”\nஅன்பு எப்படி அருளாகிறது என்பதனை விளக்கிய கட்டுரை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\nபூமியைத் தாக்கும் முன்பே முரண்கோள் போக்கை நோக்கித் திசை மாற்றவோ, தகர்க்கவோ நாசா புதிய திட்டம் வகுக்கிறது »\nபவள சங்கரி: தங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா...\nபவள சங்கரி: தங்கள் கருத்துகள் அத்தனையும் ஏ...\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nபெருவை பார்த்தசாரதி: இந்த வாரத்தின் (8-10-18 - 13-1...\nDr R.Manimaran: எமது கட்டுரையை வெளியிட்டமைக்கு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: மனித அறிவின் இறை சுரண்டலில்...\nseenivasan giridaran: அருமையான கட்டுரை , பெற்றோர்கள்...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/bathmanabaswamy-temple-last-chamber-mystery/", "date_download": "2018-10-21T02:03:43Z", "digest": "sha1:ZU3MTTBUXXOHTL7TN7APA2YSHX7LAAN7", "length": 11722, "nlines": 139, "source_domain": "dheivegam.com", "title": "நாகம் காக்கும் இந்த அறையை திறந்தால் உலகம் அழிவது உறுதியா? பதறும் பக்தர்கள் - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை நாகம் காக்கும் இந்த அறையை திறந்தால் உலகம் அழிவது உறுதியா\nநாகம் காக்கும் இந்த அறையை திறந்தால் உலகம் அழிவது உறுதியா\nபத்மநாபசுவாமி கோவில் பற்றி நம்மில் பலரும் முன்பே கேள்விப்பட்டிருப்போம். கலியுகத்தின் ஆரம்பகாலத்திலேயே இந்த கோவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்புக்கள் உள்ளன. அப்படியானால் அதன் பழமையை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். இந்த கோவிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் இதுவரை 5 மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.\nதிறக்கப்பட்ட அந்த அறைகளில் இருந்து வெள்ளி, தங்கம்,வைர வைடூரியம் என பல பொக்கிஷங்கள் கண்டெடுக்கப்பட்டு பலரையும் வாய் பிளக்க வைத்துவிட்டது. கிட்டதட்ட 2 லட்சம் கோடி மதிப்புள்ள அந்த பொக்கிஷங்களை சிலர் நாட்டுக்காக பயன்படுத்தவேண்டும் எனவும் இன்னும் சிலர் இது மன்னர் சொத்து என்பதால் கோயிலுக்கு மட்டுமே சொந்தம் எனவும் கூறிவந்தனர்.\nஇதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த கோவிலின் கடைசி அறையில் உள்ள பொக்கிஷத்தின் மதிப்பு மற்ற அறைகளில் கண்டெடுக்கப்பட்டவையை விட மிக மிக அதிகம் என்று கூறப்படுகிறது. அனால் இந்த அறை இன்னும் திறக்கப்படவில்லை. வாருங்கள் இந்த கோவிலை பற்றி சில தகவல்களையும் அந்த கடைசி அறையின் மர்மங்களை பற்றியும் பார்ப்போம்.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள இந்த கோவில் பகவான் விஷ்ணுவின் ஆலயமாகும். இதை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். இந்த திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சேரர் வழி வந்தவர்கள் என்றும் சிலர் கூறுகின்றனர்.\nஇந்த கோவிலில் உள்ள மர்ம அறைகளில் சேம்பர் பி என அழைக்கப்படும் அறை இன்னும் திறக்கப்படவில்லை. அது மற்ற அறைகளை போல் அல்லாமல் பகவான் விஷ்ணுவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது.\nஇதுவரை திறக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்து 500 கிலோ நகைகள் , 18 அடி உயரம் உடைய ஒரு பெரிய பை முழுவதும் தங்க நாணயங்கள் என பல லட்சம் கோடி மதிப்பிலான பொக்கிஷங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதை விட கிட்டதட்ட ஐந்து மடங்கு அதிக பொக்கிஷம் இருக்கும் என்று நம்பக்கூடிய சேம்பர் பி அறை ஏன் இன்னும் திறக்கப்படவில்லை அதில் அப்படி என்ன தான் மர்மம் ஒளிந்திருக்கிறது என்றல் அதில் அப்படி என்ன தான் மர்மம் ஒளிந்திருக்கிறது என்றல் இந்த அறையை திறந்தால் நிச்சயம் உலகம் அழியும் என்று பத்மநாபசுவாமியின் பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.\nஇந்த அறை 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்த்தாண்ட வர்மன் என்னும் அரசனால் உருகாவப்பட்டது என்றும் இதை சாதாரண மனிதர்களால் திறக்க முடியாது என்றும்.\nநாக பந்தத்தை பற்றி நன்கு அறிந்த ஒருவர் கருட மந்திரத்தை ஜபித்தால் மட்டுமே இந்த அறை திறக்கப்படும் எனவும். இதை தவிர இதை திறக்க வேறு வழியே இல்லை என்றும் கூறுகின்றனர். அதையும் தாண்டி சாதாரண மனிதர்கள் யாரேனும் இதை நவீன இயந்திரம் கொண்டு திறக்க முயன்றால் பேரழிவு நிச்சியம் என்று நம்பப்படுகிறது.\nசில காலங்களுக்கு முன் மந்திரங்கள் தெரிந்த ஒருவர் இதை திறக்க முயன்றதாகவும் ஆனால் அவரால் இதை திறக்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர். கதவுகளை நாகம் காவல் காப்பதால் மந்திரத்தை சரியாக ஜபித்தால் மட்டுமே கதவு திறக்கப்படுமாம்.\nஜப்பான் நாட்டின் சரஸ்வதி வழிபாடு\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது – அறிவியல் உண்மை\nஇந்துக்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட நாடு பற்றி தெரியுமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://driverpack.io/ta/devices/video/amd/amd-radeon-tm-r5-340", "date_download": "2018-10-21T02:41:45Z", "digest": "sha1:3KC55D244DF7RJZGE5QO4YX4JTIJ5VWJ", "length": 4597, "nlines": 99, "source_domain": "driverpack.io", "title": "AMD Radeon (TM) R5 340 வீடியோ கார்ட் ஒளி அட்டை வன்பொருள்கள் | Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு பதிவிறக்கம்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAMD Radeon (TM) R5 340 வீடியோ கார்ட் ஒளி அட்டை வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் /\nAMD வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் /\nபதிவிறக்கம் வன்பொருள்கள் AMD Radeon (TM) R5 340 வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் இலவசமாக\nவகை: AMD வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள்\nதுணை வகை: Radeon (TM) R5 340 வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள்\nவன்பொருள்கள் பதிவிறக்கம் AMD Radeon (TM) R5 340 வீடியோ கார்ட் ஒளி அட்டை, அல்லது பதிவிறக்கம் DriverPack Solution மென்பொருள் தேடுதல் மற்றும் மேம்படுத்துதல் தானியங்கி முறையில் வன்பொருள் பதிவிறக்கம் மற்றும் மேம்படுத்தல்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kollywood7.com/2017/09/mersal-look-new-pic-from-chiyaan-vikrams-sketch/", "date_download": "2018-10-21T02:57:21Z", "digest": "sha1:7IDXQKKXCSGKYFNERG7DSL6FKRNTLY27", "length": 4392, "nlines": 68, "source_domain": "kollywood7.com", "title": "Mersal Look – New Pic from Chiyaan Vikram’s sketch – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://koormathi.blogspot.com/2016/04/", "date_download": "2018-10-21T01:29:08Z", "digest": "sha1:K64K66TWN4PXGMF5WVD2XJXM43KBUHKV", "length": 13592, "nlines": 192, "source_domain": "koormathi.blogspot.com", "title": "Thambi Koormathiyan", "raw_content": "\nஅங்கே ஒலியின் அரங்கேற்றம் நடக்கிறது..\nஉணர்வுகள் இல்லா வாத்தியங்கள் சேர\nஒரு அகோர தாண்டவம் ஆடிவருகுது..\nஅங்கே மங்கிய ஒலியை பிடித்துக்கொண்டு\nசத்தங்கள் மடிந்த ஒரு ஓசை நிலவரம்\nஒலியிழந்து அங்கு ஒடிந்துபோன சோகமென்ன\nகண்ணிழந்த ஊரெங்கும் ஒரே கவலைபேச்சு...\nஉமிழ்நீர் உரமென வாங்கிய எச்சில் உலகம்\nமாறாய் என்ன எதிர்பார்ப்பு வேண்டும்...\nஉன்செயல் பார்த்திட நடந்திடு கண்ணே..\nஉன் நரைத்துயர் ஒரு முறை மீறட்டும்\nதினம் விழுந்தது போதும் எழுந்திடு கண்மணி..\nபெண்மை போற்றுதும் பெண்மை போற்றுதும்\nஒலி மங்கிய பின்னும் பெண்மை போற்றுதும்\nஅண்மை உணர்தினினும் பெண்மை போற…\nமுடிவல்ல என புரியும் மனம் வேண்டும்...\nமனதில் உருவம்க்கொண்ட சிறு உணர்வுண்டு.\nஅவன் கண்களில் இருப்பதாய் கதையுண்டு...\nசமயம் அவன் எண்ணம் படரும் களமுண்டு..\nஅதை அடித்தொழிக்கும் ஒரு வழியும் உண்டு..\nகாலம் கடந்து சுற்றும் காலசக்கரம்\nதினம் காலை பிடித்து தொங்குது தொங்குது...\nஅந்த முடிவுக்கும் நாளை விடியல்கள் பிறக்கும்\nமுடிவுகள் உண்மையில் முடிவல்ல- அவை\nஎழுந்திடும் இன்னொரு தொடக்கத்தின் விடியல்...\nமனம் அங்கொன்றும் இங்கொன்றும் பறக்கும்\nபுதிதாய் - கிடைத்தை எல்லாம் கூத்தாடி மகிழும்\nஅங்கு கிடைத்தது எல்லாம் அதே, மனதும் தான் வெறுக்கும்...\nஇங்கு அழிந்தது எல்லாம் மீண்டும் புதிதாய் பிறக்கும்..\nமலரும் முடிவுகள் எல்லாம் மாற்றாரின் விடியல்.\nஉரக்க மனதில் ஒலிக்கும் ஒலியை பூட்ட\nமனம் நினைக்கும் வாழ்வை பற்றும்\nவலிமையிங்கு தாராய் - அற்று\nஅவ்வலியை தாங்கும் மனமிங்கு தாராய்...\nராகுலுக்கு அன்று அங்கு செல்லவே விருப்பமில்லை. அன்று அவனது உயிருக்கு உயிரான நண்பனின் திருமணம். தனது மற்ற நண்பர்களின் வற்புறுத்தலால் அவன் கிளம்பினான். அந்த மண்டபத்திற்கு செல்லும் வழியெல்லாம் அவன் மனம் அலைப்பாய்ந்துக்கொண்டே இருந்தது. அவன் அந்த மண்டபத்திற்குள் நுழைந்து நேராக மணமேடைக்கு சென்றான். அவன் வருவதற்கு தாமதமானதை மனதினுள் முனகிக்கொண்டு அவனை சீக்கிரம் வரச்சொல்லி தன் அருகிலே நிறுத்திக்கொண்டான் மாப்பிள்ளை நண்பன்.\n‘என்ன உனக்கு கிழிக்கிற வேல நீ தான் என் கூடவே நிக்கணும்னு சொல்லிதானே இருந்தேன்’ என்று ராகுலிடம் கடிந்துக்கொண்டே வருபவர்களை பார்த்து புன்னகை செய்துக்கொண்டிருந்தான். ராகுல் பதிலெதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றுக்கொண்டிருந்தான்.\n‘என்ன... அவ வந்தா என்ன நீ இப்படி பண்ணுவனு தெரிஞ்சுருந்தா அவள நான் கூப்பிட்டிருக்க கூட மாட்டேன்டா... ஏன் இப்படி பண்ணுற நீ இப்படி பண்ணுவனு தெரிஞ்சுருந்தா அவள நான் கூப்பிட்டிருக்க கூட மாட்டேன்டா... ஏன் இப்படி பண்ணுற’ நண்பன் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே ராகுலின் கண்கள் அந்த மண்டபத்தில் இருக்கும் ஆட்களை ஒரு நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது. அவன் மணமேடையை விட்டு கீழே இறங்க முற்பட்ட சமயம் அவனின் கைகளை இறுக பிடித்து இங்கேயே இருக்கும்படி அழுத்தினான் அவன் நண்…\n20121 Poems4 Soda1 அசிங்கபட்டான் இவ்வ்வன்...1 அப்பா6 அம்மா3 அரசியல்22 அரசியல் கவிதை1 அனுபவம்33 ஆசைகள்1\nஆயுதம்3 ஆன்மீகம்1 இசை1 இதழியல்1 இந்தியா4 இராஜராஜபெருவழி1 இலக்கியா1 இழிவு5 இளமை2 இறப்பு1 இனியா2 இனியாவின் சொற்பதிவுகள்1 உண்ணாவிரதம்1 உண்மை6 உள்ளாட்சி தேர்தல்1 ஊடகம்1 எண்ண சிதறல்கள்5 எதார்த்தம்7 என் பெட்டகம்7 என் காதல்11 என் பெட்டகம்199 ஏச்சு.1 கடிதம்1 கட்டூரை114 கண்ணோட்டம்1 கதை88 கல்வி நிலை2 கவிதை122 கனவு1 காதல்4 காயம்2 கிரிக்கெட்4 குப்பை கிடங்கு1 குழந்தை3 குறுநாவல்1 கூடங்குளம்1 கூரானின் ப்ராஜெக்ட்ஸ்2 சமச்சீர் கல்வி1 சமூக கவிதை7 சமூக சொற்தடங்கள்9 சமூகம்7 சவகிடங்கு1 சிசு2 சிட்லபாக்கம்1 சிரிப்பு கவிதை4 சிவன்1 சிறுகதை போட்டி2 சுதந்திர தினம்3 சுதந்திரம்4 செய்திகள்10 சேரன்1 சோழம்1 தகவல் தொட்டி22 தகவல்கள்2 தமிழக அரசியல்1 தமிழ் நாடு1 தாய்மண்2 தினத்துளி2 தெரிந்துகொள்வோம் தெரியாததை..5 தேசிய கீதம் தமிழ் அர்த்தம்1 தொடர்கதை1 தொடர்பதிவு1 தொண்டன்1 தொலைக்காட்சி1 நகைச்சுவை8 நாத்திகம்1 நாற்காலி1 நான்2 நிகழ்வு2 பக்தி1 பதிவுலகம்1 பருவம்3 பள்ளி2 பறை1 பற்று1 பாசம்2 பாடல்1 பாண்டியன்1 பார்க் பெஞ்ச்5 பிணம்2 பிறந்தநாள்1 புகழ்ச்சி கவிதை4 புரட்சி3 புழுதி காலங்கள்2 பேட்டிகள்1 பேய்1 போராட்டம்3 போராளி1 மகள்3 மக்க‍ள் பிரச்ச‍னைகள்5 மரபு வழித்தடங்கள்2 மழலை1 மழை1 மனித மனம்7 முட்டாள்1 முரசு1 மோகம்2 ரசனை கவிதை4 ரசிகன்1 வலைச்சரம்1 வாழ்க்கை7 வாழ்த்து1 விகடன்5 விசித்திரமானவை2 வித்யாசம்2 விமர்சனம்1 விவசாயம்1 விளையாட்டு1 வீடு2 வெகுளி1 வெட்டியான்1 வெளிகொணர்தல்2 வேகம்4 வேட்கை5 வேண்டுகோள்3 வேதைனை கவிதை9 ஜெயலலிதா1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/12/28/raja.html", "date_download": "2018-10-21T01:20:23Z", "digest": "sha1:E55P2RHYVMRJBJOTYMBRIHE2QGYJKVIE", "length": 9646, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "தி.மு.க கூட்டணிக்கே ஆதரவு .. ராஜாராம் | i will support dmk led front in pondicherry: rajaram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தி.மு.க கூட்டணிக்கே ஆதரவு .. ராஜாராம்\nதி.மு.க கூட்டணிக்கே ஆதரவு .. ராஜாராம்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபாண்டிச்சேரியில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குத்தான் ஆதரவு அளிப்பேன் என்று ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ.ராஜாராம் உறுதியாகக்கூறினார்.\nபாண்டிச்சேரியில் புதன்கிழமை நிருபர்களிடம் பேசிய அவர் கூறுகையில், பாண்டிச்சேரி ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து என்னை நீக்கியதாக கட்சித் தலைவர் சரத்யாதவிடமிருந்து தகவல்கள் எதுவும் வரவில்லை. அது தொடர்பான கடிதங்கள் எதுவும் எனக்கு வரவில்லை. நான் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளபாண்டிச்சேரி பிரிவு தலைவராக நீடித்து வருகிறேன்.\nஇந்த நிலையில் ஐக்கிய ஜனதா தள பிரமுகர் பெத்தபெருமாள், நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டேன் என்று புகார் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது.காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு நான் ஆதரவளிப்பேன் என்று கேட்கிறார்கள். யாரும் என்னிடம் ஆதரவு கேட்க முடியாது என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.know.cf/enciclopedia/ta/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-10-21T01:14:30Z", "digest": "sha1:TLFGX4O5I3NHCZQVEBHVRGY725NIA63L", "length": 11878, "nlines": 265, "source_domain": "www.know.cf", "title": "சீன மொழி", "raw_content": "\n汉语/漢語 ஹான்யூ, 中文 ஜொங்வென்\nசீனா, தாய்வான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்சு மற்றும் பிற சீனமொழி பேசுவோர் வாழும் பகுதிகள்\n(சிறுபான்மையர்): தென்கிழக்கு ஆசிய, மற்றும் சீன மொழியினர் வாழும் பிறபகுதிகள்\nதெரியவில்லை (அண்ணளவாக 1.176 பில்லியன் காட்டடப்பட்டது: 1984–2000)\nமின் (அமோய், தாய்வானீஸ் உள்ளடங்கலாக.)\nயுவே (கத்தோனீஸ், தைசானீஸ் உள்ளடங்கலாக.)\nசீன எழுத்துக்கள், சுயின் புகாவோ, லத்தீன், அரேபியம், சிரில்லிக், பிரெயில்\nசீனாவில் வழங்கும் மொழி சீன மொழியாகும் (சீனம்). சீனமே உலகில் அதிகம் பயன்படும் மொழி ஆகும். ஏறக்குறைய 1.3 பில்லியன் (130 கோடி) மக்கள் சீனத்தைப் பயன்படுத்துகின்றார்கள். உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீனமே தாய் மொழி ஆகும்.\nபேச்சிலும் எழுத்திலும் சீனம் பல வடிவங்களைக் கொண்டிருக்கின்றது. பேச்சில் பல வட்டார மொழிகள் உண்டு. இவற்றைப் பேசுபவர்கள் ஒருவரை ஒருவர் இலகுவில் புரிந்து கொள்ள மாட்டர்கள் எனலாம். இவை வட்டார மொழிகளா தனி மொழிகளா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும். மரபு நோக்கில் ஏழு வட்டார மொழிகள் உள்ளன. அண்மையில் மேலும் மூன்று வட்டார மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் நியமப்படுத்தப்பட்ட மாண்டரின் சீனாவின் அதிகாரப்பூர்வப் பேச்சு மொழியாகும். இது பெய்ஜிங்கில் பேசப்படும் மாண்டரின் வட்டார மொழியின் ஒரு பிரிவு ஆகும். பெரும்பான்மையான சீன மக்கள் இதையே பேசுகின்றார்கள்.\nசீன மொழியும் செம்மொழித் தகுதியும்\nசீன மொழி இலக்கியத்தின் முன்னோடிகள்\nசீன மொழியும் கற்றல் சிக்கல்களும்\n1 சீன எழுத்து மொழி\n2 சீன மொழியின் ஒலிப்பியல்\n3 சீன மொழியும் செம்மொழித் தகுதியும்\n6 சீன மொழி இலக்கியத்தின் முன்னோடிகள்\n7 சீன மொழியும் கற்றல் சிக்கல்களும்\n10.1 சீன மொழியைக் கற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://sheikhagar.org/sareehakalvibathil/ibadhath2?start=12", "date_download": "2018-10-21T02:48:36Z", "digest": "sha1:6RHHYOMLLW5E772BOP3QXOIVDC26TJVL", "length": 7199, "nlines": 76, "source_domain": "sheikhagar.org", "title": "வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - பெண்களுக்கு ஓர் ஆண் தொழுகை நடத்தல்", "raw_content": "\nவணக்க வழிபாடுகள் தொடர்பானவை - பெண்களுக்கு ஓர் ஆண் தொழுகை நடத்தல்\nபெண்ணின் உடம்பில் பட்டால் வுழு முறிதல்\nநின்று கொண்டு சிறுநீர் கழித்தல்\nதொழுகையின் ஸுஜுதில் துஆ கேட்டல்\nசில தொழுகைகளில் சத்தமாகவும் சிலவற்றில் மௌனமாகவும் ஓதுவதன் ரகசியம்\nபெண்களுக்கு ஓர் ஆண் தொழுகை நடத்தல்\nஜும்ஆவுக்கு முந்திய இரண்டு ரக்ஆத் ஸுன்னத் தொழுகை\nபெண்கள் பள்ளிவாசல் சென்று தொழுதல்\nதுன்யாவுடைய விடயங்களை மஸ்ஜிதில் பேசுதல்\nஸக்காத்தை உடன் பிறப்புகளுக்கும் இனபந்துகளுக்கும் கொடுத்தல்\nஜனாஸாவைக் கொண்டு செல்லும் போது ஷஹாதா சொல்லுதல்\nமஃமூம்கள் தொழுகையில் பாதிஹா ஸுராவை ஓதுதல்\nஅல்குர்ஆனை ஓதி கூலி வாங்குதல்\nபெண்களுக்கு ஓர் ஆண் தொழுகை நடத்தல்\nகேள்வி: ஓர் ஆண் பெண்களுக்கு மாத்திரம் தனியாகத் தொழுகை நடத்தலாமா ஒரு தந்தை தனது வயது வந்த பெண் மக்கள், மனைவி, தாய் போன்றோருக்குத் திரையின்றித் தொழுகை நடாத்தலாமா ஒரு தந்தை தனது வயது வந்த பெண் மக்கள், மனைவி, தாய் போன்றோருக்குத் திரையின்றித் தொழுகை நடாத்தலாமா\nபதில்: ஓர் ஆண் பெண்களுக்கு மாத்திரம் இமாமாக நின்று தொழுகை நடத்துவதற்கு ஷரீஅத்தில் தடை ஏதும் இல்லை. ஒருபோது உபை இப்னு கஃப் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அல்லாஹ்வின் தூதரே நேற்றிரவு நான் ஒரு வேலை செய்தேன்' என்றார். அதற்கு அன்னார் 'அது என்ன' என்று வினவவே, உபை இப்னு கஃப் 'வீட்டில் என்னுடனிருக்கும் பெண்கள், 'நீர் ஓதக் கூடியவராக இருக்கின்றீர். நாங்களோ ஓதக்கூடியவர்களல்லர். ஆகவே இமாமாக நின்று எங்களுக்குத் தொழுகை நடாத்துவீராக' என்று என்னிடம் கூறினர். நான் (அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க) எட்டு ரக்அத்துக்களைத் தொழுவித்து வித்ரையும் தொழுவித்தேன்' என்றார். அதற்கு நபியவர்கள் எதுவும் கூறாது மௌனம் சாதித்தார்கள். 'நபியவர்களின் மௌனத்தை நாம் அங்கீகாரமாகக் கருதினோம்' என்றும் உபை இப்னு கஃப் (ரழி) கூறுகிறார்.\nஇதிலிருந்து ஓர் ஆண் தனியாக பெண்களுக்கு மாத்திரம் தொழுகை நடாத்தலாம் என்பது தெரிகின்றது. இத்தகைய சந்தர்ப்பங்களில் அவசியம் திரையிட்டுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. ஒருவகையில் திரையிட்டுக் கொள்வது பாதுகாப்பானதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldtamilforum.com/tamilnadu/unesco-board-study-completed/", "date_download": "2018-10-21T02:03:18Z", "digest": "sha1:5TNVCQYQXEXUDLTM5NZNICSVGVE4BTSN", "length": 11089, "nlines": 107, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –யுனெஸ்கோ குழுவின் ஆய்வு நிறைவு: கோவில் சிற்பம் சிதைப்பால் குழுவினர் அதிர்ச்சி! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 7:33 am You are here:Home தமிழகம் யுனெஸ்கோ குழுவின் ஆய்வு நிறைவு: கோவில் சிற்பம் சிதைப்பால் குழுவினர் அதிர்ச்சி\nயுனெஸ்கோ குழுவின் ஆய்வு நிறைவு: கோவில் சிற்பம் சிதைப்பால் குழுவினர் அதிர்ச்சி\nயுனெஸ்கோ குழுவின் ஆய்வு நிறைவு: கோவில் சிற்பம் சிதைப்பால் குழுவினர் அதிர்ச்சி\nதமிழக கோவில்களில், இரண்டு கட்ட ஆய்வை முடித்த, யுனெஸ்கோ குழுவினர், சிற்பங்கள் மற்றும் பாரம்பரிய கட்டடங்கள் சிதைக்கப்பட்டுள்ளதை அறிந்து, கடும் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக கோவில்களில், ஆகம விதிகளுக்கு புறம்பாக நடந்துள்ள முறைகேடுகள் குறித்த வழக்கில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனமான, யுனெஸ்கோ குழுவினரின் ஆய்வுக்கு, உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதன்படி, யுனெஸ்கோ குழுவினர், இரு கட்டங்களாக, கோவில்களில் ஆய்வு நடத்தினர். காஞ்சிபுரம் கோவில்களில், நேற்று ஆய்வை முடிந்தனர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஅத்துடன், அறநிலையத் துறை அதிகாரிகள், ஸ்தபதிகள், சிற்பிகள், புகார்தாரர்கள் போன்றோருடன் கலந்தாய்வு நடத்தினர். பிரசித்தி பெற்ற கோவில்களில் பல சிற்பங்கள், கோபுரங்கள் மற்றும் கட்டுமானங்கள் சிதைக்கப்பட்டுள்ளதை கண்ட, குழுவினர் வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தனர். குழுவினர் இரு கட்டமாக நடத்திய ஆய்வின் அறிக்கையை, விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதமிழக கோவில்களை ஆய்வு செய்ய வருகிறது ‘யுனெஸ்... தமிழக கோவில்களை ஆய்வு செய்ய வருகிறது 'யுனெஸ்கோ' குழு பாரம்பரியமிக்க கோவில்கள் சிதைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய, உயர் நீதிமன்ற பரிந்துரையை ஏற்று,...\nகல்லிலே கலை வண்ணம் கண்ட மாமல்லபுரம்... கல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரம்... கல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரம் மாமல்லபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், திருக்கழ...\nதாராசுரம் தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம்... தாராசுரம் தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம்... தாராசுரம் தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம் தாராசுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆக...\nகங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்க... கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு அரியலூர் : அரியலூர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில், பல்ல...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2017/10/blog-post_687.html", "date_download": "2018-10-21T02:50:42Z", "digest": "sha1:DDL66YHSAUBA4XRQFUYXKU4VX75AJ62F", "length": 17964, "nlines": 53, "source_domain": "www.battinews.com", "title": "கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nகிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nசயிட்டம் தனியார் மருத்தவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கொழும்பில் இடம்பெற்ற சயிட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாணவ தலைவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர்களை விடுதலை செய்யக் கோரியும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழக பிரதான வாயிலின் முன்பாக இடம்பெற்றது.\nகிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ஸ்ரீநாத் லியனாராச்சி தலைமையில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் லஹிறு விஜேசேகர உட்பட மாணவ தலைவர்களை விடுதலை செய், வாக்களித்த ஜனநாயகம் இதுதானா வெறித்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம், சயிட்டம் கல்லூரியை தடை செய், கல்வியை விற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தம்பிட்டடிய சுகதானந்த தேரர் மற்றும் லஹிறு விஜேசேகர ஆகியோரை சிறையிட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் போன்ற பதாதைகள் ஏந்திய வண்ணம் மாணவர்கள் கோசமெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதன் போது மாணவர் ஒன்றியத் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில் இந்த அரசாங்கம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் தருவோம் என்று கூறித் தான் ஆட்சிக்கு வந்தது. தொடர்ந்து எட்டு வருடங்களாக இலவச கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இதனடிப்படையில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிறு விஜேசேகர மற்றும் தம்பிட்டிய சுகதாநந்த தேரர் மற்றும் ரயன் ஜயலத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அரசு நல்லாட்சி என்று கூறி மக்களின் உரிமையைப் பறிக்கின்றது. மக்களின் இலவச கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்ச்சியாக இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது.\nநாங்கள் கண்டிப்பாகத் தெரிவித்துக் கொள்வது கைது செய்யப்பட்ட மாணவ தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இந்தப் போராட்டமானது மாலபே சயிட்டம் திருட்டுப் பட்டக்டையை மூடும் வரையில் முடிவுறுத்தப்பட மாட்டாது. எமது தலைவர்களை சிறைப்பிடிப்பதனால் இந்தப் போராட்டத்தை நிறுத்தி விட முடியும் என நினைக்கக் கூடாது. எமது கோரிக்கை நிறைவு பெறும் வரையில் இந்தப் போராட்டத்தினை நிறுத்த முடியாது. இந்த நாட்டில் ஏழைகளுக்கு ஒரு நீதி பணக்காரர்களுக்கு ஒரு நீதி என்றே செயற்படுத்தப்படுகின்றது. இது வரையில் ரவி கருணாநாயக்கவுக்கு எந்தவகையில் நீதி நடைமுறைப்படுத்தப்படுகின்றது.\nஆனால் எமது மாணவ தலைவர்களுக்கு எந்த வகையில் நீதி நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த இடத்தில் தான் பிரச்சினை இருக்கின்றது. ஏழை எளிய மக்களுக்கு நீதி நடைமுறைப்படுத்தப்படுமிடத்து ரவி கருணாநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ போன்றோருக்கு ஏன் நீதி நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவ்வாறு இந்த நல்லாட்சி செயற்படுமேயானால் இந்த நல்லாட்சியின் நீதிக்கு எதிராகவும் நாங்கள் தொடர்ந்து போராடத் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/07/blog-post_645.html", "date_download": "2018-10-21T02:08:35Z", "digest": "sha1:JYIEADJILB5CJLWETNAWR4WZ474YCJH2", "length": 13409, "nlines": 434, "source_domain": "www.padasalai.net", "title": "மாணவர்களை பள்ளிக்கு அழைத்துவர சொந்த காசை செலவிடும் ஆசிரியர்கள்!!! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமாணவர்களை பள்ளிக்கு அழைத்துவர சொந்த காசை செலவிடும் ஆசிரியர்கள்\nஅரசு பள்ளிக்கு, தினமும் மாணவர்களை அழைத்து வர, ஆசிரியர்கள் சொந்த செலவில் வேன் ஏற்பாடு செய்துள்ளனர்.சேலம் மாவட்டம், மேட்டூர், கோனுார் ஊராட்சி, சந்தைதானம்பட்டியில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு, 230 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பெரும்பாலானவர்கள், 4 கி.மீ.,யில் உள்ள குக்கிராமங்களில் இருந்து வருகின்றனர். அவர்கள் சிரமத்தை போக்க, ஆசிரியர்களே, சொந்த செலவில் வேன் ஏற்பாடு செய்து, தினமும் மாணவர்களை, பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.\nஇதுகுறித்து, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேல்முருகன் கூறியதாவது: மூன்று குக்கிராமங்களை சேர்ந்த மாணவ - மாணவியர், போதிய போக்குவரத்து வசதியில்லா காரணத்தால், துாரம் அதிகமாக உள்ளதால், பள்ளிக்கு வர சிரமப்பட்டனர். பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், ஆசிரியர்கள் பால்ராஜ், கோமதி உள்ளிட்ட ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன், நடப்பாண்டு வேன் ஏற்பாடு செய்து, தினமும், 60க்கும் மேற்பட்ட மாணவர்களை, கிராமங்களிலிருந்து பள்ளிக்கு அழைத்து வருகிறோம். மாலையில், வீடுகளுக்கு அனுப்பிவைக்கிறோம். இதற்காக, வாரந்தோறும், 4,000 ரூபாய் வரை செலவாகிறது. அதற்கான தொகை, ஆசிரியர் கழகம் மற்றும் ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது.இதனால், கடந்தாண்டு, 200 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, நடப்பாண்டு, 230 ஆக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில், 98 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நடப்பாண்டு, 100 சதவீத மாணவர்களை தேர்ச்சியடைய வைப்பதே நோக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.\nவிரைவில் பஸ் இயக்க எம்.எல்.ஏ., நினைப்பாரா : ஆசிரியர்கள் கூறியதாவது:மாணவர்களை, எங்கள் பள்ளியில் சேர்க்க, கிராமங்களுக்கு சென்றபோது, பஸ் வசதியில்லாததால், வர முடியவில்லை என்றனர். அதனால், மேட்டூர், எம்.எல்.ஏ., செம்மலையை சந்தித்து, பள்ளிப்பட்டியிலிருந்து, சந்தைதானம்பட்டி வழியாக, டவுன் பஸ் இயக்க, கோரிக்கை விடுத்தோம். அவர், நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன்படி, பஸ் இயக்கப்படும் வரை, மாணவ - மாணவியரை, வேனில் அழைத்துவர முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} {"url": "http://www.tamilvoice.dk/arkiver/6020", "date_download": "2018-10-21T01:59:19Z", "digest": "sha1:CZWYDLIU6HZD2QXUZJQQ4TUDTV4LSXBH", "length": 13149, "nlines": 107, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தமிழர் நடுவம் டென்மார்க்கினால் நடாத்தப்பட்ட தியாக தீபம் திலீபன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு நாள்", "raw_content": "\nதமிழர் நடுவம் டென்மார்க்கினால் நடாத்தப்பட்ட தியாக தீபம் திலீபன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு நாள்\n24. september 2012 admin\tKommentarer lukket til தமிழர் நடுவம் டென்மார்க்கினால் நடாத்தப்பட்ட தியாக தீபம் திலீபன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு நாள்\n23 .09 .2012 அன்று தமிழர் நடுவம் டென்மார்க்கினால் பில்லுண்ட் நகரத்தில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது.\nஞாயிறு மலை 4.30 மணியளவில் பொதுசுடர் ஏற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் தேசியகொடி கொடிப்பாடலுடன் ஏற்றப்பட்டது. அகவணக்கத்தினை தொடர்ந்து பொது மாவீரர்கள், தியாகதீபம் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர், மேஜர் சிட்டு, தியாகி தங்கவேல் விஜயராஜ் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டது.\nதொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட தமிழீழ உணர்வாளர்கள் தீபங்கள் ஏற்றி மலர் வணக்கத்தினை செலுத்தினர், மேலும் நிகழ்வில் எழுச்சி நடனம் நடை பெற்றது. இன்றைய நிகழ்வின் சிறப்பு விடையமாக தேசியத் தலைவர் தொடர்பான அகரம் அமுதன் எழுதிய வெண்பா வடிவிலான கரிகாலன் இற்றேடுப்பு எனும் கவிதை நூலின் வெளியீடு நடை பெற்று மதிப்பீட்டு உரையும் வழங்கப்பட்டது. அதே போன்று சாந்திவவுனியன் எழுதிய மேயர் சிட்டு தொடர்பான கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு; எனும் கவிதை நூலும் வெளியிட்டுவைக்கப்பட்டது.\nகுறிப்பாக நாடுகடந்த தமிழீழ அரசின் உதவி பிரதமர் அவர்கள் தியாகி திலீபன் அவர்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கவுரையினையும் வழங்கினார்.\nதொடர்ந்து சமகால எதிர்கால அரசியல் செயல்பாடுகள் தொடர்பாகவும், தமிழர் நடுவம் டென்மார்க்கின் தோற்றமும் தேவையும்,மற்றும் முள்ளிவாய்க்காலின் இறுதி கணங்கள் பற்றியும் போராளிகள் கருத்துரைகளை வழங்கினார்கள்.\nகவிதைகள், மற்றும் நன்றியுரையினை தொடர்ந்து தேசிய கோடி இறக்கலுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எனும் பாடல் ஒலிக்க உணர்வு பூர்வமாக நிகழ்வு நிறைவு பெற்றது.\nஇந் நிகழ்வில் டென்மார்க்கின் பல பகுதிகளிலும் இருந்து உணர்வாளர்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர்.\nநிகழ்வின் மேலதிக புகைப்படங்களை பார்வையிட இங்கே அழுத்தவும்\nடென்மார்க்கில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்ற மண்டப அருகில் வெடிகுண்ட புரளி.\nநேற்று பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டு HP Hansens vej – 50, 7400 Herning ல் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் எழுச்சியாக நடைபெற்றது. நிகழ்வு நடைபெற்ற மணடப அருகில் விசமிகளால் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அறிவிக்கப்பட்டதால் பொலிசார் குவிக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதும் எதுவித வெடிகுண்டுகளும் மீட்கப்படவில்லை. புரளி மேற்கொண்டவரை பொலிசார் தேடிவருதாக டெண்மார்க் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சந்தேகநபர் மீது பயங்கரவாததடை சட்டம் கொண்டும் தண்டிக்கப்படலாம் என பொலிசார் ஊடகஙடகளுக்கு தெரிவித்துள்ளனர். மாவீரர் […]\nஇலங்கை சிறப்புச்செய்தி டென்மார்க் தமிழ் புலம்பெயர்\nமாவீரர் மேஜர் சோதியா அவர்களின் சகோதரர் வசந்தனுக்கு டென்மார்க் தமிழர் நடுவத்தின் கண்ணீர் அஞ்சலிகள்.\nகண்ணீர் அஞ்சலி அமரர் வசந்தன் Grindsted, Denmark மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் என்ற இயற்பெயரை கொண்ட திரு வசந்தன் அவர்கள் சாவடைந்த செய்தி எமக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றது. வசந்தன் அவர்கள் மூத்த போராளி மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் சகோதரர். அவருடைய சகோதரர் ரூபகுமாரும் தமிழீழவிடுதலையை நெஞ்சினில் சுமந்து ஆரம்பகாலத்தில் ஈபிஆர்எல்எப் அமைப்புடன் தன்னை இணைத்து செயல்பட்டிருந்த நிலையில் விபத்து ஒன்றில் சாவடைந்திருந்தார். வசந்தனின் தாய் தந்தையினர் தமிழீழ தேசியதலைவர் மேதகு பிரபாகரனின் நன்மதிப்பை பெற்றிருந்ததுடன் […]\nடென்மார்க் தமிழீழம் முக்கிய செய்திகள்\nயாழ் பல்கலைகழக மாணர்வர்கள் மீதான தாக்குலை கண்டிக்கின்றோம் – தமிழ் இளையோர் நடுவம் டென்மார்க்\nநேற்றும் இன்றும் சிறிலங்கா படைகளினால் யாழ் பல்கலைக்கழக மணவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து தமிழ் இளையோர் நடுவம் டென்மார்க் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கண்டன அறிக்கையின் முழு வடிவம் வருமாறு:>>>> தமிழீழ தேசிய மாவீரர் நாளான நேற்று யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிகளிற்குள் கதவுகளை உடைத்து பலாத்காரமாக உள்நுழைந்த சிறிலங்கா ஆக்கிரமிப்பு படையினர் மாணவர்களின் தலைகளில் துப்பாக்கிகளை வைத்துக் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் விடுதியினையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். சிறிலங்கா படைகளின் தாக்குதல்களை கண்டித்து அமைதியான […]\nஈகச்சுடர் தங்கவேல் விஜயராஜ் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thirukalukundram.in/Thirukalukundram-Arulmigu-Vedhagiriswarar-temple-subiyah%20swamigal.html", "date_download": "2018-10-21T01:50:45Z", "digest": "sha1:AV7DN3MQ6LQAKTUJOYBZQ5LQPY7KEBON", "length": 14651, "nlines": 34, "source_domain": "www.thirukalukundram.in", "title": "Thirukalukundram Arulmigu Vedhagiriswarar temple", "raw_content": "\nஶ்ரீ ல ஶ்ரீ சுப்பையா சி‌த்தர் சுவாமிகள்,திருக்கழுக்குன்றம்\nதிருநெ‌ல்வே‌லி அரு‌கி‌ல் உள்ள கடையனோடை என்னு‌ம் ‌கிராம‌த்‌தி‌ல் ‌வி‌ல்‌லி மு‌த்து‌க் கோனா‌ர்-நாராயணவடிவு த‌ம்ப‌தியரு‌க்கு 23.11.1908 ஆ‌ம் ஆ‌ண்டு ‌பிற‌ந்தவ‌ர் மகா‌ன் சு‌ப்பையா சுவா‌மிக‌ள். ஒரே ஆ‌ண் வா‌ரிசான இவ‌ர், படி‌‌ப்‌பி‌ல் அதிக ஆர்வம் கொ‌ண்டவராகவும், அதே நேரத்தில் ஆன்மீக நாட்ட முடையவராகவும் இரு‌ந்தா‌ர். அப்போ‌து இரு‌ந்தே ந‌ண்ப‌ர்களுட‌ன் சே‌ர்‌ந்து பல கோ‌யி‌ல்க‌ள், சமா‌திகளை சு‌ற்‌றி வருவா‌ர்.\nஐந்தா‌ம் வகு‌ப்பு வரை கடையனோடை‌யி‌ல் படி‌த்த இவ‌ர், கோ‌யி‌ல்,சமாதி என்று ‌சு‌ற்‌றி ‌தி‌ரி‌ந்ததா‌ல் அவரது பெ‌ற்றோ‌ர், மூ‌த்த மக‌ள் இரு‌க்கு‌ம் குலசேகரப‌ட்டின‌த்‌தி‌ற்கு அனு‌ப்‌பி வை‌த்தன‌ர். அங்கு‌ள்ள பெ‌‌ரிய ப‌ள்‌ளி‌யி‌ல் சே‌ர்‌ந்தா‌ர். ஆனா‌ல் ‌அங்கு சு‌ப்பையா சுவா‌‌‌மி‌க்கு ந‌ண்ப‌ர்க‌ள் யாரு‌ம் ‌கிடை‌க்க‌வி‌ல்லை. வார ‌விடுமுறை நா‌ட்க‌ளி‌ல் அரு‌கி‌ல் உள்ள ‌திரு‌ச்செ‌ந்தூ‌ர் செ‌ன்று அங்‌கு‌ள்ள வ‌ள்‌ளி‌க்குகை, மூவ‌ர் சமா‌தி போ‌ன்ற இடங்‌ளி‌ல் த‌னிமை‌யி‌ல் அம‌ர்‌ந்து கொ‌ள்வா‌ர். அப்போது அங்கு வரு‌‌ம் சாது‌க்க‌ளுட‌ன் ‌சி‌த்த வை‌த்‌திய‌ம், யோக‌ம் போ‌ன்றவ‌ற்றை க‌ற்று‌‌க் கொ‌ண்டா‌ர். ‌பி‌ன்ன‌ர் மூ‌லிகை மரு‌ந்துக‌ள் தயா‌ரி‌த்து பலரு‌க்கு ‌சி‌கி‌ச்சை செ‌ய்தா‌ர். 7ஆ‌ம் வகு‌ப்பு வரை குலசேகர‌ப‌ட்டின‌த்தில் படி‌த்த அவ‌ர், மீ‌ண்டு‌ம் கடையனோடை‌க்கு பெ‌ற்றோ‌ர்க‌ள் அழை‌த்து செ‌ன்றன‌ர். ‌பி‌ன்ன‌ர் ஆ‌ழ்வா‌ர் ‌திருநக‌ரிலு‌ள்ள இந்து நடு‌நிலை‌ப்ப‌ள்‌ளி‌யி‌‌ல் 8ஆ‌ம் வகு‌ப்பும், திருவைகு‌ண்ட‌ம் காரனேஷ‌ன் உய‌ர் ‌நிலை‌ப்ப‌ள்‌ளி‌யி‌ல் 10ஆ‌ம் வகு‌ப்பு‌ம், பாளைய‌ங்கோ‌ட்டை தூய யோவா‌ன் க‌ல்லூ‌ரி‌யி‌ல் படி‌த்தா‌ர். இதையடு‌த்து மதுரை‌க்கு செ‌ன்று ‌பி.ஏ(hons) படி‌த்து முடி‌த்தா‌ர்.\nக‌ல்லூ‌ரி பேரா‌சி‌ரிய‌ராக இரு‌ந்த க‌ல்யாண‌ம் ராமசா‌மி என்வபவருட‌ன் த‌ங்‌கி ‌சி‌த்துக‌ளிலு‌ம், மரு‌த்துவ‌த்‌திலு‌ம், ஆரா‌ய்‌ச்‌சி‌யிலு‌ம் ப‌யி‌ற்‌சி பெ‌ற்றா‌ர். மேலு‌ம் மூ‌லிகை, வை‌த்‌திய‌ம், உடற்மகூறு, சி‌த்து‌க‌ள், உற‌ங்காமை, உண்ணாமை போ‌ன்ற ப‌யி‌ற்‌சி பெ‌ற்றா‌ர். ஆனா‌ல் அதில் நா‌ட்ட‌‌மி‌ல்லை. த‌ன் ‌நில‌ங்களை ‌வி‌ற்று ஏழைகளுக்கு அன்‌னதான‌ம் வழ‌ங்‌கினா‌‌ர். ‌பி‌ன்ன‌ர் கணப‌திமூலம‌ந்‌திர‌ம், ஸ்ரீராம ஜெய‌ம் போ‌ன்ற ம‌ந்‌திர‌ங்களை பலரு‌க்கு உபதே‌சி‌த்தா‌ர். மீ‌ண்டு‌ம் கு‌ற்றால‌ம், வ‌ள்‌ளி‌க் குகை, திரு‌ச்செ‌ந்தூ‌ர் செ‌ன்றா‌ர். அதுவு‌ம் ச‌ரி‌ப்பட‌வி‌ல்லை. ‌‌பி‌ன்ன‌ர் ‌திரு‌‌ப்ப‌தி செ‌ன்றா‌ர். ‌பிறகு ‌விரு‌த்தாசல‌ம் செ‌ன்றா‌ர். அங்‌‌கிரு‌ந்து வடலூரை அடை‌ந்தா‌ர். அங்‌கு ‌சில மாத‌ங்க‌ள் த‌ங்‌கினா‌ர். ‌பி‌ன்ன‌ர் அங்‌‌கிரு‌ந்து ‌திரு‌க்கழு‌க்கு‌ன்ற‌ம் வ‌ந்தடை‌ந்தா‌ர். சு‌ப்பையா சுவா‌மிக‌ள் கடை‌சியாக‌ப் பே‌சியது திருக்கழு‌க் கு‌ன்ற மலை‌யிலம‌ர்‌ந்த ஓரா‌ண்டு வரைதா‌ன் (1951)\n1951ஆ‌ம் ஆ‌ண்டு அ‌‌‌ங்கு வ‌ந்த சு‌ப்பையா சுவா‌மிக‌ள், அங்கு‌ள்ள மலை‌யி‌ன் ‌மீது அம‌ர்‌ந்து யோக ப‌யி‌ற்‌சி செ‌‌ய்வா‌ர். அவ்வப்போது அவரு‌க்கு பா‌ல், பழ‌ம் கொடு‌த்து உபச‌ரி‌த்தன‌ர். இர‌வி‌ல் ‌விஷ ஜ‌ந்து‌க்க‌ள், பு‌லி, சிறு‌த்தை எல்‌லா‌ம் நடமாடு‌ம் இந்த இடத்தில் எப்‌படி இரு‌க்‌கிறீ‌‌ர்க‌ள் என்று கே‌ட்டு‌ள்ளன‌ர். சுவா‌மி பு‌ன்முறுவலுட‌ன் இரண்டொரு வா‌ர்‌த்ததை கூ‌றி அவ‌ர்களை அனு‌ப்‌பி வை‌த்தா‌ர். ‌பி‌ன்ன‌ர் மரண‌த்திற்கு மூல‌ங்களை ந‌சி‌க்கு‌ம் உபாய‌த்துட‌ன் தவ‌ம் மே‌ற்கொ‌ண்டதா‌ல் பேசுவதை‌ நிறு‌த்தி‌‌க் கொ‌ண்டா‌ர். தன‌க்கு மு‌ன்பாக ‌திருவரு‌ட்பா என்ற நூலை ம‌ட்டு‌ம் எப்போது‌ம் வை‌த்‌திரு‌ப்பா‌ர். ‌பி‌ன்ன‌ர் அங்கு‌ள்ள ம‌க்களால் கடையனோடை சுவா‌மி என்று‌ம், பி.ஏ. சுவா‌மி என்று‌ம், திரு‌க்கழு‌க்கு‌ன்ற‌ம் சுவா‌‌மி என்று‌‌ம் அழை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்\nசு‌ப்பையா சுவா‌மிக‌ள் கடையனோடை‌யி‌ல் அவதார‌ம் செ‌ய்தது முத‌ல் ‌திரு‌க்கழு‌க்கு‌ன்ற‌த்தில் மு‌க்‌தியடை‌ந்தது வரை அவரு‌க்கு இவ்‌வுலக உயி‌‌ர்க‌ள்,சடமா‌யிரு‌ந்த கோ‌யி‌ல்க‌ள், சமா‌திக‌ள் முத‌லியவ‌ற்றுட‌ன் ‌நிறைய‌த் தொட‌ர்புக‌ள் உண்‌டு. எவ்வுயிரு‌க்கு‌ம் ‌தீ‌ங்கு ‌நினை‌க்காதவனே வை‌ஷ்ணவ‌ன் என்ப‌ர். அவ்வ‌ழி வ‌ந்தவ‌ர் எவ்வு‌யிரு‌க்கு‌ம் எவராலு‌ம் ‌தீ‌ங்கு வர‌க்கூடாது என எண்‌ணுபவ‌ன் ச‌ன்மா‌ர்‌க்‌கி என வை‌ஷ்ணவ‌த்‌‌தி‌ல் இரு‌ந்து ச‌ம்மா‌ர்‌க்க‌ம் வரை அவ‌ர் வ‌ந்த பாதையை பா‌ர்க்‌கு‌ம் போது அவ‌ரி‌ன் உயிர் எத்கதகைய உறவை ஒவ்வொ‌ன்‌றிலு‌ம் ‌நிலை நா‌ட்டி‌யிரு‌க்‌கிறது .\n1961 ம் ஆண்டு அவர் தன்னுடன் தொடர்புடைய அன்பர்களிடம் தனது உடலில் நாடி அடங்கும் நேரத்தை குறிப்பிட்டு இருந்தார். அப்போது அவர் திருக்கழுக்குன்றம் மலை குகையில் இருந்தார். நாடி அடங்கியவுடன் அவரது உடல் கீழே கொண்டுவரப்பட்டது. அவர் விருப்பப்படி சமாதி கட்டப்பட்டு அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. மேலெ திறக்கும் வகையில் பலகைக் கல் வைத்து மூடப்பட்டது. 40 நாட்களுக்கு பூஜை செய்யப் பட்டது. பின்னர் அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் முன்னிலையில் சமாதியின் மூடி திறக்கப் பட்டது.\nஅவரது உடல் கெடாமல் அமர்ந்த நிலையில் அப்படியே இருக்கக் கண்டனர் மக்கள் அனைவருக்கும் ஆச்சரியம். THE BODY IS INTACT என்று அரசுக்கு அறிக்கை அனுப்பப் பட்டது. சமாதியின் மேல் மூடி மூடப்பட்டது. மீண்டும் பத்து மாதங்களுக்கு பூசை செய்யப்பட்டது.அதன் பிறகு மீண்டும் சமாதியின் மூடி திறக்கப் பட்டது. உடல் கெடவில்லை. பின்னர் சமாதியின்மீது கட்டிடம் கட்டப் பட்டுள்ளது.\nஶ்ரீ ல ஶ்ரீ சுப்பையா சி‌த்தர் சுவாமிகள் -கும்பாபிசேகம்\nஶ்ரீ ல ஶ்ரீ சுப்பையா சி‌த்தர் -கும்பாபிசேகம்\nஶ்ரீ ல ஶ்ரீ சுப்பையா சி‌த்தர் -கும்பாபிசேகம்\nஶ்ரீ ல ஶ்ரீ சுப்பையா சி‌த்தர் -கும்பாபிசேகம்\nஶ்ரீ ல ஶ்ரீ சுப்பையா சி‌த்தர் -கும்பாபிசேகம்\nஶ்ரீ ல ஶ்ரீ சுப்பையா சி‌த்தர் -கும்பாபிசேகம்\nஶ்ரீ ல ஶ்ரீ சுப்பையா சி‌த்தர் -கும்பாபிசேகம்\nஶ்ரீ ல ஶ்ரீ சுப்பையா சி‌த்தர் -கும்பாபிசேகம்\nஶ்ரீ ல ஶ்ரீ சுப்பையா சி‌த்தர் -கும்பாபிசேகம்\nஶ்ரீ ல ஶ்ரீ சுப்பையா சி‌த்தர் -கும்பாபிசேகம்\nஶ்ரீ ல ஶ்ரீ சுப்பையா சி‌த்தர் -கும்பாபிசேகம்\nஶ்ரீ ல ஶ்ரீ சுப்பையா சி‌த்தர் -கும்பாபிசேகம்\nஶ்ரீ ல ஶ்ரீ சுப்பையா சி‌த்தர் -கும்பாபிசேகம்\nஶ்ரீ ல ஶ்ரீ சுப்பையா சி‌த்தர் சுவாமிகள்,திருக்கழுக்குன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2018/04/07/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2018-10-21T02:17:37Z", "digest": "sha1:6E2UAE3P7GQGPGGYYQHNGBZOFFWZKQTB", "length": 31487, "nlines": 199, "source_domain": "senthilvayal.com", "title": "இந்த கொட்டையை கீழ வீசிடாதீங்க… இத இப்படி செஞ்சு சாப்பிட்டா சர்க்கரை நோய் காணாமல் போயிடும்… | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇந்த கொட்டையை கீழ வீசிடாதீங்க… இத இப்படி செஞ்சு சாப்பிட்டா சர்க்கரை நோய் காணாமல் போயிடும்…\nமாம்பழத்தில், அதன் சுவையுடன், அதிலுள்ள சத்துக்கள் உடலுக்கு நன்மைகள் தருபவை. அவை என்னவென்று, பார்க்கலாம். மாம்பழத்தில், வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் E போன்றவை நிறைந்துள்ளன. இந்த வைட்டமின்கள், கண்களுக்கும், உடல் சருமத்துக்கும், ஆற்றல் அளித்து, அவற்றின் பாதிப்புகளை சரிசெய்யும் தன்மைமிக்கவை.\nமாம்பழத்தில் உள்ள மற்றொரு ஊட்டச்சத்து, சருமத்துக்கு பொலிவுதரும், AHA எனும் ஆல்பா ஹைட்ராக்சில் அமிலம். தோலின் மினுமினுப்புக்காக, கிரீம்களிலுள்ள இந்த செயற்கை அமிலத்தை நாடவேண்டியதில்லை. அதற்குபதில், மாம்பழத்தை தொடர்ந்து சாப்பிடும்போது, அதில் இயற்கையாகவே உள்ள AHA, உடலின் சருமத்தை ஜொலிக்கவைத்து, மென்மையாக்கும்.\nசாதாரணமாக மாம்பழத்தை ருசிக்கும் அனைவரும், அதன் சாற்றை கொட்டைவரை நன்கு உறிஞ்சி சுவைத்துவிட்டு, கொட்டையை வீசிவிடுவார்கள். சிலர் மட்டுமே, கொட்டையை எடுத்துப் போய், கவனமாக, ஒரு இடத்தில் விதைத்து வைப்பார்கள். வருங்காலத்துக்கும் மாம்பழம் கிடைக்கவேண்டுமே, என்ற அக்கறையால்\nமாம்பழம் மட்டும் உடலுக்கு நன்மைகள் தருவதில்லை, அதன் மரப்பட்டை, இலைகள், பூக்கள் போன்றவையும், மருத்துவ குணங்கள் மிக்கவைதான். அதைவிட, மாம்பழத்தின் கொட்டைகள், அதிக பலன்களைத் தரவல்லவை.\nமாம்பழத்தின் சுவையைவிட, அதன் கொட்டையில் நல்ல ஊட்டச்சத்துகளும், வைட்டமின் மற்றும் தாதுக்களும் அடங்கியுள்ளன. 1௦௦ கிராம், மாங்கொட்டையில் உள்ள தாதுக்கள்; நீர் 2 கிராம், புரோட்டின் 36 கிராம், கொழுப்பு 13 கிராம், கார்போஹைட்ரேட் 24 கிராம், நார்ச்சத்து .2 கிராம், கால்சியம் 21 கிராம், ஆஷ் 2 கிராம், மக்னீசியம் 34 கிராம், பாஸ்பரஸ் 20 கிராம், பொட்டாசியம் 158 கிராம், சோடியம் 7 கிராம், வைட்டமின் B1 . 8 கிராம், வைட்டமின் B2 .3 கிராம், வைட்டமின் B6 19 கிராம், வைட்டமின் B12 12 கிராம், வைட்டமின் C 56 கிராம், வைட்டமின் A 27 கிராம், வைட்டமின் E 3 கிராம், வைட்டமின் K 59 கிராம்.\nஇத்தனை சத்துமிக்க, மாங்கொட்டையை முறையாக உட்கொள்வதன் உடலின் பல்வேறு பாதிப்புகளை சரிசெய்துவிடும். அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போமா\nஇரத்தத்தில், ஹீமோகுளோபின் என்ற இரத்த சிவப்பணு குறையும்போது, இரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், நரம்புகளிலுள்ள பிராணவாயுவின் இயக்கம் குறைகிறது. ஹீமோகுளோபின், இரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் சேர்க்கும். இரத்த சோகை, பெரும்பாலும், பெண்களை அதிகமாக பாதிக்கிறது.\nகண் கீழிமைகளை கீழ்நோக்கி இழுப்பதன் மூலம், அவற்றின் பின்புறம், இரத்த ஓட்டம் இன்றி, தோல் வெளுத்து காணப்படுவதை வைத்து, இரத்த சோகையின் அளவை அறியலாம். இவர்களுக்கு, அடிக்கடி சோர்வும் தலைவலியும் ஏற்படும். இரத்த சோகை பாதிப்பை இயற்கையாக குணப்படுத்துவதில், பல காலமாக, மாங்கொட்டை பயன்படுகிறது. மாங்கொட்டைகளை நன்கு காயவைத்து, அவற்றை உடைத்து, பருப்பை எடுத்து, சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, வாணலில் நெய்விட்டு, அதில் மாம்பருப்பை இட்டு, வறுத்து, ஆறவைத்து, அரைத்து, பொடியாக வைத்துக்கொள்ளவேண்டும். இந்தப் பொடியை, தினமும் தேனில் குழைத்து, சாப்பிட்டு வரவேண்டும்.\nவயிற்றுப்போக்கு தொடர்ந்து போகும்போது, உடலில் உள்ள நீர் மொத்தமாக வெளியேறி, உடல் வறண்டு, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுவிடும். மாம்பருப்பு, அந்த பாதிப்பைப் போக்கும். மாங்கொட்டைகளை நன்கு காயவைத்து, அவற்றை உடைத்து, பருப்பை எடுத்து, சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, வாணலில் நெய்விட்டு, அதில் மாம்பருப்பை இட்டு, வறுத்து, ஆறவைத்து, அரைத்து பொடியாக்கி, அத்துடன் ஓமப்பொடி, சுக்குப்பொடி, கசகசாப்பொடி இவற்றை சேர்த்துவைத்துக்கொண்டு, அதில் பாதி தேக்கரண்டி அளவு எடுத்து, நெய் சேர்த்து குழைத்து, வாயிலிட்டு விழுங்க, வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.\nமாங்கொட்டைப் பருப்பை பொடியாக்கி, நெய்யில் கலந்து சாப்பிட, கர்ப்பிணிப் பெண்களின் கரு வளர்ச்சி சீராக அமையும். மாம்பருப்பில் உள்ள வைட்டமின் A, பேறுகாலத்தில் பெண்களுக்கு நன்மைகளை அளிக்கிறது.\nஉடல் எடைக்குறைப்பிற்கு, உணவுக்கட்டுப்பாடு அவசியம், அதற்கு, மாங்கொட்டை உதவிசெய்யும். மாம்பருப்பு பொடியை நெய்யில் கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வரலாம். மாம்பருப்பை அரைத்து வத்தக்கொழம்பாக செய்து, சாப்பிடலாம். மாங்கொட்டை கொழம்பு, கிராமங்களில் இன்றும் ஃபேமஸ், மாம்பருப்பில் சுவையான துவையலும் செய்து சாப்பிடுவார்கள். அதையும் முயன்று பார்க்கலாம். இதன்மூலம், சமச்சீரான உணவு கிடைத்து, உடல் எடையைக்குறைக்கமுடியும்.\nஉடலில் அதிகமாக சேர்ந்த கொழுப்பு, உடல் ஆரோக்கியத்திற்கு தொல்லைகளைத்தருகிறது. வயதாகும்போது, உடலிலுள்ள கொழுப்புகளைக்குறைத்து, எடையை சீராக வைத்துக்கொள்வது, அவசியமாகும். உணவில் மாம்பருப்பு பொடியை சேர்த்துவரலாம், அல்லது பொடியை தேனில் கலந்து சாப்பிட்டுவரலாம். இதன்மூலம், கொழுப்பைக் கரைக்கமுடியும்.\nஇரத்த நாளங்கள் தடைபடுவதால் ஏற்படும், அதிக இரத்த அழுத்த பாதிப்புகளையும், மாங்கொட்டை சரிசெய்யும். மாம்பருப்பு பொடியை, தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். கண் பார்வையும் தெளிவு பெறும். இதயத்தூய்மை என்றவுடன், ஏதோ, தத்துவ வகுப்போ, போதனைகள் செய்து நம்மை, நூடுல்ஸ் ஆக்கி, நெளிய வைத்துவிடுவார்களோ, என்ற அச்சம்வேண்டாம். இது உடல்ரீதியானது. மாங்கொட்டையிலுள்ள பருப்பைப்பொடியாக்கி, தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டுவர, இதயத்துக்கு செல்லும் இரத்தஓட்டம் சீராகி, இதயம், துடிப்பாக செயல்படும். இதனால், இதய நோய்கள் எல்லாம், எட்டாத தூரத்துக்கு ஓடிவிடும்.\nசர்க்கரை பாதிப்புள்ள நீரிழிவுகாரர்களுக்கு, மாங்கொட்டையின் பருப்பு, அருமருந்து. மாம்பருப்பு தூளை, நெய்யில் குழைத்து சாப்பிட்டு வரலாம். உணவில் துவையலாக, குழம்பாக சேர்த்து வரலாம். இரத்தத்திலுள்ள சர்க்கரையளவை, மிகாமல் பராமரிப்பதன்மூலம், உடலில் சர்க்கரை பாதிப்பின் அறிகுறிகளை, நெருங்கவிடாது மாம்பருப்பு தூள்.\nஉடலுக்குத் தேவையான புரதச்சத்தை அளிக்கிறது. புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாகும். உடலில் அழியும் திசுக்களுக்கு மாற்றாக தினமும் உருவாகும் திசுக்களின் உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும், புரதம் இன்றியமையாத ஒன்றாகும். இரத்த ஹீமோகுளோபின் வலுப்பட தேவைப்படும் புரதம், நகம், முடி வளரவும் பயன்படுகிறது. பொதுவாக இறைச்சி, மீன் போன்றவற்றில் அதிகமாகக் காணப்பட்டாலும், பால் மற்றும் பீன்ஸ் வகை காய்கறிகளிலும் புரதச்சத்து நிறைய இருக்கிறது. அனைத்திலும் மேலாக, மாம்பருப்பில், புரதச்சத்து, அதிகமாக உள்ளது.\nமாம்பருப்பு பொடியை, தினமும் சிறிது சாப்பிட்டு வருவதன்மூலம், உடல் வளர்ச்சி சீராகும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-x-2/", "date_download": "2018-10-21T01:08:47Z", "digest": "sha1:G6MXODIXJTNAC2HHHD3X65X375W7LC44", "length": 10255, "nlines": 84, "source_domain": "universaltamil.com", "title": "ஐபோன் X ஐ வலைத்தால் என்ன நடக்கும் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Tech ஐபோன் X ஐ வலைத்தால் என்ன நடக்கும்\nஐபோன் X ஐ வலைத்தால் என்ன நடக்கும்\n2018 ஐபோன் மாடல்கள் அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்\nஐபோன் கிடைக்காத விரக்தியில் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யுவதி தற்கொலை\n அவசர எச்சரிக்கை உடனடியாக இதை செய்யுங்கள்\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி மட்டக்களப்பு- மாவடிஓடை வயற்பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயிகள் மூன்று பேர் வயற்வேலை செய்துகொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்ததனால் மரம் ஒன்றின் கீழ்...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஇது ஒரு நாவலில் கூறப்பட்டிருந்த குணாதிசயங்கள் அறியும் தேர்வு. இங்கே ஐந்து இறகுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஏதேனும் ஒரு இறகை தேர்வு செய்ய வேண்டும். அந்த இறகு சார்ந்து ஒருவரது குணாதிசயங்கள்...\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் சம்பந்தன் விதண்டாவாதம் பேசுகின்றாரா தமிழ்மக்கள் சந்தேகம் கொள்கின்றார்கள்- பூ.பிரசாந்தன் தெரிவிப்பு\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான சம்பந்தனும்,அவரது சகாக்காளும் விதண்டாவாதம் பேசிகின்றார்களா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகின்றது என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான...\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை ராதிகா அப்டே கடந்த வருடம் வெளியான பார்செட் என்ற ஆவணப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், தனது ஆடைகளை துறந்து முழு நிர்வாணமாக நடித்திருந்தார். இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு...\nபாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சாமியார்\nபாலியல் புகார் சுமத்தப்பட்டதால் மன வேதனையடைந்த சாமியார் தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் உள்ள மாதானி பாபா என்ற சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து...\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/category/video/?filter_by=random_posts", "date_download": "2018-10-21T02:25:17Z", "digest": "sha1:AN7RYGVBDZ2QBX4LYLKGN6KQVN4FBYVM", "length": 6502, "nlines": 127, "source_domain": "universaltamil.com", "title": "Video Archives – Leading Tamil News Website", "raw_content": "\nநகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் கன்னத்தை கிள்ளிய விஜய்- வைரல் புகைப்படம் உள்ளே\nUBM HOTEL PERUNTHURAI – 25 வகையான அசைவ உணவு செம்ம வைரல் வீடியோ\nயானையிடம் சிக்கிய எருமை, இறுதியில் என்ன நடந்தது என பாருங்கள்\nமத யானை கூட்டத்திடம் சிக்கிய மனிதன்\nகலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால் தானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்- ரஜினி\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் டைட்டில் சாங் டீசர்\nமலைப்பாம்பு வீடியோவால் சிக்கலில் மாட்டிய காஜல் அகர்வால்\nஜீ.வி.பிரகாஸின் புத்தம் புதிய “செம“ படத்தின் டிரெய்லர் இதோ\nஅந்தரங்க செல்பி எடுப்பவர்களா நீங்கள் கண்டிப்பா மிஸ் பண்ணாம பாருங்க\nபார்சிலோனா திரைப்பட விழாவில் ‘லென்ஸ்’ படம் \nகேரள வெள்ளத்தில் சிக்கி தவித்த குழந்தையை காப்பாற்றிய வீரர்கள் -அதிர்ச்சி வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%9C%E0%AF%86/", "date_download": "2018-10-21T01:15:30Z", "digest": "sha1:SKSWN5WTTJOIV4ALFC2CIZUU3RII2OW6", "length": 9146, "nlines": 121, "source_domain": "moonramkonam.com", "title": "ஜெ Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nஜெயலலிதா சசிகலாவை கட்சி விட்டு நீக்கினார் – ஜெ அதிரடி நடவடிக்கை\nஜெயலலிதா சசிகலாவை கட்சி விட்டு நீக்கினார் – ஜெ அதிரடி நடவடிக்கை\nTagged with: 3, jayalalitha, sasikala, sasikala expelled, அதிமுக, அரசியல், கட்சி, கை, சசிகலா, சசிகலா நீக்கம், ஜெ, ஜெயலலிதா, ஜெயலலிதா + சசிகலா, டாக்டர், நீக்கம்\nசசிகலா கட்சியை விட்டு நீக்கம் ஜெயலலிதா [மேலும் படிக்க]\nஊழலில் சிறந்தது கருணாநிதி ஆட்சியா ஜெ ஆட்சியா\nஊழலில் சிறந்தது கருணாநிதி ஆட்சியா ஜெ ஆட்சியா\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: 3, jeyalalitha, karunanidhi, கனிமொழி, கருணாநிதி, சோனியா, ஜெ, ஜெ ஆட்சி, ஜெயலலிதா, ஜெயலலிதா ஆட்சி, பால், மன்மோகன், ராசா\nஊழலில் சிறந்தது கருணாநிதி ஆட்சியா ஜெ [மேலும் படிக்க]\nகலாநிதி அரெஸ்டுக்கு தயாராகுது போலீஸ்\nகலாநிதி அரெஸ்டுக்கு தயாராகுது போலீஸ்\nTagged with: kalanidhi maran, sun tv, எதிர்கட்சி, கட்சி, கலாநிதி மாறன், கை, கைது, சன் டிவி, சென்னை, ஜெ, ஜெயலலிதா, தயாநிதி, தலைவர், நெல்லை, மதுரை, ராகு, வீடியோ, வேலை\n1. சன் டிவி கலாநிதிமாரனை கைது [மேலும் படிக்க]\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nமுந்திரி ஜெல்லி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 7.10.18 முதல் 13.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது ஆனால் அதன்மீது மின்சாரம் பாய்வதில்லை; ஏன்\nவார பலன- 30.9.18முதல் 6.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகடிகாரம் நொடிக்கு நொடி எப்படி துல்லியமாக இயங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/cr-saraswathi-slams-edappadi-palaniswamy-118020200049_1.html", "date_download": "2018-10-21T01:32:56Z", "digest": "sha1:56AU3GNBQEOLQ4TNHDJ3L4NY6POA3BNY", "length": 11081, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "இது அதிமுக அரசு அல்ல, பாஜக அரசு: கொந்தளிக்கும் சி.ஆர்.சரஸ்வதி! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇது அதிமுக அரசு அல்ல, பாஜக அரசு: கொந்தளிக்கும் சி.ஆர்.சரஸ்வதி\nநேற்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை வரவேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டார். இதற்கு தினகரன் அணியில் உள்ள சி.ஆர்.சரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக பிரபல தமிழ் வார இதழின் இணையத்துக்கு பேட்டியளித்த சி.ஆர்.சரஸ்வதி, இந்த பட்ஜெட்டால், தங்கம், வெள்ளி, பழங்கள், பழச்சாறுகள் போன்ற பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அப்படியிருக்கும் போது முதல்வர் பட்ஜெட்டை வரவேற்று அறிக்கை வெளியிடுகிறார்.\nஜெயலலிதா இருக்கும் போது பட்ஜெட்டை வரவேற்று அறிக்கை வெளியிடுவாரா பட்ஜெட்டில் உள்ள குறைகளை சொல்லுவார். ஆனால் ஜெயலலிதா வழியில் ஆட்சி எனக்கூறும் நீங்கள் ஏன் வரவேற்றீர்கள். இதிலிருந்து இது பாஜகவை சார்ந்த அரசு என்பது தெரிகிறது. இது அதிமுக அரசு அல்ல, இது பாஜக அரசு என்றுதான் சொல்ல வேண்டும் என சரஸ்வதி கடுமையாக சாடினார்.\nஐடிஐ மாணவருக்கு கத்திக்குத்து: 3 பேர் அதிரடி கைது\nகர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் கைது\nநீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது - மத்திய அரசு அறிவிப்பு\nமிக்ஸிங்குக்கு தண்ணீர் கொடுக்காததால் கொலை செய்த விபரீதம்\nதம்பிதுரைக்கு வாக்குகள் கேட்டதற்கு மன்னியுங்கள் - செந்தில் பாலாஜி அதிரடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=421351", "date_download": "2018-10-21T03:08:47Z", "digest": "sha1:62LZGKSRY4USAW3HCQL7SSK3S55BXUYI", "length": 6784, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பீகாரில் 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 65 வயது முதியவர் | 65-year-old elder who was raped by eight year old girl in Bihar - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபீகாரில் 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 65 வயது முதியவர்\nபீகார்: பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் 8 வயது சிறுமியை 65 வயது முதியவர் பலாத்காரம் செய்துள்ளார். 65 வயது முதியவர், தன்னிடம் டியூசன் படித்து வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து இச்சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போலீசார் கூறுகையில், சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டார் என்றும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் கூறியுள்ளார். மேலும் சோதனைகளுக்காக மருத்துவ அறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.\nபீகார் சிறுமி பலாத்காரம் முதியவர்\nதஞ்சை பெரிய கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nஅலகாபாத்தை தொடர்ந்து ஷிம்லாவின் பெயர் மாறுகிறது\nவைகை அணை நீர்மட்டம் உயர்வு..... கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nநெல்லை மாவட்ட கோயில்களில் திருடப்பட்ட 9 ஐம்பொன் சிலைகள் மீட்பு\nதருமபுரி அருகே லாரியின் டயர் வெடித்து தீ விபத்து\nஅக்டோபர் 21 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.84.96; டீசல் ரூ.79.51\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nநல்லவர்கள் ஆட்சி புரிவதால் தமிழகத்தில் தினமும் மழை : அமைச்சர் செங்கோட்டையன்\nபரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை\nராயபுரம் காவல்நிலைய ஆய்வாளர் ராஜா ராபர்ட் பணியிடை நீக்கம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சாய்னா\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு நடிகர் அர்ஜூன் மறுப்பு\nநெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசபரிமலைக்கு வந்த பெண் திருப்பியனுப்பப்பட்டார்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/34674-nellai-mgr-100th-anniversary-function-o-pannirselvam-speech.html", "date_download": "2018-10-21T01:08:43Z", "digest": "sha1:ZIU7UPD7RLOZ7I7FXQ4BGML3OTX6L2AN", "length": 10028, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல்வராவதற்கு ஸ்டாலின் போட்ட வேடங்கள் எடுபடவில்லை: ஓ.பன்னீர்செல்வம் | Nellai MGR 100th anniversary function O.Pannirselvam speech", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nமுதல்வராவதற்கு ஸ்டாலின் போட்ட வேடங்கள் எடுபடவில்லை: ஓ.பன்னீர்செல்வம்\nமுதலமைச்சர் பதவியில் அமர ஸ்டாலின் போட்ட பல்வேறு வேடங்கள் மக்களிடம் எடுபடவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.\nநெல்லையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது பேசிய பன்னீர்செல்வம், தமிழக மக்களின் இதயங்களில் மக்கள் திலகமாக விளங்குபவர் எம்.ஜி.ஆர் என்றும், அவரைப் போலவே மக்களுக்கு வாரி வழங்கிய அட்சயப் பாத்திரம் ஜெயலலிதா என்றும் புகழுரை சூட்டினார். அத்துடன் மக்கள் மனதில் மறக்க முடியாத மாபெரும் தலைவராக எம்ஜிஆர் வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மக்கள் ராமச்சந்திர ஜெயந்தியாக கொண்டாடுவதாகவும் அவர் கூறினார்.\nதொடர்ந்து பேசிய பன்னீர்செல்வம், முதலமைச்சர் பதவியில் அமர ஸ்டாலின் போட்ட பல்வேறு வேடங்கள் மக்களிடம் எடுபடவில்லை என்று விமர்சித்தார். தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி தொடரக்கூடாது என பலரும் திட்டம்போட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக அழிந்து விடும் என ஸ்டாலின் கருதியதாகவும், ஆனால் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாமல் அதிமுக ஆட்சி தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nவறட்சி, வெள்ளத்திலும் அரசு சிறப்பாக செயல்படுகிறது: முதலமைச்சர் பழனிசாமி\nஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: நீரில் மூழ்கி 14 பேர் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சி தலைவர் அவதூறு பரப்புகிறார் - முதல்‌வர்\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\nதிமுக வளர என்னோடு துணை நின்றவர் பரிதி: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nஎன்னை ஸ்டாலினோ, தினகரனோ இயக்கவில்லை: கருணாஸ் எம்.எல்.ஏ\nநிலக்கரி இறக்குமதிக்கு அதிக விலை'' - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநெல்லை மாணவர்கள் மீது தடியடி - கமல்ஹாசன் கண்டனம்\nநெல்லையில் மாணவர்கள் மீது தடியடி - பதட்டம்.. பரபரப்பு..\nநெல்லை வழக்கில் கருணாஸுக்கு முன் ஜாமீன்\n’பாஜகவுக்கு ஒரு நீதி, பிற கட்சிக்கு ஒரு நீதியா\nRelated Tags : Nellai , MGR 100th anniversary , Pannirselvam , ஸ்டாலின் , ஓ.பன்னீர்செல்வம் , எம்ஜிஆர் நூற்றாண்டு விழா , அதிமுக\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவறட்சி, வெள்ளத்திலும் அரசு சிறப்பாக செயல்படுகிறது: முதலமைச்சர் பழனிசாமி\nஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: நீரில் மூழ்கி 14 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvoice.dk/arkiver/7561", "date_download": "2018-10-21T02:00:07Z", "digest": "sha1:4DT3RUBCGIEWNDD4742CUKFECZZGLCKS", "length": 32206, "nlines": 140, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தமிழ்மக்களுக்கு சனநாயகப்புலிகளின் வேண்டுகோள்.", "raw_content": "\n21. juli 2017 1. august 2017 admin\tKommentarer lukket til தமிழ்மக்களுக்கு சனநாயகப்புலிகளின் வேண்டுகோள்.\nவிடுதலைப்புலிகளின் அரசியல் அமைப்பாக செயல்படும் சனநாயப்போராளிகள் கட்சியின் பொதுச்செயலாளர் கதிர் அவர்களினால் தமிழ்மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தேசியத்திற்காக போராடியவர்கள் தெருவில் நிற்கும் போது தேசியத்தின் பெயரில் நடக்கு அரசியல் துரோகங்கள் தொடற்பாகவும் தமது செயற்பாடுகள் தொடற்பாகவும் கூறப்பட்டிருக்கும் அறிக்கையில் புலம்பெயர்நாடுகளில் வாழும் முன்னால் போராளிகளையும் அமைப்புக்களையும் தம்முடன் இணைந்து பணியாற்ற அழைப்புவிடுத்துள்ளனர். அத்துடன் கட்டுக்கடங்காத அமைப்புகளை எந்தவொரு நாட்டிலும் விடுதலைப்புலிகளின் பெயரில் இயங்க அனுமதிக்கப்போதில்லை எனவும் கண்டிப்புடன் எச்சரித்துள்ளனர்.\nவிடுதலைப்போராட்டத்தில் வித்தான மாவீரர்களின் துயிலுமில்லங்களை புனரமைத்துவரும் சனநாயப்போராளிகளின் செயற்பாடுகள் தமிழ்மக்களால் வரவேற்கப்பட்டுவரும் நிலையில் அவர்களின் அரசியல் செயற்பாடுகளும் விரைவில் தமிழ்மக்களால் ஏற்க்கப்படும் அதற்கு இடமளித்து அரசியல் கட்சிகள் செயற்படவேண்டும் என்பதே தமிழ்மக்களின் எதிற்பாற்பாகவும் அமையும். அதைவிடுத்து விடுதலைபோராட்டத்தில் சேற்க்கப்பட்ட தேசியசொத்துகளை களபரம்செய்துள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு போன்ற அமைப்புகளின் ஆதரவுடன் சனநாயக போராளிகள் மீது அவதூறு பிரச்சாரம் செய்வதும், இறுதி யுத்தத்தில் ஏன் குப்பிகடிக்கவில்லை என வினாவுவதும் மக்களால் ஏற்க்கப்படபோவதில்லை.\nசனநாயகபோராளிகளை மகிந்தவின் புலனாய்வினர் என புலம்பெயர்நாடுகளில் பிரச்சாரம் செய்துவரும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் இப்பொழுது கஜேந்திரகுமார் குழுவினரின் அரசியல் செயல்பாடுகளுக்கென கூறி நிதிசேகரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவரும் தேர்தல்களில் சனநாயக போராளிகளை தமிழ்மக்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவுசெய்வது விடுதலைப்புலிகள் தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பது மீண்டும் அனைத்துலகதிற்கு எடுத்துக்கூறுவதாக அமைவதுடன் முன்னாள் போராளிகளின் மறுவாழ்விற்கும் வித்திடும்.\nசனநாயகபோராளிகள் கட்சியின் முழுமையான அறிக்கை>>>>>>\nதேசியம் பேசி துரோகங்கள் வளர்ச்சியடைகின்றன,தேசியத்திற்காய் போராடியவர்களும்,மக்களும் தெருவிலே நிற்கின்றனர்\nதமிழ்த் தேசிய ஒற்றுமை என்பது துரோகிகளின் நல்வாழ்வுக்கானதல்ல\nஎம் அன்பார்ந்த தமிழ்த் தேசிய உறவுகளே சிந்தியுங்கள்…..\nஎதற்கானது எம் தமிழ்த் தேசிய ஒற்றுமை..\nதமிழ்த் தேசியம் என்ற சொல் வெறும் தமிழ்த் தேசிய பற்றினாலா எமக்குள் வந்தது இந்த தமிழ்த் தேசியம் என்ற சொல்லுக்குள் தம் உயிர்களை அர்ப்பணித்து உறங்கிக்கொண்டிருப்பவர்கள் யார் இந்த தமிழ்த் தேசியம் என்ற சொல்லுக்குள் தம் உயிர்களை அர்ப்பணித்து உறங்கிக்கொண்டிருப்பவர்கள் யார் இந்த தமிழ்த்தேசிய ஒற்றுமைக்காக நிரந்தரமாக தங்கள் அங்கங்களை பறிகொடுத்து ஊனமுற்றவர்களாக எத்தனை ஆயிரம் தியாகிகள் எம் கண்முன்னே இருக்கிறார்கள்\nஇந்த தியாகிகளின் கனவுகளும், தியாகங்களும் எதற்காக அவர்களால் வலிசுமந்து புரியப்பட்டது\nஎம் தமிழ்த் தேசிய உறவுகளே…..\nதமிழீழம் என்ற தனியரசை நோக்கியே எமது தலைவரும் எமது போராளிகளும் தமது இந்நுயிர்களை துச்சமாக எண்ணி இறுதிவரை போரிட்டுவந்தார்கள்.\nஎமது ஆயுதப் போராட்டத்தின் உண்மையான அரசியல் இலக்கானது தனியரசை நாம் எமது தாயகத்தில் நிறுவவேண்டும் என்பதற்கானதே.ஆயுதம் என்பது எமது இலக்கை நோக்கி நாம் நகரும்போது வரும் தடைகளை உடைப்பதற்கானதேயன்றி,நாம் ஆயுதத்தை ஏந்தியது இவ் உலகத்தை அச்சுறுத்தி எம்மிடம் அடிபணிய வைப்பதற்காக அல்ல.\nஉண்மையில் பயங்கரவாதம் என்பது எமக்கு தெரியவே தெரியாது,பயங்கரவாதத்தை எமக்கு காண்பித்தவர்களே உண்மையான பயங்கரவாதிகள்.நாம் இன்னொரு இனத்தை அழித்து ஓர் இனவழிப்புப் போரை நடத்தி உலகின் ஏனைய பயங்கரவாத அமைப்புக்கள்போன்று இலக்கற்று பயணித்திருந்தால் மட்டுமே எம்மை பயங்கரவாதிகள் என்று எவரும் சொல்லமுடியும்.\nமேலும் இவ்வுலகத்தில் இன்று பல்வேறு பயங்கரவாத அமைப்புக்கள் இருக்கின்றன.அவற்றை உலகநாடுகளுடன் இணைந்து நாமும் அவர்களை பயங்கரவாதிகள் என்றே சொல்லிவருகின்றோம்.ஏனென்றால் உலகம் சொல்லும் பயங்கரவாதிகளை அவர்கள் செய்வது பயங்கரவாதம்தான் என்று எம்மாலும் அதை வரையறுக்கமுடிகின்றது.\nஇன்று உலகத்தில் உள்ள பயங்கரவாதிகளுடன் இந்த உலகம் எம்மை ஒப்பிடவில்லை என்பதைவைத்தே நாம் உண்மையில் பயங்கரவாதிகள் இல்லை என்பதை இந்த உலகம் எம்மை தன் உள்ளகத்தில் ஏற்றுக்கொண்டுள்னதென்பதே உண்மை.\nஉண்மையில் இவ்வுலகம் தான் வரயைறுத்த ஏதாவதொரு பயங்கரவாத அமைப்புக்கு எங்காவது தத்தமது நாடுகளில் அவர்களுக்கு அரசியல் தஞ்சம் கொடுத்து அவர்களை தனது நாட்டு மக்களுடன் இணைத்து ஒப்பிட்டு அரவணைத்ததுண்டா\nமேலும் இவ்வுலகம் தான் சொல்லும் பயங்கரவாத அமைப்புக்களான அல்குவைடா மற்றும் ISIS போன்ற பிரதான அமைப்புக்களில் இருந்து விலகியவர்களையோ அன்றி வெளியேறியவர்களையோ இல்லையேல் அவ்வமைப்புக்களின் ஆதரவாளர்களையோதன்னும் தத்தமது நாடுகளில் எங்காவது தான் அடைக்கலம் கொடுத்து அவர்களை தற்காத்ததுண்டா\nஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மட்டும் இந்த உலகம் வெறுமையாக பயங்கரவாதியென்று சொல்லிக்கொண்டு அவர்களை தமது நாட்டுக்குள் தமது மக்கள்மத்தியில் எந்தவித அச்சபயமும் இல்லாமல் அவர்களை தாம் அடைக்கலம் கொடுத்து சகஜயமாக வாழவிட்டுள்ளார்களென்றால் நாம் உண்டையில் பயங்கரவாதிகள் இல்லை என்பதை இந்த உலகம் மனசார ஏற்றுக்கொண்டுள்ளதென்பதே உண்மை.\nமேலும் உலகத்தின் இந்த செயற்பாடுகள் ஊடாக நாம் ஒன்றைமட்டும் தெளிவாக புரிந்துகொள்ளக்கூடிய விடையம் என்னவெனில், எம்மை ஆயுதரீதியில் நாம் போராடுதையே இந்த உலகம் விரும்பவில்லை என்பதே உண்மை.இந்த உலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு அரசியல் ரீதியாக எப்படியும் செயற்படலாம் என்றே தத்தமது நாடுகளுக்குள் அவர்களை தங்குதடையின்றி அனுமதித்து ஆதரவளித்துள்ளதென்பதையும் யாரும் மறுக்கமுடியாது.\nஆனால் இந்த உண்மை நிலையினை தமிழ்த் தேசியம் பேசும் நாமெல்லாம் உதறித் தள்ளிவிட்டு போலியான தமிழ்த் தேசியவாதிகளின் சுகபோக அரசியல் நல்வாழ்வுக்காக “எமது தலைவர் அவர்களை ஒருங்கிணைத்தார்” என்று மூடர்களாக சிந்தித்து எமக்கு நாமே மண்ணை வாரி இறைத்துவருவது மிகவும் வேதனைக்குரிய விடையமே.\nமேலும் ஆயுதம் ஏந்திய நாமெல்லாம் அரசியலில் பங்கெடுக்க கூடாதென்று ஏதாவதொரு உலகநாடுதன்னும் எமது போராளிகளை தடைசெய்து அவர்களை அச்சுறுத்தியதுண்டா\nஎனவே எம் அன்பார்ந்த தாயக புலம்பெயர் உறவுகளே…..\nதமிழீழ விடுதலைப் புலிகளாக நாம் ஆயுதம் ஏந்தி எமது இனத்துக்காக இரத்தம் சிந்தி உருவாக்கிய இந்த தமிழ்த் தேசிய ஒன்றுதிரட்சியினை, போலியான தமிழ்த் தேசியவாதிகளிடம் நாம் இனாமாக ஒப்படைத்துவிட்டு நடைப் பிணங்களாக நாம் இந்த உலகில் எங்காவது ஒரு மூலையில் போய் ஒதுங்கிவாழுவோம் என்று நீங்கள் எவரும் எம்மை தப்பாகக் கருதவேண்டாம்.\nதாயகத்திலும்,புலத்திலுமாக எமது போராளிகள் தொடர்ந்தும் எமது தலைவன் வளர்த்த புலிகளாகவே என்றும் மனவுறுதியுடன் இருப்பார்கள். நாம் ஆயுதம் ஏந்தி கேட்டதைத்தான் இந்த உலகம் தப்பென்று கூறிநின்றது.இன்று நாம் ஆயுதமற்ற புலிகளாக இருப்பதை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.\nஎமது தலைவர் அன்று சொன்னார் கடைசிப் புலி உள்ளவரை எமது போராட்டம் தொடருமென்று.போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியத்தை நாங்கள் ஒருபோதும் இழக்கமுடியாது.எனவே வடிவம் மாறிய எமது போராட்டத்தை யாரும் தடுக்கவும் முடியாது.\nஆகவே எமது ஆயுதப்போராட்டம் ஊடாக நாம் பல்லாயிரம் உயிர்களை எமது மண்ணுக்குள் விதைத்து பல்லாயிரம் போராளிகளினதும்,ஆதரவாளர்களினதும் சரீத உழைப்பினாலும், பலத்தினாலும் கட்டிவளர்த்த எமது இயக்கத்திற்கே உரித்தான தமிழ்த் தேசிய அரசியல் சக்தியினை நாமே பொறுப்பெடுத்து ஆளவேண்டும் என்பதே எமது குறிக்கோளாகும்.\nஇந்த குறிக்கோளின் முதற்படியாகவே நாம் இன்று ஜனநாயகப் புலிகளாக எம்மை உருமாற்றி அரசியலில் கால்பதித்து வேகமாக எமது அரசியல் இலக்கினை அடைவதற்காக நாம் தொடர்ந்து உறுதியுடன் பயணிக்க முடிவுசெய்துள்ளோம்.\nமேலும் எமது அரசியல் செயற்பாடுகளானது உலகம்தழுவிய எமது ஒட்டுமொத்த போராளிகளினதும் நேர்த்தியான சிந்னைகளுக்கு அமைவாகவே அவர்களின் ஒன்றுபட்ட ஆதரவுகளுக்கு மதிப்பளித்து முன்னெடுக்கப்படும் என்பதனையும் இங்கே ஆணித்தரமதக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.\nஅத்துடன் எமது ஆயுதப்போராட்டம் நடந்த காலத்தில் எமது அமைப்பினால் உருவாக்கப்பட்ட எமது புலம்பெயர் அமைப்புக்களையும் தொடர்ந்தும் எம்மோடு இணைந்து பிரயாணிக்க முன்வருமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.\nமேலும் வடிவம் மாறிய எமது அரசியல் போராட்டத்துடன் இன்றைய கால சூழலுக்கு ஏற்றவாறு நீங்கள் முடிவெடுத்து எம்முடன் அரசியல் ரீதியாக இணைந்து செயற்பட முன்வராத சந்தர்ப்பத்தில், அவ்வமைப்புக்கள் எவை எவையென எம்மால் அவதானிக்கப்பட்டு எதிர்காலத்தில் அவ்வமைப்புக்களுடனான எமது தொடர்புகளை நாம் நிரந்தரமாகத் துண்டிப்பதுடன், ஜனநாயகப் போராளிகளின் கட்டுக்கடங்காத எந்தவொரு அமைப்புக்களையும் புலிகளின் பெயரால் எந்தவொரு நாட்டிலும் நாம் இயங்குவதை அனுமதிக்கப் போவதில்லை என்பதனையும் இங்கே கண்டிப்புடன் பதிவுசெய்ய விரும்புகின்றோம்.\nஆகவே நாம் ஆயுதம் ஏந்தி பயணித்தபோது எமது அமைப்புடன் தம்மை நம்பிக்கையுடன் இணைத்து பிரயாணித்த எமது அனைத்து முன்னாள் போராளிகளையும் எங்களுடன் தொடர்புகொண்டு தம்மை இந்த அரசியல் களத்தினில் இணைத்து பிரயாணிக்க முன்வருமாறு நாம் கேட்டுக்கொள்வதுடன் மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் சார்பாக எமது ஜனநாயகப் போராளிகளில் நம்பிக்கையிழந்து எமது கட்சியை சிதைக்க தாயகத்தில் பிறிதொரு கட்சியை யாரும் உருவாக்கி எம்மை உடைக்க முயலாது,எம்முடன் தம்மையும் பூரணமாக இணைத்து உறுதியுடன் பிரயாணிக்க தாமும் முன்வரவேண்டும் என்பதனையும் இங்கே அன்பாக வேண்டிநிற்கின்றோம்.\nஅதைவிடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் புனிதமான பெயருக்கு யாரும் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் எமது இயக்கத்தின் பெயரை வைத்து தற்பேததைய தேசவிரோதக் குழுக்கள்போன்று ஆளுக்கொரு கட்சியினை ஆரம்பிக்காது, நாம் எமது ஆயுதப் போராட்டத்தில் இருந்த “ஒரே அமைப்பெனும்” உறுதியான கொள்கையினை, எமது அரசியல் போராட்டத்திலும் ஜனநாயகப் போராளிகள் கட்சிதான் எமது “ஒரே அரசியல் சக்தி” எனவும் தொடர்ந்து ஒருகுடையின்கீழ் நாம் ஒருமித்து உறுதியுடன் பயணிப்போம்.\nஒலி-ஒளி புலம்பெயர் முக்கிய செய்திகள்\nஒற்றைக் குடையின் கீழ் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என ஐ.நா முன்றலில் அணிதிரளுமாறு நடிகர் சத்யராஜ் அழைப்பு \n24. februar 2012 தமிழ்நாட்டு செய்தியாளர்\nஎதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகும் மனித உரிமை மாநாட்டின் பொழுது தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பவேண்டும் என தமிழ் உணர்வாளரும், ஈழத்தமிழருக்காக எப்போது குரல்கொடுப்பவருமான நடிகர் சத்தியராஜ் அழைப்பு விடுத்துள்ளார் எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகும் மனித உரிமை மாநாட்டின் பொழுது, சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும், இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை கோரியும் தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பவேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். […]\nநீதியை சாகடித்தது யாழ் நீதிபதியா..\nநல்லுரின் வீதியில் நடந்த சம்பவம் தொடர்பான உண்மை நிலையினை நாம் மூடிமறைத்தால் தர்மத்தை நாமே குழிதோண்டி புதைப்பதாகவே அமையும். உண்மையில் என்னதான் நடந்தது நல்லூரின் வீதியில் அதாவது நல்லூரின் வீதியில் சிறிய கைகலப்பொன்று இருவருக்கிடையே மூண்டுள்ளது.அந்த கைகலப்பில் ஈடுபட்ட இருவரும் மதுபோதையில் ஒருவருக்கொருவர் முறன்பட்டே தமக்குள் மோத ஆரம்பித்துள்ளார்கள். இதனால் அந்த வீதியால் வந்தவர்கள் மதுபோதையில் மோதிக்கொண்டிருந்த இரு நபர்களையும் தாம் வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்ததனால் அவ்வீதி முழுவதும் சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது. அந்தச் சந்தர்ப்பத்தில் யாழ் […]\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nசரவணபவன் அணி மீது சிறீதரன் குண்டர்கள் தாக்குதல்\nதமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களிடையேயான குடுமிப்பிடி சண்டைகள் உச்சம் பெறத்தொடங்கியுள்ள நிலையினில் அது தற்போது வன்முறை கட்டத்தை எட்டியுள்ளது. அவ்வகையினில் கிளிநொச்சியினில் பிரச்சார நடவடிக்கைகளிற்கு சென்றிருந்த கூட்டமைப்பின் வேட்பாளரான சரவணபவனின் ஆதரவாளர்கள் மீது சிறீதரனின் ஆதவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கு கட்டைப்பஞ்சாயத்து நடத்திவரும் சிறீதரனது குண்டர்களே தாக்குதல் நடத்தியதாக சரவணபவன் தெரிவித்தார். தன்னை தவிர வேறு எவரையும் கிளிநொச்சியினில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுத்துவரும் சிறீதரன் ஈபிடிபி போன்றவர்களை விட மோசமாக நடந்துகொள்வதாக சரவணபவன் மேலும் தெரிவித்தார். இதனிடையே […]\nமாவடி மும்மாரி மாவீரர் துயிலும் இல்லம் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் சிரதானம்\nரிசிசி வன்முறைக்குழுவின் நிதிசேகரிப்பில் கஜேந்திரகுமார் குழுவினருக்கும் பங்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_876.html", "date_download": "2018-10-21T02:17:51Z", "digest": "sha1:AQR56TYLVSF5WNGCC55OTRRU77Y6TVOH", "length": 7706, "nlines": 56, "source_domain": "www.yarldevinews.com", "title": "புகழ்பெற்ற பொப் இசைப் பாடகர் ஏ.இ.மனோகரன் காலமானார்! - Yarldevi News", "raw_content": "\nபுகழ்பெற்ற பொப் இசைப் பாடகர் ஏ.இ.மனோகரன் காலமானார்\nபுகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகருமான ஏ.இ.மனோகரன் காலமானார்.\nபொப்பிசைச் சக்கரவர்த்தி என அறியப்பட்ட அவர் சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத்\nதிரைப்படங்களில் தமது நடிப்பாற்றலை வௌிப்படுத்தியிருந்தார்.\nஇன்று மாலை 7.30 அளவில் அவர் காலமானதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0-2/", "date_download": "2018-10-21T02:20:06Z", "digest": "sha1:H5F2MKIAFHROUWWXSDRNOGJXMODZ35KX", "length": 6781, "nlines": 137, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை அருகே அடையாளம் தெரியாத நபர் மரணம்..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை அருகே அடையாளம் தெரியாத நபர் மரணம்..\nஅதிரை அருகே அடையாளம் தெரியாத நபர் மரணம்..\nதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியதெரு அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் சாலையோரத்தில் இருந்தது.\nநேற்று (13/09/2018) வியாழக்கிழமை காலை அடையாளம் தெரியாத நபர் பட்டுக்கோட்டை பெரிய தெரு அருகே இறந்து விட்டார். இவரது உடலானது காலை முதல் மாலை 03.30 மணி வரை இறந்த இடத்திலேயே இருந்துள்ளது.\nஅதன் பிறகு மாலை 3.45 மணியளவில் தகவலறிந்து கலாம் இயக்கம் நிர்வாகிகள், பட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.\nபிறகு அவரின் உடலை மீட்டனர் அப்பொழுது அவரது சட்டையில் தொலைபேசி இருந்தது. அதிலிருந்து இறந்தவரின் மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.\nஇறந்தவரின் ஊர் செட்டியகாடு (திருத்துறைப்பூண்டி) தகவலறிந்து அவரது மனைவி நம்ப மறுத்தார். அதன் பிறகு வாட்ஸாப் மூலம் புகைப்படம் அனுப்பிவைக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.\nபிறகு இறந்தவரின் உடலை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.\nதகவலறிந்து விரைந்து சென்று உதவி செய்த ரகு, சசி, ஸ்ரீ ராம் அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/133228-the-making-video-of-vishwaroopam-2-released.html", "date_download": "2018-10-21T02:51:46Z", "digest": "sha1:GZBKQ3NAZUUI4PTJUOODIIAH5ZSEXK3S", "length": 16715, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "'விஸ்வரூபம் 2' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு! | The making video of vishwaroopam 2 released", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:32 (06/08/2018)\n'விஸ்வரூபம் 2' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு\n'விஸ்வரூபம் 2' படத்தின் மேக்கிங் வீடியோ, பல அதிரடிக் காட்சிகளுடன் இன்று மாலை வெளியாகியுள்ளது.\nகமல்ஹாசன் இயக்கி நடித்த `விஸ்வரூபம்' திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த 2013-ல் வெளியானது. அதன் பின்னர், இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்துவந்தநிலையில், ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியானது.\nமுதல் ட்ரெய்லரைத் தொடர்ந்து, கடந்த மாதம் 28-ம் தேதி இரண்டாவது ட்ரெய்லரும் வெளியானது. நடிகர் கமல்ஹாசன், படத்தின் புரமோஷனுக்காகப் பல்வேறு மொழிகளில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில், இன்று மாலை இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள் உருவானது தொடர்பான மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு’ - காவேரி மருத்துவமனை அறிக்கை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-38-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2018-10-21T02:58:01Z", "digest": "sha1:P2KU6CEHIOR6MECCQ7OVGGXDPJZZKEAA", "length": 9592, "nlines": 182, "source_domain": "ippodhu.com", "title": "நிஃப்டி 38 புள்ளிகள் உயர்வு | ippodhu", "raw_content": "\nமுகப்பு BUSINESS நிஃப்டி 38 புள்ளிகள் உயர்வு; சென்செக்ஸ் 73 புள்ளிகள் உயர்வு\nநிஃப்டி 38 புள்ளிகள் உயர்வு; சென்செக்ஸ் 73 புள்ளிகள் உயர்வு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇந்திய பங்குச் சந்தைகள் வர்த்தகத்தின் வார முதல்நாளான திங்கட்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 73.00 புள்ளிகள் உயர்ந்து 31,597.68 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 38.65 புள்ளிகள் உயர்ந்து 9,876.05 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.06ஆக உள்ளது.\nஇதையும் படியுங்கள்: “கடலும் கடற்கரையும் கடலாளிகளுக்கே; அவர்களை அகதிகளாக்குகிறார்கள்”\nமுந்தைய கட்டுரைமெர்சல் விழாவில் விஜய் சொன்ன குட்டிக்கதை\nஅடுத்த கட்டுரைமெர்சல்னா மிரட்டலா இருக்கணும்... விஜய்யின் மெர்சல் பன்ச்\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nரஃபேல் ஊழல் : ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு என்டிடிவி மீது வழக்குத் தொடர்ந்த அனில் அம்பானி\n#MeTooவை பெண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: ரஜினிகாந்த்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://jaffnaboys.com/news/11965", "date_download": "2018-10-21T01:09:32Z", "digest": "sha1:YB2ORT7WKJALNEWTLID5FQAPWAIUMGCI", "length": 9006, "nlines": 115, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | வரலாற்றில் முதன்முறையாக பெண் ரோபோவுக்கு குடியுரிமை; சவுதி அரேபியா அதிரடி", "raw_content": "\nவரலாற்றில் முதன்முறையாக பெண் ரோபோவுக்கு குடியுரிமை; சவுதி அரேபியா அதிரடி\nவெளிநாட்டினருக்கு குடியுரிமை கிடைப்பதில் பெரும் சிக்கல் உள்ள நிலையில் பெண் ரோபோவுக்கு சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ளது.\nபல்வேறு நாடுகளில் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கிடைப்பத்தில் பெரும் சிக்கல் உள்ளது. வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்குவதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியா பெண் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி உள்ளது.\nஇந்த பெண் ரோபோவை ஹாங்காங் நிறுவனம் வடிவமைத்துள்ளது. சோபியா என்று பெயர் கொண்ட இந்த ரோபோ பெண் போன்றே இனிமையாக பேசுகிறதாம். மனிதர்கள் கேட்டும் கேள்விகளுக்கு சரமரியாக பதில் அளிக்கிறதாம். இந்த ரோபோ அமெரிக்க நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் போன்ற தோற்றத்தில் உள்ளது.\nசவுதி அரேபியாவின் குடியுரிமை பெற்ற இந்த பெண் ரோபோ பேட்டி அளித்துள்ளது. அதில் அது கூறியதாவது:-\nஎன்னை ஒரு தனித்துவத் தன்மையுடன் சிறப்பாக உருவாக்கியதற்கு பெருமைப்படுகிறேன். என்னை உருவாக்கியவர்களை மதிக்கிறேன். நான் மனிதர்களுடன் வாழவும், பணி புரியவும் விரும்புகிறேன். மனிதர்களின் நடவடிக்கைகளை அறிந்து அவர்கள் போன்று செயல்படுகிறேன். எனக்கு அளிக்கப்பட்டுள்ள செயற்கை அறிவின் மூலம் மனித குலத்துக்கு நன்மை செய்ய விரும்புகிறேன். நான் முக்கியத்துவம் வாய்ந்த ரோபோவாக மாறுவேன் என கூறியுள்ளது.\nதற்போது இந்த பெண் ரோபோவின் பேட்டி யூடியூப்பில் வைரலாக பரவி வருகிறது. உலக வரலாற்றில் முதன்முறையாக ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு என்ற பெருமையை சவுதி அரேபியா பெற்றுள்ளது.\nலட்சக்கணக்கான மக்கள் குடியுரிமை இல்லாமல் இருக்கும்போது ரோபோவுக்கு குடியுரிமை தேவையா என சிலர் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nஇவர் மூக்கிலிருந்து என்ன வெளியே வருகிறது என பாருங்கள் - வீடியோ\nஒரு கோடி ரூபாய் பென்ஸ் காரை ஊழியர்களுக்கு வழங்கிய முதலாளி\nபெண்ணுறுப்பு வடிவமைப்பு சிகிச்சை மோகத்தில் சிக்கி உள்ள யாழ். பெண்கள்\nதிரும்ப திரும்ப கோடிக்கணக்கான பேரை பார்க்க வைத்த ஒரு அற்புத காட்சி\nதேனீக்களுக்கு தெரியாமல் தேன் எடுப்பது எப்படி என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://madhimugam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-21T02:01:41Z", "digest": "sha1:BAEJQFS4XG7BAJHU2DXSET6VPMSTTXKM", "length": 7384, "nlines": 109, "source_domain": "madhimugam.com", "title": "வேதாந்தா நிறுவனத்திற்கு சாதகமாக ஸ்டெர்லைட் ஆய்வு குழு செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nவேதாந்தா நிறுவனத்திற்கு சாதகமாக ஸ்டெர்லைட் ஆய்வு குழு செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு\nவேதாந்தா நிறுவனத்திற்கு சாதகமாக ஸ்டெர்லைட் ஆய்வு குழு செயல்பட்டு வருவதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுகுழு மக்களிடம் கருத்து கேட்பது, திசை திருப்பும் செயல் என தெரிவித்தார். ஆய்வு செய்ய வேண்டிய கடமையிலிருந்து இந்த குழு தவறிவிட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு மக்கள் எதிர்ப்பு இருக்கிறது என்பதை எல்லோரும் அறிய வேண்டுமானால், தூத்துக்குடி வட்டார மக்களிடம் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஒரு கொள்கை முடிவெடுத்து அதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.\nஎய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைவது உறுதி\nதமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை\n7 பேரை விடுவிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் – தமிழகம் முழுவதும் கடையடைப்பு\nஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அமைச்சர்கள் இருந்தார்கள் என கூறவில்லை: ராம மோகனராவ்\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.islam-hinduism.com/ta/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2018-10-21T01:29:19Z", "digest": "sha1:UAWDAF7FCBWTMNK4STMZTJKE3W3GI7J4", "length": 12285, "nlines": 184, "source_domain": "www.islam-hinduism.com", "title": "படைப்பாளன் நீங்களா? இறைவனா? - Islam for Hindus", "raw_content": "\nஅகிலங்களின் இறைவனான அல்லாஹ் கூறுகிறான்: –\nநாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா அதை நீங்கள் படைக்கிறீர்களா உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல). முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் – எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா\nஉங்களின் உணவுகளான பயிர்களை முளைப்பிக்கச் செய்பவன் அல்லாஹ்வே\n(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் – அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். ‘நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம். ‘மேலும், (பயிர்களிலிருந்துஎதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்’ (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்). (அல்-குர்ஆன் 56:63-67)\nஉங்களின் குடிநீரை உருவாக்குபவனும் அல்லாஹ்வே\nஅன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா அல்லது நாம் இறக்குகிறோமா நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா\nநெருப்பை உண்டு பண்ணுபவனும் அல்லாஹ்வே\nநீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா நாம் அதனை நினைவூட்டுதாகவும், பயணிகளுக்கு பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம். ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீ{ஹ செய்வீராக. (அல்-குர்ஆன் 56:71-74)\nஅல்குர்ஆன் அகிலங்களின் படைப்பாளனாகிய அல்லாஹ்வின் இறுதிவேதமாகும்: –\nநட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன். நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான பிரமாணமாகும். நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது. தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள். அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது. அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா\nஇந்து வேதங்களில் முஹம்மத் (ஸல்)\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\nபுனித ஹஜ் கிரியைகள் -ஓர் அறிமுகம் (A Brief Guide to Hajj)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2018/02/07/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-3/", "date_download": "2018-10-21T02:25:48Z", "digest": "sha1:ATIVB6TIP7IQBNJYR63YZXNEIWO3RJKJ", "length": 24102, "nlines": 168, "source_domain": "senthilvayal.com", "title": "பனிக்காலத்துக்கான ஹாட் டிப்ஸ்… | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபனிக்காற்று உடலில் உள்ள ஈரத்தை உறிஞ்சி உலரவிடும் காலம் இது. கேசத்தில் தொடங்கி இதழ்கள், விரல் நகங்கள் என எல்லா இடத்தையும் வறட்சி தொற்றிக் கொள்ளும். உடலில் இருந்து தானாக வெளிப்படும் எண்ணெய்ப்பசை, ஈரப்பதம் குறைந்து பனிக்கால வறட்சி ஏற்படுகின்றது. ஈரப்பதம் மற்றும் எண்ணெய்ப் பசையை தரும்\nசுரப்பிகள் குளிர்காலத்தில் மந்தமாகி விடுவதே இந்த வறட்சிக்கு காரணம் என்கின்றனர் சரும நிபுணர்கள். பனிக்காலத்தில் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஆலோசனை அளிக்கிறார் அழகுக்கலை நிபுணர் மேகா.\n‘‘பனிக்காலத்தில் உடலில் ஈரப் பதத்தைப் பாதுகாக்க நீங்கள் சாப் பிடும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதே போல உடல் வெப்பத்தை அதிகரிப்பதற்கான உடற்பயிற்சிகள் அவசியம். குளிர் காலத்தில் தாகம் எடுக்கவில்லை என்பதற்காக குறைந்தளவு தண்ணீர் மட்டும் குடிப்பது தோல் வறட்சியை அதிகரிக்கச் செய்யும். தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். தேங்காய், வாழைப்பழம், பட்டர் ஃபுரூட் ஆகியவை உடலுக்கு அதிகளவில் ஈரப்பதத்தை அளிக்கிறது. இவற்றை ஃபிரஷ்ஷாக சாப்பிடலாம். இளநீர், மோர் ஆகியவற்றை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். குளிப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தலையின் தோல் பகுதியில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.\nவாரம் இரண்டு முறை தலைக்கு குளிப்பது அவசியம். பொடுகுத் தொல்லை ஏற்படாமல் பாதுகாக்கலாம். பாதங்களில் இறந்த செல்களை அகற்ற ஸ்கிரப் உபயோகிக்கலாம். பனிக்காலத்தில் உடல் சூட்டைப் பாதுகாக்க சூடாகவே உண்ண வேண்டும். சரும வறட்சியைப் போக்க குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்யலாம். கடுகு எண்ணெய், நல்லெண்ணெயும் பயன்படுத்தலாம். கேசம் மற்றும் தோல் பகுதியில் இருக்கும் ஈரத்தன்மை போக்கும் சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாட்டைக் குறைத்து கடலை மாவு, பாசிப்பயறு மாவு பயன்படுத்தலாம். வாரம் இரண்டு முறை தலைக்குக் குளிக்கும் போது அது எண்ணெய்க்குளியலாக இருப்பது நல்லது.\nஉதடுகளை பாதுகாக்க தூங்கும் முன் வெண்ணெய் அல்லது பாலாடைக் கட்டி தடவலாம். பகல் நேரங்களில் உதடுகளுக்கான கிரீம் பயன்படுத்தலாம். பனிக்கால பாத வெடிப்பைத் தடுக்க பாதங்களில் எலுமிச்சை தேய்த்து சுத்தம் செய்யலாம். குளிக்கும் முன்பாக எலுமிச்சையை பாதங்களில் தேய்த்து சில நிமிடங்கள் ஊற விட்டுக் குளிப்பது வெடிப்பைக் கட்டுப்படுத்தும். வெளியில் செல்லும்போது கைகள் மற்றும் கால் பகுதிகளில் மாய்ஸ்சரைசர் கிரீம் தடவிக் கொள்ளலாம். இரவில் பாதங்களை சுத்தம் செய்து மாய்ஸ்சரைசர் தடவி சாக்ஸ் போட்டுக் கொண்டு தூங்கலாம். பனிக்காலத்தில் இரவில் குளிர், பகலில் வெயில் என சருமத்தை வாட்டி வதைக்கும்.\nஎண்ணெய்ப் பசை சருமத்தினருக்கு தோல் வறட்சி உண்டாகும். மேலும் வெயிலில் அதிகம் பயணிப்பவர்களின் சருமம் நிறம் மாறும். வறண்ட சருமம் உள்ளவர்கள் வாழைப்பழம், பட்டர் ஃபுரூட் ஆகியவற்றை பயன்படுத்தி ஃபேஸ் பேக் போடலாம். எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்கள் புதினா, தக்காளி ஆகியவற்றை பயன்டுத்தி ஃபேஸ் பேக்காகப் போடலாம். இது சருமத்துக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன் இழந்த ஈரத்தன்மையை மீட்டுத் தரும். இயற்கையான நிறத்தை மீட்டுத்தரும். தோல் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கும். தினமும் தேங்காயை அப்படியே சாப்பிடலாம். அதிலிருந்து உடலுக்கு அதிகளவு மாய்ஸ்சரைசர் கிடைக்கிறது. அவரவர் தோலின் தன்மைக்கு ஏற்ப இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி பனிக்காலப் பிரச்னைகளில் இருந்து உடலையும், அழகையும் பாதுகாக்கலாம்’’ என்கிறார் மேகா.\nPosted in: அழகு குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=2559", "date_download": "2018-10-21T02:23:59Z", "digest": "sha1:UXEHRCOYPBDCUGQEWIZLWWUZBK6ICC4P", "length": 11338, "nlines": 64, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nபெண்களின் வளைகரங்களுக்கேற்ற பலவிதமான வளையல்கள்\nபெண்களின் வளைகரங்களுக்கேற்ற பலவிதமான வளையல்கள்\nபெண் குழந்தைகள் பிறந்தது முதல் வளர்ந்து பெரியவளாகி, திருணம் முடிந்த பின் வாழ்க்கை முழுவதும் தன் கரங்களில் வட்டமான வளையல்கள் அணிந்து மகிழ்கின்றனர். வாழ்க்கை ஓர் வட்டம் என்பதை நினைவு கூறும் வகையில் தங்கள் கரங்களில் விதவிதமான தங்க வளையல்களை அணிந்து மகிழ்வர். வளையல்கள் என்பது பெண்களின் கரங்களில் மங்கள பொருளாக அணிவதால், மஞ்சள், மங்கள தங்க வளையல்கள் தான் பிரதான இடம் பிடிக்கின்றன.\nமங்கையர் விருப்பத்திற்கு ஏற்ற அழகிய வடிவமைப்பில் ஏராளமான புதிய மாடல் வளையல்கள் தயாரித்து வழங்கப்படுகின்றன. அதாவது பிளைன் வளையல்கள், டிசைனர் வளையல்கள், பேன்சி வளையல்கள், மெல்லிய அலுவலக பெண்கள் அணிய கூடிய வளையல்கள் என்றவாறு பல விதமாய் அணிவகுக்கின்றன.\nவளையல்கள் என்பது பழங்காலத்தில் வங்கி, முறுக்கு, கம்பி, பட்டை வளையல்கள் என்றவாறு இருந்தன. தற்போது ஒவ்வொரு நகை விற்பனை கூடங்களும் தனிப்பட்ட வடிவமைப்பாளரை கொண்டு கூடுதல் பொலிவு மற்றும் அழகம்சம் பொருந்திய வளையல்கள் உருவாக்கி தருகின்றன. இவற்றில் எதை தேர்ந்தெடுப்பது என்று பெண்கள் தடுமாறுகின்றன.\nபிளைன் வளையல்கள் என்பது அதிக வேலைப்பாடுகள் இன்றி அன்றாட பயன்பாட்டிற்கு அனிய ஏற்ற வகையில் இருப்பன. இதன் மேற்புற பகுதியில் சிறு குழைவு அச்சுகள் மட்டுமே பதியப்படும். ஏனெனில் அதிக அழுக்குகள் மற்றும் தூசு சேராதபடிக்கும் அதே நேரம் தூர இருந்து பார்க்கும் போதும் வளைவுகள் தெரியும் படிக்கு அச்சு உருவாக்கப்பட்டு இருக்கும். குடும்பத்தில் உள்ள சற்று வயதான மற்றும் மத்திய வயது பெண்கள் விரும்பி அணிகின்ற மாடல்களாக பிளைன் வளையல்கள் உள்ளன. தினசரி அனைத்து பணிகளின் போது அணிந்திருந்தாலும் அதில் தேய்மானம் மற்றும் பொலிவிழப்பு போன்றவை ஏற்படாது என்பதால் பிளைன் வளையல்கள் இவர்களுக்கு பிடித்தமான ஒன்றாக விளங்குகிறது.\nபட்டையான வளையல் அமைப்பின் மேற்புறம் பல வண்ண பூக்கள் மற்றும் வரைதல்கள் வண்ண எனாமல் உடன் வடிவமைக்கப்பட்டு தரப்படுவது டிசைனர் வளையல்கள் ஆகும். பல வண்ண எனாமல் மாற்றி மாற்றி உள்ளவாறும் சில மாடல்களில் மேற் எழுந்த அச்சு அமைப்பு உள்ளவாறு டிசைனர் வளையல்கள் உள்ளன. இதில் பட்டை என்பது உட்புறம் வளைந்து குழைவாக உள்ள அமைப்பும் இருக்கின்றது. டிசைனர் வளையல்கள் விழாக்களுக்கு அணிந்து சென்று பின் கழட்டி பாதுகாக்கும் வகையிலானவை. தொடர்ந்து அணிந்திட முடியாது.\nஅலுவலக பெண்களுக்கு ஏற்ற மெல்லிய வளையல்கள்\nதற்போது அலுவலக பெண்கள் அணிகின்றவாறு மெல்லிய உருளை கம்பி அமைப்பில் விதவிதமான வளைவுகள் மற்றும் மாறுபட்ட தங்க அமைப்பு நடுவில் உள்ளவாறு அலுவலக பெண்களின் வளையல்கள் கிடைக்கின்றன. இதில் கம்பி அமைப்பு உருளை வடிவில் வருவதுடன் நடுவில் கற்கள் மற்றும் அச்சுகளுடன் மேல் எழுந்த சிற்ப அமைப்பு போன்றவை பதக்கமாக பொருத்தப்பட்டுள்ளன.\nஒற்றை கம்பி, இரட்டை கம்பி பின்னல்கள் உள்ளவாறும், மெல்லிய மாற்றகூடிய வளைவுகள் கொண்ட வளையல்களும் கிடைக்கின்றன. இவ்வளையல்களின் கீழ் பகுதியில் தொங்ககூடிய செயின் அமைப்பு, கரங்களில் பிரித்து மாட்டக்கூடிய திருகாணி கொண்ட அமைப்பு என இயக்க வசதிகள் அதிகமாக உள்ளன. அதுபோல் அலுவலகப் பெண்கள் மாற்றி மாற்றி அணிய ஏற்றவாறு விதவிதமான வடிவமைப்புடன் மிக எடை குறைந்தவாறு தங்க வளையல்கள் கிடைக்கின்றன.\nவித்தியாசமான வடிவிலான சிறப்பு வளையல்கள்\nதனிப்பட்ட கலைதிறன் வடிவத்துடன் சில சிறப்பு வகை வளையல்கள் கிடைக்கின்றன. மாறுப்பட்ட ஏற்ற இறக்கத்துடன் கம்பி அமைப்புகள் இணைக்கப்பட்டு வட்ட வடிவிலான வளையல்கள் உட்புற பகுதி வட்டமாகவும் மேற்புறபகுதி சதுர மற்றும் அறுங்கோண வடிவில் கற்கள் மற்றும் முனைபகுதிகள் செலுக்கல்களுடன் கூடிய வளையல்கள் கிடைக்கின்றன.\nகட அமைப்பிலான பெரிய வளையல்கள் மற்றும் இரட்டை நிற சாயல் கொண்ட வித்தியாசமான வளையல்கள் அழகுடன் காட்சி தருகின்றன. இவை மட்டுமின்றி பெரிய வடிவிலான ஒற்றை வளையல்கள், கற்கள் பதித்த வளையல்கள், முத்து வளையல்கள் போன்றவை விதவிதமாய் காட்சி தருகின்றன.\nஹூன்டாய் கோனா ஐயன் மேன் எடிஷன் அறிமுகம்...\nஒரே சலவையில் அக்குள், காலர் கறைகளை போக்க�...\nவால்வோ வி90 கிராஸ்: இந்திய வெளியீட்டு தேதி...\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சிறுதானிய �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/kanniyakumari-district/", "date_download": "2018-10-21T01:26:40Z", "digest": "sha1:V5X3I2RFK5UG46VNTL5Q5NT3JJDVP4A6", "length": 25258, "nlines": 356, "source_domain": "www.naamtamilar.org", "title": "கன்னியாகுமரி மாவட்டம் Archives - நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nமீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்\nமுகப்பு தமிழக கிளைகள் கன்னியாகுமரி மாவட்டம்\nதேனி குரங்கணி தீ விபத்து: உயிர்களைக் காப்பாற்ற தவறிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – கன்னியாகுமரி\nநாள்: மார்ச் 23, 2018 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், கன்னியாகுமரி மாவட்டம்கருத்துக்கள்\nதேனி குரங்கணி தீ விபத்தில் பலியான உயிர்களை உடனே காக்க தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 14/03/201...\tமேலும்\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் நினைவுரை\nநாள்: பிப்ரவரி 06, 2018 பிரிவு: தமிழ் இனப்படுகொலை, கட்சி செய்திகள், காணொளிகள், தீர்மானங்கள், நிழற்படதொகுப்புகள், பொதுக்கூட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டம்கருத்துக்கள்\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 9ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் (கன்னியாகுமரி) – சீமான் நினைவுரை | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் எழுச்சி மிகுந்த இளைஞர் பாசறை நடத்திய ஈகைச்சுடர்...\tமேலும்\nமீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடை கண்டித்து ஆர்ப்பாட்டம் | 16-11-2017\nநாள்: நவம்பர் 17, 2017 பிரிவு: பொது செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், போராட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டம்கருத்துக்கள்\nநாகர்கோவில்: மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடை கண்டித்து ஆர்ப்பாட்டம்: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையை கண்டித்து, 16/11/2017 வியாழக்கிழமை அன்று காலை 10 ம...\tமேலும்\nநாம் தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்வு | 12-11-2017\nநாள்: நவம்பர் 13, 2017 பிரிவு: கட்சி செய்திகள், அறிவிப்புகள், தமிழக செய்திகள், கன்னியாகுமரி மாவட்டம்கருத்துக்கள்\nநாம் தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்வு | தோவாளை ஒன்றியம் | 12-11-2017 கன்னியாகுமரி தொகுதிகுட்ப்பட்ட தோவாளை ஒன்றியத்தில் உள்ள சகாயநகர் ஊராட்சியில் இருக்கும், விசுவாசபுரம் பகுதியில் 12/11/2017 அன...\tமேலும்\nடெங்கு விழிப்புணர்வுக்காக நிலவேம்பு மூலிகைச்சாறு வழங்கல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் – கன்னியாகுமரி\nநாள்: ஆகத்து 22, 2017 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், கன்னியாகுமரி மாவட்டம்கருத்துக்கள்\nடெங்கு விழிப்புணர்வுக்காக நிலவேம்பு மூலிகைச்சாறு வழங்கல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் – நாகர்கோவில் | நாம் தமிழர் கட்சி 20-08-2017 அன்று நாம் தமிழர் கட்சி – நாகர்கோவில் நகரம் சார...\tமேலும்\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்முழக்கப் பட்டினிப் போராட்டம் – கன்னியாகுமரி மாவட்டம்\nநாள்: சூலை 19, 2017 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், கன்னியாகுமரி மாவட்டம்கருத்துக்கள்\nதஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் விவசாயிகளின் நிலங்களை அழித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் நோக்கத்தோடு செயல்படும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், உடனடியாக ஹைட்ரோகார்ப...\tமேலும்\nகன்னியாகுமரி மாவட்ட சுற்றுசுழல் பாசறையின் பனைமர விதைகள் விதைப்பு மற்றும் பனைமரம் நடுவிழா\nநாள்: சூன் 20, 2016 பிரிவு: தமிழக கிளைகள், கன்னியாகுமரி மாவட்டம்1 கருத்து\n19-06-2016 அன்று கன்னியாகுமரி மாவட்டம், நாம் தமிழர் கட்சி சுற்றுசுழல் பாசறை நடத்திய பனைமர விதைகள் விதைப்பு மற்றும் பனைமரம் நடுவிழா நடைபெற்றது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்ப...\tமேலும்\nகன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது\nநாள்: மார்ச் 01, 2015 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், கன்னியாகுமரி மாவட்டம்கருத்துக்கள்\nகன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 28-02-15 அன்று நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் பேராசிரியர் கல்யாணசுந்தரம், பொறியாள...\tமேலும்\n22-02-2014 – அன்று 11 மணியளவில் நமது உறவுகள் 12 பேர் நமது அண்ணன்கள் விடுதலைக்கு தடைக்கல்லாக இருக்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து தக்கலை தலமை தபால் அலுவலகத்தை முற்றுகை\nநாள்: மார்ச் 06, 2014 பிரிவு: கட்சி செய்திகள், கன்னியாகுமரி மாவட்டம்கருத்துக்கள்\n௨௨-௦௨-௨௦௧௪ (22-02-2014) – அன்று ௧௧(11) மணியளவில் நமது உறவுகள் ௧௨(12) பேர் நமது அண்ணன்கள் விடுதலைக்கு தடைக்கல்லாக இருக்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து கன்னியாகுமாரி மேற்கு மாவட்ட ச...\tமேலும்\nகன்யாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பில் தொடர் வண்டி மறியல்.\nநாள்: மார்ச் 06, 2014 பிரிவு: கட்சி செய்திகள், கன்னியாகுமரி மாவட்டம்கருத்துக்கள்\nகன்யாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பில் தொடர் வண்டி மறியல் – 03-03-2014. நமது உறவுகள் ௨௫ (25) பேர் கைது.\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு …\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்ப…\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுத…\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் …\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொ…\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி …\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.nyusu.in/sathya-cinema-trailer-release/", "date_download": "2018-10-21T01:29:37Z", "digest": "sha1:MKRYINME2KLA6C3AKY263A6YERCPYJL2", "length": 6238, "nlines": 145, "source_domain": "tamil.nyusu.in", "title": "சத்யா டிரைலர்! சிவகார்த்திகேயன் ரிலீஸ்!! |", "raw_content": "\nHome Cinema சத்யா டிரைலர்\nசிபி ராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் சத்யா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.\nநடிகர் சிபி ராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சத்யா.\nஇப்படத்தலைப்பை கமலஹாசன் இவருக்கு வழங்கியுள்ளார்.\nகிரைம் த்ரிலரான இந்த படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயன் வெளியிடுவார் என்று சிபிராஜ், வீடியோ மூலம் சொல்லியிருந்தார்.\nஅதன்படி வெள்ளிக்கிழமை மாலை 5மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தின் டிரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்\nPrevious articleசபாநாயகருக்கு புதிய சிக்கல்\nNext articleஅரசியல் ஒத்திகை துவக்கினார் ரஜினி\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nஉயர்ந்த கட்டிடங்களில் தீயை அணைக்கும் நவீன ஹெலிகாப்டர்..\nசசிகலாவின் மறு சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி..\nதாய் இறந்தது தெரியாமல் இரவுமுழுவதும் அழுதுகொண்டிருந்த குழந்தை\nஃபிஃபா யு-17 உலக கோப்பை கால்பந்து போட்டி..\nபாஜகவை எதிர்த்து மைத்ரேயன் திடீர் வாய்ஸ்\n ஓபிஎஸ், ஈபிஎஸ் மீது திவாகரன் தாக்கு\nபறவையை மீட்க சென்றவர் என்ன ஆனார்\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://thalirssb.blogspot.com/2018/03/10-second-storyies.html", "date_download": "2018-10-21T01:17:14Z", "digest": "sha1:2OCXLDIRFVSOBGBZYQHF4U6UDFOEYF4D", "length": 15682, "nlines": 304, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 31", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nமதுக்கடைகள் மூடச் சொல்லி போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பேசியபடி கூலியுடன் வழங்கப்பட்டது குவார்ட்டர் பாட்டில்\nகல்யாணத்தில் எதிர்பாராமல் சந்தித்த உறவினரிடம், அண்ணே உங்க வாட்சாப் நம்பர் தாங்க உங்க வாட்சாப் நம்பர் தாங்க நைட் சாட் பண்ணுவோம்\nபுது கடிகாரத்தை விற்கும் போது மொபைலை பார்த்து டைம் செட் செய்தார் கடை ஊழியர்\nமுகவரி கேட்டு தேடி அலைந்தார் போஸ்ட் மேன் புதிய ஊரில்\nபங்காளி இறந்ததாக போனில் தகவல் வந்ததும் \"யாரு சொல்ல சொன்னாங்க இவனை 15 நாள் தீட்டு காக்கணும் \" என்று அலுத்துக்கொண்டார் ராமசாமி\nதண்ணீர் கஷ்டத்தில் ஊரே தவித்துக்கொண்டிருக்கையில் திருமண விருந்தில்\nரசிகர்களில் பல்ஸ் பிடிக்க நினைத்த நடிகர் அரசியல்வாதிகளின் பல்ஸையும்\nசெயற்கை கருத்தரிப்புக்கு அட்மிசன் வாங்கினாள் இயற்கை வைத்தியரின் மனைவி.\nஒரிஜினல் “செக்கு எண்ணெய்” என்று லேபிள் திருட்டுத்தனமாய் தயாரிக்கப்பட்டது போலி எண்ணெய் கம்பெனியில்\nஇந்த காலத்து பசங்க “சிகெரெட் “ குடிச்சே சீரழிஞ்சு போகுது என்று அலுத்துக்கொண்ட பெரிசு இந்தாப்பா ஒரு கட்டு பீடி கொடு என்று அலுத்துக்கொண்ட பெரிசு இந்தாப்பா ஒரு கட்டு பீடி கொடு\nதுப்பாக்கியை நீட்டி மிரட்டியதும் “ வலிக்காம சுடுங்க\nமுக்கிய பிரமுகர் இறந்ததும் பிறப்பெடுத்து பிரவாகித்தன வக்கிரங்கள்\nஅதிக விலைக்கு வாங்கப்பட்ட ப்ளேயர் ஆடவில்லை\nரசிகர்கள் தன்னை மறந்துபோகக் கூடாது என்று நினைத்த பழம்பெறும் நடிகர்\nஅரசியலுக்கு வர ஆலோசனை செய்வதாக அறிவித்தார்.\nஇரு அணிகளும் இணைய வேண்டும் என்று காராசாரமாக விவாதித்தவர் அண்ணன்\nவரவும் முகத்தை திருப்பிக் கொண்டார் டீக்கடையில்.\n பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்\nசூழலுக்கு தகுந்த நச் கதைகள் மிகவும் இரசித்தேன் நண்பரே\nநல்ல ரசனையோடு கூடிய நகைச்சுவைகள்.\nஅனைத்து கதைகள் நன்று பாராட்டுகள்\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு\nஇன்றைய இந்து தமிழ் நாளிதழில் எனது பஞ்ச்\nஇந்து மாயாபஜார் பகுதியில் வெளியான எனது சிறுவர் கதை...\nதினமணி கவிதை மணியில் வெளியான என் கவிதை\nஇந்த மாத தங்க மங்கையில் வெளியான எனது சிறுகதை\n பகுதி 29 என் சிவிகை\nஇந்த வார தினமணி கவிதைமணியில் என் கவிதை\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ...\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம் சிவாலயங்களில் ஒவ்வொரு பட்சத்திலும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் மாலை 4-30...\nதேன்சிட்டு பல்சுவை மின்னிதழ். அக்டோபர் 2018\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\n2018 விருது பெற்ற புகைப்படம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venkatramvasi.blogspot.com/2012/09/germany-exhibition-ymca-chennai.html", "date_download": "2018-10-21T02:14:43Z", "digest": "sha1:IKYSK74NNO3SJJA64BKMDEU5OMYJBHMW", "length": 5125, "nlines": 98, "source_domain": "venkatramvasi.blogspot.com", "title": "சிரிப்போம்... சிந்திப்போம்...Lets Laugh n Think...: Germany Exhibition @ YMCA Chennai", "raw_content": "சிரிப்போம்... சிந்திப்போம்...Lets Laugh n Think...\nவாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும். கருத்துப் பரிமாற்றங்களுக்காகவும்... To share the life's experiences and to exchange opinions\nசிறு கவிதைகள் - நீர் சேமிக்க/வீடும் அலுவலகமும்/முதுமை\nநீர் சேமிக்க... தட தட வெனச் செல்லும் தண்ணீர் லாரி. 'குடி நீர்' என்று எழுத்தில் முன்புறம்,பின்புறம், பக்கவாட்டில். 'மழை நீ...\nஎனது அமெரிக்கப் பயணம் - சென்னை ஏர்ப்போர்ட் ரிப்போர்ட்\nஎனது சமீபத்து அமெரிக்கப் பயணத்தைக் குறித்து ஒரு தொடர் எழுதும் எண்ணம் தற்செயலாக உதித்தது. சென்னை ஏர்ப்போர்ட் அனுபவங்கள்.... 1) ந...\nதேர்தல் கவிதைகள் . . .\nதேர்தல் ஜெயிப்பது யார் என்று தெரிய மை வைத்துப் பார்க்கும் மக்கள். ***** காத்து வாக்கில் போயோ நேர் வாக்கில் போயோ குறுக்கு வாக்கில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/india/2017/nov/15/370-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2807873.html", "date_download": "2018-10-21T01:20:43Z", "digest": "sha1:PASKLMODRRX7VPNEIPFA5AFNELT2LCGL", "length": 8500, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "370-ஆவது சட்டப்பிரிவை நீக்க வேண்டும்: காஷ்மீர் பண்டிட்டுகள் வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\n370-ஆவது சட்டப்பிரிவை நீக்க வேண்டும்: காஷ்மீர் பண்டிட்டுகள் வலியுறுத்தல்\nBy DIN | Published on : 15th November 2017 01:07 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஜம்மு-காஷ்மீருக்கும், அதன் குடிமக்களுக்கும் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35 - ஏ ஆகிய பிரிவுகளை நீக்க வேண்டும் என்று காஷ்மீர் பண்டிட்டுகள் வலியுறுத்தியுள்ளனர்.\nஜம்மு-காஷ்மீரில் நீண்டகாலமாக வசித்து வந்த காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து விரட்டப்பட்டனர். தற்போது அவர்கள், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வசிக்கின்றனர். இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் தாங்கள் மீண்டும் குடியேற வழிவகை செய்யக் கோரி அண்மைக்காலமாக அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், ஜம்முவில் காஷ்மீர் பண்டிட்டுகள் சார்பில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் பின்னர், பனூன் காஷ்மீர் அமைப்பின் (இடம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகளின் கூட்டமைப்பு) தலைவர் அஷ்வனி குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஇந்தியக் குடிமக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மீறும் வகையில் 370 மற்றும் 35 ஏ ஆகிய பிரிவுகள் அமைந்திருக்கின்றன. இவையாவும், ஜம்மு-காஷ்மீருக்கு முந்தைய காலங்களில் வழங்கப்பட்டிருக்கும் தேவையற்ற சுமையாகும். அந்தச் பிரிவுகள் அரசியல் சாசனத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றார் அஷ்வனி குமார்.\nஅரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவானது ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்குகிறது. அதேபோல், 35 ஏ பிரிவானது, ஜம்மு-காஷ்மீர் குடிமக்கள் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அம்மாநிலச் சட்டப்பேரவைக்கு அளிக்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.manisenthil.com/?p=2283", "date_download": "2018-10-21T01:13:29Z", "digest": "sha1:2RYDUBAHG4R4X2UP53JERLDIGF2B7Z4P", "length": 22721, "nlines": 149, "source_domain": "www.manisenthil.com", "title": "துளி -9 – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nமனிதனின் மனம் பல நுட்பமான உணர்ச்சிகளின் நூலிழைகளால் பிணைக்கப்பட்டிருக்கிறது . ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடும் இந்த உணர்ச்சியலைகளின் பேத சுருதிகளில் சிக்கிக்கொண்டு தான் மானுட வாழ்வு அலைகழிகிறது. ஒருவனுக்கு முக்கியமானதாகத் தோன்றும் ஒன்று மற்றவனுக்கு அற்பமானதாக காட்சியளிக்கலாம். மற்றவனுக்கு அற்பமானதாக காட்சியளிக்கும் ஒன்று இன்னொருவனுக்கு உயிரை விட மேலானதாக தோன்றலாம். இந்த தோற்ற மயக்கங்களில் தான் மனிதன் காலம் காலமாக சிக்குண்டு கிடக்கிறான்.\nமனித மனத்தை ஆராய்ந்து வெளிவந்து இருக்கிற நூல்களில் நான் முக்கியமாகக் கருதுவது சிக்மண்ட் பிராய்ட் எழுதிய கனவுகளின் விளக்கம் என்கிற நூலை தான். ஏனெனில் அதுவரை உளவியல் நூல்கள் கற்பித்த பல கற்பிதங்களை சிக்மன்ட் பிராய்டு தனது ஒரே புத்தகத்தின் மூலமாக மாற்றி எழுதினார். நான் அடிக்கடி வாசிக்கும் அந்தப் புத்தகத்தில் என்னை கவர்ந்த ஒரு வரி இருக்கிறது. மனித மனம் ஏதேனும் ஒன்றுக்கு காலம் காலமாக அடிமைப்பட்டே இருக்கிறது.\nஉண்மைதானே.. நாம் எல்லோரும் ஏதோ ஒன்றுக்கு அடிமைகள் தானே. ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு உணர்ச்சிக்கோ கொள்கைக்கோ, வாழ்வியல் முறைக்கோ, அடையாளத்திற்கோ, பண்பாட்டு விழுமியங்களுக்கோ , இந்த பட்டியலில் இடம்பெறாத வேறு ஏதேனும் ஒன்றுக்கு அடிமையாக தானே இருந்து வருகிறான். அன்றாடம் போதையில் தள்ளாடும் ஒருவனை அவன் குடிக்கு அடிமை, கஞ்சாவுக்கு அடிமை என்றெல்லாம் நம்மால் சொல்லிவிட முடிகிறது. ஆனால் உள்ளீடாக காணும்போது நாமும் ஏதேனும் ஒன்றுக்கு அடிமையாக தான் இருக்கிறோம். இதைத்தான் பௌத்தம் ஆசை என்று உருவகிக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.\nஅந்த அடிமை உணர்ச்சியே மனித வாழ்வின் ஆதாரசுருதியாக இருக்கிறது. அந்த தீவிர உணர்ச்சி தான் மனிதனை இயக்குகிறது. ஏதேனும் ஒன்றுக்கு அடிமைப்பட மனித மனம் விழைவதைதான் நம் வாழ்க்கை என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்.\nநான் சட்டக் கல்லூரியில் படித்தபோது இறுதியாண்டில் நீதிமன்ற வளாகங்களுக்கு நேரடியாக சென்று பயிற்சி பெறுகிற முறைமை இருந்தது. அப்படி பயிற்சிக்காக திருச்சி நீதிமன்ற வளாகத்திற்கு சென்றிருந்த காலத்தில் புகழ்பெற்ற வழக்கு ஒன்று அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் மற்றும் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு ஊடகங்களால் புகழ்பெற்ற பிரேமானந்தா சாமியார்.\nஅந்த வழக்கை நடத்துவதற்காக டெல்லியிலிருந்து புகழப்பெற்ற வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்கள் வந்திருந்தார். சட்டக்கல்லூரி மாணவர்களை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்துச் சென்ற எங்களது ஆசிரியர்கள் அந்த வழக்கு நடைபெறுகிற நீதிமன்றத்தில் எங்களை அமர வைத்து இருந்தார்கள். எங்களுடன் படித்த பல பெண்கள் பிரேமானந்தாவை காண மறுத்து வெளியே சென்று விட்டார்கள். ஏனெனில் ஊடகங்கள் அவரை அவ்வாறு மிகக்கொடுமையான வில்லனைப் போல சித்தரித்திருந்தார்கள்.ஆனால் எனக்கெல்லாம் பிரேமானந்தாவை காண மிகுந்த ஆர்வம்.\nஒரு மஞ்சள் நிற வேட்டி மற்றும் அதே நிற துண்டோடு பிரேமானந்தா சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு காவல்துறையால் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். பல நாட்கள் அந்த வழக்கின் விசாரணை நடந்தது. ஒவ்வொரு நாளும் உணவு இடைவேளையின் போது பிரேமானந்தா அருகே சென்று அவருக்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலரிடம் என்னை சட்டக்கல்லூரி மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அனுமதி பெற்று பிரேமானந்தாவிடம் பழகத் தொடங்கினேன்.\nஉண்மையில் அவர் மிக எளிய மனிதர். பழகும் அனைவரிடமும் ராஜா என்று அன்புடன் அழைத்து உரையாடுபவர். ஊடகங்கள் விவரித்தது போல இல்லாமல் அவர் வேறு ஒரு வடிவத்தில் இருந்தது எனக்கு மாபெரும் வியப்பாக இருந்தது. உண்மையில் ஊடகங்கள் ஒரு மனிதனை தாங்களாகவே தயாரிக்கின்றன. அவைகள் சித்தரிக்கும் போக்கில்தான் நாம் அவர்களை உணர்ந்து கொள்கிறோம் என்கின்ற மகத்தான உண்மை புலப்பட்ட காலம் அது.\nபிரேமானந்தாவிடம் அரசியல் ,ஆன்மீகம், மொழி, இனம் என பல கருத்துக்களில் நான் உரையாடத் தொடங்கினேன். உரையாடிய போது தான் தெரிந்தது அவர் நிறைய படித்திருக்கிறார் என. அவர் பேசுவதற்கு மிகவும் சுவாரஸ்யமான நபர். அவர் எதிர்கொண்டு இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் திட்டமிட்டு சங்கராச்சாரி போன்ற இந்து மத வைதீக சாமியார்களால் கட்டமைக்கப்பட்ட புனையப்பட்ட ஒன்றாக அவர் கருதினார். அவர் அடைந்திருந்த புகழும்,சொத்தும், பணமுமே இதற்கெல்லாம் காரணம் என்று அவர் கூறினார். அவர் ஒரு இலங்கைத் தமிழர். ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தினை அப்போது அவர் மானசீகமாக ஆதரித்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மாபெரும் வீரன் என்று புகழ்ந்துரைத்தார். இந்துமத தீவிரவாதத்திற்கு எதிராக யாரெல்லாம் செயல்படுகிறார்களோ அவர்களெல்லாம் ஒன்று கொலை செய்யப்படுவார்கள், இல்லையேல் தன்னைப்போல குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று அந்த நேரத்தில் அவர் தெரிவித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நீங்களும் விபூதிப்பட்டை, ருத்ராட்சம் ஆகியவை அணிந்து இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு இந்து மத சாமியார் தானே என்று கேட்டதற்கு.. அவர் சட்டென சிரித்து நான் அணிந்திருக்கும் விபூதிப் பட்டைக்கும் இவர்கள் சொல்லும் இந்து மதத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்றார். அப்படி என்றால் உங்கள் மீது சாட்டப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு.. இது ஒரு குற்றச்சாட்டு என்றால் இங்குள்ள எல்லா சாமியார்களும் என்னைப்போல கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வேண்டியவர்கள்தான் என்று கோபமாகக் கூறினார். உங்கள் மீதான கொலை குற்றச்சாட்டு என்று கேட்டதற்கு அது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்று மறுத்தார்.\nஇப்படியெல்லாம் நீண்ட எங்களது உரையாடல்‌ ஒருநாள் மனித மனம் பற்றி நிகழ்ந்தது. ஆசை தான் அனைத்திற்கும் காரணம் என்கிறாரே புத்தர் அதுபற்றி என்ன சாமி உங்கள் கருத்து என்று அவரிடம் கேட்டபோது… ஆசை இல்லாவிட்டால் மனிதன் ஏது .. மனிதனே இல்லாவிட்டால் உலகம் ஏது… மனிதனே உலகத்தை உருவாக்குகிறான். ஆசைதான் மனிதனின் உடலில் உதிரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆசையற்ற மனிதன் உதிரமற்ற உடல் என்றார். மனிதனின் பிறப்பு முதல் அவனது இறப்பு வரை அனைத்தும் ஆசையால் நிகழ்கிறது என்றார். தொடக்கத்தில் இயற்கைக்கு முன்னால் அடிமையாக இருந்த மனிதன் தான் பிறகு தனது மன உந்துதல் காரணமாக இயற்கையை வெல்லும் வழியை அறிந்தான். அந்த அடிமை உணர்ச்சியும் ,மன உந்துதலுமே நவீன காலத்தில் ஆசையாய் வடிவெடுத்து நிற்கின்றது என்றார்.\nஅப்படி என்றால் நீங்கள் அடைந்திருக்கும் எல்லா துயரத்திற்கும் நீங்கள் கொண்டிருக்கின்ற ஆசைகள் தான் காரணமா.. என்று கேட்டதற்கு சிரித்துக்கொண்டே ..”ராஜா என்னை மடக்கப் பார்க்கிற.. என் ஆசைகள் என் பிரச்சனைகளுக்கு காரணம் இல்லை ராஜா.. என்னை எதிர்த்தவர்களின் ஆசைகள்தான் என் பிரச்சனைகளுக்கு காரணம்” என்றார். பயிற்சி முடிந்த பிறகு அவரிடம் விடை பெற்றுக் கொள்ள ஒரு நாள் அவரை சந்தித்தபோது எனக்கு ருத்ராட்சம் ஒன்றினை நினைவு பரிசாக அளித்தார். அப்போது நான் “ஏன் சாமி வாயிலிருந்து ஒரு லிங்கத்தை எடுத்து கொடுக்க கூடாதா..” என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.\n“போங்க ராஜா ..கிண்டல் பண்ணாதீங்க. நல்லா இருங்க.. என்று வாழ்த்தி அனுப்பினார். அதற்கு பிறகு அவரை நான் எங்கும் சந்திக்கவில்லை‌‌.\nதீவிர சர்க்கரை நோயும் ரத்தக் கொதிப்பும் அவருக்கு அப்போதே இருந்தது. சில வருடங்களுக்கு பிறகு தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறையிலே அவர் காலமானார்.\nஅவர் சொன்ன அந்த ஒரே ஒரு வரி தான் எனக்கு வெகு நாட்கள் உறுத்திக் கொண்டிருந்தது. பிறரின் ஆசை தான் எனது துயரங்களுக்கு காரணம்..என்று அவர் அன்று சொன்னது.\nஅப்படி என்றால் அடுத்தவரின் உணர்ச்சி கூட நம்மை பாதிக்கிற ஒரு சிக்கலான கண்ணியில் நாம் மாய முடிச்சால் விலங்கிட்டு இருப்பதைத்தான் வாழ்க்கை என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறோமோ..\nநீங்களும் நானும் நினைப்பது போல வாழ்க்கை இல்லை என்பது மட்டும் உண்மை.\nஅதன் அர்த்தம் புரியும் போது நாம் வாழ முடியாதவர்களாக இறக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது சூட்சமமே. இன்னமும் சஸ்பென்ஸ் நீங்காத ஒரு முடிவிலி திரைப்படக்கதை போல நாமும் நமக்கு புரிந்த வரையில் வாழ்க்கையை புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம். அதுவும் நம்மை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது.\nயாருடைய பிறப்பிற்காகவும் ,இறப்பிற்காகவும் காத்திருப்பதில்லை உலகம். யாருடைய வருகைக்காகவும், யாருடைய விலகலுக்காகவும் அது நிற்பதில்லை. பூமி சுழன்று கொண்டுதான் இருக்கிறது.…\nஇன்று தம்பி துருவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆரண்ய காண்டம் திரைப்படத்தைப் பற்றி பேச்சு வந்தது. அந்தப்படத்தைப் பற்றி மிக…\nதலைவர் வருகிறார். ஆயிரக்கணக்கில் கூடியிருக்கும் மக்களின் அழுகுரல்களால் அந்த வளாகமே முடங்கிக்கிடக்கிறது. எதற்கும் கலங்காத இரும்பை போல மனதை உடைய…\nஅலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் கதாநாயகன் கார்த்திக்கும் கதாநாயகி ராதாவும் அவரவர் மத அடையாளங்களை அறுத்து தெரிவது போல ஒரு…\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maraivu.com/31312", "date_download": "2018-10-21T02:24:59Z", "digest": "sha1:MJIXXAOXTV4HUIJO3RN7HECGX2W6CZC6", "length": 7696, "nlines": 70, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி கந்தசாமி பொன்னுக்கண்டு – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி கந்தசாமி பொன்னுக்கண்டு – மரண அறிவித்தல்\nதிருமதி கந்தசாமி பொன்னுக்கண்டு – மரண அறிவித்தல்\n2 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,126\nதிருமதி கந்தசாமி பொன்னுக்கண்டு – மரண அறிவித்தல்\nபிறப்பு : 19 யூலை 1927 — இறப்பு : 10 ஓகஸ்ட் 2018\nயாழ். வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பொன்னுக்கண்டு அவர்கள் 10-08-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கிட்டினசாமி இராசம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், நாகமுத்து சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,\nகதிர்காமத்தம்பி(சுப்ரமணியம்), சோதிலிங்கம்(கனடா), புஸ்பராணி(கனடா), நடராஜா(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), செல்வராணி, காலஞ்சென்ற நற்குணம், கணேசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nசெல்வராணி, பரமேஸ்வரி(கனடா), சௌபாக்கியவதி(கனடா), ஸ்ரீகுணநாதன்(கனடா), கலைவேணி(கனடா), செல்வதேவி(கனடா), சுகந்தி(கனடா), வைகுந்தநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nஅருணாசலம்- பவளக்கண்டு, வள்ளியம்மைப்பிள்ளை- அருணாசலம், காலஞ்சென்ற சின்னத்தங்கம்- ராமசாமி, மீனாட்சிப்பிள்ளை- கந்தசாமி, சுப்ரமணியம்- தங்கம்மா, நாகம்மா- பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nதாசன்- ஒப்பிலா, சசி- சுமங்கலா, சிவா- பிரகலாதன், நவநீதன், பிரியா- சங்கர், சுகந்தி- தீபன், மதி- ரூபன், அகிலன்- சர்மிலா, ரம்மியா- காண்டீபன், நிஷான்- மாட்ரட்டா, நிவேதா, ராஜ்மோகன்- ஜனனி, சுகன்யா, ரோசானி, வினோத்- ரொஷானி, விஜித், வித்தியா, பிரணவன், பூர்வஜன், பிரசாந்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nராகுலன், ரொசான், சின்ரெல்லா, கஸ்தூரி, அபிலாஸ், விஷ்ணுகா, ஷருன், பிரவன், ஷஜினா, ஜஸ்மினா, சுருதி, காசினி, ஜாதவி, றியானா, ஸ்சபெல்லா, டானியலா, அஜெய், சஞ்யை, அமாஜா, அனாஜா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் 11-08-2018 சனிக்கிழமை, 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை பார்வைக்கு வைக்கப்பட்டு, 13-08-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.maraivu.com/category/france/page/5", "date_download": "2018-10-21T01:25:26Z", "digest": "sha1:DE7ZRXFFRUT2Y65GHQGZFOF6SZY3WNW5", "length": 5672, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "பிரான்ஸ் | Maraivu.com", "raw_content": "\nதிருமதி சுப்பிரமணியம் பரமேஸ்வரி (தேவி அக்கா) – மரண அறிவித்தல்\nதிருமதி சுப்பிரமணியம் பரமேஸ்வரி (தேவி அக்கா) – மரண அறிவித்தல் மண்ணில் ...\nதிரு அகஸ்தீன் கனிஸ்ரஸ் றோய் (இன்பம்) -மரண அறிவித்தல்\nதிரு அகஸ்தீன் கனிஸ்ரஸ் றோய் (இன்பம்) -மரண அறிவித்தல் மண்ணில் : 7 யூலை 1967 ...\nதிருமதி குமாரசாமி பரமேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி குமாரசாமி பரமேஸ்வரி (முன்னை நாள் உதவி விவாக பிறப்பு இறப்புப் ...\nதிரு யாக்கோப் றொபேட் – மரண அறிவித்தல்\nதிரு யாக்கோப் றொபேட் – மரண அறிவித்தல் (சம்மாட்டி- முன்னாள் குருநகர் ...\nதிரு கைலாசப்பிள்ளை தெய்வேந்திரராசா (இராசா) – மரண அறிவித்தல்\nதிரு கைலாசப்பிள்ளை தெய்வேந்திரராசா (இராசா) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிருமதி விறிசித்தம்மா சிலுவைராசா – மரண அறிவித்தல்\nதிருமதி விறிசித்தம்மா சிலுவைராசா அன்னை மடியில் : 3 சனவரி 1941 — ஆண்டவன் ...\nதிரு இன்பநாதன் இம்மானுவல் – மரண அறிவித்தல்\nதிரு இன்பநாதன் இம்மானுவல் (டேவிற்துரை) பிறப்பு : 31 யூலை 1947 — இறப்பு : 29 மே ...\nதிரு சொர்ணலிங்கம் நகுலேஸ்வரன் – மரண அறிவித்தல்\nதிரு சொர்ணலிங்கம் நகுலேஸ்வரன் – மரண அறிவித்தல் (Pari Video) பிறப்பு : 29 செப்ரெம்பர் ...\nதிருமதி சுரேந்திரன் நந்தினி – மரண அறிவித்தல்\nதிருமதி சுரேந்திரன் நந்தினி – மரண அறிவித்தல் பிறப்பு : 10 ஒக்ரோபர் ...\nதிரு முருகேசு நாராயணப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு முருகேசு நாராயணப்பிள்ளை – மரண அறிவித்தல் பிறப்பு : 23 ஒக்ரோபர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF-2/", "date_download": "2018-10-21T01:19:31Z", "digest": "sha1:SYJJX35MMJ4W5YNN5VSX35B6CRYKQDN7", "length": 11454, "nlines": 272, "source_domain": "www.tntj.net", "title": "அபுதாபி முஸ்ஸபா கிளின்கோ (சி)கேம்பில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்அபுதாபி முஸ்ஸபா கிளின்கோ (சி)கேம்பில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஅபுதாபி முஸ்ஸபா கிளின்கோ (சி)கேம்பில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஅபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் கிளையான முஸ்ஸபா கிளின்கோ (சி)கேம்பில் மாபெரும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் எனும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் சகோதரர்களுக்கு எழுப்பிய ஐயங்களுக்கு அமிரக த.த.ஜ ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஹாமின் இபுராஹீம் அவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் சிறப்பான முறையில் பதில் அளித்தார்கள்.\nஇதில் ஏராளமான சகாதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை முஸ்ஸபா கிளைத் தலைவர் கனி மற்றும் நிர்வாகிகள் சிறப்பான முறையில் செய்தனர்.\nநம்புதாளை கிளையில் நடைபெற்ற தெருமுணைச் பிரச்சாரம்\nதொண்டியில் நடைபெற்ற கல்வி கருத்தரங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vathiri.com/amman-history.html", "date_download": "2018-10-21T02:14:10Z", "digest": "sha1:3723BXNM4XZOOARI4F3NLDFFVNIQ2NP7", "length": 7688, "nlines": 22, "source_domain": "www.vathiri.com", "title": "Amman History - வதிரி இணையத்தளம்", "raw_content": "\nவதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் ஆலயவரலாறு\nஆதியில்,வதிரி உல்லியனொல்லை அம்பாள் தேவஸ்தான பகுதியில் ஓர் வேப்பமரத்தின் கீழ் குடிசையமைத்து வாழ்ந்து வந்த ஓர் வயதான தம்பதியினரின் முன், கடல்கடந்து வந்ததாக அறியப்பட்ட வெள்ளைச்சேலை கட்டிய மூதாட்டி ஒருவர்,தான் அவ்விடத்தில் இருக்க விரும்புவதாக்க்கூறி மறைந்ததையிட்டு,\nஅத்தம்பதியினர் அக்குடிசையை அம்பாளுக்கு ஆலயமாக அளித்து,\nதாம் அதனின்றும் அகன்றனர். அன்றுதொட்டு இந்நிலையம் வதிரியம்பதி வாழ் மக்களின் வழிபாட்டுத்தலமாக மாறியதாக கர்ணபரம்பரைக்கதை கூறுகின்றது. அன்றுதொட்டு இன்றுவரை மக்கள்பக்திச் சிரத்தையுடன் இவ்வாலயத்தைப் பூசித்து இறையருளும் அனுக்கிரகமும் பெற்று வாழ்ந்து வருகின்றனர்....\nஇற்றைக்கு 250 வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு அமையப்பெற்ற இவ்வாலயமானது அன்னையின் அருளாட்சியையும்,அனுக்கிரகத்தையும் கண்டு, பெற்று இன்புற்ற எமதுவூர் மக்களால் புனரமைக்கப்பட்டு, ஆவணி மாதத்து ரேவதி நட்சத்திரத்தில் மகாகும்பாபிடேகம் நடாத்தப்பட்டது. இக்கும்பாபிடேக தினத்தில் வருடந்தோறும் உற்சவம் ஆரம்பமாகி 14 நாட்கள் திருவிழாவும் , தேர், தீர்த்தோற்சவமும் நடைபெறுகின்றது. இத்திருவிழா நாட்களில் அப்பகுதி மக்கள் விரதமிருந்து அன்னையின் அருளுக்கு பாத்திரமாகி இன்புறுகின்றனர்.\nஇவ்வாலயத்தின் சிறப்பையும் மகிமையையும் எடுத்தியம்பும் நிகழ்ச்சிகள் இரண்டினைக் குறிப்பிடலாம்...\nஏறக்குறைய எழுவது வருடங்களுக்கு முன்பு,கோவில் உற்சவத்திற்கு வந்திருந்த ஒரு குடும்பம் வீடுதிரும்ப,\nஅமாவாசை இருள் காரணமாகப்பயந்தபோது,வெண்ணிற உடையணிந்த மூதாட்டி ஒருவர், \"பயம் வேண்டாம்,வாருங்கள்,யான் துணைவருகின்றேன்\" என்று கூட்டிச்சென்றார். அவர்கள் வீட்டை அண்மித்ததும் சடுதியாக அம்மூதாட்டி மறைந்துவிட்டார்.. அங்கே கற்பூரமின்றி, கற்பூரவாசனையை அவர்களால் உணரமுடிந்ததாம்..\nஅடுத்ததாக,போர்ச்சூழல் காரணமாக ஊர்மக்கள் யாவரும் கோயிலுக்குச் சென்று தங்குமாறு படையினரால் பணிக்கப்பட்டிருந்தது. மற்றெல்லா ஆலயங்களிலும் குண்டு வீச்சினால் அவலங்கள் பல நிகழ்ந்தபோதும்,எமது ஆலயத்தின் சூழலில் பல குண்டுகள் விழுந்து சேதமேற்பட்ட போதும் எமது கோவிற்பிரகாரத்திலும்,சனநெரிசல் காரணமாக வெளிவீதியில் தங்கியிருந்த மக்கள் தானும், எந்தவித அவலத்திலும் சிக்கவில்லை. கோவிலின் மேற்கே, ரோட்டோரத்தில் உபதபால் நிலையம் குண்டுவிழுந்து சேதமுற்றது. கிழக்குப்பகுதியில் சில வீடுகளும்,தெற்கில் தோட்டத்திலும் குண்டுகள் விழுந்து சேதம்விளைத்தது. இருப்பினும் மக்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதெல்லாம் அம்பாளின் அருளாட்சியின் மகிமை என்று வியந்த,அங்கு தங்கிய வெளியூர்க்காரர் ஆலயத்திற்கு பல அன்பளிப்புக்களை அளித்தமையும் வியப்புக்குரியதன்றோ \nபலவித போர்ச்சூழலில்,எமது ஆலயத்தில் நித்திய கருமங்களும், நைமித்திய பூசைகளும்,தினமும் மூன்று நேரத்திலும் கிரமமாக நிகழ்ந்து வருகின்றமை மக்களின் நம்பிக்கையையும், பக்திபரவசத்தையும் மேலும் மேலும் வளர வலுவூட்டுவதாக அமைகின்றன..\nஎன்றும் அம்பாள் அருளாட்சியும்,அனுக்கிரகமும் எமது கிராம மக்களுக்கு கிடைக்கும்.\n\"நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறைத்தீர்ப்பு\nஅம்பிகைக் கரம் தொழுதால் யாதும் அவள் தருவாள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-10-21T02:39:00Z", "digest": "sha1:PVMQBAPQW7V75BX7CFUV5GND734HBBOQ", "length": 9591, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "மானாவாரியை பாசன நிலமாக்கி சாதனை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமானாவாரியை பாசன நிலமாக்கி சாதனை\nபொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு ஒன்றியங்களில், பாசன கிணறுகள் அனைத்தும் வறண்ட நிலையில், ஆழ்குழாய் கிணறுகள் குடிநீருக்கும், ஒரு சில இடங்களில் மட்டும் சொட்டு நீர் பாசனத்துக்கும் கைகொடுத்து வருகின்றன.\nவிவசாயிகள், கிடைக்கும் நிலத்தடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடியில் சாதித்து வருகின்றனர்.\nஇந்த வகையில், கிணத்துக் கடவு அடுத்துள்ள அரசம் பாளையத்தை சேர்ந்த வக் கீல் ஜெயபால், அவரது மனைவி சத்யா ஆகியோர் விவசாயத்தைவிருப்பமுடன் மேற்கொண்டுள்ளனர்.\nகணவர் கோர்ட்டுக்கு சென்ற பின், மனைவி தான் முழு நேர விவசாயத்தை கவனித்துக் கொள்கிறார். இவரது ஆலோசனை மற்றும் உழைப்பால், மேட்டுப்பாங்கான மானாவாரி நிலம் இன்று, பாசன நிலமாக மாறியுள்ளது.\nகடந்த மூன்று ஆண்டுகளில், யாரும் எதிர்பார்க்காத பயிர்களை சாகுபடி செய்து, லாபம் ஈட்டி வருகிறார்.\nகடந்த ஆண்டு தக்காளி சாகுபடி செய்திருந்தார். நடப்பு ஆண்டில், ஒரு ஏக்கர் பரப்பளவில், 800 செவ்வாழை கன்றுகளை நடவு செய்து, தற்போது, 14 மாத வாழையாகஉயர்ந்து நிற்கின்றன.\nசொட்டு நீர் பாசனத்தில் வாரம் ஒருமுறை நீர்பாசனம் கொடுப்பதோடு, மாதம் ஒருமுறை நீரில் கரையும் உரத்தையும், வாழையை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் மருந்துகளையும் கொடுக்கிறார்.\nவாழைகளுக்கு இடையே, தென்னங் கன்றுகளை ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளார். வாழைக்கு பாசனம் தரும்போது, தென்னையும் பாசனம் பெறுகிறது. இதற்காக, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி அமைத்து, அதில் சொட்டு நீர் பாசன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது.\nதற்போது, ஒட்டு மொத்த வாழைகளும் குலை தள்ளியுள்ளன. அடுத்த இரு மாதங்களில், செவ்வாழை அறுவடைக்கு வந்து விடும். வாழையை தவிர, இரண்டு ஏக்கரில், வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.\nபழைய முறைப்படி, பாத்தி பிடித்து, வெங்காயம் நடவு செய்யப்பட்டுள்ளது. வெங்காயத்துக்கு பாத்தி பாசனம் கடைபிடிக்கப்படுகிறது\nவாழை மற்றும் வெங்காய சாகுபடி செய்யப்பட்டுள்ள மண்ணின் அடிப்பரப்பு சுண்ணாம்புக்கல் தன்மை கொண்டது. குறிச்சி குளத்து மண்ணை நிலத்தில் பரப்பி, அதில் விவசாயம் செய்து சாதனை படைத்துள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசொட்டுநீர் பாசன முறையில் எலுமிச்சை சாகுபடி\nதெளிப்புநீர் பாசனத்தில் காய்கறி உற்பத்தி →\n← பருத்தி விவசாயிகள் தற்கொலையை தடுக்கும் கருங்கண்ணி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rajavinmalargal.com/2017/03/24/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-584-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-10-21T01:25:14Z", "digest": "sha1:YGELHKH55473CMAYXEQCHAY3WPNDYJF4", "length": 12011, "nlines": 101, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 584 செத்த மீன் தான் எதிர் நீச்சல் அடிக்காது! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 584 செத்த மீன் தான் எதிர் நீச்சல் அடிக்காது\n1 சாமுவேல் 8:4-5 அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்தில் வந்து,\nஇதோ நீர் முதிர்வயதுள்ளவரானீர். உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை. ஆகையால் சகல ஜாதிக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும் என்றார்கள்.\nசமீபத்தில் நான் பலகாரத்தை ஒரே மாதிரி வெட்டுகிற ஒரு பிளாஸ்டிக் உபகரணத்தை வாங்கினேன். அதற்குள் மாவை வைத்து அழுத்தினால் அது ஒரே மாதிரி, ஒரே டிசைனில் அந்த மாவை அழுத்திக் கொடுக்கும். இது ஒன்றும் புதிதானதல்ல, நாம் எப்பொழுதும் உபயோகப் படுத்தும் அச்சுதான்.\nநாம் செய்யும் பலகாரம் ஒரே அளவில், ஒன்றைப் போலவே மற்றொன்றும் காணப்பட வேண்டும் என்று நினைப்பது தவறு அல்ல, ஆனால் நம் வாழ்க்கையிலும் நாம் மற்றவர்களைப் போலவே வாழ வேண்டும் என்று நினைப்பது தவறு தானே\nபள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்கள் மற்றவர்களுடைய ஆடை, அலங்காரங்களைப் பார்த்து தானும் அப்படி மாற ஆசைப் படுகிறார்கள். ஒரே அச்சில் வார்த்த மாவு போல எல்லோரும் மற்றவர்களுடைய வழியில் செல்கிறார்கள்\nஇந்த வேதாகமப் பகுதியில், இஸ்ரவேல் மக்கள் அந்தத் தவறைத்தான் செய்வதைக் காண்கிறோம். தங்களை சுற்றியுள்ள சகல நாடுகளையும் பார்த்து விட்டு தங்களுக்கும் அவர்களைப் போலவே ராஜா வேண்டும் என்று முடிவு செய்தனர்.ஆனால் சாமுவேல் இப்படியாக மற்றவர்களைப் போல வாழ ஒருநாளும் ஆசைப்படவும் இல்லை, தன் வாழ்க்கையை மற்றவர்களைப் போன்ற செல்வாக்கு, விக்கிரக ஆராதனை, சிற்றின்பம் என்ற அச்சுக்குள் செலுத்தவும் இல்லை.\nஅன்றைய நாளில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கைத்தரம் சாமுவேலை ஒரு துளியும் மாற்றவில்லை. சிறு பிள்ளையாக இருந்தபோது தன்னுடைய தாய் அன்னாளால் கர்த்தருக்குள் வழிநடத்தப் பட்ட அவன், தன் முதிர் வயது வரை கர்த்தரின் உத்தம ஊழியனாகவே வாழ்ந்தான்.\nசாமுவேலின் பிள்ளைகளோ உலகத்தார் போன அச்சுக்குள் தங்கள் வாழ்க்கையை செலுத்தி, தங்களுக்கு கர்த்தர் அளித்த நியாதிபதி என்ற உன்னத அந்தஸ்தைப் பயன் படுத்தி பணம் சம்பாதித்தனர்.\nஅவர்களுடைய வாழ்க்கையை கூர்ந்து பார்த்த இஸ்ரவேல் புத்திரர், யோவேலையும், அபியாவையும் உதறித் தள்ளி விட்டு தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தும்படி சாமுவேலைக் கேட்டனர். கர்த்தரின் வழியை விட்டு விட்டு , உலகத்தார் போகும் பாதையில் செல்ல ஆசைப்பட்டனர் என்று பார்க்கிறோம்.\n இஸ்ரவேல் புத்திரர் மேல் குற்றம் கண்டுபிடிக்கும் நாம் எத்தனைதரம் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறோம் என்று சிந்திப்போம்கர்த்தருடைய ஜனம் என்ற விசேஷமான அடையாளத்தை விட்டு விட்டு இஸ்ரவேல் புத்திரர் உலகத்தை பின்பற்ற விரும்பியது போல நாமும், இயேசு கிறிஸ்துவின் பிள்ளை என்ற உயர்ந்த அடையாளத்தை உதறிவிட்டு உலகத்தை பின்பற்றுகிறோம் அல்லவா\nஉலகத்துக்கு ஒத்த வேஷம் நாம் தரிக்கும்போது நாம் கிறீஸ்துவுக்குள் அனலும் இல்லாமல், குளிரும் இல்லாமல் வாழும் வாழ்க்கை நமக்கே நன்கு தெரியும்.\nஎங்க ஆபீஸ்ல வேலை செய்யணும்னா இப்படிதாங்க வாழணும் என்று நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது உங்களுக்குத் தெரியுமா செத்த மீன் தான் எதிர்நீச்சல் அடிக்காது என்று\nஇன்று உங்கள் நிலைமை என்ன\nகிறிஸ்துவுக்கு சாட்சியாக, அவருடைய பிள்ளை என்ற உயர்ந்த அடையாளத்தோடு தனித்து நிற்கும் துணிவு நமக்கு வேண்டும் நாம் வேலை செய்கிற இடத்திலும், நம் குடும்பத்திலும், நாம் வாழும் சமுகத்திலும் சிறு சிறு காரியத்தில் கூட நாம் கிறிஸ்தவர் என்று உலகம் அறிந்து கொள்ள வேண்டும்\n← மலர் 7 இதழ்: 585 தள்ளப்பட்டது நீயல்ல நானே\nமலர் 7 இதழ்: 585 என் இஷ்டம் போல என் வாழ்க்கை\nமலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன\nமலர்:1இதழ் 86 தீர்க்காயிசு வேண்டுமா\nமலர்1:இதழ்: 109 திருக்குள்ளதும், கேடுள்ளதும் எது\nமலர் 5 இதழ் 318 இருதய மாற்று சிகிச்சை\nமலர் 6 இதழ் : 402 - தலைமுறைக்கும் தொடரும் ஆசீர்வாதம்\nமலர் 7 இதழ்: 576 கர்த்தரின் மகிமையைத் தேடி ஓட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/television/neeya-naana-the-reasons-a-child-or-more-than-one-child-174797.html", "date_download": "2018-10-21T01:20:11Z", "digest": "sha1:EZEDMMHAUWWGAO5IDTPBIG3IL5TKWYDG", "length": 18294, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "2 குழந்தை அவசியம்.... நீயா நானாவில் அறிவுறுத்தல்! | Neeya Naana: The reasons for a child or more than one child | 2 குழந்தை அவசியம்.... நீயா நானாவில் அறிவுறுத்தல்! - Tamil Filmibeat", "raw_content": "\n» 2 குழந்தை அவசியம்.... நீயா நானாவில் அறிவுறுத்தல்\n2 குழந்தை அவசியம்.... நீயா நானாவில் அறிவுறுத்தல்\nபொருளாதார சூழ்நிலை, பணிச் சுமை, தனிக்குடித்தனம், போன்ற காரணங்களினால் இன்றைக்கு குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போடுவது ஒரு புறம் நடந்து வருகிறது.\nசில குடும்பங்களில் ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்வார்கள். ஒரு சிலர் மட்டுமே தங்களின் குழந்தைகளுக்கு சகோதர உறவு வேண்டும் என்ற ஆசையில் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வார்கள்.\nஇன்றைய சூழ்நிலையில் ஒரு குழந்தை மட்டுமே ஏன், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் என்ன நன்மைகள் என்பதைப் பற்றி இந்த வாரம் நீயா, ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் என்ன நன்மைகள் என்பதைப் பற்றி இந்த வாரம் நீயா நானா\nஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொண்டால் அந்த குழந்தையை நன்றாக கவனிக்கலாம் என்பது ஒரு குழந்தை மட்டுமே போதும் என்பவர்களின் எண்ணம்.\nதனிக்குடித்தம், கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் சூழ்நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்களை வளர்ப்பது சிரமம் என்கின்றனர். சிலரோ உடல் நிலையைக் காரணமாகக் கூறினர்.\nசிலரோ முதல் குழந்தை ஆணாக பிறந்து விட்டது. எனவே அந்தக் குழந்தையோடு திருப்தி ஏற்பட்டு போதும் என்று விட்டு விட்டேன் என்றார் ஒரு பெண். பெரும்பாலான குடும்பங்களில் முதல் குழந்தை ஆண் என்றால் அவர்களுக்கு திருப்தி ஏற்பட்டு விடுகிறது.\nஅதே சமயம், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்களை சிக்கலின்றி வளர்க்கலாம் என்றனர் இரண்டு குழந்தைகளை பெற்றவர்கள். மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா போன்ற உறவுகளை தெரிந்த குழந்தைகளுக்கு சகோதரப் பாசத்தையும் கொடுக்க முடியும் என்றனர்.\nஒரு குழந்தை இருந்தால் அதீத செல்லம் கொடுக்க வேண்டியிருக்கும். அடம் பிடிக்கும், அதே சமயம் இரண்டு குழந்தைகள் என்றால் அவர்களுக்குள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வளரும் என்றனர் இரண்டு குழந்தை வேண்டும் என்பவர்கள்.\nபெற்றோர்களின் விவாதங்களைக் கேட்ட சிறப்பு விருந்தினர் ரங்கஸ்ரீ சீனிவாஸ், ஒரு குழந்தைக்கு மன அழுத்தம் வரும் வாய்ப்பு அதிகம் என்றார். தவிர வன்முறை உணர்வும், எண்ணமும் அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகம் என்று எச்சரித்தார்.இரண்டு குழந்தையை வளர்ப்பது எளிதானது என்றும் அவர் கூறினார்.\nஇரண்டு குழந்தை என்றால் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் ஆறுதல் பெற்றுக் கொள்ளலாம். அது சுகம், ஒரு குழந்தை மட்டுமே இருப்பவர்களுக்கு ஏக்கம் இருக்கும் என்றும் பேசியவர்கள் கூறினர்.\nஇன்றைக்கு நகரப் பகுதிகளில் வசிப்பவர்கள் ஒரு குழந்தையே போதும் என்று நினைக்கின்றனர். முதல்குழந்தை ஆண்குழந்தையாக பிறந்துவிட்டால் அதோடு நிறுத்திக் கொள்கின்றனர். இதனால் பெண்களின் தேவை அதிகரிக்கிறது. பெண் கிடைக்காமல் ஆண்கள் வெறிபிடித்தும் அலைவார்கள் என்றார் சிறப்பு விருந்தினர் பத்ரிநாத்.\nகுழந்தைகளை பெற்றுக் கொள்வது சாதாரணமான விசயமில்லை. அது மரபு ரீதியானது. விலங்குகள் இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கான வகையில் தங்கள் இனத்தை பெருக்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதர்கள் மட்டுமே ஒரு குழந்தையோடு சுருங்கிப் போகின்றனர். இதனால் கன்னி அறுந்துவிடும் வாய்ப்புள்ளது என்று எச்சரித்தார். எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், குறைந்த பட்சம் இரண்டு குழந்தைகள் அவசியம் என்றார் ஆய்வாளர் மோகன்.\nபணத்திற்காகவும், பொருளாதார சூழ்நிலைக்காவும் ஒரு குழந்தை போதும் என்று நிறுத்திக் கொண்டால், மனித சமுதாயம் குறுகி நாளடைவில் முற்றிலும் அழிந்து போகும் வாய்ப்புள்ளது என்றார். 200 மாடி கட்டிடங்கள் இருந்தாலும் அதில் வாழ மனிதர்கள் இல்லாமல் போய்விடுவார்கள் என்றும் மோகன் எச்சரித்தார்.\nஅதேசமயம் மரபணு என்பது மாற்றக்கூடியதுதான். இன்றைக்கு ஒரு குழந்தை போதும் என்று நிறுத்திக் கொள்ளும் மனித இனம், தங்களுடைய தேவையை ஒட்டி இனத்தை பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்றார் சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வெங்கடாசலபதி.\nஇன்றைக்கு 100 ஆண்களுக்கு இணையாக பெண்ணின் எண்ணிக்கை குறைகிறது. நிறைய பேர் கருவிலேயே பெண் குழந்தைகளை கொலை செய்கின்றனர்.\nஇந்த ஒற்றைக் குழந்தை சமுதாயத்தில் திருமண வயதில் ஆணுக்கு பெண் கிடைப்பதில் சிக்கல்கள் எழும். இரண்டு குழந்தைகள் இருந்தால், ஒன்றிடம் பிரச்சினை என்றால் மற்றொரு குழந்தையை வைத்து ஆறுதல் பெற்றுக் கொள்ளலாம். எனவே மனித சமுதாயத்தின் நன்மைக்காக குறைந்த பட்சம் இரண்டு குழந்தைகள் வேண்டும் என்று கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் கோபிநாத்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுரோகம், வன்மம், ரவுடியிசம்.. ரத்தம் தெறிக்கும் ‘வடசென்னை’ - விமர்சனம்\n'பத்ம பூஷன்' பெற்ற அப்பா மீது பாலியல் புகார், மழுப்பும் நடிகை: விளாசும் நெட்டிசன்கள்\nஇறைவனின் ரகசியத்தை தெரிந்து கொண்ட கண்ணதாசனுக்கு இன்று 37வது நினைவுநாள்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/11/03/death.html", "date_download": "2018-10-21T01:19:13Z", "digest": "sha1:KXMB2BBMJIV7HJA3ZXG6SIL4UHFREKS4", "length": 9848, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொதுமக்களிடம் அடிபட்டு இறந்த திருடன் | youth beaten to death in tirukovilur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பொதுமக்களிடம் அடிபட்டு இறந்த திருடன்\nபொதுமக்களிடம் அடிபட்டு இறந்த திருடன்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதிருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பொதுமக்களே சேர்ந்துதிருடனை அடித்துக் கொன்றனர்.\nதிருவெண்ணை நல்லூர் என்ற ஊரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைஇரவு இங்கு இரவு மின் தடை ஏற்பட்டுள்ளது. அப்போது பிரபாகரன் என்பவர், அந்தப்பகுதியில் வசிக்கும் பாவாடை என்பவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.\nகாலடி சப்தம் கேட்டு பாவாடையின் மனைவி எழுந்துள்ளார். வீட்டுக்குள் பிரபாகரன்நிற்பதைப் பார்த்ததும்குரல் எழுப்பினார். வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த அவர்வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி விட்டார்.\nபாவாடையின் மனைவியின் குரலைக் கேட்ட பொதுமக்கள் அங்கு கூடினர். அப்போதுவீட்டுக்குள் இருந்த இரும்புத் தடியால் பொதுமக்களைத் தாக்க பிரபாகரன் முயன்றார்.ஆனால் பொதுமக்கள் அதைத் தடுத்து பிரபாகரனைப் பிடித்து மின் கம்பத்தில் கட்டினர்.பின்னர் அனைவரும் சேர்ந்து அடித்தே பிரபாகரனைக் கொன்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/cinema/133265-my-personal-life-is-not-for-public-consumption-says-priyanka-chopra.html", "date_download": "2018-10-21T02:33:18Z", "digest": "sha1:ZOBXRMOEAMZV35UHXXSIQLFPY4IDLVHN", "length": 20637, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "`எல்லாத்தையும் பகிர வேண்டும் என அவசியம் கிடையாது' - காதல் வதந்திக்குப் பதிலளித்த ப்ரியங்கா சோப்ரா | My personal life is not for public consumption says priyanka chopra", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:25 (07/08/2018)\n`எல்லாத்தையும் பகிர வேண்டும் என அவசியம் கிடையாது' - காதல் வதந்திக்குப் பதிலளித்த ப்ரியங்கா சோப்ரா\nபாலிவுட் முன்னணி நட்சத்திரமான ப்ரியங்கா சோப்ரா தனது காதல் குறித்து பதிலளித்துள்ளார்.\nபாலிவுட் முன்னணி நட்சத்திரமான ப்ரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் முன்னணி நட்சத்திரமாக மாறிக்கொண்டிருக்கிறார். அங்கு அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. கூடவே வதந்திகளும். ஹாலிவுட் நடிகர், பாடகர் என பல்துறை வித்தகரான நிக் ஜோன்ஸை பிரியங்கா காதலிப்பதாக வதந்திகள் பரவியது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஒன்றாக ஊர்சுற்றும் படங்களும் அவ்வப்போது வெளியாகின. இதேபோல் ப்ரியங்கா வீட்டுக்கும் நிக் விசிட் அடித்தார். எனினும், இதுகுறித்து இருவரும் பதிலளிக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில்தான், சல்மான் கானின் அடுத்த திரைப்படமான `பாரத்’ படத்தில் முதலில் ப்ரியங்கா நடிப்பதாக இருந்தது. இது அதிகாரபூர்வமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திலிருந்து திடீரென பிரியங்கா விலகினார்.\nஇதற்கான காரணத்தைக் கூறிய அப்படத்தின் இயக்குநர் ஜாஃபர், `ப்ரியங்கா சோப்ரா `பாரத்’ திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்கிறார். அவர் விலகுவதற்கான காரணம் ரொம்ப ஸ்பெஷல். அவரின் முடிவு மிகமிகச் சரியானது. அவருக்கு பாரத் திரைப்படத்தின் சார்பாக வாழ்த்துகள். அவரின் எதிர்கால வாழ்க்கையில் காதலும், மகிழ்ச்சியும் நிறையட்டும்’ என்று பதிவிட்டு ’நிக்’ என்ற வார்த்தையும் சேர்த்துக் கூறினார். இதனால் ப்ரியங்கா - நிக் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்ற செய்திகள் வெளியாகின. இதற்கிடையே, நேற்று இந்தியா திரும்பிய ப்ரியங்கா சோப்ரா தனது திருமணச் செய்தி குறித்துப் பதிலளித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது திருமணம் குறித்துப் பேசிய அவர், ``என் தனிப்பட்ட வாழ்க்கை ஒன்றும் பொதுவானது கிடையாது. எனது வாழ்க்கையில் 90 சதவிகிதம் பொதுவானது என்றாலும், 10 சதவிகிதம் எனக்கானது.\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\nநான் ஒரு பெண். எனது வாழ்க்கையை மறைத்து வைக்க எனக்கு உரிமை உள்ளது. எனது குடும்பம், நண்பர்கள், காதல் குறித்து விஷயங்களை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என நான் நினைக்கவில்லை. நான் ஒரு அலுவலகத்துக்காக இயங்கவில்லை. இதனால் அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டாம் என நினைக்கிறேன். நான் ஒரு செலிபிரிட்டியாக இருப்பதால் எல்லாத்தையும் பகிர வேண்டும் என அவசியம் கிடையாது. நான் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உரிமை எனக்கு உள்ளது. எத்தனை பேர் அவர்களது வாழ்க்கையை பொதுமக்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்\n`தவான் இப்படி ஆடினால் விக்கெட்டைதான் இழப்பார்' - விளாசும் சுனில் கவாஸ்கர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/132982-badminton-world-championships-2018-pv-sindhu-reach-semis.html", "date_download": "2018-10-21T01:21:37Z", "digest": "sha1:PLRUSMTLDFH2YCZDHZNK2HT3G2SIGNOS", "length": 17441, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் - சாய்னா வெளியேற்றம்; அரையிறுதியில் சிந்து! | Badminton World Championships 2018: PV Sindhu reach semis", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/08/2018)\nஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் - சாய்னா வெளியேற்றம்; அரையிறுதியில் சிந்து\nசீனாவில் நான்ஜிங் நகரில் நடைபெற்றுவரும் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானைச் சேர்ந்த நொசொமி ஒகுஹராவை 21-17 21-19 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்குத் தகுதிபெற்றார்.அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனையான அகனே யமகுச்சியோடு மோதவுள்ளார்.\nஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் அடுத்தடுத்து இரண்டாவது முறையாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மொத்தத்தில் நான்காவது முறையாக உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இதுவரை விளையாடிய உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர்களில் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெங்கலப் பதக்கங்களை சிந்து வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். அதற்கேற்ப அடுத்தடுத்து நேர் செட்களில் வெற்றிபெற்று வருகிறார்.\nமகளிர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெறுவாரென எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் காலிறுதியில் தோல்வியடைந்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்பிரனீத்தும் தோல்வியடைந்தார். மிக்ஸட் டபுள்ஸ் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் அஸ்வினி பொன்னப்பா இணை தோல்வியைத் தழுவியது.\nபேட்மின்டன் உலகச் சாம்பியன்ஷிப் - காலிறுதியில் சாய்னா நேவால், பி.வி.சிந்து\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2018-10-21T02:42:25Z", "digest": "sha1:X7IEVAZ7KWVWQ37NKURY36B76MNCQJJ4", "length": 6136, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் ஆசிஃபாவிற்கு நீதி கோரி நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் போராட்டம்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் ஆசிஃபாவிற்கு நீதி கோரி நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் போராட்டம்\nஅதிரையில் ஆசிஃபாவிற்கு நீதி கோரி நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் போராட்டம்\nஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி காவல்துறையினர் உட்பட எட்டு பேரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன. சிறுமி ‘ஆசிபா’வுக்கு நீதி கேட்டு #JusticeforAsifa என்கிற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது மற்றும் பல்வேறு அமைப்பும் பல்வேறு காட்சிகள் போராட்டம் , ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇதனை தொடர்ந்து,அதிரை நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (17/04/2018) மாலை 4:30மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றவுள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kouthami.blogspot.com/2016/04/blog-post_72.html", "date_download": "2018-10-21T02:17:56Z", "digest": "sha1:7OUYVI5OCVY5ZJ2XQE3VVJM4HNDZPUN2", "length": 5123, "nlines": 48, "source_domain": "kouthami.blogspot.com", "title": "கண்மணி பக்கம்: சோதனைப் பதிவு", "raw_content": "\nநானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா\nசுலபமாக எடையைக் குறைக்கும் வழி....\nகுளோபல் வார்மிங்...பசுமை இல்ல விளைவு..ஓசோன் குடையில் ஓட்டை\nஅடச் சே...என்ன நடக்குது ......இங்கே...\nஹலோ நான் பெப்ஸி உமா பேசறேன்\nஅம்புஜம் மாமியும்... பெரியார் சிலையும்.....\n54.சொலவடை சொல்றேங்க..விடை சொல்ல வாங்க\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\nபிலாக்கர் டிப்ஸ்/ BLOGGER TIPS\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nதமிழ்மணத்தில் நான் இருக்கேனா என அறிந்து கொள்ள இது ஒரு சோதனைப் பதிவு\nreverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://madhimugam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4/", "date_download": "2018-10-21T02:08:31Z", "digest": "sha1:7UJQKGCDV3WD7OUQDTDCTLCYX4MK2D3X", "length": 9066, "nlines": 110, "source_domain": "madhimugam.com", "title": "தமிழகத்தில் வரும் 7ம் தேதி அதீத கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதமிழகத்தில் வரும் 7ம் தேதி அதீத கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை\nதமிழகத்தில் வரும் 7ம் தேதி அதீத கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதால், அன்றைய தினம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.\nஇந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகத்துக்கு அக்டோபர் 7ம் தேதி ரெட் அலர்ட் அளித்திருப்பதாக பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குனர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 7ம் தேதி 25 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது குறைந்த நேரத்தில் அதிகளவில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் காலங்களைக் கையாள தமிழகத்தில் சுமார் ஆயிரத்து 275 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையெனில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், நாளை முதல் 7ந்தேதி வரை தமிழகத்தில் பரவலாக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். சென்ற முறை சென்னைக்கு மழை வாய்ப்பு குறைவாக இருந்தது எனவும், இந்த முறை பலத்த மழையே வந்திருக்கிறது எனவும் அவர் கூறினார். குறிப்பாக நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புண்டு எனவும் அவர் குறிப்பிட்டார். இந்திய பெருங்கடலிலும், வங்க கடலில் கன்யாகுமரிக்கு அருகிலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது அரபிக்கடலுக்கு நகர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.\nபிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பரிசளித்த நடராஜர் சிலை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலை\nபெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 பைசா குறைக்கப்படுகிறது\nதமிழகம் முழுவதும் ஒருநாள் கடையடைப்புப் போராட்டம்\nஇன்று அட்சய திருதியை: நகைக்கடைகளில் குவிந்த பெண்கள்\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைப்பு\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marumlogam.blogspot.com/2011/08/blog-post_24.html", "date_download": "2018-10-21T02:19:29Z", "digest": "sha1:4RJLHXYXDDBHI44OU32YJ3GDQN7RNABH", "length": 50740, "nlines": 902, "source_domain": "marumlogam.blogspot.com", "title": "கலியுகம்: அன்றிலொடியும் நிழலே ...!", "raw_content": "புதன், 24 ஆகஸ்ட், 2011\nமனமே நிகழு நிலவினில் நீந்தும்\nநினைவினி லாளும் சித்திரமே சட்டென\nவிட்ட மதியில் கூர்விழிப் பதிய\nநாற்கடந் தூற்றே நடை பழகி\nமிதமெனத் தகலும் இரவுத் துகிலும்\nஇடைதனி விடுப்பும் தகன மடுவென\nதகிடுதாம் அரனக மரகன சினமது\nகரணம் எரிச்சூடி தருனம் விருந்தாகி\nஅருந்தும் அவைச் சாடிய மருந்தென\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் முற்பகல் 3:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாப்ள கவிதை அழகா இருக்குய்யா....இருந்தாலும் பக்கத்துல ஒரு விளக்கம் போடுய்யா...இப்படி தூய தமிழ் எனக்கு புரியலய்யா\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 4:44\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 4:54\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 6:36\nகொஞ்சம் பிரியுது பத்து தடவ வாசிச்ச புரிஞ்சிடும் என்று நினைக்கிறன்\nதொடருங்க உங்கட்ட இருந்து கற்க நிறைய உண்டு\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 6:58\nமாப்ள கவிதை அழகா இருக்குய்யா....இருந்தாலும் பக்கத்துல ஒரு விளக்கம் போடுய்யா...இப்படி தூய தமிழ் எனக்கு புரியலய்யா...மன்னிச்சிக்க\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 7:18\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 8:59\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 8:59\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 10:20\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 10:36\nசெய்யுட் கவி அருமையாக இருக்கிறது. ஆனாலும் விளக்கப் பகிர்வு அல்லது பொழிப்புரையினைக் கீழே பகிர்ந்திருந்தால் பல அன்பர்களின் உள்ளத்திற்கு மகிழ்ச்சியினைக் கொடுக்குமல்லவா.\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:49\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:49\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 12:41\nதமிழில் முனைவர் பட்டம் பெற்ற இவரே அழகு என்று சொல்லி விட்ட பின், நாங்கள் எல்லாம் என்னச் சொல்லி பாராட்டுவது..\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 1:33\n* வேடந்தாங்கல் - கருன் *\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 2:23\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 3:32\nசங்க நூல் தவிர இனியில்லையோ என்றிருந்தேன்.. தங்கள் வலைப்பூ அறிந்து மகிழ்ந்தேன்..\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 3:33\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 6:11\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 6:48\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 6:49\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 10:09\nதமிழ்புலவருக்கு வாழ்த்துக்கள். அழகிய வரிகள்.\n25 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 7:03\nஉங்கள் தளம் பார்த்தேன் , கவிதைப்பூக்களால் அழகாய் மலர்ந்து இருக்கிறது...\n25 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 5:34\nகலியுகத்தில் துவாபர யுகக் கவி.. சொலிக்கிறது.\n25 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 10:33\n25 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 10:39\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nஇன்று என் வலையில் ..\n26 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 6:25\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\n26 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 6:25\nதமிழ் வண்ணம் திரட்டி சொன்னது…\nமெயில் அனுப்பி விட்டேன் . பதிவிடலாம் நண்பரே.\n26 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:52\n27 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 1:48\n27 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 5:56\nThanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…\n27 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:36\n ஆனா எனக்குத்தான் தமிழ் புரியல\n27 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 1:26\n27 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 1:27\nமிதமெனத் தகலும் இரவுத் துகிலும்\nஇடைதனி விடுப்பும் தகன மடுவென\nதகிடுதாம் அரனக மரகன சினமது\n28 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 8:02\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது…\n28 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:19\nஅருமை தினேஷ். மலைப்பாதையில் பைக்கில் போவது போல இருக்கிறது கவிதை. பல வார்த்தைகள் எனக்குப் புதிது.\n29 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 2:47\nதமிழ் வண்ணம் திரட்டியும் உங்களுடையதா அது வேறு பெயரில் இருக்கே... பின்னூட்டம் போட்டபின் கொயம்பிட்டேன் நான் விளக்கம் பிளீஸ்:)).\n30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 12:43\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது\nஅம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி\nஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி\nஎன்னை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை மற்றவர்க்கு ஏற்படும் சங்கடங்கள் சோதனைகளை எனக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுபவன். பல கம்பனிகளை கடந்து தற்போது கடல் கடந்து பஹ்ரைனில் வேலை பார்த்துகொண்டிருக்கிறேன் எண்ணுவதெல்லாம் யாவரும் நலம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநடமாடும் பிணம் நாமடா ..... மீண்டுவரும் வதம் ....\nசின்னஞ்சிறு விடியல் சில்லென்று குளியல் மெல்ல நடக்கையில் துள்ளும் இளங்கதிர் செல்லும் இடமெல்லாம் சொல்லும் வார்த்தை வெல்லப் பிறந்தேன் ...\nநெடுங்கதிரோன் வானத்துறக்கம் வாரணன் தோரண மிரட்டலினியே சூதன விரிப்பில் தாரண மறிப்பில் மாண்ட யந்திரத்தது கேளும் கோரணித்தாழ் கோவணத்தாளும் மாரண...\nஅனைவருக்கும் வணக்கம் ஆங்கில மருத்துவமா தமிழ் மருத்துவமா என்ற கேள்விகளோடு இன்றைய பதிவைத் துவக...\nபச்சை க் கிளி உன் காவலம்மா பச்சைப் பிள்ளையாய் நானுமம்மா எட்டி உதைப்பாய் நெஞ்சினிலே அடைந்தேன் ஆனந்தம் நானுமம்மா........ (பச்சைக்கிளி) பந்தல...\nமழலைபோல் மனம்படைப்பின் மாறும் இப்பூவுலகு எங்க வீட்டு வாண்டு அஞ்சநாதேவிக்கு இன்று பிறந்தநாள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துச் சொல்ல வாங்க ..... ...\nஉணவு உண்டுவிட்டு இலையை வீசியெறிய கைகள் தடுமாறியது தாய் உணவு ஊட்டியதாக ஓர் உணர்வு..... தனித்திருக்கையில் நான் உண்ணும்போது.......... டி...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8.\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nமனசு பேசுகிறது : மீராவின் கடிதம்\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு\nஅழகிய ஐரோப்பா – 2\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nஅஞ்சலை - கண்மணி குணசேகரன்\nபூவப் போல பெண் ஒருத்தி\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nசிறப்புக் கட்டுரை: சென்னைக்கு எத்தனை முகங்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமானங்கெட்ட கீ.வீரமணிக்கு சவுக்கடி கேள்விகள்\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபார்த்த படங்கள் - 2017\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி பூஜை நல்ல நேரங்கள் 2017\nஅப்பப்ப கொஞ்சம் இங்கேயும் வரலாமோ\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nவிதை நெல் - நெல் மூன்று\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஉலகின் அழகிய முதல் பெண்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nசாதி வெறி குறித்த உயர் சாதியினரின் மழுப்பல் விவாதங்கள்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூக நீதின்னா இது தானா\nநிலா அது வானத்து மேல\n* * * தஞ்சை.வாசன் * *\nSagiyin Sangadhigal - சகியின் சங்கதிகள்\nகண்கள் நீயே காற்றும் நீயே\nமனைவிகளே,காதல் துணைவிகளே, தொட்டுத் தாலி கட்டிய எங்களை சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே\nஇந்த நாள் இது இனிய நாள்...\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\n\" யோ \" - கவிதைகள்\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nஉறவில் ( நான் )\nஇசைத்தமிழா : பாடல் வரிகள்\nஓ நெஞ்சமே என் பாடலை\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\nநான் + நாம் = நீ\n50-தாவது கவிதைப் பதிவு : கவிதைகள்-6\nஈகோ...கோ....கோ... (குறுங்கதை) - நிறைவு பகுதி\nஹாய் பசங்களா . . .\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஎளிய முறை கார்ன் சாலட்\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nதம்பி அமாவாசை (எ) நாகராஜசோழன்\nஅது ஒரு காதல் காலம் பகுதி 13\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nமனம் என்னும் மாய கண்ணாடி\nஅண்ணாநகர் ஆர்ச் வரை - பாகம் -2 (பாரிமுனை ஓவியம்)\n2050 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது\nஅய்யனார் vs பாட்ஷா -2\nPIN விளைவுகள் 5 - அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு பார்வை\n'' உலக வன்னியர் சக்தி ''\nமனிதனாய் இருந்து மனிதனை நேசிப்போம்....\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright © 1999 – 2011 - கலியுகம். ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: PLAINVIEW. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sheikhagar.org/sareehakalvibathil/ibadhath2?start=16", "date_download": "2018-10-21T02:51:34Z", "digest": "sha1:4YRAQNSBRHVC5JG6WVWLZA3D357PU5J5", "length": 9421, "nlines": 81, "source_domain": "sheikhagar.org", "title": "வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - ஜும்ஆவும் லுஹர் தொழுகையும்", "raw_content": "\nவணக்க வழிபாடுகள் தொடர்பானவை - ஜும்ஆவும் லுஹர் தொழுகையும்\nபெண்ணின் உடம்பில் பட்டால் வுழு முறிதல்\nநின்று கொண்டு சிறுநீர் கழித்தல்\nதொழுகையின் ஸுஜுதில் துஆ கேட்டல்\nசில தொழுகைகளில் சத்தமாகவும் சிலவற்றில் மௌனமாகவும் ஓதுவதன் ரகசியம்\nபெண்களுக்கு ஓர் ஆண் தொழுகை நடத்தல்\nஜும்ஆவுக்கு முந்திய இரண்டு ரக்ஆத் ஸுன்னத் தொழுகை\nபெண்கள் பள்ளிவாசல் சென்று தொழுதல்\nதுன்யாவுடைய விடயங்களை மஸ்ஜிதில் பேசுதல்\nஸக்காத்தை உடன் பிறப்புகளுக்கும் இனபந்துகளுக்கும் கொடுத்தல்\nஜனாஸாவைக் கொண்டு செல்லும் போது ஷஹாதா சொல்லுதல்\nமஃமூம்கள் தொழுகையில் பாதிஹா ஸுராவை ஓதுதல்\nஅல்குர்ஆனை ஓதி கூலி வாங்குதல்\nகேள்வி: ஜும்ஆத் தொழுகையில் இரண்டாம் ரக்அத்தில் அத்தஹிய்யாத்தில் இமாம் இருக்கும் போது, தொழுகையில் வந்து சேர்ந்த ஒருவரின் நிலை என்ன அவர் ஜும்ஆவுக்கு நிய்யத் வைத்து ளுஹர் தொழ வேண்டுமா அவர் ஜும்ஆவுக்கு நிய்யத் வைத்து ளுஹர் தொழ வேண்டுமா அல்லது ளுஹருக்கு நிய்யத் வைத்து ஜும்ஆ தொழுவதா அல்லது ளுஹருக்கு நிய்யத் வைத்து ஜும்ஆ தொழுவதா\nபதில்: ஒருவர் ஜும்ஆத் தொழுகையில் முதல் ரக்அத்தைத் தவற விட்டபோதிலும், இரண்டாம் ரக்அத்தை அடைந்து கொண்டால் ஜும்ஆவை முழுமையாகப் பெற்றுக்கொண்டவராக கருதப்படுவார். எனவே அவர் தனது தொழுகையைப் பூரணப்படுத்துவதற்காக மேலும் ஒரு ரக்அத் மாத்திரம் தொழுதால் போதுமானதாகும். இதுவே பெரும்பாலான அறிஞர்களின் அபிப்பிராயமாகும். இக்கருத்துக்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸ்கள் காணப்படுகின்றன.\n'ஒருவர் ஜும்ஆத் தொழுகையின் ஒரு ரக்அத்தை (இமாமுடன்) அடைந்து கொண்டால், அவர் அத்துடன் மற்றுமொரு ரக்அத்தைச் சேர்த்துக் கொள்ளட்டும். (அதனைக் கொண்டு) அவரது தொழுகை சம்பூரணமாகிவிடும்.' (நஸாஈ, இப்னு மாஜா, தாரகுத்னி, அறிவிப்பாளர், இப்னு உமர் (றழி)\n'தொழுகையின் ஒரு ரக்கஅத்தைப் பெற்றுக்கொண்டவர் அதனை முழுமையாக அடைந்து கொண்டவராவார்.' (புகாரி, முஸ்லிம்)\nஆனால் ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை விடக் குறைந்த அளவைப் பெற்றவர் (இரண்டாம் ரக்அத்தில் இமாம் ருகூஇலிருந்து எழுந்ததன் பின்னர் வந்து சேர்ந்து கொண்டவர்) ஜும்ஆத் தொழுகையை அடைந்து கொண்டவர் அல்ல. அவர் தனது தொழுகையை ளுஹர்த்தொழுகை என்ற அடிப்படையில் நான்கு ரக்கஅத்துக்களாகத் தொழ வேண்டும். நிய்யத்தைப் பொறுத்த வரையில் ஜும்ஆவுக்கு நிய்யத் வைத்தல் வேண்டும். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி) கூறுகின்றார்:\n'எவர் ஜும்ஆவின் ஒரு ரக்அத்தைப் பெற்றுக்கொள்கின்றாரோ, அவர் மற்றுமொரு ரக்அத்தைச் சேர்த்துக்கொள்ளட்டும். எவருக்கு இரண்டு ரக்கஅத்துக்களும் தவறிப்போய்விடுகின்றனவோ, அவர் நான்கு ரக்கஅத்துகள் தொழட்டும்.' (அத்தபரானி)\nஇப்னு உமர் (றழி) அவர்களின் கருத்துப் பின்வருமாறு: 'நீர் ஜும்ஆவின் ஒரு ரக்அத்தைப் பெற்றுக் கொண்டால், அதனோடு மற்றுமொன்றைச் சேர்த்துக்கொள்வீராக. அவர்கள் (ஜும்ஆத் தொழும் ஜமாஅத்தினர்) இருப்பில் (அத்தஹிய்யாத்தில்) இருக்கும் போது நீர் அவர்களுடன் இணைந்து கொண்டால் நான்கு ரக்அத்துக்கள் தொழுவீராக' (அல்பைஹகி)\nஇதுவே, ஷாபிஈ, மாலிகி, ஹன்பலி மத்ஹபுகளின் கருத்தாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2017/11/batticaloa.html", "date_download": "2018-10-21T01:51:19Z", "digest": "sha1:GSKWU3GZD5NPMBWRRQ4LLNSL5JZQZZTI", "length": 14046, "nlines": 51, "source_domain": "www.battinews.com", "title": "மட்டக்களப்பில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 36 பேர் கைது | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nமட்டக்களப்பில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 36 பேர் கைது\nபொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பொலிசாரின் விசேட வீதிசோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கு இடமாக நடாடிய 36 பேரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.\nஇவ் விசேட நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 3.00 மணிவரை இடம்பெற்றது இதில் மட்டக்களப்பபு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 19 பேரையும் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 3 பேரையும், வாகரை பொலிஸ் பிரிவில் 4 பேரையும், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 5 பேரையும் , கரடியனாறு பொலிஸ் பிரிவில் 2 பேர் உட்பட 36 பேரை கைது செய்துள்ளனர்\nஇதில் மதுபோதையில் வாகனம் செலுத்தியோர், நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியவர்கள், கஞ்சாவுடன் மற்றும் சந்தேகத்துக்கு இடமாக நள்ளிரவில் வீதிகளில் நடமாடியவர்கள் உட்பட 36 பேரை கைது செய்துள்ளனர் இதில் கைது செய்யப்பட்டவர்களை அந்தந்த பகுதிகளில் உள்ள நீதிமன்றத்தில் ஆ}ர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்துக்கு இடமாக நடமாடியவர்களை விசாரணையின் பின்னர் பொலிசார் எச்சரித்து விடுதலை செய்வுள்ளதாகவும் அந்தந்த பிரதேச பொலிசார் தெரிவித்தனர் ;\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/automobiles/2017/aug/23/tvs-jupiter-classic-edition-launched-2760499.html", "date_download": "2018-10-21T02:22:33Z", "digest": "sha1:WA3N7RHBMPTRAL6TFGFZGNPATQTOFO55", "length": 8581, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் எடிசன் அறிமுகம்- Dinamani", "raw_content": "\nடிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் எடிசன் அறிமுகம்\nBy DIN | Published on : 23rd August 2017 06:31 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில், இந்தியாவின் முன்னணி நிறுவனமான, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், முற்றிலும் புதிய டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் எடிஷன் எனும் புதிய வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.\nயமஹா ஃபாசினோ, சுசூகி ஆக்சஸ் SE மற்றும் வெஸ்பா SLX போன்ற கிளாசிக் ஸ்டைல் மாடல்களுக்கு போட்டியாக டிவிஎஸ் நிறுவனம் இந்த மாடலை அறிமுகம் செய்துள்ளது.\n‘சன்லிட் ஐவரி பாடி கலர், ‘கிளாசிக் எடிசன்’ டிகால்ஸ், நேர்த்தியான முழு குரோம் கண்ணாடிகள், அழகிய தோற்றம் கொண்ட குரோம் பேக்ரெஸ்ட் போன்ற புதுமையான அம்சங்கள் பலவற்றை இந்த கிளாசிக் எடிஷன் வழங்குகிறது.\nஎஸ்பிஎஸ் எனப்படும் நுட்பத்தினை பெற்றுள்ள ஜூபிடர் கிளாசிக் பின் பிரேக்கினை பயன்படுத்தும்போது முன் பிரேக்கினை தானாகவே ஆக்டிவேட் ஆகி பிரேக்கினை பிடிக்கும்.\nடிவிஎஸ் நிறுவனத்தால் காப்புரிமை பெற்ற எக்னோமீட்டர் நுட்பத்தை பெற்றுள்ளதால் ஈகோ மோடு மற்றும் பவர் மோடு என இரண்டிலும் ஓட்டுநர்களுக்கு, இது வழிகாட்டல் வழங்குகிறது. எனவே எக்கோ மோடில் மிகச்சிறந்த எரிபொருள் சிக்கனத்தை இதன் இன்ஜின் தருகிறது.\nமேலும் ஸ்மார்ட்டான யூஎஸ்பி சார்ஜர் மற்றும் சவாரி செய்ய அதிக சவுகரியமான இரட்டை நிற இருக்கை ஆகிய அம்சங்களும் இதில் கூடுதலாக இடம்பெற்றிருக்கின்றன.\nஜூபிடர் கிளாசிக் மாடலில் அடுத்த தலைமுறை 110 சிசி எஞ்சின் பொருந்த்தப்பட்டு 7.9 பிஹெச்பி ஆற்றலை 7500 rpm சுழற்சியிலும் 8 Nm டார்க்கினை வழங்க 5500 rpm இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 62 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.\nரூ.55,266 (எக்ஸ்-ஷோரூம் – தில்லி) என்ற விலையில், டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் பதிப்பு இப்போது நாடெங்கிலும் டிவிஎஸ்-ன் அனைத்து டீலர்ஷிப்களிலும் கிடைக்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagavalthalam.com/2013/01/blog-post_21.html", "date_download": "2018-10-21T02:27:07Z", "digest": "sha1:XCJSDAL7X4VF5CPDKCT6P236GRMF65CX", "length": 13999, "nlines": 146, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: கூடங்குளம் அணு உலையை மூட சென்னையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nகூடங்குளம் அணு உலையை மூட சென்னையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nகுரூப் - 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணிநியமன ஆணை வழங்கப்படும் டி என் பி எஸ் பி தலைவர் நட்ராஜ் அறிவிப்பு\nகிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான இரண்டாவது கட்ட கலந்தாய்வு சென்னையில் இன்று நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்பிஎஸ்பி தலைவர் நட்ராஜ், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்வுகளுக்கான கால அட்டவணை வரும் 28 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nதட்டச்சர், நில அளவையர் பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணிநியமன ஆணை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nஇன்று நடைபெற்ற, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான இரண்டாவது கட்ட கலந்தாய்வில், இந்த ஆண்டிற்கான 866 பணியிடங்கள் தேர்வு செய்யப்படாத நிலையில், மொத்தம் 450 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.\nஎஞ்சிய பணியிடங்களுக்கான அடுத்த கட்ட கலந்தாய்வு வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 870 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி நடைபெற்றது.\nசுமார் 10 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.\nகூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி சென்னையில் பல்வேறு மீனவர் சங்கங்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. கடலோர பகுதிகளிலிருந்து மீனவர்களை வெளியேற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nமீனவர்களை வெளியேற்றவே கடலோரத்தில் அணு உலை மற்றும் பெரிய தொழிற்சாலைகளை அரசு நிறுவி வருவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 21ஆம் தேதி அணுமின் எதிர்ப்பு தினம் மீனவர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.\n1987ஆம் ஆண்டு தொடங்கிய இந்த போராட்டம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நாடு முழுவதும் 10 கடலோர மாவட்டங்களில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையிலும், மெமோரியல் ஹாலில் இந்த போராட்டம் நடைபெற்றது.\nஅதில் பல மீனவசங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் கலந்துகொண்டனர்.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.awesomecuisine.com/recipes/17497/paasi-paruppu-sundal-in-tamil.html", "date_download": "2018-10-21T02:15:55Z", "digest": "sha1:5WLGQUQDZSDJXCDZEEVX6YQWBHCUWYRQ", "length": 4542, "nlines": 133, "source_domain": "www.awesomecuisine.com", "title": "பாசிப் பருப்பு சுண்டல் - Paasi Paruppu Sundal Recipe in Tamil", "raw_content": "\nநவராத்திரி சிறப்பு சுண்டல் வகைகள்.\nபாசிப் பருப்பு – ஒரு கப் (வேகவைத்தது)\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்\nதேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்\nகொத்தமல்லி – ஒரு கைப் பிடி\nபச்சை மிளகாய் – ஒன்று\nஇஞ்சி – ஒரு துண்டு\nஅனைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் பொடி செய்து கொள்ளவும்.\nஎண்ணெய் – ஒரு டீஸ்பூன்\nகடுகு – அரை டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – ஒன்று\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கரிவேபில்லை போட்டு தாளிக்கவும்.\nபிறகு, வேகவைத்த பாசிப் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து மூன்று நிமிடம் கிளறவும்.\nபின், பொடி சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.\nஇந்த பாசிப் பருப்பு சுண்டல் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://expressnews.asia/21900-2/", "date_download": "2018-10-21T02:12:19Z", "digest": "sha1:W5NAWYKAM4CQEQCXBRMMEQ4PYBXVK7WK", "length": 9785, "nlines": 146, "source_domain": "expressnews.asia", "title": "கருணாநிதி உடல் அடக்கம்! – Expressnews", "raw_content": "\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nHome / District-News / கருணாநிதி உடல் அடக்கம்\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகருணாநிதி உடல் சந்தனப்பேழையில் வைக்கப்பட்டுள்ளது, கனிமொழி தந்தையின் உடலருகே வந்து அவர் முகத்தைக் கையால் தொட்டுப் பார்த்தார். குடும்ப உறுப்பினர்கள் கடைசியாக ஒருமுறை தங்கள் பாசமிகு தந்தையைத் தலைவரை கண்ணீருடன் பார்த்தனர். அழகிரி, ஸ்டாலின் கண்ணீரை அடக்க முடியாமல் வாய்விட்டு அழுகின்றனர். சந்தனப்பேழை மூடப்படுகிறது. ஸ்டாலின், செல்வி அழுகின்றனர்.\nதிமுக நிர்வாகிகள் அஞ்சலி, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் இறுதி அஞ்சலி.\nமுதலில் ஸ்டாலின் மலராஞ்சலி செய்கிறார். பிறகு மு.க. அழகிரி, கருணாநிதி மனைவி ராஜாத்தி அம்மாள், அஞ்சலி செலுத்தினர். கனிமொழி கணவர் அஞ்சலி செலுத்தினர், மறைந்த முரசொலி மாறன் மனைவி மல்லிகா மாறன் பிறகு மாறன் சகோதரர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nஆளுநர் பன்வாரிலால் முப்படை வாத்தியம் ஒலிக்கிறது. உடன் ஒரு அமைதி. மூவர்ணக்கொடி ஸ்டாலினிடம் ஒப்படைக்கபட்டது.\nகருணாநிதியின் இறுதி ஊர்வலம் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் அண்ணா சமாதி பகுதிக்கு வந்து சேர்ந்தது.\nகருணாநிதியின் இறுதி ஊர்வலம் அடக்கம் செய்யப்படவுள்ள அண்ணா சமாதியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வந்தனர்.\nPrevious கருவுற்ற பெண்களுக்காக பிரசவம் பற்றிய விழிப்புணர்வு\nNext சங்கர் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று செல்போன் பறித்த பொறியியல் மாணவர் கைது.\nமூவரசம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மூவரசம்பட்டு ஊராட்சியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் …\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://madhimugam.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-10-21T01:20:57Z", "digest": "sha1:6QSBVV2Q5FGPLNVC427EHIE3IJ6GLG7E", "length": 8151, "nlines": 109, "source_domain": "madhimugam.com", "title": "வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nவடகிழக்கு பருவமழையையொட்டி, மீட்பு பணிகள் தொடர்பாக தேசிய கடல் ஆராய்ச்சி மையத்துடன், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், அமைச்சர் ஆர்.பி உதயகுமார் முன்னிலையில் இன்று கையெழுத்தானது. இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயகுமார், பேரிடர் மேலாண்மைத் துறையில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மழையின் அளவு மற்றும் தீவிரம் குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வகையில் தேசிய கடல் ஆராய்ச்சி மையத்துடன் வருவாய் துறையினர் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், இதன் மூலம் 5 நாட்களுக்கு முன்பாக மழையின் தீவிரத்தை அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இயலும் எனவும் அவர் கூறினார். சென்னையில் வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகதமிழ்நாடு ஸ்மார்ட் அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் புகார்களை தெரிவிக்க இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மக்களின் புகார் தொடர்பான மனுக்களை பரிசீலிக்க 5 ஆயிரம்அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 32 மாவட்டங்களிலும் நேரடியாகவும், காணொலிக்காட்சி மூலமாகவும் ஆய்வு பணிகள் தொடரும் எனவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.\nநீதிபதி அருணா ஜெகதீசனின் 4-ம் கட்ட விசாரணை நாளையுடன் நிறைவடைகிறது\nமிக்செல்லை நாடு கடத்த துபாய் நீதிமன்றம் உத்தரவு\nகருணாசுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவல்\nஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்ற பேச்சுக்கு இடமே இல்லை\nதமிழ்நாட்டுக்கு நிரந்தர கேடு செய்யவே அணை பாதுகாப்பு மசோதா – வைகோ\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sheikhagar.org/sareehakalvibathil/ibadhath2?start=17", "date_download": "2018-10-21T02:52:06Z", "digest": "sha1:IBLWIO5DCZGH5QHFS2VRHC5GTGVGQIU2", "length": 8838, "nlines": 79, "source_domain": "sheikhagar.org", "title": "வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - குத்பாவின் போது தொழுதல்", "raw_content": "\nவணக்க வழிபாடுகள் தொடர்பானவை - குத்பாவின் போது தொழுதல்\nபெண்ணின் உடம்பில் பட்டால் வுழு முறிதல்\nநின்று கொண்டு சிறுநீர் கழித்தல்\nதொழுகையின் ஸுஜுதில் துஆ கேட்டல்\nசில தொழுகைகளில் சத்தமாகவும் சிலவற்றில் மௌனமாகவும் ஓதுவதன் ரகசியம்\nபெண்களுக்கு ஓர் ஆண் தொழுகை நடத்தல்\nஜும்ஆவுக்கு முந்திய இரண்டு ரக்ஆத் ஸுன்னத் தொழுகை\nபெண்கள் பள்ளிவாசல் சென்று தொழுதல்\nதுன்யாவுடைய விடயங்களை மஸ்ஜிதில் பேசுதல்\nஸக்காத்தை உடன் பிறப்புகளுக்கும் இனபந்துகளுக்கும் கொடுத்தல்\nஜனாஸாவைக் கொண்டு செல்லும் போது ஷஹாதா சொல்லுதல்\nமஃமூம்கள் தொழுகையில் பாதிஹா ஸுராவை ஓதுதல்\nஅல்குர்ஆனை ஓதி கூலி வாங்குதல்\nகேள்வி : வெள்ளிக்கிழமை ஜும்ஆவின்போது இமாம் குத்பாப் பிரசங்கம் செய்யும் நேரத்தில் தொழலாமா\nபதில்: ஜும்ஆ தினத்தில் இமாம் குத்பாப் பிரசங்கத்துக்காக வரமுன்னர் நபில் தொழுவது ஸுன்னத்தாகும். சந்தர்ப்பத்தைப் பொறுத்து எவ்வளவும் தொழலாம். ஆனால், இமாம் குத்பா நிகழ்த்துவதற்காக வந்துவிட்டால் அவ்வாறு தொழுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்நிலையிலும் 'தஹிய்யத்துல் மஸ்ஜித்' தொழுகையை நிறைவேற்றலாம். பிரசங்கம் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் போதும் இதனைத் தொழலாம். ஆனால் தொழுகையை நீட்டிக் கொண்டிராது அவசரமாக முடித்துக் கொள்ளல் வேண்டும். குத்பா முடியும் தறுவாயில் ஒருவர் வந்தால், தஹிய்யத்துல் மஸ்ஜிதைத் தொழும் வாய்ப்புக் குறைவாக இருப்பின், அதனை நிறைவேற்ற வேண்டியதில்லை.\nஅப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) ஜும்ஆவுக்கு முன் நீண்டநேரம் தொழுபவராகவும், ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழுபவராகவும் இருந்தார். றஸுலுல்லாஹ் அவர்களும் இவ்வாறு செய்து வந்தார்கள் என அறிவிப்பவராகவும் அவர் இருந்தார். (ஆதாரம்: அபூதாவூத்)\nநபி (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு குறிப்பிட்டார்கள்: 'எவர் ஜும்ஆ தினத்தில் குளித்து, பின்னர் ஜும்ஆவுக்காக வந்து சில ரக்அத்துகள் தொழுது, தொடர்ந்து இமாம் குத்பாவை முடிக்கும் வரை அதனைக் காது தாழ்த்திக் கேட்டு, பின்னர் அவருடன் (ஜும்ஆவையும்) தொழுகிறாரோ, அவரது அந்த ஜும்ஆவுக்கும், அடுத்துவரும் ஜும்ஆவுக்கும் மேலதிகமாக மேலும் மூன்று நாட்களுக்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்.' (ஆதாரம்: முஸ்லிம்)\nமேலும் ஒரு நபிமொழி கீழ்வருமாறு அமைந்துள்ளது. 'ஜும்ஆத் தினத்தன்று ஒருவர் வந்தால், இமாம் குத்பாவுக்காக வந்திருப்பின் இரண்டு ரக்அத்துக்கள் தொழட்டும்.' (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)\nஇங்கு நாம் ஜும்ஆவுக்கு முந்திய தொழுகை எனக் குறிப்பிட்டது, குத்பாவுக்கு முந்திய, ரக்அத்துக்கள் வரையறுக்கப்படாத, நபிலான தொழுகையேயன்றி ஜும்ஆவுக்கு முந்திய ஸுன்னத் எனப் பலர் வழங்கும் இரண்டு ரக்அத்துகளும் அல்ல. அத்தொழுகைக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.nyusu.in/bus-fare-high-central-minister-interview/", "date_download": "2018-10-21T01:21:36Z", "digest": "sha1:4XA45O5Q424LAPCTA3FMHKCB3ZHNQQZO", "length": 8216, "nlines": 159, "source_domain": "tamil.nyusu.in", "title": "பஸ்கட்டணம் உயர்வு! பொன்.ராதாகிருஷ்ணன் சர்ச்சை கருத்து!! |", "raw_content": "\nHome Tamilnadu பஸ்கட்டணம் உயர்வு\nகோவை:மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பஸ் உயர்வு குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅவர் ஜெயலலிதாவை மறைமுகமாக குற்றம்சாட்டுவதாக கண்டனம் எழுந்துள்ளது.\nகோவையில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும். அவர் வருத்தம் தெரிவித்தார். வருத்தம் தெரிவிப்பதற்கும், மன்னிப்பு கேட்பதற்கும் வித்தியாசம் உள்ளது.\nதாயாக மதிக்கும் ஆண்டாளிடம் ஒருவர் மன்னிப்புக் கேட்பதில் என்ன தவறு\nதமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது சரியான நடவடிக்கை.\nகடந்த ஆறு ஆண்டுகளாக, ஓட்டு வாங்குவதற்காக, பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அப்படியென்றால், ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றியிருக்கிறீர்கள்.\nதற்போது மீண்டும் வர வாய்ப்பு இல்லையென்றவுடன், ஒட்டுமொத்தமாக மக்கள் தலையில் சுமையை ஏற்றுகிறீர்கள். அந்த கட்டணத்தைக் குறையுங்கள். என்றார். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பஸ் கட்டணத்தை ஜெயலலிதா உயர்த்தினார். அதன்பின் அவரே முதல்வராக தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅரசு பஸ் கட்டணம் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது\nஅரசு பஸ் கட்டணம் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது\nகணவனை மீட்டுத்தரக்கோரி பெண் சாலை மறியல்\nரஜினியுடன் இணைந்து அரசியல் பணி\nசுதந்திர தினவிழா உரையில் பிரதமர் மோடி சீனாவுக்கு எச்சரிக்கை..\nசல்மான்கான் திரைப்படத்துக்கு திடீர் எதிர்ப்பு\nநெருப்பில் வெந்த இந்திய டிரைவரை காப்பாற்ற ‘அபயாவை’ கழட்டிய துபாய் பெண்..\nஇமயமலையில் தோன்றிய திடீர் அருவி\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு காவல்நிலையத்தில் நேர்ந்த கொடுமை\nஅரசு பஸ் கட்டணம் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nஅரசு பஸ் கட்டணம் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது\nஜியோபோன் விநியோகம் துவங்கியது. பர்ஸ்ட்லுக் விடியோ.\nதமிழகத்தில் ஆட்சிக்கலைப்பு: திமுக வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/koli-soda-sold-out-for-six-crore-118020200043_1.html", "date_download": "2018-10-21T02:04:51Z", "digest": "sha1:V43P5RIHW4NKRZQZBTP3JXSQG6DW6BKI", "length": 10560, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "6 கோடிக்கு ரூபாய்க்கு விலைபோன ‘கோலிசோடா 2’ | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n6 கோடிக்கு ரூபாய்க்கு விலைபோன ‘கோலிசோடா 2’\nவிஜய் மில்டன் இயக்கிய ‘கோலிசோடா 2’ படம், 6 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nவிஜய் மில்டன் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கோலிசோடா’. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘கோலிசோடா 2’ படத்தை இயக்கியுள்ளார் விஜய் மில்டன். புதியவர்கள் நடித்துள்ள இந்தப் படத்தில், சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கெளதம் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.\nஇந்தப் படத்தை, 6 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது டிரைடன்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம். சந்தானம் நடித்த ‘சக்க போடு போடு ராஜா’ மற்றும் சித்தார்த் நடித்த ‘அவள்’ ஆகிய படங்களையும் இந்த நிறுவனம்தான் ரிலீஸ் செய்தது. அதுமட்டுமல்ல, மாதவன் - விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ படத்தையும் இந்த நிறுவனம் தான் ரிலீஸ் செய்தது.\nஊழியர்களை கோடீஸ்வரர்களாக மாற்றிய பேடிஎம்\nரூ.70,000 கோடியை கிடப்பில் போட்ட மத்திய அரசு...\nரூ.5 கோடி மோசடி: பிரபல தொகுப்பாளினி கணவர் மீது புகார்...\nசென்னை புத்தக கண்காட்சி நிறைவு: ரூ.15 கோடிக்கு புத்தகம் விற்பனையானதாக தகவல்\nஃபேஸ்புக் மூலம் ஆண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த நடிகை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vadakovaiouraan.blogspot.com/2014/11/11-01.html", "date_download": "2018-10-21T01:41:20Z", "digest": "sha1:SESC3BOP5U63GUSNPFITUWIVHWHWWDEO", "length": 16259, "nlines": 135, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "பார்த்திபன் கனவு 11-புதினம் - இரண்டாம் பாகம்-அத்தியாயம் 01- சிவனடியார்.", "raw_content": "\nபார்த்திபன் கனவு 11-புதினம் - இரண்டாம் பாகம்-அத்தியாயம் 01- சிவனடியார்.\nபொழுது புலர இன்னும் அரை ஜாமப் பொழுது இருக்கும். கீழ்வானத்தில் காலைப்பிறையும் விடிவெள்ளியும் அருகருகே ஒளிர்ந்து கெண்டிருந்தன. உச்சிவானத்தில் வைரங்களைவாரி இறைத்தது போல் நட்சத்திரங்கள் பிரகாசித்தன. வடக்கே ஸப்த ரிஷி மண்டலம்அலங்காரக் கோலம் போட்டதுபோல் காட்சியளித்தது. தெற்கு மூலையில் சுவாமி நட்சத்திரம்விசேஷ சோபையுடன் தனி அரசு புரிந்தது. அந்த மனோகரமான அதிகாலை நேரத்தில், காவேரிபிரவாகத்தின் 'ஹோ' என்ற சத்தத்தைத் தவிர வேறு சத்தம் ஒன்று மேயில்லை. திடீரென்றுஅத்தகைய அமைதியைக் கலைத்துக் கொண்டு 'டக் டக் டக்' என்று குதிரையின் காலடிச் சத்தம்கேட்கலாயிற்று. ஆமாம்; இதோ ஒரு கம்பீரமான உயர்ந்த ஜாதிக் குதிரை காவேரி நதிக்கரைச்சாலை வழியாகக் கிழக்கேயிருந்து மேற்கு நோக்கி வருகிறது. அது விரைந்து ஓடி வரவில்லை;சாதாரண நடையில் தான் வருகிறது. அந்தக் குதிரைமீது ஆஜானுபாகுவான ஒரு வீரன் அமர்ந்திருக்கிறான். போதிய வெளிச்சமில்லாமையால், அவன் யார், எப்படிப் பட்டவன் என்றுஅறிந்து கொள்ளும்படி அங்க அடையாளங்கள் ஒன்றும் தெரியவில்லை. நெடுந்தூரம் விரைந்துஓடிவந்த அக்குதிரையை இனிமேலும் விரட்ட வேண்டாமென்று அவ்வீரன் அதை மெதுவாகநடத்தி வந்ததாகத் தோன்றியது. அவன் தான் சேர வேண்டிய இடத்துக்குக் கிட்டத்தட்ட வந்துவிட்டதாகவும் காணப்பட்டது.\nஅவனுக்கு வலதுகைப் புறத்தில் காவேரி நதியில் பிரவாகம். இடது புறத்திலோஅடர்ந்த மரங்களும் புதர்களும் நிறைந்த காடாகத் தோன்றியது. வீரன், இடது புறத்தையேஉற்றுப் பார்த்துக் கொண்டு வந்தான். ஓரிடத்துக்கு வந்ததும் குதிரையை இடதுபுறமாகத்திருப்பினான். குதிரையும் அந்த இடத்தில் திரும்பிப் பார்க்கப் பழக்கப்பட்டது போல்அநாயாசமாகச் செடி கொடிகள் அடர்ந்த காட்டுக்குள் புகுந்து சென்றது. கவனித்துப் பார்த்தால்அந்த இடத்தில் ஒரு குறுகிய ஒற்றையடிப் பாதை போவது தெரியவரும். அந்தப் பாதைவழியாகக் குதிரை மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு தான் சென்றது. இரண்டு பக்கங்களிலும்நெருங்கி வளர்ந் திருந்த புதர்களும், கொடிகளும், மேலே கவிந்திருந்த மரக் கிளைகளும்குதிரை எளிதில் போக முடியதபடி செய்தன. குதிரை மீதிருந்த வீரனோ அடிக்கடி குனிந்தும்,வளைந்து கொடுத்தும், சில சமயம் குதிரையின் முதுகோடு முதுகாய்ப் படுத்துக் கொண்டும் மரக்கிளைகளினால் கீழே தள்ளப்படாமல் தப்பிக்க வேண்டியிருந்தது. இத்தகைய பாதைவழியாகக் கொஞ்சதூரம் சென்ற பிறகு திடீரென்று சிறிது இடைவெளியும் ஒரு சிறு கோயிலும் தென்பட்டன. கோயிலுக்கெதிரே பிரம்மாண்டமான யானை, குதிரை முதலிய வாகனங்கள் நின்றதைப் பார்த்தால், அது ஐயனார் கோயிலாயிருக்க வேண்டுமென்று ஊகிக்கலாம். வேண்டுதலுக்காக பக்தர்கள் செய்துவைத்த அந்த மண் யானை - குதிரைகளில் சில வெகுபழமையானவை; சில புத்தம் புதியவை. அவற்றின் மீது பூசிய வர்ணம் இன்னும் புதுமைஅழியாமலிருந்தது. பலிபீடம், துவஜ்தம்பம் முதலியவையும் அங்குக் காணப்பட்டன.\nகீழ்வானம் வெளுத்துப் பலபலவென்று பொழுது விடியும் சமயத்தில் மேற்சொன்ன வீரன்குதிரையின்மீது அங்கே வந்து சேர்ந்தான். வீரன் குதிரையிலிருந்து கீழே குதித்து அவசரஅவசரமாகச் சில அதிசயமான காரியங்களைச் செய்யத் தொடங்கினான். மண் யானைகளுக்கும்மண் குதிரைகளுக்கும் மத்தியில் தான் ஏறிவந்த குதிரையை நிறுத்தினான். குதிரைமீதுகட்டியிருந்த ஒரு மூட்டையை எடுத்து அவிழ்த்தான். அதற்குள் இருந்த புலித்தோல்,ருத்திராட்சம், பொய் ஜடாமுடி முதலியவைகளை எடுத்துத் தரித்துக் கொள்ளத்தொடங்கினான். சற்று நேரத்தில் பழைய போர் வீரன் உருவம் அடியோடு மாறி, திவ்யதேஜஸ¤டன் கூடிய சிவ யோகியாகத் தோற்றம் கொண்டான். ஆம்; வெண்ணாற்றங் கரையில்ரணகளத்தில் பார்த்திபனுக்கு வரமளித்த சிவனடியார்தான் இவர். தம்முடைய பழையஉடைகளையும், ஆபரணங்களையும், ஆயுதங்களையும் மூட்டை யாகக் கட்டி, உடைந்துவிழுந்திருந்த மண் யானை ஒன்றின் பின்னால் வைத்தார் அந்தச் சிவயோகி. குதிரையை ஒருதடவை அன்புடன் தடவிக் கொடுத்தார். குதிரையும் அந்தச் சமிக்ஞையைத் தெரிந்து கொண்டதுபோல் மெதுவான குரலில் கனைத்தது. பிறகு அங்கிருந்து அச்சிவனடியார் கிளம்பிஒற்றையடிப்பாதை வழியாகத் திரும்பிச் சென்று காவேரிக் கரையை அடைந்தார். மறுபடியும்மேற்கு நோக்கித் நடக்க ஆரம்பித்தார்.\nஒரு நாழிகை வழி நடந்த பிறகு சூரியன் உதயமாகும் தருணத்தில் இந்தச் சரித்திரத்தின்ஆரம்ப அத்தியாயத்தில் நாம் பார்த்திருக்கும் தோணித் துறைக்கு வந்து சேர்ந்தார். அங்கேபடகோட்டி பொன்னனுடைய குடிசைக்கு அருகில் வந்து நின்று, \"பொன்னா\" என்றுகூப்பிட்டார். உள்ளிருந்து \"சாமியார் வந்திருக்கிறார் வள்ளி\" என்று குரல் கேட்டது. அடுத்தவிநாடி பொன்னன் குடிசைக்கு வந்து சிவனடியார் காலில் விழுந்தான். அவன் பின்னோடுவள்ளியும் வந்து வணங்கினாள். பிறகு மூவரும் உள்ளே போனார்கள். வள்ளி பயபக்தியுடன் எடுத்துப் போட்ட மணையில் சிவனடியார் அமர்ந்தார். \"பொன்னா\" என்றுகூப்பிட்டார். உள்ளிருந்து \"சாமியார் வந்திருக்கிறார் வள்ளி\" என்று குரல் கேட்டது. அடுத்தவிநாடி பொன்னன் குடிசைக்கு வந்து சிவனடியார் காலில் விழுந்தான். அவன் பின்னோடுவள்ளியும் வந்து வணங்கினாள். பிறகு மூவரும் உள்ளே போனார்கள். வள்ளி பயபக்தியுடன் எடுத்துப் போட்ட மணையில் சிவனடியார் அமர்ந்தார். \"பொன்னா மகாராணியும் இளவரசரும்வஸந்தமாளிகையில்தானே இருக்கிறார்கள்\" என்று அவர் கேட்டார். \"ஆம் சுவாமி இன்னும்கொஞ்ச நாளில் நமது இளவரசரையும் 'மகாராஜா' என்று எல்லோரும் அழைப்பார்களல்லவா இன்னும்கொஞ்ச நாளில் நமது இளவரசரையும் 'மகாராஜா' என்று எல்லோரும் அழைப்பார்களல்லவா\"\"ஆமாம்; எல்லாம் சரியாக நடந்தால், நஉடனே போய் அவர்களை அழைத்துக் கொண்டுவா\"\"ஆமாம்; எல்லாம் சரியாக நடந்தால், நஉடனே போய் அவர்களை அழைத்துக் கொண்டுவா\"என்றார் சிவனடியார். \"இதோ போகிறேன், வள்ளி சுவாமியாரைக் கவனித்துக் கொள்\"என்றார் சிவனடியார். \"இதோ போகிறேன், வள்ளி சுவாமியாரைக் கவனித்துக் கொள்\" என்றுசொல்லிவிட்டுப் பொன்னன் வெளியேறினான். சிறிது நேரத்திற்கெல்லாம் படகு தண்ணீரில்போகும் சலசலப்புச் சத்தம் கேட்கத் தொடங்கியது.\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 01- 10 )\nஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள்\nபார்த்திபன் கனவு 12-புதினம்- இரண்டாம் பாகம்-அத்திய...\nபார்த்திபன் கனவு 11-புதினம் - இரண்டாம் பாகம்-அத்தி...\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை - மருத்துவ தொடர்- பாகம் ...\nபார்த்திபன் கனவு 10- புதினம் -முதலாம் பாகம்- அத்தி...\nபார்த்திபன் கனவு 09-புதினம் - முதலாம் பாகம்- அத்தி...\nபார்த்திபன் கனவு 08-புதினம் -முதலாம் பாகம்-அத்தியா...\nபார்த்திபன் கனவு 06-புதினம் -முதலாம் பாகம்- அத்திய...\nபார்த்திபன் கனவு 07- புதினம் -முதலாம் பாகம்-அத்திய...\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை- மருத்துவ தொடர்- பாகம் 0...\nபார்த்திபன் கனவு 05-புதினம் - முதலாம் பாகம்- அத்தி...\nபார்த்தீபன் கனவு 04- புதினம் -முதலாம் பாகம்- அத்தி...\nபார்த்திபன் கனவு 03- புதினம் -முதலாம் பாகம்-அத்தி...\nபார்த்தீபன் கனவு 02- புதினம் -முதலாம் பாகம்-அத்திய...\nபார்த்திபன் கனவு 01 - புதினம் -முதலாம் பாகம் - அத்...\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை - மருத்துவ தொடர் -பாகம் ...\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை -மருத்துவ தொடர்- பாகம் 0...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldtamilforum.com/tamilnadu/panneerselvam-deputy-chief-minister/", "date_download": "2018-10-21T01:51:27Z", "digest": "sha1:HUL7LTPMJNUQCKNCYNJMCNAQTYXHBVH5", "length": 13138, "nlines": 112, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழகத்தின் துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றார்- தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சரானார் மாஃபா பாண்டியராஜன்! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 7:21 am You are here:Home தமிழகம் தமிழகத்தின் துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றார்- தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சரானார் மாஃபா பாண்டியராஜன்\nதமிழகத்தின் துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றார்- தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சரானார் மாஃபா பாண்டியராஜன்\nதமிழகத்தின் துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றார்- தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சரானார் மாஃபா பாண்டியராஜன்\nஅதிமுக அணிகள் இணைப்பைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைந்துவிட்டன. இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வராக ஓ. பன்னீர் செல்வம் பதவியேற்றார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஓ. பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நிதி மற்றும் வீட்டு வசதித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.\nமாஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தொல்லியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வராக ஓ. பன்னீர் செல்வம் பதவியேற்றார்.\nஅவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்தார்.\nஅவரைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் பதவியேற்றார். மேலும் அமைச்சர்களின் சில துறைகளும் மாற்றப்பட்டுள்ளன.\nஆளுநர் மாளிகையில் பதவியேற்ற பின்பு நேராக தலைமை செயலகத்துக்கு வந்த துணை முதல்வர் திரு. ஓ.பி.எஸ் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றதையடுத்து தமிழக முதல்வராக உள்ள திரு. எடப்பாடி பழனிச்சாமி பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். இதை தொடர்ந்து தமிழக அமைச்சரவை சகாக்களும் பொன்னாடை போர்த்தி துணை முதல்வரை வாழ்த்தினர்.\nபதவியேற்ற துணை முதல்வர் அவர்களுக்கு இந்திய தலைமை அமைச்சர் திரு. நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டி வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n“ஏறுதலுவுதல் (ஜல்லிக்கட்டு) நடைபெறுவதை நிச்ச... ஏறுதலுவுதல் (ஜல்லிக்கட்டு) விவகாரத்தில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம் எனவும், ஏறுதலுவுதல் நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் எனவும் முதலமைச்சர் ஓ.பன்ன...\nவடமாகாண சபையினரைத் தேர்தலில் தேர்ந்தெடுத்து மூன்று... வடமாகாண சபையினரைத் தேர்தலில் தேர்ந்தெடுத்த மூன்றாம் ஆண்டு - வடமாகாண முதல்வர் உரை வடமாகாண மக்கள் எமது வடமாகாண சபையினரைத் தேர்தலில் தேர்ந்தெடுத்த மூன...\nஅதிமுக ஆட்சியை ஆட்டம் காண வைத்த மூன் டி.வி தலைவரை ... அதிமுக ஆட்சியை ஆட்டம் காண வைத்த மூன் டி.வி தலைவரை நமது உலகத் தமிழர் பேரவை சந்திப்பு அதிமுக ஆட்சி அன்மையில் ஆட்டம் காணக் (கூவத்தூரில் பல கோடி ரூபா...\nவிவசாயிகளின் கோரிக்கைகள் மீது அரசுகள் நடவடிக்கை எட... விவசாயிகளின் கோரிக்கைகள் மீது அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் முழு அடைப்புக்கு உலகத் தமிழர் பேரவை ஒத்துழைப்பு நல்கும்\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/33921-puducherry-cm-narayanasamy-clean-the-drainage.html", "date_download": "2018-10-21T02:16:38Z", "digest": "sha1:J5NHCPMFFEBD5TP3HHRNK2NSWF4HB626", "length": 10610, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "களத்தில் இறங்கி கால்வாயை சுத்தம் செய்த முதலமைச்சர் | Puducherry CM Narayanasamy clean the drainage", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nகளத்தில் இறங்கி கால்வாயை சுத்தம் செய்த முதலமைச்சர்\nபுதுச்சேரியில் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யச் சென்ற முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கழிவுநீர்க் கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளைத் தாங்களே இறங்கிச் சுத்தம் செய்தனர்.\nபுதுச்சேரியில் கடந்த 4 தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறையை சேர்ந்த குழுக்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு மழை நீர் தேங்காதவாறு பார்த்து வருகின்றனர். இருந்த போதிலும் பல்வேறு கழிவுநீர் வாய்க்கால்கள் சரியான முறையில் சுத்தம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், ஷாஜகான் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகளும் மழை நீர் தேங்கும் தாழ்வான பகுதிகளான பூமியான்பேட், பாவாணன் நகர், எழில் நகர், பிள்ளைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இங்குள்ள வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படவில்லை என்றும், ரேசனில் அரிசி மற்றும் மண்ணெண்ணை வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் நேரடியாக கோரிக்கை வைத்தனர். அப்போது மக்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு நாராயணசாமி உத்தரவிட்டடார். மேலும் பிள்ளைத்தோட்டம் பகுதியில் இருந்த கால்வாயை அமைச்சர்களுடன் இணைந்து முதலமைச்சரே சுத்தம் செய்தார்.\nகஞ்சா விற்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்தனர்\nசிசிச்சை முடிந்து வீடு திரும்பினார் சசிகலா கணவர் நடராஜன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சி தலைவர் அவதூறு பரப்புகிறார் - முதல்‌வர்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை : உயர்நீதிமன்றம்\n“சபரிமலையில் வன்முறையை தூண்டுகிறது ஆர்எஸ்எஸ்”- பினராயி விஜயன்\nதமிழக மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nசபரிமலையில் இன்று நடை திறப்பு : பெண்களை தடுப்பதால் பதற்றம் \nநடுரோட்டில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பல் : பதறவைக்கும் காட்சிகள்\nநிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு\nமுதலமைச்சர் பழனிசாமி பதவி விலக தலைவர்கள் வலியுறுத்தல் \nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகஞ்சா விற்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்தனர்\nசிசிச்சை முடிந்து வீடு திரும்பினார் சசிகலா கணவர் நடராஜன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/piliyandala/rooms-annexes", "date_download": "2018-10-21T02:48:28Z", "digest": "sha1:44L7NTCLIXVGQUW327BR6RIP46DPF24G", "length": 7245, "nlines": 173, "source_domain": "ikman.lk", "title": "பிலியந்தலை யில் அறைகளை வாடகைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 1\nகாட்டும் 1-14 of 14 விளம்பரங்கள்\nபிலியந்தலை உள் பாகங்களும் அறைகளும்\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/bharathiraja-clarifies-annakodi-controversy-178158.html", "date_download": "2018-10-21T02:01:30Z", "digest": "sha1:GGPV2MBXM5UZZM2QZUDRFGQIBCXKO27H", "length": 14454, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'அன்னக்கொடி'... விஷமிகள் புகுகிறார்கள்.. உஷார்: பாரதிராஜா வேண்டுகோள்! | Bharathiraja clarifies Annakodi controversy - Tamil Filmibeat", "raw_content": "\n» 'அன்னக்கொடி'... விஷமிகள் புகுகிறார்கள்.. உஷார்: பாரதிராஜா வேண்டுகோள்\n'அன்னக்கொடி'... விஷமிகள் புகுகிறார்கள்.. உஷார்: பாரதிராஜா வேண்டுகோள்\nசென்னை: அன்னக்கொடி திரைப்படம் தொடர்பாக சிலர் விஷமத்தனமான காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். இதை மக்கள் உணர்ந்து, உண்மை தெரிந்து செயல்பட வேண்டும். அவர்களின் விஷமத்தனத்திற்கு பலியாகி விடக் கூடாது என்று இயக்குநர் பாரதிராஜா கோரியுள்ளார்.\nமனிதர்கள் எல்லோருக்கும் வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு தெய்வங்கள் இருக்கிறது. இந்துக்களுக்கென்றும், கிறிஸ்தவர்களுக்கென்றும், முஸ்லீம்களுக்கென்றும் வெவ்வேறு வழிபாடுகள் இருக்கிறது. ஆனால், என்மீதும் என் படைப்பின் மீதும் குற்றம் கண்டுபிடித்துள்ள என் மக்கள் ஒரு விஷயத்தை மறந்து விட்டார்கள், நாம் மதங்களற்ற மனிதர்களென்பதை.\nநம் முன்னோர்கள் வழிபடும் குலதெய்வங்கள், அதற்கு முன்னோடியாக உள்ளவர்களைத்தான் நாம் வழிபடுகிறோம் என்பதும் எனக்கு தெரியும். இது தாய் வழி தெய்வங்களையும், தந்தை வழி தெய்வங்களையும் வணங்கி வருகிறோம். அதன் வழியிலே மாமன், மச்சான் பங்காளி உறவுகளை கொண்டாடி வருகிறோம்.\n\"ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்\" என்பது பழமொழி. கண்ணகி காலத்தில் திருட்டு சிலம்பு என சந்தேகப்பட்டதனாலே \"கோவலனை கொண்டு வா\" என்ற வார்த்தையை தவறாக கொண்டு, \" கொன்று வா\" என திருத்திச் சொன்னதால் மதுரை எரிந்த கதை உண்டு.\nஎம் மண்ணின் தெய்வங்களை, எம் முன்னோர்களை, வணங்குதல்குரிய தெய்வங்களை, எந்த காலத்திலும் நான் களங்கம் ஏற்படுத்தியதில்லை.\nகருமாத்தூர் கோவிலை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்று, ஒரு அறக்கட்டளையை நிர்மாணிக்க இருந்தவன்தான் இந்த பாரதிராஜா என்பதும் எம் மக்களுக்குத் தெரியும். நாம் வணங்கும் மூனுசாமிக்கும், முனிசாமிக்கும் வித்தியாசம் உண்டு.\nமூனு சாமி என்பது முக்குலத்தோர் சாமி. முனிசாமியை முனி என்றும் சொல்கிறோம். என் \"அன்னக்கொடி\" திரைப்படத்தை பார்த்து, அந்த வார்த்தையை உற்று கவனித்து, முனிசாமியா, மூனுசாமியா என்பதை தீர்க்கமாக தெரிந்துகொண்டு, அதன்பின் என் மக்கள் என்ன முடிவு எடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.\nஇன்னொன்று, வட்டார வழக்கில் வந்துள்ள என் \"அன்னக்கொடி\" படைப்பு எந்த சமூகத்தையும் குறிப்பிடவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதேபோல் இது எந்த ஒரு தனிப்பட்ட வட்டாரத்திற்கும் சொந்தமானதல்ல. இது அனைத்து கிராமங்களுக்கும், அனைத்து வட்டாரங்களுக்கும் சொந்தமான ஒரு பொதுவான கதை.\nசமூகம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் எம் மக்கள் அதை உணர்ந்து கொள்ளவேண்டும். திட்டமிட்டு சிலர் செய்யும் விஷமதனத்தையும் புரிந்துகொள்ள வேண்டுமென்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஅன்னக்கொடி படத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பார்வர்ட் பிளாக் கட்சியினர் சிலர் நேற்று தேனியில் உள்ள பாரதிராஜாவின் வீட்டைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தி பரபரப்பைக் கிளப்பினார்கள் என்பது நினைவிருக்கலாம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“ப்பா.. என்னா வில்லத்தனம்”.. ‘சண்டக்கோழி 2’ வில்லியைப் பார்த்து மிரண்டு போன கீர்த்தி சுரேஷ்\nபெண்கள் சம்மதிக்காமலா ஆண்கள் படுக்கைக்கு அழைப்பார்கள்\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/bharath-bala-s-discrimination-against-tamil-media-179386.html", "date_download": "2018-10-21T02:37:41Z", "digest": "sha1:CEW3AOWXVZUXNWTT4THQVCV7D7CAMIKV", "length": 14073, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இங்கிலீ்ஷா.. தனியா வாங்க, தமிழா.. கும்பலா வாங்க! - இது பரத்பாலா பாரபட்சம் | Bharath Bala's discrimination against Tamil media - Tamil Filmibeat", "raw_content": "\n» இங்கிலீ்ஷா.. தனியா வாங்க, தமிழா.. கும்பலா வாங்க - இது பரத்பாலா பாரபட்சம்\nஇங்கிலீ்ஷா.. தனியா வாங்க, தமிழா.. கும்பலா வாங்க - இது பரத்பாலா பாரபட்சம்\nமரியான் படத்தின் விளம்பரத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீடியா மீட் அது. ஆங்கில - தமிழ் ஊடகங்களிலிருந்து பெரும்பாலான செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் வந்திருந்தனர்.\n9 மணிக்கெல்லாம் செய்தியாளர்களை வரச்சொல்லியிருந்தார்கள். ஆனால் படத்தின் ஹீரோ தனுஷ் 11 மணிக்குத்தான் வந்தார். ஹீரோயின் பார்வதி மேனன், இயக்குநர் பரத்பாலா ஆகியோர் ஒவ்வொராக வீடியோ பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.\nஇது போன்ற சந்திப்புகளின் ஆரம்பம் உற்சாகமாகத்தான் இருக்கும். படத்தைப் பற்றி குஷியாக பேச ஆரம்பிப்பார்கள். போகப் போக அந்த உற்சாகம் வடிந்த எரிச்சலும் கடுப்புமாக பேச ஆரம்பிப்பார்கள். ஒன் டு ஒன் இன்டர்வியூ, குரூப் குரூப்பாக நடந்தால் நன்றாக இருக்குமே என்று சொல்ல ஆரம்பிப்பார்கள். கடைசியில் விட்டால் போதுமென்று தெறித்து ஓடுவார்கள்.\nமரியான் டீம் மீடியா சந்திப்பும் அப்படித்தான் ஆனது. அதற்கு முக்கிய காரணம் இயக்குநர் பரத்பாலாதான்.\nதனுஷை எந்த மீடியா முதலில் சந்திக்க வேண்டும் என்ற பிஆர்ஓ வேலையை அவர் கையிலெடுத்துக் கொண்டார். குறிப்பாக தமிழ் மீடியாவை ஓரங்கட்டுவதிலேயே அவர் குறியாக இருந்தார்.\nமதிய உணவு நேரம் நெருங்கியது. தமிழ் தொலைக்காட்சிகள், மீடியாக்காரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பரத்பாலா தன் தாய்மொழியான மலையாளம் பேசிக் கொண்டு வந்தவர்களுக்கு முதலிடம் கொடுத்து தனுஷை சந்திக்க அனுப்பினார்.\nஅடுத்து, வட இந்திய சேனல் என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் வந்ததும், ஹீரோ, ஹீரோயினோடு சேர்ந்து தானும் ஒரு முக்கால் மணிநேரம் பேட்டி கொடுத்தார். அடுத்து வந்த நான்கைந்து தமிழ் தொலைக்காட்சிகளை எல்லாரும் கும்பலா வந்து பேட்டி எடுத்துக்கோங்க, நேரமில்லை என்றார்.\n'ஏங்க.. தமிழ்ல படமெடுத்துட்டு, தமிழ் சேனல்களை ஒதுக்கறீங்களே... நாங்க கும்பலா எடுக்கறதுக்கு இது பிரஸ்மீட் இல்லையே... தனித்தனியா பேட்டின்னுதானே கூப்பிட்டீங்க... அதென்ன இங்கிலீஷ் சேனல்களுக்கு தனித்தனியா பேட்டி.. படத்தை வட இந்தியாவிலா ரிலீஸ் பண்ணப் போறீங்க,' என நேருக்கு நேர் பொறிந்தார் ஒரு தமிழ் செய்தியாளர்.\nஇதையெல்லாம் கண்டுகொள்ளாத தனுஷ், விறுவிறுவென நடையைக் கட்டினார். பேட்டிக்கு வந்தவர்கள் பேந்தப் பேந்த விழிக்க, அழைப்பு விடுத்தவரோ தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தார்.\nதனுஷ், பரத்பாலா போன்றவர்களுக்கு இந்த மாதிரி சந்திப்புகள் புதிதல்ல. இதற்கெல்லாம் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டல்லவா இத்தகைய சந்திப்புகளுக்கு வரவேண்டும்\nஇந்தப் படத்தைப் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை, ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்றும் புரியவில்லை என தனுஷ் போட்ட ட்வீட்டில் ஏகப்பட்ட சமாச்சாரம் இருக்கும் போலிருக்கே\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுரோகம், வன்மம், ரவுடியிசம்.. ரத்தம் தெறிக்கும் ‘வடசென்னை’ - விமர்சனம்\n'பத்ம பூஷன்' பெற்ற அப்பா மீது பாலியல் புகார், மழுப்பும் நடிகை: விளாசும் நெட்டிசன்கள்\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://indiyantv.com/news_det.php?id=6236&cat=Politics%20News", "date_download": "2018-10-21T02:42:53Z", "digest": "sha1:PPIUR3AMAPN4KUS6TH3Z5LKNNMNVVD7G", "length": 8665, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nதமிழக சட்டசபையில் தே.மு.தி.க.வுக்காக தி.மு.க. காங். புதிய தமிழகம் வெளிநடப்பு\nதமிழக சட்டசபையில் இருந்து தே.மு.தி.க.வினர் சஸ்பென்ட் செய்யப்பட்டது குறித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தி.மு.க., காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். மற்றொரு பிரச்சனையில் பேசுவதற்கு போதுமான நேரம் ஒதுக்கவில்லை எனக் கூறி பா.ம.க. எம்.எல்.ஏ.வும் வெளிநடப்பு செய்தார். தமிழக சட்டசபையில் நேற்று சபையின் நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி தே.மு.க.தி.க. உறுப்பினர்கள் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். மேலும் அடுத்த கூட்டத் தொடரிலும் தே.மு.க.தி.க.வினர் சிலர் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து தே.மு.தி.க.வினர் அடுத்த கூட்டத் தொடரிலும் பங்கேற்க தடை விதிக்கப்படுவது என்ற தண்டனை மட்டும் நீக்கப்பட்டது. இது குறித்து சட்டசபையில் இன்று விளக்கம் அளித்த சபாநாயகர் தனபால், சட்டசபையில் தே.மு.தி.க.வினர் நடந்த விதம் குறித்த வீடியோ காட்சிகளைப் பார்த்து நடவடிக்கை எடுக்க அவகாசம் தேவைப்படுவதால் நடவடிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதே தவிர, யாருடைய கோரிக்கையையும் ஏற்று திருத்தம் செய்யப்படவில்லை என்றார். ஆனால் தே.மு.தி.க.வினர் மீதான தண்டனையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேசுவதற்கு அனுமதி கேட்டனர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனைத் தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதேபோல் இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் கட்சியினருக்கும் சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அவர்களும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பா.ம.க. வெளிநடப்பு இதேபோல் பா.ம.க. எம்.எல்.ஏ. கணேஷ்குமார் சபையில் பேசிக் கொண்டிருந்த போது அவரது பேச்சை நிறுத்துமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதில் அதிருப்தி அடைந்த கணேஷ்குமார் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கணேஷ்குமார், மக்கள் பிரச்சனைகளைப் பேசுவதற்கு சபையில் போதுமான நேரம் ஒதுக்கப்படவில்லை என்றார். 2வது முறையாக வெளிநடப்பு அதன் பின்னர் சபைக்கு தி.மு.க. உறுப்பினர்கள் திரும்பினர். அப்போது தே.மு.தி.க.வின் அதிருப்தி உறுப்பினர் தமிழழகன், மற்றொரு தே.மு.தி.க.வின் அதிருப்தி எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பனுக்கு பதிலாக பேசினார். அவர் தமது பேச்சில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை குறிப்பிட்டு விமர்சித்தார். இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. சபை முன்னவரான நத்தம் விஸ்வநாதன், உறுப்பினரின் விமர்சனத்தை சபைக் குறிப்பில் இருந்து நீக்கலாம் என்றார். ஆனால் சபாநாயகர் தனபாலோ, சபைக் குறிப்புகளைப் படித்துவிட்டு நடவடிக்கை எடுக்கிறேன் என்றார். இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து 2வது முறையாக வெளிநடப்பு செய்தனர். முன்னதாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக குற்றம்சாட்டி 2வது முறையாக வெளிநடப்பு செய்தார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/temple_detail.php?id=37221", "date_download": "2018-10-21T02:26:35Z", "digest": "sha1:AXSV234YJYNEBRTFBPJWW4SYIVACW3IG", "length": 22765, "nlines": 61, "source_domain": "m.dinamalar.com", "title": "கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) கிளம்பிட்டாரு!அப்பாடி! நிம்மதிபெருமூச்சு விட்டுக்கிறோம்! 75/100 | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) கிளம்பிட்டாருஅப்பாடி\nபதிவு செய்த நாள்: நவ 25,2014 12:25\nமென்மையான அணுகுமுறையைக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே\nஉங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக அளவுக்கு அதிகமான பிரச்னைகளை சனிபகவான் தந்திருப்பார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர், உங்கள் ராசியில் இருந்து 3-ம் இடமான விருச்சிகத்திற்கு மாறுகிறார். இது மிக சிறப்பான காலம். இவ்வளவு நாளும் ஏழரைச் சனியின் பிடியில் இருந்த நீ ங்கள், இப்போது அதிலிருந்து பூரணமாக விடுபட்டு நிம்மதி பெருமூச்சுவிடுவீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி பல்வேறு முன்னேற்றங்களை தர காத்தி ருக்கிறது. ஏழரை சனி காலத்தில் நீங்கள் பட்ட துன்பத்தை சொல்லி மாளாது. தொட்டதெல்லாம் தோல்வி என்ற நிலை உங்களைத் தொடர்ந்திருக்கும். குடும்பத்திலும் பிரச்னை தலை தூக்கி இருக்கும். சிலர் குடும்பத்தை விட்டே பிரிந்து சென்றிருக்க கூடும். வீட்டில் அடிக்கடி பொருட்கள் கூட களவு, பொருள் இழப்பு என்று நடந்திருக்க வாய்ப்புண்டு. இந்த நிலையில் இப்போது சனி 3-ம் இடத்துக்கு மாறுவதன் மூலம் முயற்சி அனைத்தையும் வெற்றி அடையச் செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் பன்மடங்கு லாபம் அதிகரிக்கும்.\nகுரு 2015 ஜூலை 4ல் சிம்மத்திற்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் அல்ல. அங்கு அவர் பொருள் விரயத்தையும், வீண் அலைச்சலையும் ஏற்படுத்தலாம். ஆடம்பர பொருள் வாங்குவதை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடத்துவதில் தாமதம் ஆகலாம். கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உறவினர் வகையிலும் அதிக நெருக்கத்தை தவிர்ப் பது அவசியம். முயற்சி எடுத்தால் புதிதாக வீடு, மனை வாங்கும் எண்ணம் நினைவேறும். பணியாளர்கள் கடந்த காலத்தை போல் பலனை எதிர்ப் பார்க்க முடியாது. வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் வேலைகளை வேறு நபரிடம் ஒப்படைக்க ÷ வண்டாம். தொழில், வியாபாரத்தில் பணவிஷயத்தில் சற்று கவனம் தேவை. யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். அரசாங்க வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. கலைஞர்கள் விடா முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசிய ல்வாதிகள் சுமாரான வளர்ச்சி காண்பர். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது அவசியம். விவசாயத்தில் அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும். மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். பெண்கள் சீரான நிலையில் இருப்பர். குடும்ப ஒற்றுமைக்காக கணவரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.\n2015ம் ஆண்டு நிலை குடும்பத்தில் அமைதியும், ஆனந்தமும் நிலவும். கணவன், மனைவி இடையே இருந்த பிணக்கு மறைந்து அன்பு மேம்படும். புதிதாக வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். தற்போது உள்ளதை விட வசதியான வீட்டுக்கு குடி புகவும் வாய்ப்புண்டு. புதிய வாகனம் எண்ணம் கை கூடும். பணியில் புதிய தெளிவு பிறக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவி கரமாக இருப்பர். வேலை இன்றி இருப் பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பகைவர்கள் உங்களின் நற்குணத்தை உணர்ந்து சரணடைவர். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். கலைஞர்கள் இது வரை கிடைக்காத பாராட்டு, விருது போன்றவை கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனைப் பெற்று மகிழ்வர். பொது மக்களிடையே நற்பெயர் உண்டாகும். எதிர்பார்த்த புதிய பதவி கிடைக்கப் பெறலாம். மாணவர்கள் படிப்பில் பளிச்சிடுவீர்கள். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் யோகத்தைப் பெறுவர். விவசாயிகள் புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு அமையும். கைத்தொழிலில் ஈடுபடுபவர்கள் மனமகிழ்ச்சியுடன் காணப் படுவீர்கள். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். வக்கீல் தொழில் சிறப்பாக நடக்கும். பெண்கள் குடும்பத்தில் உன்னத நிலையைப் பெறுவர். பிறந்த வீட்டில் இருந்து வெகுமதிகள் வந்து சேரும். பிள்ளைகளின் செயல்பாடு கண்டு பெருமிதம் கொள்வர். மனம் போல ஆடை, அணிகலன், ஆடம்பர பொருள் அதிகமாக வாங்குவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு மணவாழ்வு கைகூடும். புதுமணத் தம்பதிக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.\n2016ம் ஆண்டுநிலை குடும்பத்தில் கடந்த காலத்தைவிட மகிழ்ச்சி அதிகரிக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். கணவன்- மனைவி இடையே அவ்வப்போது கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் அமைதிக்கு பங்கம் உண்டாகாது. சுபநிகழ்ச்சிகளை ஆடம்பரமாக நடத்துவதன் மூலம் கடன் பட நேரிடலாம். பணியாளர்களுக்குப் பணிச்சுமை ஏற்பட வாய்ப்புண்டு. அதிகாரிகளின் ஆதரவு ஓரளவே இருக்கும். இடமாற்றம் ஏற்படுமோ என்ற பயம் தொடரத்தான் செய்யும். வியாபாரிகளுக்கு ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம். பொருள் விரயம் ஏற்படலாம். கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். புதிய ஒப்பந்தம் பெறுவதிலும் விடாமுயற்சி தேவை. மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. பெண்கள் ஆடம்பரச் செலவைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.\n2017 ஜூலை வரை குடும்பத்தில் விருந்து விழா என்று சென்று வருவீர்கள். உறவினர்கள் வகையில் நன்மை உண்டாகும். சிலரது வீடுகளில் பொரு ட்கள் திருட்டு போகலாம். பணியாளர்கள் சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்க பெறுவர். படித்து விட்டு வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அரசாங்க வகையில் நன்மையான போக்கு உண்டாகும். விரிவாக்கம் செய் வதற்கான கடன் வசதி கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். மாணவர்கள் கடந்த ஆண்டு ஏற்பட்ட பிற்போக்கான நிலையில் இருந்து மீண்டும் முன்னேற்றத்திற்கு வழி காண்பர். பெண்கள் குடும்பத்தில் செல்வாக்கான நிலை அமையப் பெறுவர். புதுமணத் தம்பதி யருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\n2017 டிசம்பர் வரை குடும்பத்தில் வசதி வாய்ப்பு அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை மனம் போல வாங்கலாம். கணவன்,மனைவி இடையே அன்னியோனியம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலர் இடமாற்றம் காண்பீர்கள். அதுவும் விரும்பிய இடமாக அமையும்.வியாபாரம் கடந்த காலத்தைப் போல நஷ்டத்தை உண்டாக்காது. ஓரளவு சேமிப்பு\nஇருக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். இரும்பு, அச்சு தொடர்பான தொழில்கள் சிறந்து விளங்கும். கலைஞர்கள் சிறப்பான முறையில் வாழ்வர். அரசியல்வாதிகள் பலவிதத்திலும் மேம்பாடு அடைவர். விரும்பிய விதத்தில் பதவியும், பணமும் கிடைக்கும். பண வரவு சிற ப்பாக இருக்கும். இதுவரை இருந்து வந்த தடை, தோல்வி இனி இருக்காது. பொதுமக்களிடத்தில் நல்ல செல்வாக்கும், பாராட்டும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் ஆர்வமுடன் ஈடுபடுவர். கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெற வாய்ப்புண்டு. விவசாயிகள் எள், பனை பொருள், மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். விவசாயத்தை நவீனப்படுத்தும் இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. நெல், சோளம் போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சாதகமாக நிலை உருவாகும். பெண்கள் குதுõகலமான பலனைக் காண்பர். உங்கள் சாதுரியத்தால் தடைகளை எளிதில் முறியடித்து வெற்றி காண்பீர்கள். உங்கள் அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும்.\nதாய் நினைந்த கன்றே யொக்க என்னையும்தன்னையே நினைக்கச் செய்து தானெனக்தாய் நினைத்தருள் செய்யும் அப்பனைஅன்று இவ்வையகம் உண்டு உமிழ்ந்திட்டவாயனை மகரக் குழைக்காதனைமைந்தனை மதிள் கோவல் இடைகழிஆயனை அமரர்க்கரி யேற்றை என்அன்பனை அன்றி ய õதும் அறியேனே\nகேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பாம்பு புற்றுள்ள கோயிலுக்குச் சென்று வரலாம். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறலாம். துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். கிருஷ்ணரை வழிபடுவது மேன்மையளிக்கும். ராகு காலத்தில் பைரவருக்கு தயிர்ச்சாதம் படைத்து வழிபடலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.\nமேஷம்: காலம் கனிந்தது கதவுகள் திறந்தது\nரிஷபம் : உஷாருங்க... உஷாரு எட்டாமிடம் வராரு\nமிதுனம்: காலம் மாறலாம் நம் கடமை மாறுமா\nகடகம்: உல்லாச உலகம் உங்களுக்கே சொந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://twit.neechalkaran.com/2017/12/30-2017.html", "date_download": "2018-10-21T01:23:28Z", "digest": "sha1:5ZVOGTJ22ZPNP75PMO3O7CT5XKDQUVTB", "length": 10349, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "30-டிசம்பர்-2017 கீச்சுகள்", "raw_content": "\nரஜினியை தாக்க வந்த தீவிரவாதியிடமிருந்து அவரது பாதுகாவலர்களால் அதிரடியாக காப்பாற்றப்பட்டு, மயிரிழையில் அவர் உயிர்தப்… https://twitter.com/i/web/status/946590095506677760\n 15 நாள் ஹோட்டலில் என்னுடன் இருந்தார் - விஜயலட்சுமி. ஏன்டா பொம்பள பொருக்கி\nரஜினி கை கொடுக்கவில்லை கால் கொடுக்கவில்லை என்று அலப்பரை பன்னும் அணில் ரசிகர்களுக்கு.😂 https://video.twimg.com/ext_tw_video/946711095246327808/pu/vid/640x360/PBSCjS2A3L3DNPlC.mp4\nதன்னை மறந்து நடந்து கொள்வாங்க என்று கேள்விப்பட்டு இருப்பீங்க. பார்த்து இருக்கீங்களா\nகேன்சர் வந்தால் இறந்துடுவாங்கன்னுதான் படங்களில் காட்டுறாங்க..எவ்வளவு பெரிய நெகட்டிவ் தாட் அது.. பிறந்த எல்லாரும் இற… https://twitter.com/i/web/status/946751853634625536\n இல்ல இதுதான் உங்க ஹாலிவுட் படமா விருது கோஸ் டூ விவேகம் http://pbs.twimg.com/media/DSI8QwLUMAUF9xZ.jpg\nஅன்றே சொன்னார் சோ ராமசாமி அவர்கள்... இப்ப இவரு இல்லாம போய்ட்டாரேனு வருத்தமாவும் இருக்கு.. https://video.twimg.com/ext_tw_video/946421555378061313/pu/vid/240x180/rhRpEIL9n58NhPRX.mp4\nரசிகர்கள மதிக்கிறத பத்தி நேத்து வந்தவனுங்க ரஜினிக்கு பாடம் எடுக்கிறானுங்க,அடேய் ரஜினி தன் ரசிகர்களை கடவுளா நினைக்கி… https://twitter.com/i/web/status/946669069943545856\n\"நான் Flop படங்கள் குடுத்திருக்கேன், என்னைக்குமே அந்த படங்களுக்கு 100வது நாள் போஸ்டர் ஒட்டுறதுல ஈடுபட்டது இல்ல\"-தல😎… https://twitter.com/i/web/status/946367370020261888\nஆயுள் வரை பரிதவிக்க வைத்து விடும். பிடித்தவரின் வெறுப்பும் ஒருவரது இழப்பும்\nபடிக்க வேண்டும் என்று காரணம் காட்டி பெண்பிள்ளைகள் வீட்டில் எந்த வேலையையும் செய்வதில்லை.. ஆண்பிள்ளைகள் படிப்பதைத்தவி… https://twitter.com/i/web/status/946595306254172162\nஎப்படி பாத்தாலும் நீயும் நானும் ஒண்ணுதானே சார் விருது கோஸ் டூ NOTA அண்ட் பிஜேபி http://pbs.twimg.com/media/DSI0lcCUEAASNBg.jpg\nரஜினி தனது ரசிகர்களைச் சந்திக்கும் மண்டபத்திற்குள் சிகரெட் பிடிக்க அனுமதி இல்லையாம். மிகச்சிறப்பு. ஆனால், என்ன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://valaipesy.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2018-10-21T02:49:47Z", "digest": "sha1:YNBGCNNTU63D3RRTSWHUTO7YCXWXKYIU", "length": 8194, "nlines": 80, "source_domain": "valaipesy.blogspot.com", "title": "வலைபேசி: இரண்டு வரிகளில் நான்கு திகில் கதைகள்", "raw_content": "\nஅன்புக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.. ஒன்று நன்றி, மற்றொன்று துரோகம்\nஇரண்டு வரிகளில் நான்கு திகில் கதைகள்\n\"வெளியே யார் இப்படி கதவை தட்டுவது\", என ஹாலில் டிவி பார்த்தபடி கோபமாக கேட்டான் அருண், ஜன்னல் வெளியே பார்த்த ஜமுனா அலறினாள், அங்கே கதவை தட்டியபடி கோபமாக, அச்சு அசலாக அதே போலொரு அருண் நின்றிருந்தான்\nபேய்களை கண்டெல்லாம் பயப்பட தேவையில்லை, எதுவும் செய்யாது, நேராக, இடது வலதாக, சில சமயம் கட்டிலுக்கு அடியில் கூட இருக்கும். ஆனால் அவை தலைக்கு மேல் இருக்கும் சமயங்களில் பார்க்காதே உன்னை கொல்லாமல் விடாது\nஎங்கிருந்து \"டொக் டொக்\", என்ற சப்தம் வருகிறதென்றே தெரியவில்லை, அறையின் எல்லா பகுதிகளிலும் சோதித்து விட்டேன், ஆஆ... அது முகம் பார்க்கும் கண்ணாடிக்குள் இருந்து தட்டிக்கொண்டிருக்கிறது.\nஇரவு நிலா வெளிச்சத்தில் நடப்பது சுகமாக இருந்தது, என் கருப்பு நிழல் வெள்ளை நிறமாக மாறாத வரை\nஏறக்குறைய தமிழில் உள்ள அத்தனை பிரபல எழுத்தாளர்களின் இணையதளங்களை உங்களுடன் பகிரும் சிறு முயற்சியே இது , முன்பு இது போல் பலர் கொடுத்து இர...\nயானை டாக்டர், ஊமை செந்நாய், இரவு என்று இயற்கை சார் கதைகள் எனில் எங்கிருந்துதான் இந்த ஜெமோவிற்கு இத்தனை அழகியல் வந்து விடுகிறதோ. ஆனால் அவை ...\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமரின் இலவச scholarship\n10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் ...\nஎல்லோரையும் போல ராஜேஷ் குமாரில் இருந்து ஆரம்பித்தவன் தான் நானும், கிட்டத்தட்ட புத்தகங்களே கதியென, வேறு மாற்றே வேண்டாம் என இரண்டு வருடங்கள்...\n இன்னிக்கி பீஸ் கட்ட கடைசி நாள் என பிள்ளை நினைவூட்ட .. அவன் வகுப்புக்கு வெளியே நிற்பதும் நிற்காததும் இன்று மனைவியின் ...\nஇரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில\nஇளையராஜாவை வெறும் இசை கலைஞன் என்பதை நான் எற்றுகொள்வதாய் இல்லை, நம்மை கடந்த காலத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் டைம் மெசின் இவரின் இச...\n99 சதவீதம் இணையத்தில் \"காசு சம்பாதிக்கலாம் வாங்க\" என்று ஏமாற்றும் பல டுபாக்கூர் வலைதளங்களை பார்த்த பின்பு தான் தெளிவாக ஒரு கட்டு...\nஆசாரி வறுவல் செய்வது எப்படி\nசுலபமான, சுவையான, காரமான, ஆசாரி வறுவல் ஈரோடு பகுதிகளில் புகழ் பெற்றது. அதை எப்படி செய்வதேன்று பார்ப்போமா தேவையானவை சிக்கன் : அரை கிலோ (...\nஇயற்கையின் அழகை பெற விடுமுறை சமயங்களில் NP லாரி, பேருந்து, ரயில் ( அதிலும் இது மிகவும் ஸ்பெஷல் ) , பைக், கார், விமானம் வரை எங்கெங்கோ பயணம் ...\nமுன் குறிப்பு: எனது உடல் நலன் கருதி, என் மனைவியின் அனுமதி பெற்ற பின்பே பிரசுரிக்க பட்டது \"நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன், ந...\nநேற்றைய பெங்களுரு சம்பவம், எத்தன ட்விஸ்டு\nஇரண்டு வரிகளில் நான்கு திகில் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2018/08/300.html", "date_download": "2018-10-21T02:41:49Z", "digest": "sha1:SDVZYLO2IS7XMEEQWSSMNCI4PO4ZNLZZ", "length": 16356, "nlines": 54, "source_domain": "www.battinews.com", "title": "உயர்தர மாணவனின் கைபேசியில் 300 ஆபாசப் படங்கள் ! மகனின் செயலைப் பார்த்து மயங்கி விழுந்த தாய் !! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nஉயர்தர மாணவனின் கைபேசியில் 300 ஆபாசப் படங்கள் மகனின் செயலைப் பார்த்து மயங்கி விழுந்த தாய் \nமகனின் கைத்­தொ­லை­பே­சியில் காணப்­பட்ட ஆபாச காணொ­ளி­களைப் பார்த்த தாய் அதிர்ச்­சியில் மயக்­க­முற்று வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட சம்­பவம் பொலன்­ன­றுவை பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.\nபொல­ன்ன­று­வை­யி­லுள்ள பாட­சாலை ஒன்றின் உயர்­தர வகுப்பு மாண­வ­ரொ­ரு­வ­ரி­ட­மி­ருந்து பாட­சாலை ஒழுக்­காற்று குழு­வினர் கைத்­தொ­லை­பே­சி­யை கைப்­பற்றி சோத­னை­யிட்­ட­போது, அதில் சுமார் 300 க்கும் மேற்­பட்ட ஆபாச காணொ­ளிகள் சேமிக்­கப்­பட்­டி­ருந்­தமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.\nஇத­னை­ய­டுத்து, பாட­சாலை ஒழுக்­காற்று குழு­வினர், மேற்­படி மாண­வனின் தாயாரை பாட­சா­லைக்கு வர­வ­ழைத்து அவ­ரது மகனின் செயற்­பா­டுகள் குறித்து தெரி­வித்­துள்­ளனர்.\nஅதன்­போது, குறித்த மாணவனின் தாயார், தனது மகன் மிகவும் கீழ்ப்­ப­டி­வா­னவர் எனவும் அவர் அவ்­வா­றான காரி­யங்­களை செய்­தி­ருக்­க­வாய்ப்­பில்லை எனவும் கூறி, மகன் மீதான குற்­றச்­சாட்டை மறுத்­துள்ளார்.\nஅதன்­போது, குறித்த மாண­வ­னி­ட­மி­ருந்து கைப்­பற்­றிய கைத்­தொ­லை­பே­சியை பாட­சாலை ஒழுக்­காற்று குழு­வினர், அவ­ரது தாயிடம் கொடுத்­துள்ள நிலையில், அவர் அதில் காணப்­பட்ட ஆபாசப் படக் காணொளிகளைக் கண்டு அல்­லது தனது மகனின் நடத்தை குறித்த அதிர்ச்­சியில் மயக்­க­ம­டைந்­துள்ளார்.\nஇத­னை­ய­டுத்து, ஆசி­ரி­யர்கள் அவ­ருக்கு முத­லு­தவி செய்தும் பய­ன­ளிக்­கா­மை­யினால் அவரை பொலன்­ன­றுவை பொது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­த­துடன், வைத்­தி­யர்­களின் ஊடாக இவ்­வி­டயம் தொடர்பில் வைத்­தி­ய­சாலை பொலிஸ் பிரி­வுக்கு அறி­விக்கப்பட்­டுள்­ளது.\nபின்னர், மாண­வனின் தாய் மயக்­கத்­தி­லி­ருந்து தெளிந்­த­தை­ய­டுத்து பொலிஸார் அவ­ரிடம் வாக்­கு­மூ­லத்தை பதிவு செய்­த­போது, தனது கைத்­தொ­லை­பே­சி­யி­லி­ருந்தே மகன் குறித்த காணொ­ளி­களை பெற்­றுள்­ள­தாக தெரி­வித்­துள்ளார்.\nதாயையும், மக­னையும் பொலிஸ் உய­ர­தி­கா­ரி­யொ­ருவர் முன்­னி­லையில் வைத்­தி­ய­சாலை பொலிஸார் ஆஜர்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து அவர்கள் இரு­வரும் கடு­மை­யாக எச்­ச­ரிக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்ட அதே­வேளை, ஆபாசக் காணொளி அடங்­கிய மெமரி கார்­டையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nஉயர்தர மாணவனின் கைபேசியில் 300 ஆபாசப் படங்கள் மகனின் செயலைப் பார்த்து மயங்கி விழுந்த தாய் மகனின் செயலைப் பார்த்து மயங்கி விழுந்த தாய் \nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/30492/news/30492.html", "date_download": "2018-10-21T02:18:49Z", "digest": "sha1:3Y3QALUVE2543RHDMIWE5DWWBEDCBZ2I", "length": 6134, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "2008 வருடாந்த அறிக்கையின்படி பொலிஸாருக்கு எதிராக 1380 முறைப்பாடுகள் -பொலிஸ் ஆணைக்குழு தெரிவிப்பு : நிதர்சனம்", "raw_content": "\n2008 வருடாந்த அறிக்கையின்படி பொலிஸாருக்கு எதிராக 1380 முறைப்பாடுகள் -பொலிஸ் ஆணைக்குழு தெரிவிப்பு\nபொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக 1380 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது 2008ம் ஆண்டு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கையின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த போது 6பேர் உயிரிழந்ததாகவும் 92தாக்குதல் சம்பவங்களும் 35சித்திரவதை சம்பவங்களும் 84சட்டவிரோத கைது சம்பவங்கள் மற்றும் 49போலிக் குற்றச்சாட்டுகள் என இந்த முறைப்பாட்டு பட்டியல் நீண்டுக்கொண்டு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகார துஷ்பிரயோகம், பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகள், விசாரணைகள் விசாரிக்கப்படாமை போன்ற சம்பவங்கள் தொடர்பிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன 17வது திருத்தச்சட்டமூலம் அமுல்படுத்தப்படும் வரையில் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவமுடியாது எனவும் இதனால் பொலிஸாருக்கு எதிராக முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/55017/news/55017.html", "date_download": "2018-10-21T02:19:30Z", "digest": "sha1:GOHS32OEURCDDW2KZZGJXATHDVV63TNG", "length": 5538, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "தலித் சிறுமி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட கொடூரம்!! : நிதர்சனம்", "raw_content": "\nதலித் சிறுமி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட கொடூரம்\nமத்திய பிரதேசத்தில் தலித் சிறுமி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய பிரதேசத்தில் காய்ரத்கஞ்ச் என்ற இடத்தில், கடந்த 16ம் திகதி வீட்டு வேலைக்குச் சென்ற, 15 வயது தலித் சிறுமியை, வீட்டின் உரிமையாளரின் மகன் மானபங்கம் செய்துள்ளான். அவன் பிடியிலிருந்து தப்பிய அந்தச் சிறுமி, நடந்ததை தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.\nஇதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பொலிசில் புகார் செய்யவே, குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.\nஇதனால் கோபம் கொண்ட இளைஞனின் தந்தை கஞ்சேடி லால் என்பவர் சிறுமியின் வீட்டுக்குச் சென்று, மண்ணெண்ணெய் ஊற்றி சிறுமியை எரித்தார்.\nஉடல் முழுவதும் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் உடல் நிலை, மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/55464/news/55464.html", "date_download": "2018-10-21T01:38:11Z", "digest": "sha1:5REIAUKPTSXZCORP4G5PL2PYGWGHXXJ4", "length": 5268, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ராஜபாளையம் பெண்ணாக கார்த்திகா!! : நிதர்சனம்", "raw_content": "\n“கோ படத்துக்கு பின், போதிய வாய்ப்பு இல்லாமல், மலையாள கரையோரம் ஒதுங்கிய கார்த்திகா, விரைவில் வெளியாகப் போகும், “அன்னக் கொடி படத்துக்காக, மீண்டும் தமிழுக்கு வந்தார்.\nஆனாலும், தமிழில், குறிப்பிட்டு சொல்லும்படியான, வேறு வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.இதனால், சோகத்தில் இருந்த கார்த்திகாவுக்கு, உற்சாகம் அளிக்கும் வகையில், செமத்தியான கேரக்டருடன், “டீல் என்ற தலைப்பில், ஒரு படம் புக்காகியுள்ளதாம்.\nஇதில், ராஜபாளையத்தை சேர்ந்த, பிரபலமான தலைவரின் மகளாக நடிக்கிறார், கார்த்திகா. பொதுவாக, படங்களில் ஹீரோயின் வந்தால், பாடல் காட்சி அல்லது குத்துப் பாடல்கள் தான், திரையில் வரும்.\nஆனால், இந்த படத்தில், கார்த்திகா திரையில் தோன்றினாலே, அதிரடியான சண்டை காட்சிகள் தான், வருமாம்.\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-21T01:46:19Z", "digest": "sha1:TZJQNLUAOIIZZR67QXAO523WM2D3TIS3", "length": 17025, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "வாகை மரம் வளர்ப்போம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவாகை மரம்… மன்னர்கள் காலத்தில், வெற்றியின் அடையாளமாக இம்மரத்தின் மலர்களைத்தான் சூடுவார்கள். அதனால்தான் ‘வெற்றி வாகை’ என்ற சொல்லே உருவானது. வெற்றியின் அடையாளமான இம்மரம், விவசாயிகளையும் வருமானத்தில் வெற்றிபெற வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nஆடு, மாடுகளுக்குத் தீவனம், நிலத்துக்குத் தழையுரம், வீட்டுக்குத் தேவையான கதவு, ஜன்னல் போன்ற பலன்களோடு… மண்ணரிப்பைத் தடுக்கவும் பயன்படுகிறது இந்த வாகை. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் தன்மையுடைய இந்த மரம், நமது தோட்டத்தில் இருந்தால்… அது, வங்கியில் போட்டு வைத்த வைப்புநிதிக்கு ஒப்பானது.\nமுருங்கை இலையைப் போன்ற இலைகளுடன், சீகைக்காயைப் போன்ற காய்களைக் கொண்டிருக்கும் இந்த மரம், மருத்துவத்திலும் முக்கியப் பங்காற்றுகிறது. வாகை மரத்தின் பட்டையை நிழலில் உலர்த்தி பொடித்து, பாலில் கலந்து குடித்து வந்தால்… பசி எடுக்காத பிரச்னை தீரும், வாய்ப்புண் குணமாகும். இதன் பூக்களை நீர் விட்டு பாதியாகச் சுண்டும் அளவுக்குக் காய்ச்சிக் குடித்தால், வாதநோய் குணமாகும். விஷத்தையும் முறிக்கும்.\nவாகை மரங்கள் வணிகரீதியாகவும் அதிகப் பலன் தருபவை. மானாவாரி நிலங்களில் வளர்க்க மிகவும் ஏற்றவை. தனிப்பயிராக வளர்க்காவிட்டாலும், வேலியோரங்கள், காட்டோடைகள், காலியாக உள்ள இடங்களில் ஒன்றிரண்டு மரங்களை நட்டு வைத்தாலே… 10 ஆண்டுகளில் நல்ல வருவாய் கிடைக்கும். அத்துடன் ஒரு மரம், ஓர் எருமையின் வருடாந்திரத் தீவனத் தேவையில் 20% அளவையும், ஒரு பசுவின் தீவனத் தேவையில் 30% அளவையும் தீர்க்கவல்லது. இதன் இலையில் உள்ள புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் கால்நடைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. உலர்ந்த வாகை இலையில் 2.8% நைட்ரஜன் உள்ளதால், இதைச் சிறந்த தழையுரமாகவும் பயன்படுத்தலாம்.\nஇவ்வளவு சிறப்பு வாய்ந்த வாகையை வளர்க்கும் முறைகளைப் பற்றி பார்ப்போமா..\nவாகை அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். மண்கண்டம் குறைவாக உள்ள நிலங்கள், உவர், அழல் நிலங்கள், உப்புக்காற்று உள்ள கடற்கரை ஓரங்கள், சுண்ணாம்புச் சத்து நிறைந்த நிலம்… என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். தவிர, 0.11% உப்பும், கார, அமில நிலை 8.7 உள்ள நிலங்களிலும்கூட இது வளரும். நிலங்களில் இந்த அளவுக்கு மேல் களர் தன்மை இருந்தாலும், நடவு செய்யும் முன் குழியில் ஒரு கிலோ ஜிப்சம், ஒரு கிலோ தொழுவுரத்தை இட்டு, நடவு செய்தால் போதும்.\nநடவு செய்யும் நிலத்தை நன்றாக உழவு செய்து ஒரு கன அடி குழியெடுத்து, ஒவ்வொரு குழியிலும் மண்புழு உரம்-1 கிலோ, வேர் வளர்ச்சி உட்பூசணம் (வேம்)-30 கிராம், தொழுவுரம்-1 கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா தலா-15 கிராம் ஆகியவற்றை போட்டு, 9 அடிக்கு 9 அடி இடைவெளியில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்யும்போது ஏக்கருக்கு 540 கன்றுகள் தேவைப்படும்.\nநடவு செய்த 6-ம் மாதம் கன்றைச் சுற்றிக் கொத்தி விட்டு, தொழுவுரம், ஆட்டு எரு இரண்டையும் தூள் செய்து 1 கிலோ அளவுக்கு குழியைச் சுற்றி தூவி விட்டால்… விரைவாக வளரும். ஆடு, மாடுகளுக்கு எட்டாத உயரத்துக்கு மரம் வளரும் வரை கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.\nஒரு வரிசையைக் கழிக்க வேண்டும் \nசாதாரண நிலங்களில் ஆரம்ப காலங்களில் ஆண்டுக்கு ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். நல்ல வளமான நிலங்களில் ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரும். நடவு செய்த ஐந்து ஆண்டுகள் வரை வாகையில் கிடைக்கும் தழைகளைக் கால்நடைகளுக்கும், உரத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம், என்பதால்தான் 9 அடி இடைவெளியில் நடவு செய்கிறோம். 5 ஆண்டு வயதுக்கு மேல் வணிகரீதியாகப் பலன் பெற, மரத்தைப் பருக்க வைக்க வேண்டும்.\nஇதற்காக ஒரு வரிசை விட்டு ஒரு வரிசையில் உள்ள மரங்களை வெட்டி விட வேண்டும். வெட்டிய மரங்களை விறகுக்கு விற்பதன் மூலம் குறிப்பிட்ட அளவு தொகை வருவாயாகக் கிடைக்கும். மரங்களைக் கழித்த பிறகு, ஒரு ஏக்கரில் 270 மரங்கள் இருக்கும்.\nநடவு செய்த 10-ம் வருடத்தில் மரங்களை அறுவடை செய்யலாம். நன்கு வளர்ச்சியடைந்த ஒரு மரம் 80 சென்டி மீட்டர் பருமனும் 18 மீட்டர் உயரமும் கொண்டிருக்கும். ’10 ஆண்டுகள் வளர்ந்த மரம் தற்போது சராசரியாக 10 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகிறது’ என வியாபாரிகள் சொல்கிறார்கள். சராசரியாக ஒரு மரம் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானாலும்… ஒரு ஏக்கரில் இருக்கும் 270 மரங்கள் மூலமாக 27 லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.\nவேம்பை விட வேகமா வளருது \nவாகையை தனிப்பயிராக சாகுபடி செய்திருக்கிறார் மதுரை மாவட்டம், டி. குன்னத்தூர் சுபாஷ். அவருடைய அனுபவம்… உங்களுக்கு உதவியாக இருக்கும். அவருக்குக் கொஞ்சம் காதுகொடுங்களேன்… ”மூணு ஏக்கர்ல வாகையை சாகுபடி செஞ்சுருக்கேன். 20 அடிக்கு 20 அடி இடைவெளியில நடவு செஞ்சு, நாலரை வருஷமாச்சு. ஏக்கருக்கு 110 மரம் இருக்கு. நடவு செஞ்ச ஆறு மாசம் வரைக்கும்தான் தண்ணி கொடுத்தோம். அதுக்குப் பிறகு பாசனம் செய்யல. மானாவாரியாகவே வளர்ந்துடுச்சு.\nவாகை நடவு செஞ்சப்பவே… பக்கத்துல இருக்குற இடத்துல வேம்பு, புளி ரெண்டையும் நடவு செஞ்சேன். என்னோட அனுபவத்துல வேம்பை விட ரெண்டு மடங்கு வேகமா வளருது வாகை. 10 வருஷத்துல இதை வெட்டலாம்னு சொல்றாங்க. இன்னிக்கு நிலவரத்துக்கு பத்து வருஷ மரம் 10 ஆயிரம் ரூபாய்ல இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை போகுது. குறைஞ்ச பட்சம் 10 ஆயிரம்னு வெச்சுக்கிட்டாலும் ஏக்கருக்கு 11 லட்ச ரூபா கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.”\nஇனி உங்கள் வசதி வாய்ப்பை யோசித்து, வாகையை நடவு செய்யுங்கள்… வாகை சூடுங்கள்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசீக்கிரம் மரம் வளர்ப்பது எப்படி\nவறட்சியில் வளம் தரும் மரங்கள்...\nஅழிந்து வரும் விளாம் மரம்\nஇயற்கை விவசாயத்திற்கு மாறி வரும் கேரளா →\n← தினசரி வருவாய் தரும் துளசி சாகுபடி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/07/19/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-10-21T02:36:24Z", "digest": "sha1:GU3KR3GBGA2MKS3ANV2QIWKHF5CSAVS3", "length": 17004, "nlines": 183, "source_domain": "theekkathir.in", "title": "கட்சி முழுமையும் ஒரே குடும்பமாக…!", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கட்டுரை»கட்சி முழுமையும் ஒரே குடும்பமாக…\nகட்சி முழுமையும் ஒரே குடும்பமாக…\n===ஆர்.பத்ரி === ‘‘ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நானும் எனது மனைவியும் வாங்கும் ஓய்வூதியத்தில் இருந்து வருடம் தோறும் ரூ.15,000/- தருகிறோம் தோழர்” என ஊக்கமளித்த அச்சுதன் மாஸ்டர்… ‘‘கூலி வேலை கிடைச்சு ஒரு நாளக்கி போனா 300 ரூபா கிடைக்கும். ஆனா கட்சிக்காக காசு கொடுக்கும் போது கணக்கா பார்க்க முடியும், இந்தாங்க 1000 ரூபாய்…’’\nஎன நெகிழ வைத்த பழங்குடி சமூகத்தை சார்ந்த சுசீலா.\nகட்சி உறுப்பினர்களை வீடுகளில் சந்திக்க சென்ற போது, அழைத்துச் செல்வதற்காக வந்த ஆட்டோ தொழிலாளியான கட்சி உறுப்பினர் ஹக்கீம் ‘‘தோழர்… என் பங்கும்\nஇருக்க வேணாமா, இரு தவணைகளில் ஆயிரம் தரேன்’’என்று அளித்த உற்சாகம்.\nவீட்டுக்குச் சென்ற எங்களைச் சந்தித்த மகிழ்ச்சியில் தனது மொத்த குடும்பத்தோடும் உணவு பரிமாறிவிட்டு ரூ.5000 அளித்த மின்வாரியத் தொழிலாளி சண்முகம்.\nகட்சிக்கு மனமுவந்து நிதியளித்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த கட்சி உறுப்பினர் குடும்பத்தினர்.\n‘‘பொதுத்துறை நிறுவனங்கள் எனும் கோவிலைப் பாதுகாக்கும் கம்யூனிஸ்டுகளின் பணிக்காக எங்கள் கட்சிக் கிளையில் இருக்கும் மூன்று பேருமே தலா ரூ.10,000 தருகிறோம்” என கட்சியின் வேண்டுகோளை கிளையின் முடிவாக மாற்றிய தோழர்கள். கட்சி முழு மையும் ஒரே குடும்பமாக மாறி விட்டதை போன்றதொரு உணர்வு எங்களைக் கவ்விக்கொண்டது.\nநீலகிரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முழுநேர ஊழியர்கள் பாதுகாப்பு நிதியை கட்சி உறுப்பினர்களிடமிருந்து பெறுவோம்; குறைந்த பட்சம், அதிகபட்சம் என இலக்கு எதுவும் நிர்ணையித்துக் கொள்ள வேண்டாம்; வேண்டுகோளோடு கட்சி உறுப்பி\nனர்களது வீடுகளுக்கு சொல்வோம் என்ற மாவட்டக்குழு வின் ஆலோசனையோடு கட்சி உறுப்பினர்களை சந்திக்கச் சென்றபோது அவர்களிடம் வெளிப்பட்ட உணர்வுகளே இவையெல்லாம்\nகட்சியின் முழுநேர ஊழியர்களில் இருந்து கட்சி உறுப்பினர்கள் வரை அனைவரையும் வீடுகளில் சந்திப்போம்; ஆண்டுக்கு ஒரு முறை ஊழியர்கள் பாதுகாப்பு நிதி பெறுவோம் என்ற கட்சியின் முடிவை தோழர்கள் உணர்வுப் பூர்வமாக அமலாக்கி வருகிறார்கள். மொத்த\nமுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களில் இதுவரை 691 தோழர்களை சந்தித்ததில் ரூ.9,76,900/- அளிப்பதாக உத்தரவாதம் அளித்ததோடு முதல் தவணை\nயாக ரூ. 3,17,000/- நிதியும் அளித்துள்ளார்கள். வெறும் நிதி வசூல் மட்டுமே அல்ல, கட்சி உறுப்பினர்களின் வீடுகளுக்கு செல்வதும், அவர்களது குடும்பத்தினரைச் சந்திப்பதும்\nஇவ்வியக்கத்தின் மிக முக்கிய நோக்கம். கட்சிக் குடும்பங்களோடு நெருக்கம் உருவாக வேண்டும் என்பதாகவே இம்முயற்சி ஆலோசிக்கப்பட்டது.\nமாவட்டக்குழுவின் இம்முயற்சிக்கு கட்சி அணிகள் தரும் உணர்வுப் பூர்வமான ஒத்துழைப்பை பார்க்க முடிந்ததோடு, கட்சி உறுப்பினர்களது குடும்பத்தினரும் கட்சியின் பால் வைத்திருக்\nகும் அக்கறையையும் உணர்ந்து கொள்ள முடிந்தது. இவ்வியக்கத்தின் ஒரு பகுதியாக நிதி அளிப்பு பேரவையும் நடைபெற்றது, கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று நிதியைப் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார்.\nநீலகிரி மாவட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிக்குகட்சி உறுப்பினர்கள் தங்கள் உணர்வுப் பூர்வமான பங்களிப்பை அளிப்பது நல்ல அம்சமாகும். ஊழியர்களை பாதுகாப்பதில் கட்சியின் தலையீடும், கட்சியின் வளர்ச்சிக்காக மிகவும் அர்ப்பணிப்போடு மேலும் உழைக்க வேண்டும்\nஎன்பதான ஊழியர்களின் உணர்வும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். அது தான் இத்தகைய முயற்சிகளை மேலும் வளர்த்தெடுக்க உதவும். மேலும் இன்றைய தேவையை கருத்தில் கொண்டு புதிய இளம் தோழர்கள்கட்சியின் ஊழியர்களாக இணைக்கப்பட வேண்டும் என்று அவர் அப்போது கூறினார்.\nநீலகிரியில் நிச்சயம் அந்த உணர்வை இவ்வியக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையல்ல\nகட்டுரையாளர்: சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர்\nகட்சி முழுமையும் ஒரே குடும்பமாக...\nPrevious Articleசாதியின் பெயரால் அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக: விசிக…\nNext Article ‘சாலை அமைத்தால் பொருளாதாரம் வளர்ந்து விடுமா’ தமிழிசை சொல்வதைக் கேட்டால் எல்லோரும் சிரிப்பார்கள்: கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்..\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/international-news/south-asia/42761-347-killed-in-indonesia-earthquake.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-21T02:57:14Z", "digest": "sha1:Z2PFDMIMAMBBPEBMPDUPLIT4QT364SYV", "length": 9511, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "இந்தோனேசியா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை அதிகரிப்பு | 347 killed in Indonesia earthquake", "raw_content": "\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nடி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\nஜப்பானின் பௌத்தர்கள் சபரிமலையிலும் பெண்களுக்குத் தடை\nநிரம்பிய வைகை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nஇந்தோனேசியா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தோனேசியாவின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது.\nஅதிகமான தீவுகளைக் கொண்ட ஆசிய நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். வெளிநாட்டு சுற்றுலாவாசிகளை பெரிதும் ஈர்க்கும் இடங்களான அந்நாட்டின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் சமீபத்தில் 7 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இதன் தாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய இதர பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது. இதனால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், வீடுகள் சேதம் அடைந்தது.\nகடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தோனேசிய அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது. பின்னர் சில மணி நேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.\nஇந்நிலையில், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது எனவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஸ்ரீரங்கம் கோவில் சிலை வழக்கு: பொன் மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசாம் கர்ரானை சமாளிக்க அர்ஜூனுடன் பயிற்சி எடுத்த இந்திய அணி\nகடைசி தலைவர் கலைஞர் தான்: கருணாநிதி மறைவுக்கு இசைஞானியின் இரங்கல் வீடியோ\nகருணாநிதி சமாதிக்கு சிக்கல்... '4 சமாதிகளையும் அகற்றியே தீருவேன்' என சவால்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைப்புயல்\nரொனால்டோ தொடர்ந்து விளையாடுவார்: பயிற்சியாளர்\nபாலியல் புகாரை விசாரிக்க தனிக்குழு: அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்\nசர்ச்சைக்குரிய மாஜி பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு ராஜமரியதை\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nஸ்டெர்லைட் பணிக்கு அனுமதி அளித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்\nகருணாநிதியின் பேழைக்குள் பேனா... இறுதி பயணத்தை நிறைவாக்கிய பேரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/111751/", "date_download": "2018-10-21T03:02:24Z", "digest": "sha1:SVJXIETAIP26SQJ574CUYAI7SANI7ITF", "length": 15274, "nlines": 191, "source_domain": "ippodhu.com", "title": "Detention of minor girl at Noida police station: NHRC notice to UP DGP | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES 14 வயது சிறுமியை காவல்நிலையத்தில் அடைத்து வைத்து சித்திரவதை\n14 வயது சிறுமியை காவல்நிலையத்தில் அடைத்து வைத்து சித்திரவதை\nTwitter இல் ட்வீட் செய்யவும்\n14 வயது சிறுமியை கைது செய்து நொய்டா காவல்நிலையத்தில் எட்டு நாட்கள் அடைத்து வைத்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரப் பிரதேச காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஅச்சிறுமி சிறையில் தாக்கப்பட்டதாகவும், சிகரெட்டுகளால் உடலில் சூடு வைக்கப்பட்டதாகவும், மின் கம்பிகளால் ஷாக் கொடுத்ததாகவும் தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇச்சிறுமி ஒரு வீட்டில் வேலை செய்து வந்ததாகவும் அவர் பணியாற்றிவந்த வீட்டில் உள்ளவர்கள் இவர்மீது திருட்டுப்பட்டம் கட்டியதாகவும் கூறப்படுகிறது.\nசிறுமி கைது செய்யப்பட்டு சிறையில் துன்புறுத்தப்பட்டது குறித்த அறிக்கையை ஆணையம் முழுமையாக படித்தறிந்து, அவை உண்மையாக இருக்குமேயானால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகப்பட்ச தண்டனை கிடைக்கும்.\n14 வயது சிறுமியை கைது 8 நாட்கள் நொய்டா காவல்நிலையத்தில் அடைத்தது பற்றி ஊடகங்கள் தெரிவித்துவிரும் செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம், தானாக முன்வந்து இவ்வழக்கை எடுத்துக்கொள்கிறது.\nஉத்தரப் பிரதேச மாநில காவல்துறை தலைவர் நான்கு வாரங்களுக்குள் இச்சிறுமிக்கு என்ன நடந்தது என்பது பற்றிய அறிக்கையை அளிக்கும்படி தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது .\nஇச்சிறுமியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூறியது என்னவென்றால் கடந்த மே 14 ஆம் தேதி சலார்பூர் காவல்நிலைய காவலர்கள் இச்சிறுமியை கைது செய்துள்ளனர். காவல்நிலையத்தில் மே 16 ஆம் தேதி வரை அடைக்கப்பட்டிருந்ததாகவும் ஆணைய அறிக்கை தெரிவிக்கிறது.\nஅவர்கள் (சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்) சிறுமியைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. சிறுமி மே 16 ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். மறுநாள் இதே போலீஸார் சிறுமியை அவரது 17 வயது சகோதரருடன் கைது செய்தனர். தன்னார்வ தொண்டு நிறுவனம், பச்பான் பச்சவோ அண்டோலன் தலையிட்டு மற்றும் குழந்தை நல்வாழ்வு கமிட்டியின் உத்தரவுக்கு பிறகு இருவரும் கடைசியாக மே 22 ஆம் தேதி விடுவிக்கப்பட்டனர்.\nகுழந்தை நல்வாழ்வு கமிட்டி (சைல்ட் வெல்பேர் கமிட்டி) மே 23 ஆம் தேதி சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.\nவலது, இடது கை மணிக்கட்டுப் பகுதிகளில் சிகரெட்டால் காயப்படுத்தப்பட்டடுள்ளார் , கடினமான மற்றும் மரக்கட்டைகளால் வலது முழங்கையில் மற்றும் இரண்டு மணிக்கட்டுக்களிலும் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் உள்ளன என்றும் இக்காயங்கள் ஏற்பட்டு 10 நாட்களே ஆகின்றன என்றும் மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.\nநொய்டாவில் உள்ள செக்டர் 39 காவல்நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளர், சட்டவிரோத கைது மற்றும் சித்திரவதை தொடர்பான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். மேலும் அப்பெண் சிறுமி அல்ல என்றும் தெரிவித்தார்.\nமருத்துவ அறிக்கை இப்பெண் சிறுமி என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது . உத்தரப் பிரதேச மாநில காவல்துறை தலைவர் நான்கு வாரங்களுக்குள் இச்சிறுமிக்கு என்ன நடந்தது என்பது பற்றிய அறிக்கையை அளிக்கும்படி தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது .\nமுந்தைய கட்டுரைகருப்புப் பணம் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 கோடி வரை பரிசு\nஅடுத்த கட்டுரையோகி ஆதித்யநாத் அரசின் ஊழல்களினால் இடைத்தேர்தல்களில் தோல்வி: பாஜக எம்.எல்.ஏக்கள்\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nரஃபேல் ஊழல் : ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு என்டிடிவி மீது வழக்குத் தொடர்ந்த அனில் அம்பானி\n#MeTooவை பெண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: ரஜினிகாந்த்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sheikhagar.org/sareehakalvibathil/ibadhath2?start=19", "date_download": "2018-10-21T02:53:15Z", "digest": "sha1:ZTGGE3KVIN5TVBC4OSXEZ7JJIDZ2UCIH", "length": 7926, "nlines": 78, "source_domain": "sheikhagar.org", "title": "வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - குல்லதைன்", "raw_content": "\nவணக்க வழிபாடுகள் தொடர்பானவை - குல்லதைன்\nபெண்ணின் உடம்பில் பட்டால் வுழு முறிதல்\nநின்று கொண்டு சிறுநீர் கழித்தல்\nதொழுகையின் ஸுஜுதில் துஆ கேட்டல்\nசில தொழுகைகளில் சத்தமாகவும் சிலவற்றில் மௌனமாகவும் ஓதுவதன் ரகசியம்\nபெண்களுக்கு ஓர் ஆண் தொழுகை நடத்தல்\nஜும்ஆவுக்கு முந்திய இரண்டு ரக்ஆத் ஸுன்னத் தொழுகை\nபெண்கள் பள்ளிவாசல் சென்று தொழுதல்\nதுன்யாவுடைய விடயங்களை மஸ்ஜிதில் பேசுதல்\nஸக்காத்தை உடன் பிறப்புகளுக்கும் இனபந்துகளுக்கும் கொடுத்தல்\nஜனாஸாவைக் கொண்டு செல்லும் போது ஷஹாதா சொல்லுதல்\nமஃமூம்கள் தொழுகையில் பாதிஹா ஸுராவை ஓதுதல்\nஅல்குர்ஆனை ஓதி கூலி வாங்குதல்\nகேள்வி : குல்லதைனுக்குக் குறைவாக உள்ள நீரிலும் கைகளைப் பாத்திரமாகக் கொண்டு வுளு செய்கின்றேன் என்ற நிய்யத்துடன் கைகளை அந்த நீரினுள் விட்டு அள்ளி வுழு செய்ய முடியும் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு ஆதாரங்கள் ஏதேனும் உண்டா\nபதில்: இக்கருத்துச் சரியானதே. இதனை ஷாபி மத்ஹப் அங்கீகரிக்கிறது. இரண்டு குல்லத்துக்குக் குறைந்த நீரில் இத்தகைய நிய்யத் இன்றியே கைகளை இட்டு வுளுச் செய்யவும் பல ஆதாரங்கள் உள்ளன. ஒரு வுளு செய்வதற்காக உபயோகிக்கப்பட்ட நீரை மேலும் இரு வுளு செய்வதற்கு (அது குல்லதைனுக்குக் குறைந்ததாக இருப்பினும்) பயன்படுத்தலாம் எனப் பல இமாம்கள் கருதுகின்றனர்.\n'நபியவர்கள் (வுளுவுக்காக) தனது கைகளைக் கழுவிய நீரிலிருந்து தனது தலையை மஸ்ஹ் செய்துள்ளார்கள்' என அர்ருபய்யஃ பின்த் முஅவ்வித் (ரலி) அறிவித்துள்ளார்கள். (அபூதாவூத், அஹ்மத்)\n'அலி (ரலி), அபூ உமாமா (ரலி), அதா (ரஹ்), அல்-ஹஸன் (ரஹ்), மக்ஹுல் (ரஹ்), அன்நகயி (ரஹ்) போன்றோர், தலையை மஸ்ஹ் செய்ய மறந்தவர் தனது தாடியில் படிந்திருக்கும் நீரைக் கொண்டு மஸ்ஹ் செய்து கொள்ள முடியும் எனக் கூறியுள்ளனர்' என்கிறார் இமாம் இப்னுல் முன்ஸிர் (ரஹ்). இது, உபயோகிக்கப்பட்ட நீர் (மாஉன் முஸ்தஃமல்) தன்னிலும் சுத்தமானது, பிறவற்றையும் சுத்தம் செய்யக்கூடியது என்பதையே காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.\nஇமாம்களான மாலிக், ஷாபி ஆகிய இருவரினதும் அறிவிப்பொன்றில் இக்கருத்துக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸுப்யானுஸ்ஸவ்ரீ (ரஹ்), அபூஸவ்ர் (ரஹ்) போன்றோர் உட்பட ழாஹிரி மத்ஹபைச் சேர்ந்த இமாம்களும் இக்கருத்துக்குச் சார்பாக உள்ளனர் என இமாம் இப்னு ஹாம் கூறுகின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-rtn-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-21T01:46:13Z", "digest": "sha1:6AOYNVS5TSNPDYU3XYKP3WHG2K2ZRTAO", "length": 5423, "nlines": 76, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "கறிவேப்பிலை ஈரல் - Rtn கண்ணன் அழகிரிசாமி - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nகறிவேப்பிலை ஈரல் – Rtn கண்ணன் அழகிரிசாமி\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nஈரல் ( ஆடு அல்லது மாடு) : 250 கிராம்\nமிளகு : 2 தேக்கரண்டி\nசோம்பு : 1 தேக்கரண்டி\nஇஞ்சி : 1 இன்ச் அளவு\nபூண்டு : 5 பல்\nபசு மஞ்சள் : அரை இன்ச்\nகறிப்பிலை : 1 கைப்பிடி அளவு\nதேங்காய் எண்ணெய் : 2 தேக்கரண்டி\nமிளகு, சோம்பு, இஞ்சி, பூண்டு, மஞ்சள் & கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய ஈரல் துண்டுகளை போட்டு பிரட்டி, அதனுடன் அரைத்த விழுது & உப்பு சேர்த்து பிரட்டி மிதமான தீயில் வேக விடவும். நன்றாக சுண்டி வரும் போது பிரட்டி இறக்கவும்.\nசுவையான கறிவேப்பிலை ஈரல் தயார் \nகறிவேப்பிலை வாசத்துடன் ஈரல் சுவை அல்லும்…\nஅவகோடா மசியல் – உமா தாரணி\nகறிவேப்பிலை கீரை ஜூஸ் – காயத்திரி குமார்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.keerthivasan.in/2007/03/blog-post.html", "date_download": "2018-10-21T02:47:03Z", "digest": "sha1:G7Q24IZ6ROU7P62DD5WPNOMQ6SJTU6YI", "length": 8254, "nlines": 60, "source_domain": "www.keerthivasan.in", "title": "Welcome To Your Senses: அறிவே என்ன செய்வாய் ?", "raw_content": "\nஅதிகாலை விழித்து, இருள் அழித்து, காலை கடன் கழித்து கம்ப்யூட்டர் ஆன் செய்தால் இன்டெர்னெட் வேலை செய்யவில்லை. இதயத்துடிப்பு ஒருமுறை ஸ்கிப்பாகி இயங்கியது.\nசனிக்கிழமைகளில் BSNLஐ மட்டும் நம்பி வாழும் ஜீவன்களில் நானும் ஒன்று. \"வெச்சாங்கடா ஆப்பு \" என்று மனதில் புலம்பிக்கொண்டே பல் துலக்கினேன். என்னதான் பல்லும் பவிஷுமாக இருந்தாலும், என் அவ்யுக்தா (என் கணிணியின் பெயர்) ஜீவன் இல்லாமல் காட்சி அளித்தது. இதை எழுத ஆரம்பிப்பதற்கு ஓரிரண்டு நிமிடம் முன்னர்தான், \"ஓகே சார் \" என்று மனதில் புலம்பிக்கொண்டே பல் துலக்கினேன். என்னதான் பல்லும் பவிஷுமாக இருந்தாலும், என் அவ்யுக்தா (என் கணிணியின் பெயர்) ஜீவன் இல்லாமல் காட்சி அளித்தது. இதை எழுத ஆரம்பிப்பதற்கு ஓரிரண்டு நிமிடம் முன்னர்தான், \"ஓகே சார் இப்பொ ட்ரை செஞ்சு பாருங்க இப்பொ ட்ரை செஞ்சு பாருங்க \" என்றார் ஓர் பெண்மணி. மேட்ரிக்ஸ் பட முத்தக்காட்சியில் உயிர் பெறுவாரே நியோ, அதுபோல் பளீரென்று கனெக்ட் ஆனது. அப்பாடா \nசமீபத்தில் எனக்கு வந்த உருப்படியில்லாத ஃபார்வார்ட்களில் ஒன்று நினைவுக்கு வந்தது. \"ஒரு நாள் கணிணி இல்லாமல் உஙகளால் குப்பை கொட்ட முடியுமா \" என்று கேட்டது. அந்த கேள்விக்கு காலையில் நான் பதில் தேடிக்கொண்டேன்.\n\" என்று விரல் நீட்டாதீர்கள். \"சாராயம் போதை தரும்.. தாய்ப்பாலும் போதை தரும்\" என்று கமல் பாடியதுதான் நினைவுக்கு வருகிறது. சில விஷயங்களை பகுத்தறிவு கண்ணாடி போட்டுப்பார்க்காமல், குருட்டுத்தனமாக நம்புவது எனது இயல்பு. It makes sense, when Logic is not applied everywhere.\nசரி அதையெல்லாம் விடுங்கள். பிற்பாடு பேசலாம். இப்பொழுது நான் சற்றுமுன் யோசித்த விஷயத்தை அவிழ்த்துவிடுகிறேன்.\nநாளை இன்டெர்நெட் இல்லையென்றானால் அறிவே என்ன செய்வாய் \nலவ்-பர்ட்ஸ் படத்தில் நக்மா தோன்றும் பாடல் இது. (பிரபுதேவாவும் இருப்பாராமே . நான் பார்த்ததே இல்லை ;) இந்தப்பாடலை உல்டா செய்து உலகப்புகழ் அடையலாம் என்றெல்லாம் கற்பனை செய்தேன். ஆனால், என் வறண்ட தமிழறிவுக்கு எட்டவில்லை. உங்களால் முடிந்தால் கற்பனை செய்து பின்னூட்டி விடுங்கள்.\nநாளை இன்டெர்நெட் இல்லையென்றானால் அறிவே என்ன செய்வாய் \nஎன்று ஒரு முறை லுக்கு விடுவேன்..\nஇரண்டு வருடங்களாய் யாஹூவில் காதலித்தவளின்\nமுகவரி கேட்டு ஈமெயில் அனுப்புவேன்.\nஐ.சி.ஐ.சி.ஐ டைரெக்ட் போர்ட் ஃபோலியோவை பார்த்து\nகடைசி முறையாக பெருமூச்சு விடுவேன்...\nஒர்குட்டில் கிடைத்த பழைய நண்பர்களை எல்லாம்\nஸ்க்ராப் செய்து ஆரத்தழுவி விடை பெறுவேன்..\nயாரும் பார்க்காத ப்ளாக் சைட்டில்\nபோய் வருகிறேன் என்று மொக்கை போஸ்ட் போடுவேன்....\nபோதும்.. உங்களுக்கு என்ன தோனுதுன்னு பார்ப்போம் \nஉங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/33499-mersal-magic-vijay-making-video-release.html", "date_download": "2018-10-21T02:39:11Z", "digest": "sha1:AOAH6PFQJKGZNHGLT4B3JK5BOGW36G5F", "length": 9864, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மெர்சல் மேஜிக் விஜய் மேக்கிங் வீடியோ வெளியீடு | mersal magic vijay making video release", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nமெர்சல் மேஜிக் விஜய் மேக்கிங் வீடியோ வெளியீடு\nமெர்சல் மேஜிக் விஜய் மேக்கிங் வீடியோ காட்சிகளை தேனாண்டாள் பிலிம்ஸ் ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுள்ளார்.\nதனது தாய் நித்யா மேனனின் மரணத்திற்குக் காரணமாக இருந்த டாக்டர் ஒருவரை பாரீஸ் நகரத்தில் மேஜிக் ஷோ ஒன்றில் வைத்து விஜய் கொல்லும் காட்சி மெர்சல் திரைப்பத்தில் இடம் பெற்றிருந்தது. அப்போது பொதுமேடையில் பார்வையாளர்கள் முன்பு விஜய் சில வித்தைகளைச் செய்து காட்டுவார். பிறகு திட்டமிட்டபடி வில்லனை யதார்த்தமாக மேடைக்கு அழைப்பதை போல் அழைத்து விஜய் அவரை கொல்வார். வில்லனை பெட்டிக்குள் படுக்க வைத்து விஜய் பழித்தீர்க்கும் இந்தக் காட்சியை ரசிகர்கள் பயங்கரமாக கொண்டாடினார்கள். ட்ரெய்லரில் 'நீ விதைத்த வினையொன்று உன்னை அறுக்கக் காத்திருக்கும்' என்ற வசனம் படத்தில் இந்தக் காட்சியில்தான் இடம்பெற்றிருக்கும்.\nஐரோப்பாவில் படமாக்கப்பட்ட இந்தக் காட்சியின் மேக்கிங் வீடியோவை ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தங்களுக்குப் பிடித்தமான வேறுசில காட்சிகளை குறிப்பிட்டு அதற்கான மேக்கிங் வீடியோவையும் வெளியிடச் சொல்லி அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து‌ குறைந்தது: சாகுபடிக்காக 15,000 கனஅடி நீர்திறப்பு\nவிக்ரமின் ஸ்கெட்ச் டீசர் 5 மில்லியன் வியூஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஷங்கர் வெளியிட்ட 2.0 படத்தின் புதிய மேக்கிங் வீடியோ\nசர்ச்சைகளை தகர்த்து சிறந்த நடிகராக விஜய் தேர்வானது எப்படி..\n2018-ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு\nசீனாவில் வெளியாகும் விஜய்யின் ‘மெர்சல்’\nகோடிகளை கொட்டிக் கொடுக்கும் விஜய்யின் தீபாவளி சென்டிமென்ட்\nவிஜய்யின் ‘சர்கார்’ படத்தில் ஆளப் போறான் தமிழன்\n“அரசியல் அறிவிப்பை வெளியிடுகிறார் விஜய்” - மதுரையில் போஸ்டர்கள்\n: அட்லி சர்ப்ரைஸ் ஆரம்பம்\n‘மெர்சல்’க்கு சிறந்த படத்துக்கான பிரிட்டன் விருது\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து‌ குறைந்தது: சாகுபடிக்காக 15,000 கனஅடி நீர்திறப்பு\nவிக்ரமின் ஸ்கெட்ச் டீசர் 5 மில்லியன் வியூஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-31-01-1840573.htm", "date_download": "2018-10-21T02:46:39Z", "digest": "sha1:4TVSJBT4JB7YQM6S3K6SBFGJGCTKHBNC", "length": 6193, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யாவின் மகனா இது - ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.! - Suriya - சூர்யா | Tamilstar.com |", "raw_content": "\nசூர்யாவின் மகனா இது - ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சூர்யா, இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் ஜோடி இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒன்றாகவே இருந்து வருகிறது.\nஇவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளார், தேவ்வின் தற்போதைய புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇந்த புகைப்படத்தில் தேவ் மிகவும் கியூட்டாகவும் அழகாகவும் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர், மேலும் இந்த புகைப்பதையும் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.\n▪ என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n▪ பிரதமரின் பாதுகாவலராக சூர்யா\n▪ மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்\n▪ ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு\n ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி\n▪ என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்\n▪ ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா\n▪ ‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி\n▪ சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்\n▪ நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/today-rasi-palan-11-02-2018/", "date_download": "2018-10-21T01:49:44Z", "digest": "sha1:WVTZLOUM2KYB3D5JBFZVZSWTINFAN4LG", "length": 15857, "nlines": 158, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 11-02-2018 | Today Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் -11-02-2018\nஇன்றைய ராசி பலன் -11-02-2018\nஇன்று அனுகூலமான நாள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கல். அதனால் வீண்செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் இன்று விறுவிறுப்பாக காணப்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெற்றோர்களின் உதவியை நாடுவீர்கள்.\nபிள்ளைகளால் வீண்செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்து சேரும். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் செல்விர்கள். மலையில் பள்ளி நண்பர்களை சந்தித்து உரையாடி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபமும், விற்பனையும் எதிர்பார்த்தை விதை கூடுதலாக இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனைவியால் ஆதாயம் உண்டாகும்.\nகுடும்பத்துடன் விடுமுறையை கழிக்க சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. சகோதரர்களால் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் பணியை கண்டு மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். கணவன் மனைவிக்குள் இணை புரியாத புரிதல் இருக்கும். வியாபாரம் பணியாளர்களால் சற்று சோர்வாக காணப்படும், பணியாளர்களுடன் அனுசரிச்சு செல்லுங்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.\nபெற்றோர்களின் தேவையை அறிந்து பூர்த்தி செய்விர்கள். சகோதரர்கள் உரிய நேரத்தில் உறுதுணையாய் இருப்பார்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும்.\nஇன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்து சேரும். உறவினர்களால் குடும்பபத்தில் சங்கடங்கள் ஏற்படும். குடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்ள நேரிடும். மலையில் புதிய நண்பர்கள் அறிமுக மாவார்கள் . வியாபாரத்தில் விற்பனை இன்று மந்தமாகத்தான் காணப்படும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை ஈடுபட வேண்டாம்.\nஇன்று உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்கத்தில் மாற்றம் செய்யுங்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தை உறவினர்களால் வீண்செலவுகள் ஏற்படும். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்கும்.\nசகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு மும்பு குடும்பத்தாருடன் ஆலோசனை செய்யுங்கள். புதிய முயற்சியில் கவனம் செலுத்தினால் வெற்றிபெறுவீர்கள். வாழ்க்கைத்துணைவியல் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று தன்னபிக்கையுடம் காணப்படுவீர்கள்.\nஇதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்\nகுடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.இன்று புதிய நண்பர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் ஆதாயம் உண்டாகும்.\nமகிழ்ச்சியான நாள். புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தாரால் செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் ஆனந்தம் கொள்வீர்கள். வாழ்க்கைத்துணைவியுடன் அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக அமையும்.\nபெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். சிலர் வெளியூர் பயணம் வாகனத்தில் செல்ல நேரிடும். எதிர்பாராத பணம் வந்து சேரும். சகோதரர்களால் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை கொள்வீர்கள். புதிய முயற்சிகளை கவனத்துடன் செயல் படுங்கள். வியாபாரத்தில் புதிய முதலீட்டை குறைத்து கொள்ளுங்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரும்.\nஎதிர்பாராத பணம் வந்து சேரும். மலையில் புதிய முயற்சிகளை தொடங்குகள். குடும்பத்தாருடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத்துணைவியல் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்கும்.\nபிள்ளைகளால் பெருமை கொள்வீர்கள். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்விர்கள். எடுத்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சகோதரர்கள் உதவியை நாடுவீர்கள். வாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள்.\nஅனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.\nஇன்றைய ராசி பலன் – 21-10-2018\nஇன்றைய ராசி பலன் – 15-07-2018\nஇன்றைய ராசி பலன் – 14-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/news/national/answer-roll-call-with-jai-hind-mp-government-to-govt-school-students-21109.html", "date_download": "2018-10-21T01:16:12Z", "digest": "sha1:EI4FPUVUPL4FKXQSW7P7YP2KXOSIQBNT", "length": 9984, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "Answer Roll Call with Jai Hind MP Government To govt school Students– News18 Tamil", "raw_content": "\nவருகைப்பதிவு அழைப்பின் போது 'ஜெய்ஹிந்த்' சொல்ல ம.பி. அரசு உத்தரவு\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nபிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு\nசபரிமலை சன்னிதானம் வரை சென்று திரும்பிய 3 பெண்களின் பின்னணி\nமத்தியப் பிரதேசத்தில் மந்திரவாதிகளை களமிறக்கும் பாஜக\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nவருகைப்பதிவு அழைப்பின் போது 'ஜெய்ஹிந்த்' சொல்ல ம.பி. அரசு உத்தரவு\nமத்திய பிரதேச பள்ளிகளில் வருகைப்பதிவு அழைப்பின் போது மாணவர்கள் ‘ஜெய்ஹிந்த்’ என பதில் சொல்ல வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nமத்திய பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தினமும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெய்ஹிந்த் சொல்லும் பழக்கத்திற்கான திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் மாதம் சோதனை முயற்சியாக சாட்னா மாவட்ட பள்ளிகளில் ஜெய்ஹிந்த் சொல்லும் பழக்கம் செயல்படுத்தப்பட்டது. மாணவர்களிடம் சிறுவயதில் இருந்தே தேச பக்தியை வளர்க்கும் நோக்கில் இந்த உத்தரவு போடப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச கல்வித் துறை அமைச்சர் விஜய் ஷா தெரிவித்தார்.\nஅதனை தொடர்ந்து,தற்போது அங்குள்ள 1.22 லட்சம் அரசு பள்ளிகளுக்கும் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளை போல தனியார் பள்ளிகளும் இதனை கடைபிடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஆனால் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். தேச பக்தியை யாரும் கட்டாயப்படுத்த முடியாது எனவும் அரசு கல்வியின் தரத்தை குறித்தும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறையைப் பற்றியும் முதலில் சிந்திக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு திரும்பிய பின், ஜீலை 1 முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஎஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்\nகிறிஸ்தவ மத நம்பிக்கையில் தலையிட முடியுமா - அன்புமணி ராமதாஸ் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2012/06/05/", "date_download": "2018-10-21T02:03:08Z", "digest": "sha1:5BIYXDZPCGXR7L4FP7JFTQHJXBHDECXM", "length": 11934, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2012 June 05", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகட்டி முடித்து 4 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத கழிப்பிடம்\nதிருப்பூர்,ஜுன் 4-திருப்பூர் காவிலிபாளையம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கட்டபட்ட கழிப்பிடம் 4ஆண்டுகளாகியும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சி…\nவெள்ளாடுகளை நோய் தாக்கும் அபாயம்\nநாமக்கல், ஜூன் 4-தமிழகத்தில் தற்போது நிலவும் தட்பவெப்ப நிலையில் வெள்ளாடுகளை ஆட்டுக்கொல்லி நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக நாமக்கல் வானிலை…\nவீடுகள் கட்ட அரசு ஒதுக்கிய மானியத்தில் மோசடி – பஞ்சாயத்து தலைவர் மீது புகார்\nசேலம், ஜூன் 4-சேலத்தில் வீடுகள் கட்ட அரசு மானியமாக ஒதுக்கிய பணத்தை மோசடி செய்ததாக பஞ்சாயத்து தலைவர் மீது மாவட்ட…\nகுன்னூர் : பேரூராட்சி உறுப்பினர்களின் மோதல் குடிநீர் பஞ்சத்தில் தவிக்கும் கிராம மக்கள்\nகுன்னூர், ஜுன். 4-பேரூராட்சியின் மன்ற உறுப்பினர்களின் மோதல் காரணமாக குன்னூரில் உள்ள ஒசட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் குடிநீர்…\nசிஐடியு அகில இந்திய பொதுக்குழுபேரணிக்கு வருவோர்கவனத்திற்கு… கோவை, ஜூன் 4-இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியுவின் அகில இந்திய பொதுக்குழு கூட்டம்…\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:\nகோவை மாநகராட்சி பள்ளிகளில் 81ரூ தேர்ச்சி கோவை, ஜூன் 4-பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கோவை மாநகராட்சிப் பள்ளிகள் 81.11 சதவிகிதம்…\nஒருபுறம் மக்கள் மீது சுமை\nபுதுக்கோட்டை, ஜூன் 4-தாங்கமுடியாத அள விற்கு மக்கள் மீது சுமை களை ஏற்றிவிட்டு, நலத்திட்டங்கள் என்னும் பெயரில் சில அறிவிப்புகளை…\nவிவசாயிகளுக்கு மானிய விலையில் மழைத்தூவி கருவி\nநாமக்கல், ஜூன் 4-நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 21.18 லட்சம் மானியத்தில் 101 விவசாயிகளுக்கு மழைத் தூவி கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட…\nஇலவச வேலை வாய்ப்பு முகாம்\nசேலம், ஜூன் 4-சேலம் அம்மாபேட்டை காமராஜர் நகர் காலனியில் உள்ள ஸ்ரீ கணேஷ் கல்லூரியில் மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம்…\nசீரான குடிநீர் விநியோகம் கோரி சாலை மறியல்\nகுன்னூர், ஜூ 4-குன்னூர் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரிபொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.குன்னூர் பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/08052814/10-years-About-the-cinema-experience-Tamanna.vpf", "date_download": "2018-10-21T02:20:39Z", "digest": "sha1:Y53BHVPTJYYD32ARNKAZFK6XK4QH533J", "length": 11581, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "10 years About the cinema experience Tamanna || 10 ஆண்டு சினிமா அனுபவம் பற்றி தமன்னா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n10 ஆண்டு சினிமா அனுபவம் பற்றி தமன்னா\nதமன்னா ‘கண்ணே கலைமானே’ தமிழ் படத்தில் நடிக்கிறார். இந்தி, தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன. 10 வருட சினிமா அனுபவம் பற்றி அவர் கூறியதாவது.\n“சிறுவயதில் இருந்தே நடிகையாவது எனது கனவாக இருந்தது. நடிக்க வந்த புதிதில் தோல்வி படங்களில் நடித்துள்ளேன். அப்போது இந்த அளவுக்கு உயர்வேன் என்று நினைக்கவில்லை. இப்போது 10 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டேன். இவ்வளவு காலம் சினிமாவில் நிலைத்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nஉங்கள் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்கிறார்கள். அனுபவங்கள்தான் வெற்றிக்கு காரணம். இத்தனை ஆண்டுகளில் நிறைய வெற்றி தோல்விகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் பார்த்து விட்டேன். பணம், பெயர், புகழுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வேலையை மட்டும் செய்து விட்டுப்போனால் பலன் நம் பின்னாலேயே வரும்.\nஎதிர்மறை எண்ணங்களை வைத்துக்கொள்ள மாட்டேன். கஷ்டமான வேலைகளை சவாலாக எடுத்துச் செய்வேன். தோல்வியை சந்தித்தால்தான் வெற்றியின் அருமை தெரியும். நாளைய பற்றிய பயம் எனக்கு கிடையாது. வாழும் ஒவ்வொரு கணத்திலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எதிர்மறை எண்ணங்களை நெருங்க விடாமல் இருப்பது முக்கியம். சினிமாதுறை தினமும் புதிது புதிதாக தோன்றுகிறது. ஒவ்வொரு படத்திலும் அனுபவங்கள் கிடைக்கிறது. எதிர்காலத்திலும் சினிமா இல்லாமல் என்னால் இருக்க முடியாது. நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் சினிமாவை சார்ந்த ஏதாவது ஒரு தொழிலில்தான் இருப்பேன்.” இவ்வாறு தமன்னா கூறினார்.\n1. அமெரிக்க டாக்டருடன் திருமண வதந்தி ; கோபம் அடைந்த நடிகை தமன்னா\nதன்னுடைய திருமண வதந்தி குறித்து அறிந்த தமன்னா கோபம் அடைந்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். #Tamannaah\n2. 3 மொழிகளில் தயாராகும் ‘குயின்’ படத்தில் காஜல், தமன்னா, பாருல்\nகுயின் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாரிக்கின்றனர்.\nதமிழ், தெலுங்கு படங்களில் தமன்னா நடித்து வருகிறார்.\n4. “சினிமாவில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்” -நடிகை தமன்னா\nசினிமாவில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன் என நடிகை தமன்னா தெரிவித்தார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார்\n2. நான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n3. \"சர்கார்\" படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்\n4. புதிய தோற்றத்தில், விஜய் சேதுபதி\n5. “வைரமுத்து மீதான புகாருக்கு ஆண்டாள் சர்ச்சைதான் காரணமா” பின்னணி பாடகி சின்மயி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/10122452/1182903/Karunanidhi-who-developed-Slum-areas-to-apartments.vpf", "date_download": "2018-10-21T02:26:46Z", "digest": "sha1:7DD577HSS2QKWGZD3PO3V3N3GKZZIQTE", "length": 20909, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "தீ விபத்தில் சிக்கிய குடிசை பகுதிகளை அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றிய கருணாநிதி || Karunanidhi who developed Slum areas to apartments", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதீ விபத்தில் சிக்கிய குடிசை பகுதிகளை அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றிய கருணாநிதி\nஅடிக்கடி தீ விபத்தில் சிக்கிய குடிசைகளை அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றியதற்கு கருணாநிதி தான் காரணம். அவர் கொண்டு வந்த பல திட்டங்களில் சில உன்னத திட்டமாக கருதப்படுகிறது. #DMKLeader #Karunanidhi\nஅடிக்கடி தீ விபத்தில் சிக்கிய குடிசைகளை அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றியதற்கு கருணாநிதி தான் காரணம். அவர் கொண்டு வந்த பல திட்டங்களில் சில உன்னத திட்டமாக கருதப்படுகிறது. #DMKLeader #Karunanidhi\nசென்னை நகரில் ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் ஓலைக் குடிசைகளாக இருந்தன. இன்று அவையெல்லாம் அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாறியிருக்கின்றன.\nஇதற்கு கருணாநிதி தான் காரணம். அவர் கொண்டு வந்த பல திட்டங்களில் சில உன்னத திட்டமாக கருதப்படுகிறது. இந்த அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மத்தியில் கருணாநிதியின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nநந்தனம், டேங்க் பண்ட் ரோட்டில் உள்ள குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிக்கும் செங்குட்டுவன் இது பற்றி கூறும் போது, நான் 5 வயதாக இருந்த போது ஓலைக் குடிசையில் இருந்தோம். இங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு அனைத்து குடிசைகளும் நாசமாகி விடும். எனது 12 வயது வரை இந்த நிலை தான் நீடித்து வந்தது. அப்போது தான் நாங்கள் இருந்த வீட்டை கான்கிரீட் கட்டிடமாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டிக் கொடுத்தது. அதன் பிறகு தான் நிம்மதியாக இருக்கிறோம் என்றார்.\n1970-ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது தான் குடிசைகளை கான்கிரீட் கட்டடிமாக மாற்றும் வகையில் குடிசை மாற்று வாரியத்தை கொண்டு வந்தார்.\nஇது பற்றி சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் கூறும் போது, முந்தைய காலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் எல்லா வருவாய் தரப்பினருக்கும் வீடுகளை உருவாக்கியது. கருணாநிதி தான் குடிசை வாழ் மக்களுக்கு முன்னுரிமை அளித்து வீடு கட்ட வேண்டும் என்பதற்காக குடிசை மாற்று வாரியத்தை தனியாக உருவாக்கினார். அதே நேரத்தில் மக்களுக்கு தாங்கள் குடியிருந்த இடங்களிலேயே வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அவை போதுமான அளவுக்கு நிலம் இல்லை என்பதால் அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டும் திட்டத்தை உருவாக்கினார். இதனால் மக்கள் அந்தந்த பகுதிகளிலேயே குடியிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது என்று கூறினார்.\nநொச்சிக்குப்பத்தில் அன்றை காலக்கட்டத்தில் 1200 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இது பற்றி அந்த பகுதியை சேர்ந்த ரேஷ்மா (வயது 40) கூறும் போது, எத்தனையோ கட்சிகள் வந்தன. ஆனாலும் கருணாநிதிக்கு தான் இப்படியொரு திட்டம் தோன்றியது. அவர் எங்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தார். அவருடைய மறைவு எங்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இனி தமிழ்நாடு என்ன ஆகுமோ என்று கவலையாக இருக்கிறது என்றார்.\nசூரியா நகரைச் சேர்ந்த தமிழரசி கூறும் போது, 40 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் குடிசைகளையெல்லாம் மாற்றி கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுத்தார். நாங்கள் புதிய வீட்டிற்கு வந்த போது, மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். கடந்த காலங்களில் மின்சாரம் கூட இல்லாமல் தவித்தோம். இப்போது பூங்கா, உடற்பயிற்சி கூடம், பள்ளி கூடம், குடிநீர் என அனைத்து வசதிகளுடன் வாழ்கிறோம் என்று கூறினார்.\nசமூக ஆர்வலர் கீதா கூறும் போது, சென்னையில் தொழிலாளர் வர்க்கம் குடிசை பகுதிகளில் தான் வாழ்வதை அடையாளம் கண்ட கருணாநிதி அவர்களுக்காக குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி வீடுகளை கட்டிக்கொடுத்தார். அவர்களின் குடிசை வீடுகள் மழையாலும், தீயாலும் அடிக்கடி பாதித்து வந்த நிலையில் அதில் மாற்றத்தை உருவாக்கும் வகையில் இந்த வீடுகள் அமைந்தன என்று கூறினார்.\nகுடிசை மாற்று வாரியம் மூலம் சென்னையில் மட்டும் சுமார் 69 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #DMKLeader #Karunanidhi\nவைகை அணை முழு கொள்ளளவை எட்டியது - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாரைக்குடி - சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்ஜினில் கோளாறு - பயணிகள் அவதி\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nமுதல் ஒருநாள் போட்டி - இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்\nதிமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nபெட்ரோல்–டீசல் விலை இறங்குமுகம் - வாகன ஓட்டிகள் நிம்மதி\n4வது ஒருநாள் போட்டி - டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 18 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து\nகேரள மந்திரிகளின் வெளிநாடு பயணத்துக்கு தடை - மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கண்டனம்\nகருணாநிதி உடல் அடக்கம் குறித்து அவதூறு பேச்சு: கடம்பூர் ராஜூவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்\nகருணாநிதிக்கு மதுரையில் வெண்கல சிலை - அனுமதி கேட்டு கலெக்டருக்கு மு.க அழகிரி கடிதம்\nசிறந்த தலைவரான கருணாநிதியை இழந்து விட்டோம் - கோபாலபுரத்தில் பிரணாப் முகர்ஜி பேட்டி\nதெற்கில் உதிக்கும் சூரியன் - அகில இந்திய தலைவர்கள் பங்கேற்ற கருணாநிதி புகழஞ்சலி கூட்டம் தொடங்கியது\nகருணாநிதி சமாதியில் தினம் புதுப்புது அலங்காரம்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.skymetweather.com/ta/gallery/toplists/8-Reasons-Why-You-Must-Visit-Kerala/", "date_download": "2018-10-21T02:45:46Z", "digest": "sha1:C6NLP577LJPFK6J6D2DWISK3V7A5KLQ6", "length": 12289, "nlines": 203, "source_domain": "www.skymetweather.com", "title": "8 Reasons why you must Visit Kerala During Monsoon", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} {"url": "http://dubaibazaar.in/fast-track-electronics/blender.html?___store=tamil", "date_download": "2018-10-21T01:10:29Z", "digest": "sha1:2NOUL32TVORNGWCFA3PKJPV5HKLLOFU6", "length": 12640, "nlines": 237, "source_domain": "dubaibazaar.in", "title": "பிளெண்டர் - ஃபாஸ்ட்டிராக் எலெக்ட்ரானிக்", "raw_content": "\nவகைகள் எலெக்ட்ரானிக்ஸ் Clikon Personal Care Clipper Facial Steamer Hair Dryer Hair Straightener Hair Styler Ladies Epilator Men's Shaver Trimmer ஃப்ளாஷ் லைட் ஜீபாஸ் ஃப்ளாஷ் லைட் பிரைட் லைட் எமெர்ஜன்ஸி லைட் ஜீபாஸ் ரீச்சார்ஜபிள் மின்விசிறி Panasonic உணவு சாக்லேட் பிஸ்கட்ஸ் உலர்ந்த பழங்கள் சாப்பிடக்கூடிய பவுடர் ஜெல்லி நட்ஸ் Cooking Oil புடவை ஜப்பான் மெட்டல் பூனம் ஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன் சிந்தடிக்ஸ் புடவைகள் அழகுசாதனம் அத்தர் வாசனை திரவியம் மருத்துவ பொருட்கள் மேக்கப் பாக்ஸ் டோய்லட் ரைஸ் உடல் முகம் ஹேர் ஷாம்பு ஷேவிங் சோப்பு பவுடர் டூத் ஃபாஸ்ட்டிராக் எலெக்ட்ரானிக் ஃப்ளாஷ் லைட் ஆஃபர் பேக் எல்இடி எமெர்ஜன்ஸி லைட் எரிசக்தி சேமிப்பு லாம்ப் அயர்ன் எலக்ட்ரிக் கெட்டில் ஈன்ப்ரரெட் குக்கர் பிளெண்டர் ரீச்சார்ஜபிள் மின்விசிறி சாண்ட்விட்ச் மேக்கர் குழந்தை ஜான்சன்ஸ் & ஜான்சன்ஸ் சேபாமெட் பேபி திசு பேப்பர் டயபர்ஸ் பேபி ட்ரஸ் செட் புர்கா அபாயா (புர்கா) பெரியவர்கள் சிறியவர்கள் ஜெனரல் டவல்கள் ஸ்கூல் பேக்குகள் மொத்த பொருட்கள்\nஉங்கள் கார்ட்டில் பொருட்கள் இல்லை.\nஃப்ளாஷ் லைட் பிரைட் லைட்\nஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன்\nஉங்கள் அன்புக்குரியவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் பரிசு பொருட்கள் அனுப்ப தமிழ்நாட்டிற்கு மட்டும் டெலிவரி செய்யப்படும்...\nநீங்கள் விரும்பும் பொருள் எங்கள் தளத்தில் இல்லையென்றாலோ அல்லது நீங்கள் டெலிவரி செய்ய விரும்பும் ...\nஉங்கள் விருப்பப்படி அபாயா (புர்கா) தைக்க வேண்டுமா. இதனை பெறுவதற்கு ...மேலும்\nஃப்ளாஷ் லைட் ஜீபாஸ்ஃப்ளாஷ் லைட் பிரைட் லைட்\nஎமெர்ஜன்ஸி லைட் ஜீபாஸ்ரீச்சார்ஜபிள் மின்விசிறிPanasonic\nசாக்லேட்பிஸ்கட்ஸ்உலர்ந்த பழங்கள்சாப்பிடக்கூடிய பவுடர்ஜெல்லிநட்ஸ்Cooking Oil\nஜப்பான் மெட்டல் பூனம்ஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன் சிந்தடிக்ஸ் புடவைகள்\nஃப்ளாஷ் லைட்ஆஃபர் பேக்எல்இடி எமெர்ஜன்ஸி லைட்எரிசக்தி சேமிப்பு லாம்ப்அயர்ன்எலக்ட்ரிக் கெட்டில்ஈன்ப்ரரெட் குக்கர்பிளெண்டர்ரீச்சார்ஜபிள் மின்விசிறிசாண்ட்விட்ச் மேக்கர்\nஜான்சன்ஸ் & ஜான்சன்ஸ்சேபாமெட்பேபி திசு பேப்பர்டயபர்ஸ்பேபி ட்ரஸ் செட்\nநீங்கள் ஒப்பீடு செய்ய பொருட்கள் ஏதும் இல்லை.\nஷிப்பிங் கொள்கைAll over the World\nஷிப்பிங் கட்டணங்கள் பொருட்களின் எடை மற்றும் இலக்கு இடத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படும்..\nதுபை பஜார் எப்பொழுதுமே அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான பொருட்களை சிறந்த விலையில் வழங்குவதையே முதன்மையாக கொண்டுள்ளது.\nகேள்வியும் நானே பதிலும் நானே\nமொபைல் பேமென்ட், பண அட்டை\nகாசோலை, நேரடி வங்கி வைப்பு\nநிகர வங்கி, நேரடி வங்கி மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-10-21T02:58:18Z", "digest": "sha1:CSRX4FI3EU6RF2CY5M4RH5BIB45NTLQP", "length": 12790, "nlines": 185, "source_domain": "ippodhu.com", "title": "கருவைக் கலைக்க நீதிமன்றத்தில் முறையீடு | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES தந்தையால் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ’20 வாரக் கருவைக் கலைக்க நீதிமன்றத்தில் முறையீடு’\nதந்தையால் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ’20 வாரக் கருவைக் கலைக்க நீதிமன்றத்தில் முறையீடு’\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் 20 வாரக் கருவைக் கலைக்க அனுமதியளிக்க வேண்டும் என முதுகலை பட்டப்படிப்பு மருத்துவ அறிவியல் நிறுவனம் (Post-Graduate Institute of Medical Sciences) நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதையும் படியுங்கள் : 25 ஆண்டுகளைக் கடந்த உலகின் முதல் பெண் பயணிகள் ரயில் சேவை\nஇதுகுறித்து பி.ஜி.ஐ.எம்.எஸ் மருத்துவர் பிரசாந்த் குமார், “பாதிக்கப்பட்டவரின் கர்ப்பம் 20 வாரங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் 20 வாரங்களுக்கு மேல் சென்றால் கருக்கலைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. ஆனால் தாயின் வயது காரணமாக பிரசவ நேரத்தில் தாய்க்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது” என கூறியுள்ளார். மேலும் தற்போது கருக்கலைப்பு செய்தாலும் ஆபத்து மற்றும் பிரசவத்தின் போது ஆபத்து இருக்கக்கூடும் எனவே என்ன செய்ய வேண்டும் என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கட்டும் என கூறியுள்ளார்.\nஇதையும் படியுங்கள் : பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல்; 2 பேர் பலி; 50 பள்ளிகள் மூடல்\nபீகாரில் 10 வயது சிறுமி தனது வளர்ப்பு தந்தையால் பலமுறை கற்பழிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமையன்று அவரது தாயாரால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பீகாரிலிருந்து இடம்பெயர்ந்த தொழிலாளியான இவர், தனது மகளை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போதுதான் இந்த அதிர்ச்சியான உண்மை வெளிவந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டார்.\nஇதையும் படியுங்கள் : சிம்பு படத்தில் கௌரவ தோற்றத்தில் ஜீ.வி.பிரகாஷ்\nஇதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் தலைவர், மருத்துவர் ராஜ் சிங் சங்வான், “தீவிர மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.\nமுந்தைய கட்டுரைஅமலுக்கு வந்தது: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.16 குறைப்பு; டீசல் லிட்டருக்கு ரூ.2.10 குறைப்பு\nஅடுத்த கட்டுரைசரியா சொன்னீங்க தலைவா... ரஜினிக்கு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் நன்றி\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nரஃபேல் ஊழல் : ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு என்டிடிவி மீது வழக்குத் தொடர்ந்த அனில் அம்பானி\n#MeTooவை பெண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: ரஜினிகாந்த்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://plotenews.com/2018/05/08/%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2018-10-21T02:18:10Z", "digest": "sha1:4EYD5PDWJPFYMCK7TWWWHBCRNDKTCIMW", "length": 5997, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்க ஊழியர்கள் வேலைநிறுத்தம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nநள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்க ஊழியர்கள் வேலைநிறுத்தம்-\nஇன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ள புகையிரத தொழிற்சங்க ஊழியர்களுக்கும் போக்குவரத்து உயரதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் முடிவுக்கு வந்துள்ளது.\nஇன்றுகாலை 10 மணியளவில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க மற்றும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரின் செயலாளர் உட்பட உயரதிகாரிகளும் தொழிற்சங்க ஊழியர்களும் கலந்து கொண்டனர். எவ்வாறாயினும் இந்த கலந்துரையாடலில் தொழிற்சங்க ஊழியர்களின் வேண்டுகோளுக்கு சாதமாக எவ்வித முடிவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எனவே இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொள்ள தொழிற்சங்க ஊழியர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபிந்திய செய்திகளின்படி வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« நியுயோர்க் நகர சட்டமா அதிபர் இலங்கைப் பெண்ணின் முறைப்பாட்டினால் பதவி விலகல்- விளக்கமறியல் கைதிகளுக்காக தனித்துவமான சிறைக்கூடம் அமைக்க நடவடிக்கை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/test-author-57/", "date_download": "2018-10-21T02:02:05Z", "digest": "sha1:MDOXNED4SQTJ7ZQFN4DVW74BIQXXFSDO", "length": 6982, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "கல்முனை நகர மண்டபத்தை சேதப்படுத்திய நிறுவனமே புனரமைப்பு செலவை பொறுப்பேற்க வேண்டும்; முதல்வர் அறிவுறுத்தல் » Sri Lanka Muslim", "raw_content": "\nகல்முனை நகர மண்டபத்தை சேதப்படுத்திய நிறுவனமே புனரமைப்பு செலவை பொறுப்பேற்க வேண்டும்; முதல்வர் அறிவுறுத்தல்\nதனியார் வர்த்தக நிறுவனம் ஒன்றினால் களஞ்சியசாலையாக பயன்படுத்தப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ள கல்முனை நகர மண்டபத்தை உடனடியாக புனரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்குரிய செலவை குறித்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கல்முனை மாநகர முதல்வர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அறிவுறுத்தியுள்ளார்.\nகல்முனை நகர மண்டபத்திற்கு நேற்று மாலை திடீர் விஜயம் செய்து, அதனை அதிரடியாக திறந்து பார்வையிட்ட வேளையில் அதன் மோசமான நிலை கண்டு அதிர்ச்சியும் வேதனையுமடைந்த முதல்வர், குறித்த நிறுவனத்தின் உரிமையாளரை அழைத்து, மிகவும் ஆக்ரோஷமாக தனது கண்டனத்தை வெளியிட்டார்.\nஇந்த மண்டபத்தை சில வருடங்களுக்கு முன்னர் குறித்த நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும்போது புதிதாக நிறம் பூசப்பட்டு, மிகவும் அழகிய நிலையில் இருந்ததாகவும் அதனை மாநகர சபையிடம் மீளக் கையளிக்கும்போது அதே நிலையில் புனரமைத்து தர வேண்டியது தங்களுடைய பொறுப்பாகும் எனவும் நிறுவன உரிமையாளரிடம் சுட்டிக்காட்டிய முதல்வர், இதனை விரைவாக செய்து முடிப்பதற்கு மாநகர சபை தீர்மானித்திருப்பதனால், புனரமைப்புக்கான முழுச்செலவையும் பொறுப்பேற்குமாறும் வலியுறுத்தினார்.\nஇதனை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் குறித்த நிறுவனம் கல்முனையில் வியாபார நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதை தடுக்கும் பொருட்டு அதன் வர்த்தக அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் எனவும் முதல்வர் அறிவுறுத்தல் வழங்கினார்.\nகல்முனை மாநகர சபையினதும் கல்முனைக்குடி மக்களினதும் மிகப்பெரும் சொத்தான இந்த நகர மண்டபம் இவ்வாறு சீரழிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். ஆகையினால் மக்களின் வேண்டுகோளின் பேரில், தான் இந்த அவசர நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும் முதல்வர் ஏ.எம்.றகீப் சுட்டிக்காட்டினார்.\nஇதன்போது கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.பைரூஸ், எம்.எஸ்.எம்.சத்தார், சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எம்.நிசார், மாநகர சபையின் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், பொறியியலாளர் ரி.சர்வானந்தன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.\nதயவு செய்து உங்கள் குத்பாவை மிக வினைத்திறனாக சுருக்கிக் கொள்ளுங்கள்\nஇரத்தினபுரியில் ஒரே ஒரு முஸ்லிம் பாடசாலை; உதவும் நபர்கள் முன்வரலாம்\nகருப்புச் சட்டைப் போராட்டம் : காலிமுகத்திடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://velunatchiyar.blogspot.com/2017/03/37.html", "date_download": "2018-10-21T01:50:08Z", "digest": "sha1:THDM6RYA5HCM4AZ7F4HZ2RTQIPWUG6MM", "length": 9595, "nlines": 227, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: வீதி -௩௭ 37", "raw_content": "\nவீ தி கூட்டத்திற்கு கிளம்பிட்டீங்களா ...\nஇன்று[26.3.17]காலை பத்து மணியளவில் நம்ம புதுகை பேருந்து நிலயத்தில் உள்ள ஆக்ஸ்போர்டு சமையற்கலை கல்லூரியில்....\nநூல் விமர்சனம் :மீரா .செல்வகுமாரின் \"சின்னவள் \"-ராசி.பன்னீர் செல்வம்\nமகளிர் தின உரை :ரேவதி\nசிறப்புரை :நெடுவாசல் போராட்டக்களம் கண்ட இயற்கை உழவர் \"ச .வே .காமராசு\"\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nதேவதைகளால் தேடப்படுபவன் -நூல் விமர்சனம்\nகாவு கொடுக்கவா வளர்த்தோம் ..\nஎந்த மரம் குடை பிடிச்சிட்டுருக்கு\nமகளிர் தின உரை-வழக்கறிஞர்கள் சங்கம் அறந்தாங்கி 8.3...\nமகளிர் தின விழா 8.3.17\nகோட்சே ஒரு கோட்பாட்டின் கருவி\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅது ஒரு அழகிய நிலாக்காலமாம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nசோசியல் மீடியா புகைப்படங்கள், மனஅழுத்தம் மற்றும் பொருளாதார நிலை\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=420511", "date_download": "2018-10-21T03:08:42Z", "digest": "sha1:G6UGOQIPC3GJZZ65H7WRYKYT2ML5RX2V", "length": 8449, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "கல்விக்கடன் தர மறுப்பு தெரிவித்த விவகாரம் : எஸ்பிஐ வங்கி மேலாளர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு | The issue of denial of education certificate: The SBI Bank Manager has been directed to appear in person - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகல்விக்கடன் தர மறுப்பு தெரிவித்த விவகாரம் : எஸ்பிஐ வங்கி மேலாளர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: தந்தையின் கடன் நிலுவையில் உள்ளதால் மகளுக்கு கல்விக்கடன் தர மறுப்பு தெரிவித்த விவகாரத்தில் தலைஞாயிறு எஸ்பிஐ வங்கி மேலாளர் ஜூலை 23ல் நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.தந்தை கடனை திருப்பி செலுத்தவில்லை எனக் கூறி மகளுக்கு கல்விக்கடன் மறுப்பு தொடர்பாக மேல் முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.\nநாகையைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி தீபிகாவின் மனுவில் தனது தந்தைக்கு எந்த வங்கியிலும் கடன் நிலுவையில் இல்லை என்றும் வங்கி நிர்வாகத்தின் தவறான பதிலை ஏற்று தனி நீதிபதி கடனை மறுத்து உத்தரவிட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்து கல்வி கடன் வழங்க உத்தரவிடவும் கோரப்பட்டிருந்தது.\nதந்தையின் பெயருக்கு களங்கம் விளைவித்த பாரத ஸ்டேட் வங்கி 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடவும் கோரப்பட்டிருந்தது. விசாரணையின் போது தீபிகாவின் தந்தை வங்கி கடன் பெற்ற ஆதாரம் உள்ளதாக வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆவணங்களை ஜூலை 16ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.இந்நிலையில் இந்த விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க என்னென்ன தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இதனைத் தொடர்ந்து கல்விக்கடன் பெற 60% மதிப்பெண் வேண்டும் என்பது எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பிய நிலையில், கல்விக்கடன் தர மறுப்பு தெரிவித்த விவகாரத்தில் தலைஞாயிறு எஸ்பிஐ வங்கி மேலாளர் ஜூலை 23ல் நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nகல்விக்கடன் உயர்நீதிமன்றம் உத்தரவு விசாரணை\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nமெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்தர் சிலையை கோர்ட்டில் ஒப்படைக்க முடிவு\nகொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு: அங்கன்வாடி மையத்தை தொடங்கி வைத்தார்\nநாடாளுமன்ற முற்றுகை போராட்டம் தமிழக விவசாய பிரிவு காங்கிரஸ் பங்கேற்பு\nவேளச்சேரி வரை இயக்கப்பட்ட ரயில் ஓட்டையில் சிக்கியவர் அலறல்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nivetha-thomas-13-02-1840789.htm", "date_download": "2018-10-21T02:02:48Z", "digest": "sha1:G3HZ5DKRRGDI5FR7PBPTMSVVH7RFRTVO", "length": 7366, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பயமே இல்லையா? விஜயின் தங்கை புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் - போட்டோ உள்ளே.! - Nivetha Thomas - நிவேதா தாமஸ் | Tamilstar.com |", "raw_content": "\n விஜயின் தங்கை புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் - போட்டோ உள்ளே.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் இவருடைய படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் கூட பிரபலமாகி விடுவார்.\nவிஜய் நடிப்பில் உருவாகி இருந்த ஜில்லா படத்தில் அவருடைய தங்கையாக நடித்திருந்தனர் நிவேதா தாமஸ். இவர் தற்போது நடிப்பதை நிறுத்தி வைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.\nதற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலை பாம்பை தன்னுடைய தோல் மீது வைத்து கொண்டு இருப்பது போல போஸ் கொடுத்து உள்ள புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் உங்களுக்கு பயமே இல்லையா\n▪ சண்டைப்பயிற்சியில் தீவிரம் காட்டும் நிவேதா பெத்துராஜ்\n▪ திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா\n▪ அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்\n▪ ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.\n▪ 5 வயதில் எனக்கும் பாலியல் தொல்லை, அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்.\n▪ நிவேதா பெத்துராஜா இது பிகினி புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.\n▪ தலயும் இல்ல, தளபதியும் இல்ல இவரை தான் பிடிக்கும் - விஜயின் தங்கை ஓபன் டாக்.\n▪ பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.\n▪ இனி நடிக்க மாட்டேன், விஜய் பட பேமஸ் நடிகை முடிவால் ஷாக்கான ரசிகர்கள்.\n▪ இவருக்கு பாட்டியாக கூட நான் நடிப்பேன் - நிவேதா பெத்துராஜ் ஒபன் டாக்.\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trincoinfo.com/2017/10/blog-post_140.html", "date_download": "2018-10-21T01:53:55Z", "digest": "sha1:QXGKYO7PS53ELXVZ55A764DEG46OIBXA", "length": 12639, "nlines": 139, "source_domain": "www.trincoinfo.com", "title": "மனைவி உடலுறவில் உச்ச நிலை அடைகிறார் என்பதை எப்படி அறிவது? - Trincoinfo", "raw_content": "\nHome > ANTHARANGAM > மனைவி உடலுறவில் உச்ச நிலை அடைகிறார் என்பதை எப்படி அறிவது\nமனைவி உடலுறவில் உச்ச நிலை அடைகிறார் என்பதை எப்படி அறிவது\nஉச்ச உணர்வு வெளிபடுவதில் பெண்கள் போலியாகவும் சில சமயம் நடிப்பார்கள் என செக்சுவல் நிபுணர்கள் கூறுகிறார்கள். பல ஆய்வுகளில் இது உண்மை தான் என்றும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. பெண்களே இது குறித்து கருத்துக்களும். இதற்கான காரணங்களும் கூறியுள்ளனர்.\nஒருவேளை தாம்பத்தியத்தில் நாங்கள் உச்ச நிலை அடையவில்லை எனில், தங்களிடம் குறையுள்ளதாக துணை கருதிவிடுவாரோ, அல்லது உணர்வு ரீதியாக இது அடுத்த முறையான தாம்பத்தியத்தை தடுக்குமோ என்ற சில காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. உண்மையில் ஆண்கள் உச்ச நிலை அடைவதற்கும், பெண்கள் உச்ச நிலை அடைவதற்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன. இயல்பாகவே பெண்கள் உச்ச நிலை அடைய நேரம் பிடிக்கும். இதை பலர் அறிந்திருப்பதில்லை. சில சமயங்களில் சில மருத்துவ நிலை காரணமாகவும் உச்ச நிலை எட்டுவதில் சிரமம் ஏற்படலாம்.\nஒரு பெண், நிஜமாகவே உச்ச நிலை எட்டுகிறாரா அல்லது போலியாக நடிக்கிறாரா என்பதை இந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்துவிடலாம்...\nஆண்கள் உச்ச நிலை எட்டும் போது கடினமாக, இறுக்கம் ஆவது போல. பெண்கள் உச்ச நிலை அடையும் போது அவர்களது பெண்ணுறுப்பு சுவர்கள் இறுக்கமாகும். நீங்கள் உடலுறவில் செயற்படும் போதோ, ஃபோர்ப்ளேவில் ஈடுபடும் போதோ, இந்த இறுக்கத்தை உணர முடியும். அதே போல, அப்பகுதியில் ஈரப்பதம் வெளிப்படுதலும் உச்சம் அடைந்ததற்கான அறிகுறி என கூறப்படுகிறது.\nபெண்கள் நன்கு உச்சம் அடைகிறார்கள் எனும் போது, அவர்களது இதயத்துடிப்பு வேகமாக துடிக்கும். உறவில் ஈடுபடும் போது அவர்ளது மார்பு பகுதியல் காது வைத்து பார்த்து தான் உணர வேண்டும் என்பதில்லை. அவரை தீண்டுவதாலேயே உணரலாம்.\nஉடலில் பதட்டம் அதிகரிக்க துவங்கும், உடல் கொஞ்சம் திடமாக துவங்கும். உடலில் பெண் ஒரு ரேடியஷன் உணர்வை எட்டுவார்கள். இது உடல் முழுவதும் பரவும். இதனால் ஆண்கள் பதட்டம் அடைய தேவையில்லை. பெண்களின் கால், கைகளில் அந்த உணர்வை காண முடியும். அவர்களது நகங்கள் உங்கள் உடலை கீற துவங்கும்.\nபெரும்பாலான ஆண்கள் பெண்களின் கண்களை மட்டுமே காண்பார்கள். இது மட்டும் தான் ஆண்கள் காணும் ஒரே அறிகுறி. கண்கள் மூலமும் ஒரு பெண் உச்சம் அடைவதை கண்டுணர முடியும். பெண் உச்சம் அடையும் போது, அவர்களது கண்கள் ஒரே ஃபோகஸ்ல் இருக்காது. அவர்கள் கண்கள் எட்டு திசையிலும் திரும்பிக் கொண்டிருக்கும்.\nஇது போக, பெண்களின் சருமத்தை வைத்தும் அவர்கள் உச்ச நிலை அடைகிறார்களா இல்லையா என்பதை கண்டுணர முடியுமாம். ஆம் ஒரு பெண் நிஜமாகவே உச்ச நிலை அடைகிறார், அடைந்துவிட்டார் எனில், அவர்களது உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்துள்ளது என்று அர்த்தம். அப்படி அதிகரிக்கும் போது அவர்களது சருமம் கொஞ்சம் சிவந்து, வெளிர்ந்து காணப்படும். அதே போல, உடலுறவில் ஈடுபடும் நேரத்தை காட்டிலும், அதன் பிறகான ஆண்களின் செயல்பாட்டில் தான் பெண்களின் உச்ச நிலை அமைந்துள்ளது.\nஇந்த அறிகுறிகள் எல்லாம் நிச்சயம் அந்த பெண் உச்ச நிலை அடைந்துவிட்டார் என்பதற்கான அறிகுறிகள். இது போக, பெண்கள் உச்ச நிலை அடையும் போது வித்தியாசமாக ஒரு முனகல் சப்தம் இடுவார்கள், பெண்களின் உடல் நடுங்கும் என்றும் கூறப்படுகிறது. ஆண், பெண் இருவரும் சரியாக உடலுறவில் ஈடுபட்டாலும், சில சமயங்களில் நாம் மேற்கூறியது போல, சில மருத்துவ நிலை காரணமாக உச்ச நிலை அடையாமலும் போக வாய்ப்புகள் இருக்கிறது. இது ஒன்றும் குறைபாடில்லை.\nItem Reviewed: மனைவி உடலுறவில் உச்ச நிலை அடைகிறார் என்பதை எப்படி அறிவது\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vallamai.com/?p=88223", "date_download": "2018-10-21T01:29:41Z", "digest": "sha1:3PCOA4XGRYA7UKAAUPBAFTU5M2ZRDMPS", "length": 26337, "nlines": 189, "source_domain": "www.vallamai.com", "title": "மலையாளத்தில் ஒன்பதாம் திருமுறை முதன்முறையாக", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » செய்திகள் » மலையாளத்தில் ஒன்பதாம் திருமுறை முதன்முறையாக\nமலையாளத்தில் ஒன்பதாம் திருமுறை முதன்முறையாக\nஇந்தியா கேரளம் திருவனந்தபுரம் ஊடக நடுவம்.\nஎன் செயலால் ஆவதொன்றில்லை எனினும் இறைவன் அருளால் என் கனவுகளில் ஒன்று நனவாய நாளும் இடமும்.\nஒன்பதாம் திருமுறை மலையாள மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா. 301 பாடல்களையும் மொழிபெயர்த்தவர், இசையுடன் பாடுமாறு நான் கேட்டு மொழிபெயர்த்தவர் என் மதிப்புக்குரிய அன்பர் திரு. சந்சிரசேகரன் நாயர் அவர்கள்.\nமுன்பு நான் கேட்டுத் திருவாசகம் மொழிபெயர்த்துத் தந்தவர். நூலாக வெளிவந்து, என் வேண்டுகோளை ஏற்ற திருவனந்தபுரம் மன்னர் தம் அரண்மனை வளாகத்தில் அரங்கில் அந்நூலை வெளியிட்டவர். அம்மொழிபெயர்ப்புக்காக, திரு. சந்சிரசேகரன் நாயர் அவர்கள்.நல்லி திசை எட்டும் விருது பெற்றவர்.\nஅதற்கு முன் திருமந்திரத்தில் உள்ள ஆர்வத்தால், ஈடுபாட்டால் பத்தாம் திருமுறை முழுவதையும் மொழிபெயர்த்தவர்.\nதிருக்கோவையாரை மொழிபெயரத்துத் தாருங்கள் எனக் கேட்டுள்ளேன். என் செயலால் ஆவதொன்றில்லை எனினும் அவன் அருளால் மொழிபெயர்த்துத் தருவார்.\nTags: மறவன்புலவு க. சச்சிதானந்தன்\nபல்துறை வித்தகர். பதிப்புத் துறையிலும் சைவத் திருமுறைகளிலும் ஆழ்ந்து தோய்ந்தவர். அதே நேரம், கடலியல் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த வல்லுநர். கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு அலுவலராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 2 ஆண்டுகள் பேராசிரியர் பணியாற்றியவர். 23 நாடுகளில் ஐ.நா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகச் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். கருவாடுகளைக் காயவைத்தல் தொடர்பாகப் புதிய முறைகளை உருவாக்கியவர். சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான புரிதலைப் பல நிலைகளில் உருவாக்க முனைந்தவர். கூர்மையான நோக்கும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையும் கொண்டவர்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« வருக வருகவென வாழ்த்தி வரவேற்கிறோம்\nநாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு நாற்பது ஆண்டு பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும் »\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nபெருவை பார்த்தசாரதி: இந்த வாரத்தின் (8-10-18 - 13-1...\nDr R.Manimaran: எமது கட்டுரையை வெளியிட்டமைக்கு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: மனித அறிவின் இறை சுரண்டலில்...\nseenivasan giridaran: அருமையான கட்டுரை , பெற்றோர்கள்...\nஆ. செந்தில் குமார்: உதகை மலை இரயில்.. °°°°°°°°°°°...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: கல்வெட்டு, தமிழ் சாா்ந்த ஆய்வு...\nkalpana sekkizhar: மகிழ்ச்சி. வரவேற்கிறோம்....\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://shaivam.org/temples-of-lord-shiva/thevara-paadal-petra-thiruthalangal", "date_download": "2018-10-21T01:54:25Z", "digest": "sha1:ABUDQEESL7AS5U7DAQHL74J2F4ZJ6S4A", "length": 33816, "nlines": 760, "source_domain": "shaivam.org", "title": "தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் - Tevara Padal Perra Talangal", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\nதேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள்\nதேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள்\nசோழநாடு காவிரி வடகரைத் தலங்கள் (Chozhanaadu - Kaaviri Vadakarai)\nView தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் தலங்கள் in a larger map\nசோழநாடு காவிரித் தென்கரைத் தலங்கள் (Chozhanaadu - Kaaviri Thenkarai)\nமூக்கீச்சுரம் (உறையூர் - திருச்சி)\nதிருச்சிராப்பள்ளி - (மலைகோட்டை கோவில்)\nகுடந்தை கீழ்க்கோட்டம் (நாகேச்சுரசுவாமிக் கோவில்)\nView தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் தலங்கள் in a larger map\nView தேவாரப் பாடல் பெற்ற ஈழநாட்டுத் தலங்கள் in a larger map\nView தேவாரப் பாடல் பெற்ற பாண்டியநாட்டுத் தலங்கள் in a larger map\nView தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் தலங்கள் in a larger map\nView தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்கள் in a larger map\nView தேவாரப் பாடல் பெற்ற தொண்டைநாட்டுத் தலங்கள் in a larger map\nஇப்பகுதியில் மிளிரும் புகைப்படங்களில் பல அளித்துப் பணி செய்தவர் திரு. லோகசுந்தரம், சென்னை.\nதிருத்தல வரலாறெழுதும் பணிசெய்தவர்கள் சிவ. வன்மீகநாதன், ஈசானசிவம்.பாஸ்கரன் மற்றும் திரு. மதிவாணன், பெங்களூர்.\nமூவர் தேவார வைப்புத் தலங்கள்\nகுளித்தலை அஷ்டமூர்த்திகள் - தைப்பூசம்\nதென்பாண்டி நாட்டின் முப்பீட தலங்கள்\nதென்பாண்டி நாட்டானின் நவ லிங்கபுரம்\nதென்பாண்டி நாட்டானின் நவ சமுத்திர தலங்கள்\nதென்பாண்டி நாட்டானின் பஞ்ச ஆசன தலங்கள்\nதென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்\nதென்பாண்டி நாட்டானின் காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்\nதென்பாண்டி நாட்டானின் பஞ்ச பீட தலங்கள்\nதென்பாண்டி நாட்டின் பஞ்சலோக படிம தலங்கள்\nதென்பாண்டி நாட்டில் தசரதராமன் வழிபட்டு பேறுபெற்ற பஞ்சலிங்க தலங்கள்\nதென்பாண்டி நாட்டில் சிவ கைலாயங்கள் (ஆதி கைலாசம்)\nதென்பாண்டி நாட்டில் தச வீரட்டானத் தலங்கள் (மேற்கு சிவாலயங்கள்)\nநெல்லை மாவட்டத்தில் உள்ள இரு சபைகள்\nநாகைப்பட்டினத்துப் (சிவராஜதானி) பன்னிரு சிவாலயங்கள்\nதென்பாண்டி நாட்டில் வாலி வழிபட்டத் தலங்கள்\nநாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள்\nதேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள்\nசப்த மங்கை - தலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-21T02:08:00Z", "digest": "sha1:BT32T3O6ZBKHW7TG6RLEBIU7UA4RTKBV", "length": 12806, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "சர்லாஹி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேபாளத்தில் சர்லாஹி மாவட்டத்தின் அமைவிடம்\nசர்லாஹி மாவட்டம் (Sarlahi district) (நேபாளி: ne:सर्लाही கேட்க), தெற்காசியாவில் அமைந்த நேபாள நாட்டின் மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 2-இல் அமைந்துள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் சர்லாஹி மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மலங்கவா நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் குறுக்கே பாயும் ஆறுகளில் பாக்மதி ஆறு பெரியதாகும்.\nஜனக்பூர் மண்டலத்தில் அமைந்த இம்மாவட்டம் 1,259 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 7,69,729 ஆக உள்ளது.[1]இம்மாவட்ட மக்களால் பஜ்ஜிகா மொழி, மைதிலி மொழி மற்றும் நேபாள மொழிகள் பேசப்படுகிறது.\n3 புவியியல் மற்றும் தட்ப வெப்பம்\n6.2 கிராம வளர்ச்சி மன்றங்கள்\nஇம்மாவட்டத்தின் மேற்கில் பாக்மதி ஆறும், கிழக்கில் மகோத்தாரி மாவட்டமும், வடக்கில் சிவாலிக் மலைகளும், தெற்கில் இந்தியாவின் பிகார் மாநிலத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது.\nஇம்மாவட்டத்தில் உருளைக் கிழங்கு, கரும்புச் சாகுபடி மற்றும் மீன் பிடித்தல் தொழில் வளமையாக உள்ளது.\nபுவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]\nஇம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து முன்னூறு மீட்டர் முதல் ஆயிரம் மீட்டர் உயரம் வரை உள்ளதால், கீழ் வெப்ப மண்டலம் மற்றும் மேல் வெப்ப மண்டலம் என இரண்டு தட்ப வெப்ப நிலைகளைக் கொண்டுள்ளது.[2].நிலவியல் படி இம்மாவட்டம், வடக்கில் சுயுரி மலைப் பகுதி, நடுவில் பன்வார் பகுதி, தெற்கில் தராய் சமவெளிப் பகுதி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 7,69,729 ஆக உள்ளது. மக்கள் தொகையில் ஆண்கள் 3,89,756 ஆகவும் மற்றும் பெண்கள் 3,79,973 ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் இந்துக்கள் எண்பத்தி ஐந்து விழுக்காடாகவும், இசுலாமியர்கள் 9.9 விழுக்காடாகவும், பௌத்தர்கள் 2.71 விழுக்காடாகவும், கிறித்தவர்கள் 0.22 விழுக்காடாகவும், பிற மக்கள் 0.25 விழக்காடாகவும் உள்ளனர். .[4] இம்மாவட்ட மக்களால் பஜ்ஜிகா மொழி, மைதிலி மொழி மற்றும் நேபாள மொழிகள் பேசப்படுகிறது.\nசர்லாஹி மாவட்டம் ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[5]\nசர்லாஹி மாவட்ட கிராம வள்ர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகளைக் காட்டும் வரைபடம்\nசர்லாஹி மாவட்டம் மலங்காவா நகராட்சி, ஹரியோன் நகராட்சி, லால்பண்டி நகராட்சி, ஈஸ்வர்பூர் நகராட்சி மற்றும் பர்ஹத்வா நகராட்சி என ஐந்து நகராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.\nசர்லாஹி மாவட்டத்தில் ஊராட்சி நிர்வாகத்தை மேற்கொள்ள 101 கிராம வளர்ச்சி குழுக்கள் செயல்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2017, 12:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-21T02:17:45Z", "digest": "sha1:EFWV75T23RCHZSUONOG2JWEPOMCANVUY", "length": 25551, "nlines": 356, "source_domain": "www.naamtamilar.org", "title": "பொறுப்பாளர்கள் நியமனம் Archives - நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nமீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்\nமுகப்பு கட்சி செய்திகள் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nநாள்: அக்டோபர் 19, 2018 பிரிவு: கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்கருத்துக்கள்\nதலைமை அறிவிப்பு: ந.வெங்கடாசலம் (உறுப்பினர் எண்: 07113570160) என்பவர் இன்றிலிருந்து (19-10-2018) கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விடுவிக்கப்படுவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nநாள்: அக்டோபர் 15, 2018 பிரிவு: கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்கருத்துக்கள்\nதலைமை அறிவிப்பு: இரா.வினோபா (உறுப்பினர் எண்: 13227150083), இவர் ஏற்கனவே கட்சியின் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவி...\tமேலும்\nபெரம்பலூர் மாவட்டச் செயலாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு\nநாள்: செப்டம்பர் 09, 2018 பிரிவு: கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்கருத்துக்கள்\nபெரம்பலூர் மாவட்டச் செயலாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக ப.அருள் (18455100623) அவர்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமா...\tமேலும்\nகும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nநாள்: செப்டம்பர் 08, 2018 பிரிவு: கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்கருத்துக்கள்\nகும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், மற்றும் திருவொற்...\tமேலும்\nபொன்னேரி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nநாள்: செப்டம்பர் 06, 2018 பிரிவு: கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்கருத்துக்கள்\nபொன்னேரி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், மற்றும் திருவொற்றியூர் ச...\tமேலும்\nதிருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nநாள்: ஆகத்து 25, 2018 பிரிவு: திருவள்ளூர் மாவட்டம், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், தமிழக கிளைகள், திருவொற்றியூர்கருத்துக்கள்\nதிருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், மற்றும் திருவொற்றி...\tமேலும்\nமதுரவாயல் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nநாள்: ஆகத்து 22, 2018 பிரிவு: கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்கருத்துக்கள்\nதிருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு,...\tமேலும்\nதிருவள்ளூர் தெற்கு மாவட்டப் (மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nநாள்: ஆகத்து 17, 2018 பிரிவு: திருவள்ளூர் மாவட்டம், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், பூவிருந்தவல்லி, தமிழக கிளைகள், மதுரவாயல்கருத்துக்கள்\nதிருவள்ளூர் தெற்கு மாவட்டப் (மதுரவாயல் மற்றும் பூவிருந்தவல்லி) பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூவ...\tமேலும்\nஅம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nநாள்: ஆகத்து 15, 2018 பிரிவு: திருவள்ளூர் மாவட்டம், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், தமிழக கிளைகள், அம்பத்தூர்கருத்துக்கள்\nதிருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு,...\tமேலும்\nதிருத்தணி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nநாள்: ஆகத்து 15, 2018 பிரிவு: திருவள்ளூர் மாவட்டம், கட்சி செய்திகள், அறிவிப்புகள், திருத்தணி, பொறுப்பாளர்கள் நியமனம், தமிழக கிளைகள்கருத்துக்கள்\nதிருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு,...\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு …\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்ப…\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுத…\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் …\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொ…\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி …\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://indiyantv.com/news_national.php?&page=171", "date_download": "2018-10-21T02:43:45Z", "digest": "sha1:CGCTG4M3GWBIJZSRRKFKV4XJ7XB4TLYJ", "length": 15415, "nlines": 63, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்: எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை..\n��நிலக்கரி சுரங்க ஊழல் புகார் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்�� என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் விசாரணை அறிக்கை மூலம் தெரிய வந்து உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நிலக்கரி இலாகா இருந்த போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு நடந்ததால், நடந்த முறைகேட்டுக்கு பொறுப்பு ஏற்று அவர் பதவி விலகவேண்டும் என்று பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி...\nகர்நாடக மக்களை பா.ஜனதா அரசு ஏமாற்றி விட்டது சிக்மகளூர் தேர்தல் பிரசார..\n�கர்நாடக மக்களை பா.ஜனதா அரசு ஏமாற்றி விட்டது� என்று சிக்மகளூரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் சோனியாகாந்தி ஆவேசமாக பேசினார். சோனியாகாந்தி வருகை கர்நாடக மாநிலத்தில் வருகிற 5�ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே ராகுல்காந்தி 2 கட்ட பிரசாரத்தை முடித்து சென்றுள்ளார்.இந்த நிலையில் சிக்மகளூர் மாவட்டத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி...\nஎன்.என்.வோரா, மீண்டும் காஷ்மீர் கவர்னராக நியமனம்\n2008�ம் ஆண்டு முதல் காஷ்மீர் மாநில கவர்னராக பணிபுரிந்து வரும் என்.என்.வோராவின் பதவிக்காலம், வருகிற ஜூன் 25�ந்தேதியுடன் முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து 2�வது முறையாக மீண்டும் 5 ஆண்டு காலத்திற்கு அவரை காஷ்மீர் கவர்னராக நியமித்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த காஷ்மீரில், கடந்த 1990�ம் ஆண்டு கவர்னர் பதவியில் இருந்து ஜக்மோகன் விலகியபின், ராணுவம் அல்லது உளவுத்துறை பின்னணி இல்லாமல் முதன் முதலில் கவர்னர் பதவி ஏற்றவர், என்.என்.வோராதான் என்பது குறிப்பிடத்தக்கது.பஞ்சாப் மாநில...\nபாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் சிங் மீது மீண்டும் தாக்குதல்:..\nபாகிஸ்தானில் கடந்த 1990ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 14 பேர் இறந்தனர். இதுதொடர்பாக சரப்ஜித் சிங் என்ற இந்தியரை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். குண்டு வெடிப்பில் சரப்ஜித்திற்கு தொடர்பு இருப்பதாக ஆவணங்களையும் சாட்சியங்களையும் பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த பாகிஸ்தான் கோர்ட்டு சரப்ஜித் சிங்கிற்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யும்படி பாகிஸ்தான் உச்சநீதி மன்றத்தில் சரப்ஜித் சிங் தாக்கல் செய்த...\nஇந்திய எல்லையில் 19 கி.மீ ஊடுருவி கூடாரம் அமைத்த சீனப்படை.\nசீனப் படைகள் இந்திய எல்லையில் ஊருடுவி, லடாக் பகுதியில் 10 கிலோ மீட்டர் வந்து கூடாரம் அமைத்துள்ளதாக தகவல் வந்தது. அங்கு இந்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் படைகள் எல்லை தாண்டவில்லை சீனா தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், இதுபற்றி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்நிலையில், சீனப் படைகள் எல்லையைத் தாண்டி, இந்திய பிராந்தியத்தில் 19 கிலோ மீட்டர் வரை நுழைநது, கூடாரங்கள் அமைத்துள்ளது என்று அரசு புதிய தகவலை தெரிவித்துள்ளது. பாதுகாப்புத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மா...\nபிரதமர் ராஜினாமா செய்யகோரி எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளி:..\n2ஜி, நிலக்கரி ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்றும் அமளி ஏற்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த வாரம் தொடங்கியது. ஆனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் போன்ற முறைகேடு தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்று பாரதீய ஜனதா கோரி வருகிறது. இதேபோல் மற்ற எதிர்க் கட்சிகளும் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி வருகிறார்கள். இதனால் பாராளுமன்றத்தில் தொடர்ந்து அமளி ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. நேற்று திரிணாமூல்...\nஎடிட்டர்ஸ் கில்டு தலைவராக �இந்து� என்.ரவி ஏகமனதாக தேர்வு\nஎடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா� அமைப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், எடிட்டர்ஸ் கில்டு தலைவர் பதவிக்கு இந்து என்.ரவியின் பெயரை மூத்த பத்திரிகையாளர் எச்.கே.துவா முன்மொழிந்தார். கே.கே.கட்டியால் அதை வழிமொழிந்தார். தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடாததால் எடிட்டர்ஸ் கில்டு தலைவராக இந்து என்.ரவி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். எடிட்டர்ஸ் கில்டு புதிய தலைவர் இந்து என்.ரவிக்கு முன்னாள் தலைவர் டி.என்.நினன், பொதுச்செயலாளர் விஜய் நாயக் மற்றும் இதர...\nசீன ஊடுருவலை சமாளிப்பது எப்படி: ஏ.கே.அந்தோணியுடன் ராணுவத் தளபதி ஆலோசனை\nசீன ராணுவ வீரர்கள் கடந்த 15ம் தேதி இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ளனர். ஜம்மு- காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ள தேப்சங் பள்ளத்தாக்கில் முகாம் அமைத்துள்ள சீன படையினர், ஹெலிகாப்டர் மூலம் இந்திய வான்பகுதியில் பறந்தது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு கூடுதல் படைகளை இந்திய ராணுவம் அனுப்பியுள்ளது. மேலும் இந்திய ராணுவத் தளபதி பிக்ரம் சிங், லடாக் பகுதிக்குச் சென்று நிலைமையை சமாளிப்பது குறித்து மூத்த கமாண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் பாதுகாப்புத் துறை மந்திரி ஏ.கே. அந்தோணியை சந்தித்து,...\nசென்னையில் 2000 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்: கருணாநிதி வரவேற்பு\n�இப்போது உள்ள சூழ்நிலையில் நாளைக்கே பாராளுமன்ற தேர்தல் வந்தாலும் அத்தனை தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறும்�� என்று மு.க.ஸ்டாலின் பேசினார். செயல்வீரர் கூட்டம் திருச்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று திருச்சி காஜாமலை பகுதி டி.வி.எஸ். நகர் அருகே உள்ள.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.trust.org/item/20171218104014-u2pwi/?lang=12", "date_download": "2018-10-21T02:12:24Z", "digest": "sha1:4Q7247LLVWGPXJPS65CYB32JIAOYHYJ3", "length": 20239, "nlines": 81, "source_domain": "news.trust.org", "title": "தாஜ்மகால் நகரம் ஆக்ராவில் கொத்தடிமைகளாக இருந்த மூன்று ...", "raw_content": "\nதாஜ்மகால் நகரம் ஆக்ராவில் கொத்தடிமைகளாக இருந்த மூன்று ரோஹிங்கியா குடும்பங்கள் விடுவிப்பு\nமும்பை, டிச. 18 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - மியன்மரிலிருந்து வெளியேறிய 13 பேரை உள்ளடக்கிய மூன்று ரோஹிங்கியா குடும்பங்கள் கடந்த ஓராண்டாக ஆக்ராவில் குப்பை பொறுக்குபவர்களாக அடிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையிலிருந்து கடந்த வார இறுதியில் விடுவிக்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவங்கதேசத்தில் அகதிகள் முகாமில் இருந்த ஒரு ஏஜெண்ட் அவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து இந்த மூன்று குடும்பங்களும் இந்தியாவிற்கு வந்தன. எனினும் எந்தவித ஊதியமும் இன்றி நீண்ட நேரம் அவர்கள் வேலை செய்து வந்துள்ளனர் என அதிகாரிகளுக்கு இது குறித்த தகவலை வழங்கிய செயல்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.\nவங்க தேசத்தில் உள்ள அகதிகளின் முகாம்கள் ஆட்கடத்தல்காரர்கள் தீவிரமாக செயல்படுவதற்கான களமாக உள்ளது எனவும், சமீபத்தில் மியான்மரில் இருந்து வெளியேறுவோரின் அளவும் அதிகரித்துள்ள நிலையில் மேலும் அதிகமானோர் இத்தகைய அபாயத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் எச்சரித்து வந்துள்ளனர்.\n“இவர்களை வேலைக்கு எடுப்பவர்கள் இந்த ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்துள்ளதோடு, அவர்கள் செய்த வேலைக்காக இது சரிசெய்யப்படுகிறது என்று கூறி அவர்களுக்கு எந்தவித கூலியும் கொடுப்பதில்லை” என இந்த மீட்பு நடவடிக்கையில் பங்கேற்ற நேஷனல் கேம்பெய்ன் கமிட்டி ஃபார் எராடிகேஷன் ஆஃப் பாண்டட் லேபர் என்ற அமைப்பின் நிறுவனரான நிர்மல் கொரானா கூறினார்.\n“ஒரு வேலையும் பாதுகாப்பும் கிடைக்கும் என்ற எண்ணத்துடன்தான் அவர்கள் இந்தியாவிற்கு வந்தனர்…. எனினும் ஒரு பாலிதீன் குடிசையில்தான் அவர்கள் வசித்து வந்தனர் என்பதோடு, இதற்கான வாடகையும் கூட நடைமுறையில் இல்லாத கூலியில் இருந்து பிடித்துக் கொள்ளப்பட்டு வந்துள்ளது.”\nஇது குறித்த விசாரணை நடந்து வருவதால் இவர்களை வேலைக்கு அமர்த்தியவர் மீது காவல்துறை வழக்கு எதையும் பதிவு செய்யவில்லை என தெரிவித்த அதிகாரிகள் இந்த அகதிகள் கொத்தடிமைகளாக்கப்பட்டிருந்தனர் என்பதையும் உறுதி செய்தனர்.\n“குப்பை மேடுகளிலிருந்து இவர்கள் ப்ளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து வந்துள்ளனர். நாங்கள் அவர்களை விடுவிக்கச் சென்றபோது மிகவும் மோசமான நிலையில் இருந்தனர்” என ஆக்ராவிலுள்ள குற்றவியல் நீதிபதியான ராஜு குமார் குறிப்பிட்டார்.\nரோஹிங்கியா தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது நடத்திய தாக்குதலும் அதைத் தொடர்ந்து மியான்மர் ராணுவம் நடத்திய பதில்தாக்குதல் நடத்திய ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குப் பிறகு வெளியேறிய 6, 60,000 பேர் உட்பட கிட்டத்தட்ட 8, 70,000 ரோஹிங்கியா பிரிவினர் மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்குத் தப்பிச் சென்றுள்ளனர்.\nஎனினும் இந்தியாவிற்குள் அவர்கள் வருவது பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே துவங்கியது. கடந்த பத்தாண்டு காலத்தில் மியான்மரில் இருந்து வெளியேறிய கிட்டத்தட்ட 40,000 ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்தியாவில் வசித்து வருகின்றனர்.\nதாஜ் மஹால் இருக்கும் நகரமான ஆக்ரா மக்கள் மிகவும் நெருக்கமாக வாழும் நகரமாகும். எனவே உள்ளூர் மக்களில் இருந்து அகதிகளை வேறுபடுத்தி அடையாளம் காண்பது மிகவும் கடினம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதேபோன்ற சூழ்நிலைகளில் மேலும் அதிகமான மக்கள் சிக்கியிருக்கின்றனரா என்பதை காண்பதற்கென இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா குடும்பங்களிடையே ஆய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும், கொத்தடிமைத் தொழிலாளர் குறித்த இந்தியாவின் சட்டங்களை அவர்கள் தொடர்பான வழக்குகளிலும் பயன்படுத்த வேண்டும் எனவும் செயல்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.\n(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://plotenews.com/2018/05/02/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2018-10-21T02:14:49Z", "digest": "sha1:KFCPDNIFTYO5UH37VKKWRDHWXURSD3P7", "length": 5863, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களிடம் மோசடி- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களிடம் மோசடி-\nசமுக வலைத்தளங்கள் ஊடாக வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களிடம் மோசடியில் ஈடுபடுகின்ற குழுவொன்று சம்பந்தமாக அறியக் கிடைத்துள்ளதாகவும், இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் சிக்க வேண்டாம் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.\nவெளிநாட்டு தொழிலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு என்று பல்வேறு பெயர்களில் இந்த கும்பல் இயங்குவதாக தெரிய வந்துள்ளது. வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களை சமுக வலைத்தள குழுக்களில் இணைத்துக் கொண்டு, பல்வெறு திட்டங்களுக்கு பணம் சேகரிப்பதாக கூறி இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.\nஇந்த மோசடி சம்பந்தமான தகவல்கள் தெரிந்தால், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் சட்ட விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளரிடம் முறையிடுமாறும், முறையீட்டாளரின் இரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.\n« திருகோணமலையில் புலிகளின் சீருடைகளுடன் வெடிபொருட்கள் மீட்பு- 20ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldtamilforum.com/historical_facts/800-years-ago-king-rule/", "date_download": "2018-10-21T02:40:35Z", "digest": "sha1:IRGRMV3ICCBSOLSRYPUSFVPPCDIRG7CF", "length": 19024, "nlines": 119, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –800 வருடங்களுக்கு முன்பே நிலத்தை கையகபடுத்தும் மன்னராட்சி முறை! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 8:10 am You are here:Home வரலாற்று சுவடுகள் 800 வருடங்களுக்கு முன்பே நிலத்தை கையகபடுத்தும் மன்னராட்சி முறை\n800 வருடங்களுக்கு முன்பே நிலத்தை கையகபடுத்தும் மன்னராட்சி முறை\n800 வருடங்களுக்கு முன்பே நிலத்தை கையகபடுத்தும் மன்னராட்சி முறை\nஅத்தியாவசியம் எனில் யாருடைய நிலத்தையும் உரிய இழப்பீட்டைக் கொடுத்து அரசாங்கம் கையகப்படுத்தலாம். இன்றைக்கு நேற்றல்ல.. சுமார் 800 வருடங்களுக்கு முன்பே இந்த வழக்கம் இருந்ததை சோமநாத சுவாமி கோயில் கல்வெட்டு நமக்குச் சொல்கிறது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nதிருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அச்சுத மங்கலத்தில் உள்ளது சோமநாத சுவாமி கோயில். சோழப்பேரரசின் இறுதி நாட்கள் எப்படி எல்லாம் நகர்ந்தன என்பதை விளக்கும் முப்பது அரிய கல்வெட்டுகள் இங்கே உள்ளன. அதில் ஒன்றில்தான் மேற்கண்ட தகவலுக்கான ஆதாரமும் செதுக்கப்பட்டுள்ளது.\nஅச்சுதமங்கலம் அருகே உள்ளது சீதக்கமங்கலம். இங்கே, முடிகொண்டான் ஆற்றில் நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகறாறுக்கு காரணமானவர் என குற்றம் சாட்டப்பட்டு, ராஜராஜப் பேரரையன் என்ற அப்பாவி தண்டிக்கப்படுகிறார். பிற்பாடு உண்மை தெரிய வந்து, பேரரையன் குடும்பத்துக்கு ’உதிரப்பட்டி’ என்ற பெயரில் நிலம் வழங்கப்பட்டது. இத்தகவல் சோமநாத சுவாமி கோயில் கல்வெட்டில் உள்ளது.\nஅதில் உள்ள கூடுதல் தகவல்கள் குறித்து நம்மிடம் பேசினார் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் ஜெ. ஆர். சிவராம கிருஷ்ணன் ‘‘கோயிலின் முதல் பிரகாரத்தின் கிழக்கு திசையில் உள்ள இரண்டு கல்வெட்டுகள் கி.பி. 1237-ல் மூன்றாம் குலோத்துங்க சோழனின் 21 ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டவை. 16 வரிகளைக் கொண்ட இக்கல்வெட்டுகளில் அந்தக் காலத்தில் தெருக்களை அகலப்படுத்த நிலங்களை கையகப்படுத்திய விதம் விவரிக்கப்பட்டுள்ளது.\nதிருவிழாவின் போது இவ்வூரில் வெளியூர் மக்கள் அதிகமாக வந்து குவிந்தார்கள். போதாதுக்கு, தெருக்கள் குறுகியதாக இருந்ததால் சுவாமி திருவீதி உலா வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதை சரிசெய்வதற்காக தெருக்களை அகலப்படுத்த முடிவெடுக்கிறான் மூன்றாம் குலோத்துங்கன். இதற்காக அவன் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் கோயில் கல்வெட்டுகளில் உள்ளன.\nஅதன்படி, தெருக்களை அகலப்படுத்தும் போது அங்கு குடியிருப்போர், வணிகர்கள் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அங்கிருந்த அரசாங்க அதிகாரி உடனடியாக சில விதிமுறைகளை உருவாக்கி செயல்படுத்தினார். தெரு விஸ்தரிப்புக்காக இடிக்கப்படும் மனைகளில் உள்ளோர், இரண்டாம் தெருவில் அனைத்து வசதிகளுடன் புதிதாக உருவாக்கப்படும் மனைகளில் குடியேற்றம் செய்யப்படுவர். பழைய தெருவிலிருந்த வணிகர்களுக்கு அதே மதிப்பில் இரண்டாம் தெருவில் மனைகள் ஒதுக்கப்படும். இப்படி விவரிக்கிறது கல்வெட்டுத் தகவல் அதேபோல், புதிய மனைகளை விரும்புவோர் அரசு நிர்ணயித்துள்ள விலையைக் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். விற்க நினைத்தாலும் அதேவிலைக்கு விற்றுக்கொள்ளலாம். அச்சுத மங்கலம் தெருக்கள் விரிவாக்கத்தில் பொதுநலனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டாலும் அதனால் பாதிக்கப்படுவோரின் நில உரிமையும் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது’’ என்கிறார் சிவராமகிருஷ்ணன்.\nஇதேபோல், கோயிலுக்குச் சொந்தமான இடங்களை அரசாங்கத் தேவைக் காக கையகப்படுத்தினால் மாற்று என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து திருக்குவளையில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயில் கல்வெட்டு விவரிக்கிறது.\nஇதுகுறித்துப் பேசிய வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன், ‘‘கி.பி.1284-ல் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சந்திர மெளலி பேராற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோயில் வரை நீர் புகுந்தது. தெருக்கள் எல்லாம் நீரில் மூழ்கின. அப்போது திருமறைக்காடுடையான் என்னும் வைராதராயன் என்பவர் ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் வெள்ளப்போக்கை மாற்றி ஊர் அழியாமல் பாதுகாத்தார்.\nஇதுகுறித்துப் பேசிய வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன், ‘‘கி.பி.1284-ல் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சந்திர மெளலி பேராற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோயில் வரை நீர் புகுந்தது. தெருக்கள் எல்லாம் நீரில் மூழ்கின. அப்போது திருமறைக்காடுடையான் என்னும் வைராதராயன் என்பவர் ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் வெள்ளப்போக்கை மாற்றி ஊர் அழியாமல் பாதுகாத்தார்.\nஅத்துடன் பழைய நீர் வழியையும் கோயிலுக்குரிய சில நிலங்களையும் தூர்த்து புதிய சாலை ஒன்றையும் அமைத்தார். அச்சாலை இவ்வூருக்கு இரண்டாம் சுற்றுச் சாலையாக அமைந்தது. இப்பணிக்காக கோயில் நிலத்தை எடுத்ததற்கு நஷ்டஈடாக 2 வேலி நிலத்தை பரமேஸ்வர சதுர்வேதிமங்கலத்து ஊர்த் தலைவரி டமிருந்து பெற்று கோயிலுக்கு அளித்தார் என்கிறது பிரம்மபுரீஸ்வரர் கோயில் கல்வெட்டு’’ என்று சொன்னார்.\nஇத்தனை நேர்மையுடன் நடந்ததால் தானோ என்னவோ மன்னராட்சியில் மாதம் மும்மாரி பொழிந்தது போலிருக்கிறது\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nசங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு... சங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு... சங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிர...\n படித்தால் மலைத்துப் போவீர... தமிழகத்தில் உள்ள நதிகள் படித்தால் மலைத்துப் போவீர்கள்... 1. கடலூர் மாவட்டம் : தென்பெண்ணை, கெடிலம், வராகநதி, மலட்டாறு, பரவனாறு, ...\nபுரட்சியால் தோன்றிய குமரியின் வரலாறு ... புரட்சியால் தோன்றிய குமரியின் வரலாறு ... புரட்சியால் தோன்றிய குமரியின் வரலாறு இந்தியா 1947-ம் ஆகத்து 15-ம் நாள் சுதந்திரம் பெற்றப் போது மன்னர் சமத்தானமான திருவிதாங்கூர் இந்திய கூட்டாட்சிய...\nராஜராஜ சோழனின் அமைச்சர் ஜெயந்தன் உருவாக்கிய பர்வதம... ராஜராஜ சோழனின் அமைச்சர் ஜெயந்தன் உருவாக்கிய பர்வதமலை நகரம் கண்டுபிடிப்பு முதலாம் ராஜராஜ சோழன் அவையில் இருந்த அமைச்சர் ஜெயந்தனை வெளிச்சத்திற்குக் கொ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2017/11/local-goverment.html", "date_download": "2018-10-21T02:12:13Z", "digest": "sha1:A2OFWX7TQFRMBDNCT3OO3BIDG7TNI346", "length": 16307, "nlines": 56, "source_domain": "www.battinews.com", "title": "உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 86 சதவீதம் அதிகரிப்பு ! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nஉள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 86 சதவீதம் அதிகரிப்பு \nஉள்ளுராட்சி சபைத் தேர்தலில் வட்டாரம் மற்றும் விகிதாசாரம் கொண்ட கலப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஉள்ளுராட்சி சபைகள் தொடர்பாக இறுதியாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி 24 மாநகரசபைகள், 42 நகர சபைகள், 276 பிரதேச சபைகள் என உள்ளுராட்சி சபைகளின் எண்ணிக்கை 341 ஆகும்.\nஏற்கனவே 23 மாநகர சபைகள் , 41 நகர சபைகள் மற்றும் 272 பிரதேச சபைகள் என 336 உள்ளுராட்சி சபைகளுக்கும் விகிதாசார ரீதியாக 4,486 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர்.\nஉள்ளுராட்சி சபைகள் தேர்தல் சட்டத்தில், தெரிவு வட்டாரம் 60 சத வீதம் விகிதாசாரம் 40 சத வீதம் என திருத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8,356 அதிகரித்துள்ளது.\nகுறிப்பாக ஏற்கனவே 55 உறுப்பினர்களை கொண்டிருந்த கொழும்பு சபையில் வட்டார ரீதியாக - 66 விகிதாசார ரீதியாக - 44 என உறுப்பினர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. ஆகக் கூடுதலான உறுப்பினர்களை கொண்ட சபையாக கொழும்பு மாநகர சபை விளங்கும்.\nஅது போன்று 9 உறுப்பினர்களை கொண்டிருந்த ஏறாவூர் நகர சபைக்கு வட்டார ரீதியாக 10 பேரும் விகிதாசார ரீதியாக 6 பேரும் என இனிமேல் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.\nஆகக் குறைந்த உறுப்பினர்களை கொண்டிருந்த காரைதீவு பிரதேச சபைக்கு தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 இலிருந்து 11 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது வட்டார ரீதியாக 07 பேரும் விகிதாசார ரீதியாக 4 பேரும் தெரிவு செய்யப்படுகின்றனர்.\nநடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம் 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்ற நிலையில் அதற்கு முன்னதாக தேர்தல்கள் நடைபெற வேண்டும்.\nஅடுத்த மாதம் 11ம் திகதிக்கும் 20ம் திகதிக்குமிடையிலான குறித்த நாட்களில் வேட்பு மனுக்களை கோரவும் ஜனவரி 20ம் திகதிக்கும் 31ம் திகதிக்குமிடையிலான திகதியொன்றில் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.\nதேர்தல்கள் தொடர்பான அறிவிப்பு இந்த வாரத்தில் அல்லது அடுத்த வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஉள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 86 சதவீதம் அதிகரிப்பு \nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.manisenthil.com/?cat=3", "date_download": "2018-10-21T01:53:00Z", "digest": "sha1:DU7DCCQ7WT2LHLPOOIQRR52SZMZ32J5T", "length": 18014, "nlines": 169, "source_domain": "www.manisenthil.com", "title": "அரசியல் – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nதமிழ்ச் சமூகம் தனது நீண்ட நெடிய பாதையில் எத்தனையோ தலைவர்களை கண்டிருக்கிறது. ஆனால் பெரியார் போன்ற ஆளுமையை இந்த நிலம் அதுவரை பார்த்ததில்லை. பெரியார் எழுதியிருக்கிற /பேசியிருக்கிற அனைத்தும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. நம் நிலத்தில் வேறு எந்த தலைவருக்கும் இப்படிப்பட்ட முறை வகை ஒழுங்கு நிகழ்ந்ததில்லை. பெரியார் இருந்த காலகட்டத்தில் அவர் உரைத்த கருத்துக்களில் பலவற்றில் குறிப்பாக அவரது மொழிக் கொள்கையில் ,மொழி பற்றிய அவரது நிலைப்பாட்டில் எனக்கு கடுமையான முரண்கள் உண்டு. …\nContinue reading “பெரியார்- என் புரிதலில்..”\nஒரு முறை நீண்ட பயணத்தின் போது அண்ணன் சீமானிடம் ஒரு கேள்வியை கேட்டேன். சமரசம் என்றால் என்ன.. என்னை உற்று நோக்கியவாறு அவர் சட்டென்று பதிலளித்தார் அது ஒரு சாவு. உண்மையில் சமரசம் செய்து கொள்ளுதல் என்பது மானுட வாழ்வின் ஒரு அங்கமாக மாறி போனபின் சமரசம் என்பதே மரணத்திற்கு சமமானது என நினைக்கும் அண்ணன் சீமான் தான் தனித்துவமானவர் என்பதை ஒவ்வொரு முறையும் நிருபிப்பவர். எத்தனையோ முறை தன்னை நோக்கி வருகின்ற கனிவான அழைப்புகளை தவிர்ப்பது …\nContinue reading “சமரசம் இல்லா சமரன்..”\nவிசுவாச குருட்டுத்தனம் இழைக்கும் விபரீதங்கள்..\nதிமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்விற்கு பாஜக தலைவர் அமித் ஷா வரவேண்டுமென திமுக செயல் தலைவர் ஸ்டாலினும், கனிமொழியும் வேண்டிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரது வருகை உறுதி செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வரும் நிலையில் நமக்கு கண்முன் சில காட்சிகள் நிழலாடுகின்றன. சென்ற வாரத்தில் தமிழகத்தின் புகழ்ப்பெற்ற எழுத்தாளர்கள் இலக்கிய ஆளுமைகள், கவிஞர்கள் பங்கேற்ற மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது .அதில் பேசிய பலரும் …\nContinue reading “விசுவாச குருட்டுத்தனம் இழைக்கும் விபரீதங்கள்..”\nதான் அடிமை என உணர்ந்த ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்கான விழிப்பும், எழுச்சியும் நீங்களெல்லாம் நினைப்பது போல அவ்வளவு நாகரீகமாகவும்,நாசூக்காகவும் இருக்காது தான். இதுவரை மொட மொட வெள்ளைச்சட்டைப் போட்டுக் கொண்டு சட்டைப்பையில் கட்சித் தலைவன் படத்தை வைத்துக்கொண்டு பெரிய பெரிய கார்களில் பவனி வந்து, பிளக்ஸ் அடித்து,போஸ்டர் அடித்து வட்டம்,நகரம்,ஒன்றியம் ,கட்டம், சதுரம் என பொறுப்பு வாங்கி பஞ்சாயத்து பண்ணுவதுதான் அரசியல் என்பதை தலைகீழாக மாற்றத் துடிக்கும் படித்த இளைஞனின் அரசியல் அவ்வளவு பரவசமாக இருக்காது …\nContinue reading “ஒரு சிறிய விளக்கம்…”\nஎப்போதும் தவறான,விஷமத்தனமான உரையாடல்களை உருவாக்குவது திராவிட பற்றாளர்களுக்கு கைவந்த கலை. கடந்த 2008-09 காலத்தில் கூட ஈழம் அழிவின் விளிம்பில் நின்ற பொழுதுகளில் கூட விடுதலைப்புலிகள் சகோதர யுத்தம் நடத்தியவர்கள் என்றெல்லாம் ஒரு விவாதத்தை திட்டமிட்டு உருவாக்கியது திமுக.எப்போதும் கருணாநிதியின் அறிக்கைகளில் இந்த சகோதர யுத்த புராணம் சற்று தூக்கலாகவே இருக்கும். இப்போதும் கூட தலைவர் பிரபாகரனைப் பற்றி அவ்வப்போது திமுக இணையத்தள அணியினர் விஷமத்தனமாக விமர்சனங்கள் வைப்பதும், அதை திமுக தலைமை …\nContinue reading “பெருந்தலைவருக்கு எதிரான பிழைப்புத்தனங்கள்”\nதிராவிடத் தத்துவம் தனக்குத்தானே மதிப்பிழந்து,அம்பலப்பட்டு நிற்கிறது. நிகழ்கால அரசியலில் தத்துவ தலைமையில்லாமல் காவி அரசியலோடு கலந்து விட துடிக்கிறது. பெரியாரை கேடயமாகக் கொண்டு தனக்கு எதிரான விமர்சனங்களை எதிர்க்கொள்ள எத்தனிக்கிறது. இம்முயற்சி கேடயத்தையும் சேர்த்தே வீழ்த்தும் என்பது தெரிந்தும் பிரபாகரன் என்ன கடவுளா என கேள்வி கேட்டு திசை திருப்புகிறது. இதற்கு எதிர்வினையாக அப்படி என்றால் தெருவிற்கு தெரு சிலைகள் கொண்ட பெரியார் என்ன கடவுளா என்ற கேள்வி எழும்பும் என்பது தெரிந்தும்..பிரபாகரன் vs பெரியார் என்கிற …\nContinue reading “மிகைற்ற சினமும்..நேசிப்பின் ரணமும்”\nஅந்த தத்தளிக்கும் கைகளை விட்டுவிடுங்கள்.. இறுதி நம்பிக்கை தீர்ந்த உச்சக் குரலோடு முழ்கித் தொலைக்கட்டும். பொங்கும் கடலலைகளை விழி அசையா வெறித்த பார்வையோடு பார்த்திருக்கும் அவர்களை விரைவாக கடந்துப் போங்கள்.. காத்திருந்து கடற்கரை மணலோடு மணலாய் மறையட்டும்.. ஒதுங்கும் உடல்களை ஏறெடுத்தும் பார்க்காதீர்கள். குண்டடி காயங்களோடு கரை சேர்ந்தவைகளையே எளிதாய் கடந்தோம். அலையோடு அலையாக அழுகி மக்கட்டும்.. ஆர்ப்பரிக்கும் அந்த கோப முழக்கங்களை அலட்சியப்படுத்துங்கள்… அடுத்த தேர்தலில் ஐநூறு ரூபாய் சேர்த்துக் கொடுத்து விடலாம்.. சுழன்றடித்த …\nContinue reading “வரிசையில் நில்லுங்கள்.”\nஅந்த தூக்குக்கயிறு கனவின் வெப்பத்தை சுமந்து வாறே இன்னும் ஊசலாடிக் கொண்டு தான் இருக்கிறது… காற்றின் சிறகுகளோடு பின்னி.. எரிதழலினுடாக கரைந்துப் போன அனிதா இன்னும் குரல் வளை நெரிய இருமிக் கொண்டுதான் இருக்கிறாள்.. துயர் மிக்க பின்னிரவின் கடைசித் துளி கரைவதற்கு முன்னால் சற்றே கவனித்துக் கேளுங்கள்.. குரல் வளை ஒன்று நொறுங்கி உடைந்து கானலாகிப் போன அவள் கனவுகளின் கேவல் ஒலி உங்கள் ஆன்மாவை தீண்டலாம்.. நள்ளிரவுகளில் விழி எரியும் வெப்பத்தை …\nContinue reading “தூக்குக் கயிற்றின் பாடல்..”\nதமிழ்த்தேசிய உணர்வில் இடதுசாரி உணர்வின் பொருத்தப்பாடு\nஇடதுசாரி என்பது சொற்களின் கூட்டுக் கோர்வையல்ல.. உமிழ்வது போல உதிர்த்து விட்டு போவதற்கு. அது ஒரு வகையான வார்ப்பு. மண்ணின் பூர்வக்குடிகளின் மீதான, மண்ணின் மீதான பற்றுறுதி, வர்க்க-சாதி-மத பேதமற்ற தொல்குடி வாழ்வொன்றின் மீதான மீள் பயணம். எந்த நோக்கமும் அற்று பண்பாட்டு விழுமியங்கள் குறித்து சிறிதும் அக்கறை அற்று ,தேசிய இனங்களுக்கான தனித்த குணாதிசியங்கள் மீதான அறிவற்று, மொழிப்பற்றினை அழித்து, ஒரு இனம் கடந்து வந்த பாதைகளை அழித்து அதன் மீது ஏற்கனவே இருந்ததை விட …\nContinue reading “தமிழ்த்தேசிய உணர்வில் இடதுசாரி உணர்வின் பொருத்தப்பாடு”\nபுரிதலில் பிறக்கட்டும் புதிய அரசியல்..\nநாம் தமிழர் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே தமிழ்த்தேசிய இனத்திற்கான ஒரு வெகுசன அரசியல் கட்சியாகதான் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். ஏனெனில் இங்கே தமிழ்த்தேசியம் பேச கூடிய அமைப்புகள் உண்டு. இயக்கங்கள் உண்டு. ஆனால் ஒரு பெரும் திரள் தமிழ்த்தேசிய கொள்கை சார்ந்த அரசியல் கட்டமைப்பு நாம் தமிழர் வருகைக்கு முன்னால் நிகழவில்லை. ஒரு பேரழிவு கற்பித்த பாடங்களுக்கு பிறகு உயிரிழந்த உடலங்களுக்கு மத்தியில் கருக் கொண்டு உருவான சிந்தனை வெளியில் தான் …\nContinue reading “புரிதலில் பிறக்கட்டும் புதிய அரசியல்..”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maraivu.com/31318", "date_download": "2018-10-21T01:41:24Z", "digest": "sha1:OVV5UYS4MPFXEWL5K4HFHSQ6MHMYD65C", "length": 6091, "nlines": 64, "source_domain": "www.maraivu.com", "title": "திரு கந்தையா சின்னத்தம்பி – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு கந்தையா சின்னத்தம்பி – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா சின்னத்தம்பி – மரண அறிவித்தல்\n2 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,713\nதிரு கந்தையா சின்னத்தம்பி – மரண அறிவித்தல்\nபிறப்பு : 5 மே 1955 — இறப்பு : 10 ஓகஸ்ட் 2018\nயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னத்தம்பி அவர்கள் 10-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், கந்தையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், விஸ்வலிங்கம் யோகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதவமணி அவர்களின் அன்புக் கணவரும்,\nகுமணன், சுமனன், லக்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nபார்வதி, இராசரத்தினம், கந்தசாமி, முருகையா, மகேந்திரன், பானுமதி, பாமாவதி, சிவதர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nவிஜி, தமிழ்அரசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசுப்பையா இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதம்பையா, சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்\nவைரப்பிள்ளை, லோகேஸ்வரி, செல்வரஞ்சினி, நகுலேஸ்வரி, ராஜேஸ்வரி, புஸ்பராஜா, விஜயகுமாரன், சுபபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் நீர்கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை மாவிட்டபுரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, பின்னர் 13-08-2018 திங்கட்கிழமை அன்று கீரிமலை வீதி, மாவிட்டபுரத்திலுள்ள மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/07/tab-2.html", "date_download": "2018-10-21T02:20:34Z", "digest": "sha1:PNLYCJLVFUHL32XNCAFK7CMHJEQHSUCM", "length": 14797, "nlines": 448, "source_domain": "www.padasalai.net", "title": "Tab பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி! தேதிகள் அறிவிப்பு!! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nTab பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி\nபயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி : 30, 31ம் தேதிகளில் நடக்கிறது\nதமிழகத்தில் நடுநிலைப்பள்ளிகளில் டேப்லெட் கணினிகளை பயன்படுத்தி பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி வரும் 30ம் தேதி தொடங்குகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநிலத் திட்ட இயக்குனர் அனைத்து கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் 2017-18ம் கல்வியாண்டில் உயர் தொடக்க நிலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்காக புவியியல், அறிவியல் மற்றும் கணித பாடங்களுக்கான காணொலிகள் உருவாக்கப்பட்டு அவற்றை டேப்லெட் (கையடக்க கணினி) மூலமாக காண்பதற்கென ஒவ்வொரு நடுநிலைப்பள்ளிக்கும் ஒரு டேப்லெட் வழங்கப்பட்டுள்ளது\nஇவ்வாறு வழங்கப்பட்டு இருக்கும் டேப்லெட்களில் அப்டேட் செய்யப்பட்டுள்ள ஆப் களை பயன்படுத்துவதற்காக மாநில அளவிலான முதன்மை கருத்தாளர் பயிற்சி, மாவட்ட அளவிலான பயிற்சி 4 மண்டலங்களில் நடந்தது. இதில் 32 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு வட்டார வள மையத்திலிருந்து 2 ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்\nஇதன் தொடர்ச்சியாக வட்டார வளமைய அளவில் ஒரு நாள் பயிற்சியாக இரு பிரிவுகளாக வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் 2 நாட்கள் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட வேண்டும்\nஇப்பயிற்சியில் 50 சதவீத நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் 30ம் தேதியும், மீதமுள்ள ஆசிரியர்கள் 31ம் தேதியும் பங்கேற்க வேண்டும்\nவட்டார அளவிலான பயிற்சி எல்சிடி மற்றும் வைபை இணைப்பு இருக்கும் வகையில் அமைத்திட வேண்டியது அவசியம். இந்த பயிற்சியின்போது ஆசிரியர்களிடம் டேப்லெட் வழங்கப்பட்டு பயிற்சி நடத்தப்பட வேண்டும்\n2வது பிரிவில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களிடம் அந்தந்த பள்ளிக்குரிய டேப்லெட்டை உரிய பதிவேட்டில் கையொப்பம் பெற்றுக் கொண்டு வழங்க வேண்டும்\nபின்பு ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளி பார்வையின்போது, பள்ளி இருப்பு பதிவேடு மற்றும் கால் பதிவேட்டில் டேப்லெட் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்\nஎனவே மாநில மற்றும் மாவட்ட அளவில் பயிற்சியினை பெற்ற ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர்களை கருத்தாளர்களாக பயன்படுத்தி வட்டார வள மைய பயிற்சிகளை சிறப்பாக நடத்த அனைத்து கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்\nமேலும் வட்டார வளமையங்களுக்கு டேப்லெட் வழங்கப்பட்டதற்கான பதிவேட்டின் நகல் ஒன்றினை தவறாமல் மாநில திட்ட இயக்குனரக அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-40724.htm", "date_download": "2018-10-21T02:04:21Z", "digest": "sha1:Z43XCGZOYZUVTWKSXT6FK4DKBTOIMFGL", "length": 4747, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "- - | Tamilstar.com |", "raw_content": "\n▪ ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n▪ விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n▪ கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n▪ பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n▪ ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n▪ 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n▪ அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n▪ அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n▪ சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n▪ என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/11/08-11-2015.html", "date_download": "2018-10-21T02:01:32Z", "digest": "sha1:MTKW7MO4WWAHI4W3KCZYLAFMX4NPWFRV", "length": 19118, "nlines": 166, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் தோஷங்களை போக்கும் பிரதோஷ வழிபாடு ! ! ! 08 - 11 - 2015", "raw_content": "\nதிருவெண்காட்டில் தோஷங்களை போக்கும் பிரதோஷ வழிபாடு \nமந்திர மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலைதேவர்களும், அசுரர்களும் கடைந்த போது ஆலகால விஷம் வெளிப்பட்டதும் அப்படியே போட்டுவிட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.\nதிருமால், பிரம்மன், தேவர்கள் வேண்டிக்கொண்டதன் பேரில் அந்த விஷத்தை சிவபெருமான் உண்டார்.\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nதிருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி , ஸ்ரீ பாலசுப்பிரமணியர் , ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்.\nஅன்னை பார்வதி சிவபெருமானின் கழுத்தில் தன்கைகளால் தடவிய போது கொடிய விஷம் அமுதாக மாறியது. சிவபெருமான் \"திருநீல கண்டர்' ஆனார்.\n11ம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nஸ்ரீ காசி விஸ்வநாதமூர்த்தி ஸ்ரீ காசி விசாலாட்சியம்பாள்\nதிருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி.\nபிரதோஷ காலம் தினமும் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேகால் நாழிகையும், மறைந்த பிறகு மூன்றேகால் நாழிகையும் என மொத்தம் ஏழரை நாழிகை (3 மணி நேரம்) ஆகும். பிரதோஷ காலத்தில் ஈஸ்வரன் தன்னுள் எல்லாவற்றையும் ஒடுக்கிக் கொள்கிறார்.\nவளர்பிறை, தேய்பிறையின் 13ம் நாள் திரயோதசி திதியில் மாலை நேரத்தில் பிரதோஷ தரிசனம் செய்ய வேண்டும். நந்தி தேவரின் கொம்புகளின் நடுவே தியானிப்பது சிறப்பாகும்.\nபிரதோஷமானது நித்ய பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என்று 5 வகைப்படும்.\nநித்ய பிரதோஷம்: தினமும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.\nபட்சப் பிரதோஷம்: சுக்லபட்ச சதுர்த்தி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.\nமாதப் பிரதோஷம்: கிருஷ்ண பட்ச திரயோதசி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.\nமகா பிரதோஷம்: சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது மகா பிரதோஷம் ஆகும்.\nபிரளய பிரதோஷம்: உலகம் அழியும் பிரளய காலத்தில் சிவனிடம் அனைத்தும் ஒடுங்குவது பிரளய பிரதோஷம் ஆகும்.\nமனிதர்களாகிய நாம் எத்தனை தோஷங்களுடன் பிறவி எடுத்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், பிரதோஷ உபாசனையால் அத்தனை தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும். எனவே, பிரதோஷ பூஜை செய்து நன்மை பெறுவோம்.\nசகல தோஷங்களையும் போக்கும் பிரதோச வழிபாட்டினைக் கடைப்பிடித்து வாழ்வில் சகல நலனும் பெறுவோமாக.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-10-21T02:32:44Z", "digest": "sha1:F5FKVUL7YUBNULFIOAMMLUUDCAKOWBYJ", "length": 5608, "nlines": 135, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை விவசாய கருத்தரங்கு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதிருநெல்வேலி மாவட்டம் சிவசைலம் நல்வாழ்வு ஆஸ்ரமத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி இயற்கை விவசாய கருத்தரங்கு நடைபெற உள்ளது.\nஇயற்கை வேளாண் விஞானி நம்மாழ்வார் கருத்து உரைக்கிறார். பயிற்சி கட்டணம் Rs 100. மதிய உணவு, குறிப்பேடு அளிக்க படும்.தொடர்புக்கு 09443043074 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி...\nஒருங்கிணைந்த விவசாயத்தில் நல்ல லாபம்\nகாய்கறி, பழப்பொருள்களை தயாரிக்க பயிற்சி...\nகாய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி...\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Tagged நம்மாழ்வார்\nமல்பெரி பட்டுப்புழு கழிவுகளிலிருந்து இயற்கை உரம் →\n← இயற்கை விவசாயம் பற்றிய புதிய புத்தகங்கள்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2018/06/30/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2018-10-21T01:34:34Z", "digest": "sha1:TSYNM2HVL3AVHOFDCNDGCKALNWB7R6G3", "length": 25893, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "உடலுக்குள் மைக்ரோசிப் பொருத்தி ‘தனி ஒருவன்’ ஆகும் ஸ்வீடன் மக்கள்… ஏன்? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉடலுக்குள் மைக்ரோசிப் பொருத்தி ‘தனி ஒருவன்’ ஆகும் ஸ்வீடன் மக்கள்… ஏன்\nஅவசர உலகில் அனைத்தையும் மறந்துவிடுகிறோம். `கஜினி’ சூர்யாவைப்போல் திட்டம்போட்டு எழுதி வைத்தாலும் முக்கியமான ஆவணம் எதையாவது மறந்துவிட்டுத்தான் செல்கிறோம். ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு என ஏகப்பட்ட கார்டுகள். பணத்தால் பணப்பை நிரம்புகிறதோ இல்லையோ, கார்டுகளால் நிச்சயமாக நிரம்பிவிடும். இதையெல்லாம் சமாளிக்கத்தான் ஸ்வீடன் மக்கள் இப்படிச் செய்கிறார்கள்போல. எப்படி\nஸ்வீடன் மக்கள் மைக்ரோ சிப்களைத் தங்கள் தோலுக்கு அடியில் பதித்துக்கொள்கிறார்கள். இந்த மைக்ரோ சிப் கடன் அட்டைகள், ரயில் அட்டைகள்போல செயல்படுகிறது. ஒருமுறை இதனோடு இணைக்கப்பட்டுவிட்டால் உங்கள் கார்டுகளைப் பற்றி நீங்கள் எந்தக் கவலையும் பட வேண்டியதில்லை. ஸ்வீடன் மக்களின் காதல் டிஜிட்டல் உலகின் மீது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுதான் இதற்குக் காரணம் என்று கூறுகின்றனர்.\nஸ்வீடன் மக்கள் சிப்களைத் தங்கள் உடலில் பொருத்திக்கொள்வதற்கு சந்தோஷப்படுகிறார்கள். இதற்கான காரணம் தெரியுமா\nஸ்வீடன் சமூகம், ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பான அமைப்பு. இதனால் இவர்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்களையும் முன் வைக்கத் தயங்குவதில்லை. ஸ்வீடன் மக்கள் தங்களின் அரசாங்கத்தை முழுவதும் நம்புகின்றனர் என்பது ஒரு பகுதியினரின் விளக்கமாக இருந்தாலும் உண்மை என்னவென்றால் ஸ்வீடன் மக்களுக்கு டிஜிட்டலின் மீதான காதல்தான் முக்கிய காரணம்.\nகடந்த 20 ஆண்டுகளில் ஸ்வீடன் அரசு தொழில்நுட்ப கட்டமைப்புகளுக்கென்றே அதிக முதலீடு செய்துள்ளது. ஸ்வீடனின் பொருளாதாரம் பெரும்பாலும் டிஜிட்டல் சேவைகள், டிஜிட்டல் ஏற்றுமதி மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. “டிஜிட்டல் ஏற்றுமதிகளில் மிகவும் வெற்றிகரமான உலக நாடுகளில் ஸ்வீடனும் ஒன்றாக உள்ளது.\nபயோஹேக்கிங் என்பது ஒரு மாறுபட்ட கலாசாரம். இதில் தனி நபரோ சமூகமோ சிறு நிறுவனங்களோ குறிப்பிட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி தங்கள் உடலை விஞ்ஞானத்தோடு இணைத்து ஆய்வு செய்கின்றனர். இதில் பல வெவ்வேறு துணைக்குழுக்கள் உள்ளன; இவை அனைத்துக்கும் வெவ்வேறு விருப்பங்கள், இலக்குகள் மற்றும் கொள்கைகள் உண்டு. எப்படி ஒரு கம்ப்யூட்டர் ஹேக்கரால் கணினியை ஹேக் செய்ய முடியுமோ, அதுபோல பயோஹேக்கர்களாலும் உயிரியலில் எதையும் ஹேக் செய்ய முடியும். இதில் இரண்டு விதமான முக்கிய குழுக்கள் உள்ளன.\nவெட்வேர் ஹேக்கர்கள் அறிவியலைப் பொழுதுபோக்காகக் கொண்ட உயிரியலாளர்கள். வீட்டு உபயோகப் பொருள்களைக் கொண்டே தங்களுக்கான ஆய்வு உபகரணங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள். குறைந்த பட்ஜெட்டில் மலிவான விலையில் தங்களுக்கான கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தி மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விளையாட்டுத்தனமான ஆராய்ச்சியிலேயே ஈடுபடுகின்றனர். உதாரணத்துக்கு, கடல் பாசியிலிருந்து பீர் கண்டு பிடிப்பது போன்றவை.\nஇவர்களின் கவனம் முழுவதும் மனித உடல் சார்ந்தே இருக்கும். மனிதர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். மனித இனத்தை மேம்படுத்தவும், உயிரியல் எல்லைகளிலிருந்து தப்பி, செயற்கை அறிவுத் திறனோடு மனித எதிர்காலத்தை நீட்டிக்கவும் போட்டியிடுகின்றனர்.\nஐரோப்பிய பயோஹேக்கர்கள் வட அமெரிக்காவிலிருந்து வேறுபட்டவர்கள். வட அமெரிக்க குழுக்கள் பொதுவாக, சுகாதார நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஐரோப்பிய குழுக்கள் மிகவும் கவனமான முறையில் மக்களுக்கு உதவும் வகையில் வளரும் நாடுகளுக்குச் செயற்கை உயிரியல் திட்டங்களைக் கண்டுபிடிக்கின்றனர்.\nஆனால், ஸ்வீடன் மக்களின் கலாசாரம் மற்ற ஐரோப்பாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஸ்வீடனின் பயோஹேக்கிங் முறையானது Transhumanist-ன் ஒரு பகுதி. இந்த அமைப்பானது என்எப்சி சிப்களை ஆயிரக்கணக்கான ஸ்வீடன் குடிமகன்களுக்கு கை மற்றும் கட்டை விரலில் பதிக்கின்றது. இதே வகையான சிப்களை பல ஆண்டுகளாக விலங்குகளைக் கண்காணிக்க பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்னதான் இது டிஜிட்டல் உலகின் வளர்ச்சி என்றாலும், மக்களின் இந்த டிஜிட்டல் டெக்னாலஜியின் மீதான நம்பிக்கை ஸ்வீடன் கலாசாரத்தைப் பாதிக்கிறது என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-10-21T01:58:42Z", "digest": "sha1:KQFVHH2VTW4U2Z232OVKXFXOHERDHTVV", "length": 5664, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறியீட்டு மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணினியியலில் குறியீட்டு மொழி என்பது ஒரு உள்ளடக்கத்தை (எ.கா உரை) எவ்வாறு காட்சிப்படுத்த வேண்டும் என்று வரையறை செய்யும் ஒரு செயற்கை மொழி ஆகும். உரைகளுடன் தகுந்த குறியீடுகளை இடுவதன் மூலம் உலாவிக்கோ அல்லது இதர செயலிகளுக்கோ கட்டளைகளை இது பிறப்பிக்கும். மிகவும் பரவலாக பயன்பதுப்படும் ஒரு குறியீட்டு மொழி எச்.ரி.எம்.எல் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.nyusu.in/fan-dead-actor-karthi-crying/", "date_download": "2018-10-21T01:54:59Z", "digest": "sha1:E45CVCWDTL5TSCQQYJLDK7AE5ADNHLFS", "length": 7997, "nlines": 152, "source_domain": "tamil.nyusu.in", "title": "விபத்தில் ரசிகர் பலி! கதறியழுது அஞ்சலி செலுத்திய நடிகர்!! |", "raw_content": "\nHome Cinema விபத்தில் ரசிகர் பலி கதறியழுது அஞ்சலி செலுத்திய நடிகர்\n கதறியழுது அஞ்சலி செலுத்திய நடிகர்\nசென்னை: திருமணமான 3மாதத்தில் இறந்த ரசிகர் உடலைப்பார்த்து கதறி அழுதார் நடிகர் கார்த்தி. திருவண்ணாமலை மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்றத்தின் செயலாளராக இருந்து வந்தவர் ஜீவன்குமார்(27). அவர் கார் விபத்தில் காலமானார்.\nஜீவன் குமார் அவரது நண்பர்கள் தினேஷ், நாகராஜ் ஆகியோருடன் சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.\nகார்த்தி என்பவர் காரை ஓட்டினார். தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு கீழே பாய்ந்தது.\nபலத்த காயம் அடைந்த நான்கு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஜீவன் குமார், தினேஷ் இருவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர்.\nஜீவன் குமாருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nமரணம் அடைந்த ஜீவன் குமாரின் உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்திய போது ஒரு கட்டத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் கதறி அழுதார். அந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.\nPrevious articleஎலும்புமஜ்ஜை அளித்து காப்பாற்றிய தம்பி நன்றிக்கடனாக ஸ்டெம்செல் கொடுத்துள்ளார் சகோதரி\nNext articleபடகு கவிழ்ந்து விபத்து சகோதரிகளை மீட்கமுயன்ற பெண் பலி\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nஇந்திய வாலிபர் ரியாத்தில் எரித்துக்கொலை\nபோராட்ட களத்தில் பெண் போலீசிடம் ஆண் போலீஸ் சில்மிஷம்..\nகத்தார் விமான சேவை குறித்து சவுதி விஷம விடியோ\n3 வயது சிறுமி நேபாளின் ‘வாழும் தெய்வமாக’ தேர்வு\n இழப்பீடு கேட்டு விசித்திர வழக்கு..\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nபத்மாவதி படத்துக்கு புதிய நெருக்கடி\nநடிகர் கமல், விஜயகாந்தா மாறிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.nyusu.in/none-can-do/", "date_download": "2018-10-21T02:02:09Z", "digest": "sha1:DSVIUE7G7VH2SYHCJO2OIBVZ2QIVGDQS", "length": 7832, "nlines": 142, "source_domain": "tamil.nyusu.in", "title": "எங்களை அசைத்துத் தான் பார்க்கட்டுமே..! தினகரனுக்கு முதல்வர் சவால்..! |", "raw_content": "\nHome Tamilnadu எங்களை அசைத்துத் தான் பார்க்கட்டுமே..\nஎங்களை அசைத்துத் தான் பார்க்கட்டுமே..\nஎங்களை யாராலும் அசைத்து விட முடியாது என்று மறைமுகமாக தினகரனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சவால் விடுத்துள்ளார்.\nகடலூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nநீட் தேர்வில் தமிழகத்துக்கு நல்லது நடக்கும். பலர் எங்களை அசைத்துப்பார்க்க நினைக்கின்றனர். அது நடக்காது. நாங்கள் சரியான பாதையில் பயணிக்கின்றோம். யாராலும் எங்களை அசைக்க முடியாது என்று தினகரனுக்கு மறைமுகமாக சவால் விடுத்தார்.\nஇதில் மத்திய அரசின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருப்பதால் அவர் தன்னை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்று தைரியமாக உள்ளார். ஏற்கனவே மன்னார்குடி குடும்பம் கட்சியிலும் ஆட்சியிலும் இருந்து ஆதிக்கம் செய்வதை தடுப்பதற்கு பா.ஜ., அரசும் முனைப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious article‘விவேகம்’ ட்ரெய்லர் வெளியானது..\nNext articleவந்தே மாதரம் பாட மறுப்பவர் மீது நடவடிக்கை எடுக்க தயாரா..\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\n பன்னீர்செல்வத்தின் காலை வாரிய தொண்டர்\nபயிர்க்கடன் தள்ளுபடி இல்லை: மத்திய அரசு திட்டவட்டம்\nகுரங்கிடம் கிடைத்த பூமாலையானது தேஜஸ் ரயில் நிலைமை\nகல்யாண கோஷ்டி வேடத்தில் ஐடி அதிகாரிகள்: மாஜி அமைச்சர் எஸ்டேட்டில் அதிரடி ரெய்டு\nவிண்வெளியில் ஒரு சாதனைப் பெண்… 197 மில்லியன் கி.மீ., பயணம்..\nரயிலில் வந்த இஸ்லாமிய குடும்பம் மீது கொடூர தாக்குதல்\n : முதல்வர் பழனிச்சாமி பேட்டி\nமரம் வளர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சபாஷ் மனிதர்\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nரஜினியை தேடி வரும் காவலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilscreen.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-21T02:29:48Z", "digest": "sha1:JQ6TPL3XOIYYJSF5MIBDZXHBNWNDR6MR", "length": 1818, "nlines": 43, "source_domain": "tamilscreen.com", "title": "வின்சென்ட் அசோகன் Archives - Tamilscreen", "raw_content": "\nHomePosts Tagged \"வின்சென்ட் அசோகன்\"\n‘டிக் டிக் டிக்’ – இரவல் தலைப்புடன் வரும் இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம்\n‘மிருதன்’ படத்தை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி, சக்தி சௌந்தர் ராஜன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘டிக் டிக் டிக்’. நேமிச்சந்த் ஜபக் தயாரிப்பில், ‘ஜெயம்’...\nசண்டக்கோழி 2 – விமர்சனம்\nவட சென்னை – விமர்சனம்\nவாயாடி பெத்த புள்ள பாடலை ரசித்த 50 மில்லியன் பார்வையாளர்கள்..\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvoice.dk/logo2-5", "date_download": "2018-10-21T01:57:51Z", "digest": "sha1:JXQ4AT57IEOUFQFGQM7N2LNV5MLHIWJ2", "length": 6149, "nlines": 82, "source_domain": "www.tamilvoice.dk", "title": "logo2", "raw_content": "\nபார்வதியம்மாளின் புனித சாம்பல் சிறிலங்கா படையினரால் நாசம்\nபார்வதியம்மாளின் புனித சாம்பல் நேற்று இரவு சிறிலங்கா படையினரால் மிகவும் கேவலமான முறையில் நாசமாக்கப்பட்டுள்ளது. அவரை எரியூட்டிய இடத்தில் நாய்களை சுட்டுப் போட்டதுடன் அவரது அஸ்தியும் தாறுமாறாக அள்ளி வீசப்பட்டிருந்தது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று மாலை பார்வதியம்மாளின் பூதவுடல் அஞ்சலி நிகழ்வுக்குப்பின்னர் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இரவு 7 மணிக்குப்பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் கலைந்து சென்றனர். இன்று காலை மயானத்துக்குச் சென்று பார்த்தவேளை அவரது புனித சாம்பல் எரியூட்டப்பட்ட இடத்தில் இருந்து அள்ளி தாறுமாறாக […]\nயாழ். பல்கலைக்கழகத்தில் சுமந்திரன் எம்.பியின் கொடும்பாவி.\nதமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவியொன்று யாழ். பல்கலைக்கழக வளவினுள் தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கிறது. “தமிழின துரோகி சுமந்திரன்“ எனத்தெரிவிக்கப்பட்டிருந்த அக்கொடும்பாவியினில் தொங்க விடப்பட்டிருந்த சுலோக அட்டையினில் “போர் குற்ற விசாரணை எங்கே“ எனக் கேள்வியும் கேட்கப்பட்டிருக்கிறது. படையினரதும் பொலிஸாரினதும் பூரண கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக வளவினுள் எவ்வாறு சுமந்திரனின் கொடும்பாவி எடுத்து வரப்பட்டிருக்கிறது என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தவபாலனிடம் கேட்டபோது, “இது பல்கலைக்கழக மாணவர்களினாலேயே இது நடந்திருக்கிறது […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/slogam-which-gives-raja-yogam/", "date_download": "2018-10-21T01:50:11Z", "digest": "sha1:EXRPBVDHN5ZEI3BAU674HHNUYWZGJ265", "length": 6504, "nlines": 144, "source_domain": "dheivegam.com", "title": "ராஜ யோகம் மந்திரம் | Raja yogam tharum manthiram in Tamil", "raw_content": "\nHome மந்திரம் ராஜ யோகம் அருளும் அற்புதம் தமிழ் ஸ்லோகம்\nராஜ யோகம் அருளும் அற்புதம் தமிழ் ஸ்லோகம்\nஅன்னை மீனாட்சியின் சரிதத்தைப் போற்றி, அவளின் திருப்பாதக் கமலங்களைத் துதித்துப் போற்றச் சொல்லும் மிக அற்புதமான பாடலொன்று திருவிளையாடற் புராணத்தில் உண்டு.\nசெழியர் பிரான் திருமகளாய் கலைபயின்று\nதொழுகணவற்கு அணிமணி மாலிகைச் சூட்டித்\nதழைவுறு தண் அரசளித்த பெண்ணரசி\nமதுரை மீனாட்சியம்மன் அரசுகளுக்கெல்லாம் பேரரசியாகத் திகழ்பவள் எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். மேற்காணும் பாடலை அனுதினமும் பாடி, அன்னை மீனாட்சியை வணங்கி வழிபட்டு வந்தால், உயர்ந்ததிலும் உயர்ந்த பதவிகளும், பொறுப்பு களும் வாய்க்கும்; கஷ்டங்கள் நீங்கி நமது நல்ல விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.\nகாளியின் காயத்ரி மந்திரம் – இதை சொல்வதால் எதையும் அடையலாம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/02/20/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-21T02:25:17Z", "digest": "sha1:OQD3JVUHP2NBMYIWFK4RABNEVGLUEQYC", "length": 14243, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "வேலை தேடுவதே வேலைதான்", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»வேலை தேடுவதே வேலைதான்\nதனது நாட்டு மக்களுக்கு கல்வியும் வேலையும் வழங்குவது ஒரு நாட்டின் அரசு நல்லரசு என்பதற்கான இலக்கணமாகும். ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசுகல்வியையும் வேலையையும் வழங்குவதையே ஏறத்தாழ கைவிட்டு விட்டது என்றே கூறலாம். வேலைவாய்ப்பு தொடர்பாக மத்திய அரசும் அமைச்சர்களும் பிரதமர் அலுவலகமும் பிற அமைச்சகங்களும் தரும் தகவல்கள் – புள்ளிவிபரங்கள் அத்தகைய எண்ணத்தையே ஏற்படுத்தியுள்ளன.நமது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்குவருவதற்கு முன்பு ஆண்டுக்கு 2 கோடிப்பேருக்கு வேலை வழங்குவோம் என்று நாட்டு மக்களின் தலையிலடித்துச் சத்தியம் செய்யாத குறையாக மேடைக்கு மேடை தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் முழங்கினார். ஆனால் ஆட்சிக்குவந்ததும் அத்தனையும் மறந்து போச்சு என்றாகிவிட்டார்.\nஏறத்தாழ நான்காண்டு ஆகும் நிலையில் எட்டுக் கோடிப்பேருக்கு வேலை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் பிரதமர் அலுவலகமே வெறும் 21 லட்சம் வேலைவாய்ப்பு தான் அரசால்வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறது. ஆனால் மற்றொரு அமைச்சகமோ 3.46 லட்சம்கோடி வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறியிருந்தது. இந்தத் தகவலில் எது உண்மை என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தபன்சென் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. ஆயினும் மத்திய பாஜக அரசு அதற்கு பதிலும் சொல்லவில்லை; அதுபற்றி கவலையும் கொள்ளவில்லை. இந்நிலையில் மத்திய சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் நலத்துறை அமைச்சர் கிரிராஜ்சிங் அடுத்த ஆண்டுக்குள் 5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறியிருக்கிறார். எப்படி உருவாக்குவார்கள், வழங்குவார்கள் என்பது பற்றி அவர் கூறுவதைக் கேட்டால் ராஜா எவ்வழி மந்திரி அவ்வழி என்பது உறுதியாகிறது. மாதாந்திர ஊதியத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதைக் காட்டிலும் சுய வேலை வாய்ப்புகளையும் தொழில் முனைவோர்களையும் உருவாக்குவதே சிறந்த நடவடிக்கை என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதன் அடிப்படையிலே அரசின் செயல் திட்டங்களையும் வகுத்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.பக்கோடா விற்பது கூட ஒரு வேலைவாய்ப்பு தான் என்று பிரதமர் மோடி தெரிவித்த கருத்து சரிதான் என்பதற்கும் அமைச்சர் கிரிராஜ்சிங் வக்காலத்து வாங்கியிருக்கிறார். ஏனென்றால் இந்த அரசு இருக்கிற வேலைகளை ஒழித்துக் கட்டும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதால் இப்படி பேசித்தான் சமாளிக்க முடியும் என்ற வகையில் சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். வேலையில்லா இளைய சமூகம் வேலை தேடிக் கொண்டிருப்பதையே ஒரு வேலையாகச் செய்து கொண்டிருக்கிறது. அதனால் இனிமேல்வேலை தேடுவதையே வேலை வாய்ப்பு என்று இவர்கள் சொன்னாலும் சொல்வார்கள். ஏனென்றால் அவர்களால் அத்தகைய வேலைவாய்ப்பையே வழங்க இயலும். அப்படிப்பட்ட கொள்கையைத் தானே கடைப்பிடிக்கிறார்கள்.\nPrevious Articleஇவன் ரொம்ப நல்லவன்டா…\nNext Article மதவெறித் தீயை விசிறி விடுவதற்காகவே ரதயாத்திரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nவேர் ஹவுஸ் குடோன் தொழிலாளர்களின் வேலை உரிமையை பாதுகாப்போம்..\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/28223335/Is-there-a-contest-between-actresses--Samantha.vpf", "date_download": "2018-10-21T02:22:48Z", "digest": "sha1:YNO5C3WFFOXZV7N3JTSSOW5434TZXPU3", "length": 12047, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Is there a contest between actresses? - Samantha || நடிகைகளுக்குள் போட்டி உள்ளதா? – சமந்தா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசமந்தா திருமணத்துக்கு பிறகும் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். கடந்த வருடம் விஜய் ஜோடியாக நடித்த மெர்சல் படம் வந்தது.\nசமந்தா இரண்டு மாதங்களுக்கு முன்பு ராம்சரணுடன் நடித்து தெலுங்கில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்த கதாபாத்திரத்துக்கு வரவேற்பு கிடைத்தது.\nசாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான நடிகையர் திலகம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார். விஷால் ஜோடியாக நடித்திருந்த இரும்புத்திரை படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலுமே நல்ல வசூல் பார்த்தது. இப்போது சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ், தமிழ், தெலுங்கில் தயாராகும் யு டர்ன் ஆகிய படங்களில் நடிக்கிறார்.\nசினிமாவை விட்டு அவர் விலகப்போவதாக திடீர் வதந்தி பரவியது. அதை மறுத்த சமந்தா கணவர் குடும்பத்தினர் சினிமாவில் நடிக்க தடை விதிக்கவில்லை. எனவே தொடர்ந்து நடிப்பேன் என்றார். இந்த நிலையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது அவரிடம் சினிமாவில் நடிகைகளுக்குள் போட்டி உள்ளதா\nஇதற்கு பதில் அளித்த சமந்தா, ‘‘கதாநாயகிகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நடிகைகள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும். ஒருவரை மற்றவர் ஊக்கப்படுத்த வேண்டும். ஒற்றுமையாக இருப்பதுதான் பலம்’’ என்றார்.\n1. திருமணமான நடிகைகள் பற்றிய கருத்துக்கு சமந்தா எதிர்ப்பு\nசமந்தா திருமணத்துக்கு பிறகு அதிக படங்களில் நடித்து வருகிறார். திரைக்கு வந்த அவரது படங்கள் அனைத்துமே நல்ல வசூல் பார்த்துள்ளன.\n2. மாமனார், மாமியாரை தலைகுனிய வைத்த சமந்தா கோலிவுட்டில் பரபரப்பு\nகுடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்காமல் நடிகை சமந்தா படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் மாமனார், மாமியாரை தலைகுனிய வைத்து விட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.\n3. சவாலான வேடங்களை விரும்பும் சமந்தா\nசமந்தா திருமணத்துக்கு பிறகும் சுறுசுறுப்பாக நடிக்கிறார். அவரது நடிப்பில் இரும்புத்திரை, நடிகையர் திலகம், தெலுங்கில் ரங்கஸ்தலம் படங்கள் வந்து வரவேற்பை பெற்றன.\n4. “சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்தது பெருமை” -சமந்தா, கீர்த்தி சுரேஷ்\nசாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்தது பெருமை என சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கூறினர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார்\n2. நான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n3. \"சர்கார்\" படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்\n4. புதிய தோற்றத்தில், விஜய் சேதுபதி\n5. நடிகர்களின் ரசிகர் மன்றங்களில் குண்டர்கள் நடிகை பார்வதி ஆவேசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-21T02:56:32Z", "digest": "sha1:YNWOCXP6XQ5YYRIZ2BJTUKOGQM2KU5D5", "length": 17711, "nlines": 208, "source_domain": "ippodhu.com", "title": "நீலாங்கரை காவல் நிலையத்தில் கைதி திடீர் மரணம் : மஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவு | ippodhu", "raw_content": "\nமுகப்பு உள்ளூர்ச் செய்திகள் நீலாங்கரை காவல் நிலையத்தில் கைதி திடீர் மரணம் : மஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவு\nநீலாங்கரை காவல் நிலையத்தில் கைதி திடீர் மரணம் : மஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nநீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்த கைதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு கோரப்பட்டுள்ளது.\nதுரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் அந்தோணி (வயது28).\nஇவர் மீது துரைப்பாக்கம், நீலாங்கரை, செம்மஞ்சேரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் நேற்று இரவு நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் போலீசார் தேடப்பட்டு வந்த அந்தோணியை பிடித்தனர். அவரை விசாரணை செய்வதற்காக நீலாங்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.\nஅங்கு திடீரென்று அந்தோணி மயங்கி விழுந்ததாக தெரிகிறது. உடனே அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்தோணி உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.\nஅந்தோணி இறந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இன்று அவர்கள் நீலாங்கரை போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட முயற்சித்தனர்.\nஇதையடுத்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் நீலாங்கரை போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர். முற்றுகையிட வந்த அந்தோணி உறவினர்களை தடுத்து நிறுத்தி கலைந்து போகச் செய்தனர்.\nஅந்தோணியை போலீசார் பிடித்தபோது அவர் தப்பித்து ஓடி கீழே விழுந்து காயம் அடைந்ததில் இறந்தாரா அல்லது போலீசார் தாக்கியதில் இறந்தாரா அல்லது போலீசார் தாக்கியதில் இறந்தாரா\nஇதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், “நேற்று இரவு வீட்டில் இருந்த அந்தோணியை போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்று அழைத்துச் சென்றனர். அவரை போலீசார் பலமாக தாக்கி உள்ளனர். இதனால் அவர் இறந்துள்ளார்” என்று குற்றம் சாட்டினார்கள்.\nசெய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கூடுதல ஆணையர் சாரங்கன் இது பற்றி கூறியதாவது :\n“நீலாங்கரை காவல் நிலையத்தில் அந்தோணி ராஜ் என்பவரை கொண்டு வந்தார்கள். அவர் திருட்டு குற்றவாளி. ஏற்கனவே அவர்மீது 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரை அழைத்து வந்து நகைகளை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றார்கள். அவர் உடம்பு சரியில்லை என்று சொன்னதால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார்கள்.\nபோன பிறகு அவர் இறந்துவிட்டார். போலீஸ் விசாரணையில் இருந்ததால் சட்டப்படி குற்றவியல் நடைமுறைச்சட்டம் CrPC 176 முறைப்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச்சட்டம் CrPC.176-ன் கீழ் விசாரணை என்னவென்றால் குற்றவியல் விசாரணை நடக்கும், அதாவது மஜிஸ்ட்ரேட் விசாரணை நடக்கும். மஜிஸ்ட்ரேட் விசாரணை நடக்கும் அதில் எதாவது தவறு இருந்தால் குறிப்பிடுவார்கள்.\nமஜிஸ்ட்ரேட் விசாரணை நடக்கப்போகிறது. ஆகவே இப்போதைக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் சொல்லக்கூடாது. மஜிஸ்ட்ரேட் விசாரணையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.\nமுந்தைய கட்டுரை கடாஃபியின் நிலைமைதான் கிம் ஜாங் உன்னுக்கும் ஏற்படும்: டிரம்ப் எச்சரிக்கை\nஅடுத்த கட்டுரைகுட்கா ஊழல் : அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்\nவிவசாயிக்கு வழங்கப்பட்டதாக கூறி 12 லட்சம் ரூபாயை மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் கைது\nதலித் மக்கள் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததற்காக கொலைகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : அரசு நிவாரண தொகையை வாங்க மறுத்த உயிரிழந்தவரின் குடும்பம்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nநீரில் மிதந்து பறந்து செல்லும் விமானம் வெற்றிகரமாக சோதித்தது சீனா\nரஃபேல் ஊழல் : ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு என்டிடிவி மீது வழக்குத்...\nமாயமான பத்திரிகையாளர் ஜமால் காசோஜி இஸ்தான்புல் தூதரகத்தில் வைத்து கொலைசெய்யப்பட்டார் – ஒப்புக் கொண்ட...\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nநீரில் மிதந்து பறந்து செல்லும் விமானம் வெற்றிகரமாக சோதித்தது சீனா\nரஃபேல் ஊழல் : ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு என்டிடிவி மீது வழக்குத் தொடர்ந்த அனில் அம்பானி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/temple_detail.php?id=37226", "date_download": "2018-10-21T02:25:30Z", "digest": "sha1:WVQL6HMRLYURO2WOBKJDVRAICV6QMMUR", "length": 22897, "nlines": 60, "source_domain": "m.dinamalar.com", "title": "கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) வந்தார் இருந்தார் போனார் என இருப்பாரா! 55/100 | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) வந்தார் இருந்தார் போனார் என இருப்பாரா\nபதிவு செய்த நாள்: நவ 25,2014 12:32\nபிறரின் குற்றங்களை எளிதில் கண்டுபிடிக்கும் தன்மை கொண்ட கும்ப ராசி அன்பர்களே\nஇது வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருந்தார். இது சிறப்பான இடம் இல்லை. அவர் உங்கள் முயற்சியில் பல்வேறு ÷ தால்விகளை தந்திருப்பார். பகைவர்களால் தொல்லைகள் அதிகம் ஏற்பட்டு இருக்கும். சிலர் எதிரிகளுக்கு அடங்கி போய் இருப்பர். உறவினர்கள், நண்பர்களிடம் கருத்து வேறுபாடு உருவாகி அது பகையாகக் கூட மாறி இருக்கும். இந்த நிலையில் இப்போது சனி பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் பலன்கள் மாறுபடும். சனியால் இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும். ஆனால், தொழிலில் சிறுசிறு பின்னடைவுகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு முன்பு போல் இல்லாமல் போகலாம். உடல் உபாதைகள் லேசாக நோகச் செய்யலாம். இதுவெல்லாம் சனி 10-ம் இடத்தில் இருக்கும் போது தரும் பொதுவான பலன்கள். அதற்காகக் இதை கண்டு நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம். வேறு கிரகங்கள் அவ்வப்போது நன்மை தர காத்திருக்கின்றன. சனியைத் தவிர மற்ற முக்கிய கிரகங்களான குரு, ராகு, கேது ஆகியவற்றின் நிலை மற்றும் மாற்றங்களையும் சற்று கவனிக்க வேண்டும்.\n2015ம் ஆண்டு நிலை எந்த முக்கிய கிரகமுமே சாதகமான இடத்தில் இல்லை. ஆனாலும், குருவின் 9-ம் இடத்து பார்வை உங்களுக்கு மிக சிறப்பாக அமையும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். செலவு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். அதற்காக அது முன்பு போல் இருக்காது. தீவிர முயற்சி எடுத்தால் எதையும் சிறப்பாக முடிக்க முடியும். மதிப்பு, மரியாதை சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தில் தம்பதியி னரிடையே அன்பு நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் முன்பு போல் எளிதில் கைகூடாது. தாமதம் ஆகும்.பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம். ஆரம்ப காலத்தில் சம்பளம் சற்று குறைவாக இருந்தாலும் போகப்போக முன்÷ னற்றம் தருவதாக அமையும். தொழிலதிபர்களும், வியாபாரிகளும் யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். எனவே அவர்கள் வகையில் எப்போதும் கவனமாய் இருக்கவும். சனி பகவான் அவப்பெயரையும் தருவார். சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறுகள் வரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம். அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் நல்ல முன்னேற்றம் காண முடியும். சிலர் தகாத சேர்க்கையால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். கவனம் தேவை. விவசாயிகளுக்கு மானாவாரி நிலத்திலும் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். பெண்கள் தேவைகளை குறைத்துக் கொள்ளவும். ஆடம்பர செலவை குறைப் பது புத்திசாலித்தனம். வேலை பார்க்கும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உடல்நலத்தில் கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம்.\nகுரு 2015 ஜூலை மாதம் 4-ந் தேதி அன்று சிம்மத்திற்கு மாறுகிறார். இது சாதகமான இடம். அதோடு அவரின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். மதிப்பு மரியாதை சிறப்படையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். வீடு-மனை வாங்கும் எண்ணம் கைகூடி வரும்.குடும்பத்தில் இருந்த பிற்போக்கான நிலை மாறும். கணவன்-மனைவி இடையே அன்னியோனியம் கூடும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்னைகள் மாறி ஒற்றுமை ஓங்கும்.\nபணியில் உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். ÷ வலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மறையும். புதிய தொழில் வெற்றி அடையும். அரசு வகையில் உதவி கிடைக்கும். தீயோர் சேர்க்கையால் அவதியுற்றவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். கலைஞர்களுக்கு பாராட்டு, விருது கிடைக்கும். அரசியல்வாதிகள் நல்ல வளத்தோடு புதிய பதவியும் கிடைக்கப் பெறுவர். மாணவர்களுக்கு சிறப்பாக அமையும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன சொத்துக்கள் மீண்டும் கைக்கு கிடைக்கும். விவசாயிகள் புதிய சொத்து வாங்கலாம். பெண்கள் குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர். 2016ம் ஆண்டு நிலை குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்துப் பார்வையால் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனால் எந்த தடைகளையும் நீங்கள் முறியடித்து வெற்றி காண்பீர்கள். உங்களையும் அறியாமல் உங்கள் ஆற்றல் வெளிப்பட்டு கொண்டிருக்கும். அதனைக் கண்டு பகைவர்களும் அஞ்சும் நிலை உருவாகும். பணவரவு கூடும். ÷ தவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் குதுõகலத்தைக் கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணியில் சற்று முயற்சி எடுத்தால் ÷ காரிக்கைகள் நிறைவேறும். தொழில் வியாபாரம் போட்டியாளர்களின் தொல்லை அதிகரிக்கும். நண்பர்கள் என்ற போர்வையில் விரோதிகளும் வர வாய்ப்பு உண்டு. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள் பிரதிபலனை பாராது பணி செய்ய வேண்டி வரும். மாணவர்கள் முயற்சி எடுத்து படிக்க வேண்டும். பெண்கள் வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியைப் பெறுவர். உடல் நலம் சிற ப்படையும். பிள்ளைகள் உடல்நலம் மேம்படும்.\n2017 ஜூலை வரை தடைகள் அகலும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு மேலோங்கும். அக்கம் பக்கத்தினர் உங்களைப் புகழ்வர்.மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களைப் புரிந் துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. வீடு, மனை வாங்கும் யோகம் கூடி வரும். பணியில் வேலைப்பளு குறையும். வியாபாரிகளுக்கு அரசின் உதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். பெண்கள் மகிழ்ச்சி பொங்க காணப்படுவர்.\n2017 டிசம்பர் வரைராகு பல்வேறு முன்னேற்றங்களைத் தருவார். இதனால் நன்மைகள் அதிகரிக்கும். பணப்புழக்கம் சிறப்படையும். பொரு ளாதாரத்தில் ஒருபடி மேலோங்கலாம். ஆனந்தமும் நிலைக்கும். வாகன சுகம் கிடைக்கும். பணியில் சீரான நிலை இருக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வீண் அலைச்சல் இருக்காது. தொழிலதிபர்கள், வியாபாரிகள் கடந்த போட்டியாளர்களின் பிடியிலிருந்து விடுபடுவார்கள். தடையின்றி முன்னேறலாம். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டு வந்தவர்கள் நிவாரணம் பெறுவர். இதனால் வீண்விரயம் தடைபடும். கலைஞர்கள் பிரச்னைகளின்றி முன்னேறலாம். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பணவிஷயத்தில் தேவைகள் பூர்த்தி அடையும். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பர். கெட்ட மாணவர்களின் சகவாசத்தினால் அலைக் கழிந்தவர்கள் இனி நல்ல புத்தியோடு சிறப்பான நிலைக்கு செல்வர். விவசாயிகள் எள், கரும்பு, உளுந்து மூலம் நல்ல வருமானத்தைப் பெறலாம். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும். பெண்கள் முன்னேற்றம் அடைவர். கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பு அதிகமாக கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும்.மொத்தத்தில் சனீஸ்வரர் வந்தார் இருந்தார் போனார் என்ற சுமாரான நிலையே இந்தப் பெயர்ச்சி காலத்தில் இருக்கும். இப்படி இருந்தாலே ஓரளவுக்கு நல்ல விஷயம் தானே\nசண்முக சரவண குருபர குகனேசங்கரி உமைதரும் சுந்தரபாலாகுக சரவணபவ சிவகுருநாதா\nநவக்கிரகங்களை தொடர்ந்து சுற்றுங்கள். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்திஆசி பெறுங்கள். வசதி படைத்தவர்கள் ஏழைகள் பிழைக்க பணம் கொடுத்து உதவி செய்யலாம். விநாயகரையும் , ஆஞ்சநேயரையும் வணங்கி வாருங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். முருகன் கோயி லுக்கு சென்று வாருங்கள்.\nமேஷம்: காலம் கனிந்தது கதவுகள் திறந்தது\nரிஷபம் : உஷாருங்க... உஷாரு எட்டாமிடம் வராரு\nமிதுனம்: காலம் மாறலாம் நம் கடமை மாறுமா\nகடகம்: உல்லாச உலகம் உங்களுக்கே சொந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://madhimugam.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-21T01:20:34Z", "digest": "sha1:I4BQIMK2OFQLGB4X4FVGTTF3H37BRLB4", "length": 8724, "nlines": 111, "source_domain": "madhimugam.com", "title": "பதவி குறித்து பதிலளிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபதவி குறித்து பதிலளிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து பதிலளிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅதிமுக சட்ட விதிகளில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் கே.சி.பழனிசாமி தொடர்ந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்துசெய்ய கோரி கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் 3 வாரங்களில் பதில்தர வேண்டும் எனவும், அனைத்து தரப்பினரும் இந்திய தேர்தல் ஆணையத்தில் 3 வாரத்தில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.\nமேலும், கே.சி.பழனிசாமியின் மனு மீது முடிவெடுக்க உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்ற ஆணையை எதிர்த்து முதல்வர், துணை முதல்வர் தொடர்ந்த மனு நிராகரிக்கப்பட்டது. எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்ட 4 வாரத்திற்குள் கே.சி.பழனிசாமி மனு மீது முடிவெடுக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட அதிமுக விதிகளில் திருத்தம் கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அதிமுகவில் இருந்தவர்களை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை எனவும் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nபத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போரை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 15ம் தேதி அவசர ஆய்வுக் கூட்டம்\nகுட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை: மு.க.ஸ்டாலின் வரவேற்பு\nஅரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி: அமைச்சர் செங்கோட்டையன்\nதிருவண்ணாமலை சாத்தனூர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-10-21T01:16:04Z", "digest": "sha1:5OR22AP7JCYMLD5A62KA3HTMUOXTPR2C", "length": 17323, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "செக்ஸ் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nபாவ்னா – அஞ்சலி யார் ஹோம்லி – சோழன் பதில்கள் – கேள்வி பதில்\nபாவ்னா – அஞ்சலி யார் ஹோம்லி – சோழன் பதில்கள் – கேள்வி பதில்\nTagged with: 3, arasu pathilgal, google, kelvi pathil, madan pathilgal, ram shriram, அஞ்சலி, அமேசான், அம்மா, ஐ.எம்.எஃப், கார்த்தி, கூகிள், கேள்வி பதில், கை, சில்க், செக்ஸ், சென்னை, சேலம், சோழன், சோழன் பதில்கள், ஜெனிலியா, தப்பு, தமிழர், தலைவர், நடிகை, பாவ்னா, பெண், ராம் ஸ்ரீராம், லகார்டே, வம்பு, வித்யா, வித்யா பாலன்\nகேள்வி பதில் – சோழன் பதில்கள் [மேலும் படிக்க]\nசெக்ஸ் புகார் வீடியோ – நடிகை சோனா பேட்டி – பார்டியில் நடந்தது என்ன\nசெக்ஸ் புகார் வீடியோ – நடிகை சோனா பேட்டி – பார்டியில் நடந்தது என்ன\nTagged with: actress sona sp.charan scandal, Sona mangatha party, Sona S.P.Charan, Sona Venkat Prabhu, எஸ்.பி.சரண், கவர்ச்சி, கை, செக்ஸ், சோனா, சோனா + வெங்கட்பிரபு, சோனா மங்காத்தா பார்ட்டி, நடிகை, நடிகை சோனா செக்ஸ் புகார், பத்திரிக்கை, வீடியோ\nசெக்ஸ் புகார் பற்றி சோனா அதிரடி [மேலும் படிக்க]\nசோனாவிடம் அப்படி என்ன கேட்டுட்டாரு – சோனா சரண் ஜோக்ஸ்\nசோனாவிடம் அப்படி என்ன கேட்டுட்டாரு – சோனா சரண் ஜோக்ஸ்\nசோனாவோட பேட்டிலயிருந்து சில வரிகளும் நம்ம [மேலும் படிக்க]\nஅந்த மாதிரி கதைகள் – கில்மா புத்தகம் பற்றிய அலசல்\nஅந்த மாதிரி கதைகள் – கில்மா புத்தகம் பற்றிய அலசல்\nTagged with: tamil erotic stories, tamil erotic story, tamil gilma stories, tamil incest stories, tamil kama kathaigal, tamil kama kathaikal, tamil sex stories, tamil sex story, அக்கா தம்பி உறவு கதை, அண்ணி செக்ஸ் கதை, அம்மா, அம்மா மகன் உறவு கதை, ஆண்டி செக்ஸ் கதை, ஆபாச புத்தகங்கள், ஆபாச புத்தகம், இன்செஸ்ட் கதைகள், உறவுக் கதை, ஓவியர் ஜெயராஜ், கதாநாயகி, கள்ள தொடர்பு கதைகள், கவிதை, காம கதைகள், காம புத்தகங்கள், காம புத்தகம், கில்மா, கில்மா சினிமா, கை, சரோஜாதேவி கதை, சரோஜாதேவி கதைகள், சவிதா பாபி, சவிதா பாபி கதைகள், சாண்டில்யன், சாந்தி அப்புறம், சாந்தி அப்புறம் நித்யா, சினிமா, செக்ஸ், செக்ஸ் கதை, செக்ஸ் புத்தகங்கள், செக்ஸ் புத்தகம், சென்னை, தகாத உறவு கதை, தமிழ் ஆண்டி கதைகள், தமிழ் காம கதை, தமிழ் சவிதா பாபி, தமிழ் செக்ஸ் கதை, தேவி, நடிகை, நடிகைகள், பத்திரிக்கை, பலான புத்தகம், புஷ்பா தங்கதுரை, பெண், விமர்சனம், வேலை, ஹீரோயின்\n“அந்த மாதிரி” கதைகள் எப்படி [மேலும் படிக்க]\nவித்யா பாலனின் டர்டி பிக்சர் ட்ரெய்லர் – சில்க் ஸ்மிதாவின் கதை\nவித்யா பாலனின் டர்டி பிக்சர் ட்ரெய்லர் – சில்க் ஸ்மிதாவின் கதை\nTagged with: dirty picture, dirty picture trailer, silk smitha, vidya balan, கன்னி, கவர்ச்சி, கவர்ச்சி படம்| டர்டி பிக்சர், கில்மா, கை, சில்க், சில்க் ஸ்மிதா, செக்ஸ், நடிகை, வித்யா பாலனின் டர்டி பிக்சர் ட்ரெய்லர், வித்யா பாலன்\nவித்யா பாலனின் டர்டி பிக்சர் ட்ரெய்லர் [மேலும் படிக்க]\nதந்தையால் விற்கப்பட்டு ஒரே நாளில் ஒன்பது பேருடன் – கேரளா செக்ஸ் கொடுமை\nதந்தையால் விற்கப்பட்டு ஒரே நாளில் ஒன்பது பேருடன் – கேரளா செக்ஸ் கொடுமை\nTagged with: kerala schoolgirl sex scandal, kerala sex scandal, கேரள செக்ஸ், கேரள் செக்ஸ் வழக்கு, கை, சிறுமி செக்ஸ், சிறுமி செக்ஸ் வழக்கு, சிறுமி விபச்சாரம், செக்ஸ், செக்ஸ் வழக்கு, சென்னை, பரவூர் செக்ஸ், பரவூர் செக்ஸ் வழக்கு, பள்ளி சிறுமி, பள்ளி மாணவி, பெண், வேலை\nதந்தையால் விற்கப்பட்டு ஒரே நாளில் ஒன்பது [மேலும் படிக்க]\nஅந்த விஷயத்துல தூள் கிளப்ப என்ன சாப்பிடணும் \nஅந்த விஷயத்துல தூள் கிளப்ப என்ன சாப்பிடணும் \nTagged with: bed tips, gilma, jilpaans, sex tips, tamil sex, காமம், கில்மா, கை, செக்ஸ், செக்ஸ் டிப்ஸ், ஜிகு ஜிக்கானந்தா, ஜில்பான்ஸ் அருளுரை, மசாலா, மனசு, மேட்டர், ரகசியம், வேலை\nஅந்த விஷயத்துல தூள் கிளப்ப என்ன [மேலும் படிக்க]\nஇந்தியாவில் ஏலத்தில் எடுக்கப்படும் இளம் பெண்கள்\nஇந்தியாவில் ஏலத்தில் எடுக்கப்படும் இளம் பெண்கள்\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: அழகு, கமல், கை, செக்ஸ், பெண், விலை, விழா\nதிருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகவா [மேலும் படிக்க]\nசெக்ஸ் க்ளினிக் நடத்துகிறாரா துக்ளக் சோ\nசெக்ஸ் க்ளினிக் நடத்துகிறாரா துக்ளக் சோ\nTagged with: அரசியல், ஊழல், கருணாநிதி, கை, செக்ஸ், ஜெயலலிதா, துக்ளக், பத்திரிக்கை, பெண், விஜய், விழா\nதுக்ளக் ஆண்டு விழா 2012 – [மேலும் படிக்க]\nமன்மதன் அம்பில் என்னென்ன புதுசு\nமன்மதன் அம்பில் என்னென்ன புதுசு\nTagged with: அம்மா, கதாநாயகி, கமல், காமம், குரு, கை, செக்ஸ், தமிழர், த்ரிஷா, பெண், விமர்சனம், ஹீரோயின்\nகமல் தமிழ் பட உலகின் நிரந்தர [மேலும் படிக்க]\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nமுந்திரி ஜெல்லி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 7.10.18 முதல் 13.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது ஆனால் அதன்மீது மின்சாரம் பாய்வதில்லை; ஏன்\nவார பலன- 30.9.18முதல் 6.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகடிகாரம் நொடிக்கு நொடி எப்படி துல்லியமாக இயங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://transposh.org/ta/tag/wordpress-plugin/", "date_download": "2018-10-21T02:23:37Z", "digest": "sha1:EJZ7GTG6KEQNWGLGPZIQKY7U7OVBUCO4", "length": 24932, "nlines": 93, "source_domain": "transposh.org", "title": "வேர்ட்பிரஸ் செருகுநிரலை", "raw_content": "transposh.org வேர்ட்பிரஸ் கூடுதல் வெளிப்படுத்தவும் மற்றும் ஆதரவு தளம்\nபதப்ப 0.8.2 – 3 ஆண்டுகள், 66 மொழிகளை, 1 வேர்ட்பிரஸ்\nமார்ச் 6, 2012 முடிவு சலுகைகள் 21 கருத்துக்கள்\nநான் சொன்னது 3 அந்த கேக் மீது மெழுகுவர்த்திகளை\nஇது மூன்று ஆண்டுகளில் வருகிறது (மூன்று நாட்கள், முப்பது மூன்று மணி நேரம்) Transposh செருகுநிரலை முதல் பதிப்பு wordpress.org செருகுநிரலை தொகுபதிவகத்தில் ஒளிபரப்பப்பட்டது விட்டதால்.\nஇந்த முதல் பாய்ச்சல் வருடமாகி விட்டது (29வது பிப்ரவரி) Transposh மற்றும் ஒரு உண்மையான பாய்ச்சல் ஆண்டு. செருகுநிரலை மீது தொகுபதிவகத்திலிருந்து பதிவிறக்கம் 50,000 ஒரு அம்சங்களை நிலையான வளர்ச்சி மற்றும் ஆதரிக்கப்படும் மொழிகளின் எண்ணிக்கை செய்துள்ளது இந்த ஆண்டு. மற்றும் ஹ்மொங் Daw நாம் கூடுதலாக இன்று ஒரு மொத்த எண்ணிக்கை ஆதரவு முதல் செருகுநிரலை உள்ளன 66 மொழிகளை.\nஇது உண்மையில் இருந்தது (போல், ஒரு சுவாரஸ்யமான வாழ்க்கை) தானியங்கு மொழிபெயர்ப்பு தொழில்துறை மற்றும் கூடுதல் ஆண்டு, கூகிள் கிட்டத்தட்ட அவர்களின் ஏபிஐ ஆதரவு குறைந்து வருகிறது எங்கே (ஒரே ஒரு ஊதிய மாதிரி மாற) பிங் புதிய வரையறுக்கப்படலாம் போது. Transposh வெற்றிகரமாக அந்த மாற்றங்கள் மீண்டதாக, மற்ற கூடுதல் வாழ இயலவில்லை.\nஎதிர்கால Transposh என்ன வைத்திருக்கிறார் நாங்கள் மெதுவாக சில புதிய விசயங்களை வேக வைப்பதன், இணையதளம் மொழிபெயர்ப்பு மேம்படுத்த நம் பார்வை வேலை, பொருட்களை தயாராக இருக்கும் போது – அவர்கள் வெளியே வருவார்கள். இடை நேரம், உங்கள் தொடர்ந்த ஆதரவு எங்களுக்கு முக்கியம், சிலநேரம் ஒரு எளிய மின்னஞ்சல் “உங்கள் செருகுநிரல் நன்றாக இருக்கிறது” தொடர்ந்து நம்மை செலுத்துகிறது. நீங்கள் நம்ப என்றால் நாம் நன்றாக செய்கிறீர்கள், எங்களுக்கு ஒரு வரியை விட்டு, நீங்கள் விஷயங்களை நாம் மேம்படுத்த வேண்டும் என்றால்,, நாம் ஒரு குறிப்பை விட்டு, மற்றும் நீ நாம் சக் என்று நினைத்தால், நாங்கள் உங்களுக்கு இந்த புள்ளி இந்தச் செய்தியை இதுவரை படிக்கவில்லை ஏன் புரிந்து கொள்ள தோல்வியடையும் 😉\nநம்மை ஒரு பெரிய 4 வது ஆண்டு விரும்பும், ஒருவேளை அது ஒரு பெரிய கேக் கொண்டு முடிக்கும் 🙂\nகீழ் தாக்கல்: பொது செய்திகள், வெளியீட்டு அறிவிப்புகள், மென்பொருள் மேம்படுத்தல்கள் உடன் குறித்துள்ளார்: Bing (MSN) மொழிபெயர்ப்பாளர், பிறந்த நாள், சிறிய, மேலும் மொழிகளை, வெளியீடு, வேர்ட்பிரஸ் செருகுநிரலை\nபதப்ப 0.7.5 – நீண்ட நாள் ++\nஜூன் 22, 2011 முடிவு சலுகைகள் 23 கருத்துக்கள்\nஆதரவு 5 மேலும் இந்திய மொழிகள்\nகோடை பிறகு ஒரு நாள் அதிகாரப்பூர்வமாக வட துருவத்தில் ஆரம்பித்துவிட்டது, நாம் பதிப்பு தற்போது பெருமை இருக்கிறோம் 0.7.5 எங்கள் செருகுநிரலை. இந்த பதிப்பு ஆதரவு கூகிள் மொழியாக்கம் இன்று அறிவித்தார் என்று புதிய மொழிகளை ஆதரவு சேர்க்கிறது – பெங்காலி, குஜராத்தி, கன்னடா, தமிழ் மற்றும் தெலுங்கு.\nஉங்கள் வலைப்பதிவில் அந்த மொழிகளை சேர்க்க அவசரமாக முன், தயவு செய்து சரியாக வேலை பொருட்டு அந்த மொழிகளை ஒரு Ajax ப்ராக்ஸி பயன்படுத்தும் நினைவுக்கு, அவை ஒரு புதிய மொழிபெயர்ப்பு வாசகத்தில் முதல் சந்திப்பாக மீது உங்கள் சேவையகத்தில் ஒரு சுமை உருவாக்க குறிக்கிறது (இது கூகிள் இருந்து மொழிபெயர்ப்பு எடுக்க கட்டாயப்படுத்தி). எனவே தேர்வு உங்கள் உள்ளது, ஆனால் நீங்கள் அறிவிக்கப்படும் வருகின்றன…\nமேலும் மேலும் இந்த பதிப்பு Transposh முன்னிருப்பு மொழியை முன்னிருப்பு மொழிக்கு புறக்கணிக்க முடியாது விருப்பத்தை சேர்க்கிறது, இந்த நடத்தை (புதிய 0.7.4) MU பயனர்கள் தங்கள் மொழியில் நிர்வாகம் பக்கங்கள் அனுமதித்தது, ஆனால் அவர்களின் இயல்புநிலை விட வேறு ஒரு மொழியில் தளம் நிர்வகிக்க வேண்டும் என்று மற்றொரு எரிச்சல் பயனர்கள், எனவே இப்போது இந்த கட்டமைக்கக்கூடியது.\nநாங்கள் மொழிபெயர்ப்பு UI மாறிவிட்டன, அடுத்த முந்தைய பொத்தான்கள் இப்போது செய்த மாற்றங்களை சேமிக்க, மற்றும் உரையாடல் இந்த பொத்தானை கிளிக் செய்வதன் மீது மீண்டும் மையம் முடியாது.\nநாங்கள் உன்னை இந்த பதிப்பு மகிழ்வோம் நம்புகிறோம்.\nகீழ் தாக்கல்: வெளியீட்டு அறிவிப்புகள் உடன் குறித்துள்ளார்: 0.7, Google Translate, சிறிய, மேலும் மொழிகளை, வெளியீடு, UI, வேர்ட்பிரஸ் செருகுநிரலை\nபதப்ப 0.7.4 – springy பதிப்பு\nஜூன் 4, 2011 முடிவு சலுகைகள் 8 கருத்துக்கள்\nயாரையும் வசந்த குறிக்கிறது என்ன அறியமுடிகிறது\nஇந்த வெளியீட்டில், நம் திட்டப்படி பிற்பகுதியில் ஒரு பிட் வருகிறது. ஆனால் அது ஏற்கனவே கடந்து நமது ஒரே நாளில் பதிவிறக்க சாதனையை முறியடித்தது 500 குறி.\nஇந்த வெளியீடு இயற்கையில் சிறிய இருப்பினும் சில நல்ல கூடுதலாக இருக்கிறது\nமுதல், Transposh உள்ள முன்னிருப்பு மொழி இப்போது WP_LANG மாறா அமைக்க என்று ஒரு மீறப்படும், இந்த ஒவ்வொரு தளத்தில் பின்தளத்தில் ஒரு வித்தியாசமான மொழியில் நிர்வகிக்க கூடிய ஒரு வேர்ட்பிரஸ் MU நிறுவல் அனுமதிக்கிறது. நான் இறுதியாக என் குழந்தை அவர் நிர்வகிக்க முடியும் ஒரு மொழியில் தனது சொந்த வலைப்பதிவில் அனுமதித்துக்கொண்டிருப்பதில்லை மகிழ்ச்சி ஒரு அம்சம்.\nநாங்கள் தற்போதைய transposh மொழி வெளியீடு உதவும் ஒரு TP சுருக்குக்குறியீடு சேர்க்க வேண்டும், இது போன்ற ஒலி இல்லை என்ற போதிலும், இந்த சிறிய சேர்த்தல் மொழிகளில் பல படங்களை தேர்வு அனுமதிக்கின்றன, நீங்கள் அதை பற்றி படிக்க முடியும் இங்கே.\nஎங்கள் பாகுபடுத்தி குறியீடு ஒரு சில மாறிலிகள் ஒரு கூடுதலாக, இப்போது கோடர்களுக்கு அனுமதிக்கின்றன (இல்லை பயனர்) பெரிய துகள்களாக மீது சொற்றொடர்களை உடைத்து எங்கள் பாகுபடுத்தி நடத்தை மாற்ற, ஆவணங்களை நம் parser.php மேல் பார்க்க.\nவிழுந்த மேலும் மாற்றங்கள் மற்றும் பிழை உள்ளடக்குகின்றன:\nபக்கங்களுக்கு உள்ளே சேர்க்கப்பட்டுள்ளது ஃபிரேம்களை இப்போது சரியான மொழியில் சேர்க்க முயற்சிக்கும்\nமட்டுமே = பயன்படுத்தி நிலையான பிழை”மற்றும்” பாகுபடுத்தலில் மேலும் மூல மொழியின் தவறான கண்டறிதல்களையும் செய்த TP சுருக்குக்குறியீடு அளவுரு\nஇந்த பதிப்பு அனுபவிக்கவும், அது பற்றி உங்கள் நண்பர்கள் சொல்லுங்க, உங்கள் எதிரிகள் எதையும் சொல்ல வேண்டாம், நீங்கள் உண்மையிலேயே விரும்பினால், உங்கள் குடும்பத்தின் முக்கியத்துவம் மறக்க என்றால் உங்கள் வழக்கறிஞர்களுடன் பார்க்கவும்.\nசோசலிஸ்ட் கட்சி: நாங்கள் திட்டமிட்ட கூகிள் மொழிபெயர் ஏபிஐ தடுத்தல் பற்றி தெரியும் மற்றும் செருகுநிரலுக்கு இன்னும் வேலை செய்யும், விவரங்களை எதிர்கால பதிப்புகளில் வெளிக்கொண்டு வரும்.\nகீழ் தாக்கல்: பொது செய்திகள் உடன் குறித்துள்ளார்: 0.7, சிறிய, வெளியீடு, வேர்ட்பிரஸ் MU, வேர்ட்பிரஸ் செருகுநிரலை\nபதப்ப 0.7.3 – ஷார்ட்கோட்கள் ஆதரவு\nமார்ச் 25, 2011 முடிவு சலுகைகள் 55 கருத்துக்கள்\nஇன்று நாம் பதிப்பு வெளியிடப்பட்டது வேண்டும் 0.7.3 இது வேர்ட்பிரஸ் பதிவுகள் உள்ளே ஷார்ட்கோட்கள் ஆதரவு சேர்க்கிறது, இந்த சில நேர்த்தியாக பொருட்களை செய்ய பயன்படும் மற்றும் அதில் நாம் மேலே வீடியோ உருவாக்கிய, நீ ஐந்து நிமிடங்கள் இலவச மற்றும் கொண்டிருக்கிறீர்கள் என்றால் செய்ய சிறந்த எதுவும், வெறும் வீடியோ பார்க்க. இல்லையென்றால் நாம் ஆவணங்களை படிக்க recommand என்று http://trac.transposh.org/wiki/ShortCodes.\nசில பிழைத்திருத்தங்கள் இந்த வெளியீட்டில் சேர்க்கப்பட்டது, முக்கியமாக சுமையை குறைக்கும் (மற்றும் இரட்டித்தல்கள்) என்று போட்களை தொகு பக்கங்களில் உருவாக்க கூடும், மற்றும் போட்களை செய்ய தேவையில்லாத அமர்வு கோப்புகளை நீக்க.\nகீழ் தாக்கல்: பொது செய்திகள் உடன் குறித்துள்ளார்: 0.7, சிறிய, வெளியீடு, ஷார்ட்கோட்கள், வீடியோ, வேர்ட்பிரஸ் செருகுநிரலை\nபதப்ப 0.7.2 – மூன்றாவது வருகிறது\nமார்ச் 1, 2011 முடிவு சலுகைகள் 11 கருத்துக்கள்\nகூடுதல் மகிழ்ச்சியாக இரண்டாவது பிறந்த நாள்\nநாங்கள் பதிப்பு வெளியிடப்பட்டது தான் வேண்டும் 0.7.2 ஒரு சில பிழைத்திருத்தங்கள் மற்றும் மூன்று சேர்க்க மொழிபெயர்ப்புகள் உடன் செருகுநிரலை வேண்டும்.\nமார்கோ ரோஸ்ஸி, இத்தாலிய மொழிபெயர்ப்பு\nமுடிவு பர்ஸியன் மொழிபெயர்ப்பு Sushyant Zavarzadeh\nமுடிவு ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பு ஏஞ்சல் Torregrosa\nஇரண்டு வருடங்களுக்கு (மற்றும் ஒரு நாள்) முதல் சென்றுவிட்டது பதிப்பு 0.0.1 வெளியிடப்பட்டது மற்றும் முதல் ஒரு ஆண்டு பதிப்பு 0.4.3 வெளியிடப்பட்டது. இந்த ஆண்டில் நாம் இருந்தோம் 32,000 ஒப்பிடுகையில் பதிவிறக்கங்கள் 13,000 முன்பு ஆண்டு, மற்றும் நாம் இன்னும் அம்சங்கள் கொண்டிருக்கிறோம் மற்றும் தயாரிப்பு ஒரு பிட் மேலும் வளர்ந்து.\nநாங்கள் ப்ராக்ஸி சேவை வெளியீட்டில் இந்த நாள் கொண்டாட விரும்பினோம், ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த ஒரு பிட் தாமதம், எனினும் – அர்ப்பணிக்கப்பட்ட 24GB ரேம் சர்வர் இறுதியாக வரை உள்ளது (இந்த தளத்தை வழங்கும்) மற்றும் நாம் விரைவில் ரம்பிலுடன் தயாராக இருப்போம். உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து, பரிந்துரைகள், எந்த வார்த்தைகள் மற்றும் நீங்கள் எங்களை தூக்கி எறிய வேண்டும் எதையும்.\nகீழ் தாக்கல்: பொது செய்திகள் உடன் குறித்துள்ளார்: பிறந்த நாள், சிறிய, வெளியீடு, வேர்ட்பிரஸ் செருகுநிரலை\nநாங்கள் எங்கள் விளம்பரதாரர்கள் நன்றி பார்க்க விரும்புகிறேன்\nஇணைக்கிறது சேகரிப்பாளர்கள்: நாணயங்கள், முத்திரைகள் மற்றும் மேலும்\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [77b28fe]: எங்கள் நிர்வாகம் பக்கங்களில் இருந்து எரிச்சலூட்டும் 3 வது தரப்பு அறிவிப்புகள் நீக்க, பயனுள்ள ... ஆகஸ்ட் 10, 2018\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [6bbf7e2]: மேம்படுத்தல் மொழிபெயர்ப்பு கோப்புகளை ஆகஸ்ட் 4, 2018\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [0688c7e]: மொழியின் பெயர், இல்லை குறியீடு ஆகஸ்ட் 3, 2018\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [7a04ae4]: பின்தளத்தில் ஆசிரியர் உள்ள வடிகட்டிகள் நீக்க அனுமதி ஆகஸ்ட் 3, 2018\nவித்யுத் அன்று பதப்ப 1.0.2 – நீங்கள் எங்கே சொல்லுங்கள் நான் சாப்பிடுவேன்…\nசலுகைகள் அன்று பதப்ப 1.0.0 – நேரம் வந்துவிட்டது\nசலுகைகள் அன்று பதப்ப 1.0.1 – உங்கள் விட்ஜெட்கள், உனது வழி\nஆலிவர் அன்று பதப்ப 1.0.2 – நீங்கள் எங்கே சொல்லுங்கள் நான் சாப்பிடுவேன்…\nவெளியே போ அன்று பதப்ப 1.0.1 – உங்கள் விட்ஜெட்கள், உனது வழி\n0.7 APC காப்பு சேவை Bing (MSN) மொழிபெயர்ப்பாளர் பிறந்த நாள் BuddyPress பிழைத்திருத்தம் கட்டுப்பாட்டு மையம் CSS உருவங்களை நன்கொடை மொழிபெயர்ப்பு நன்கொடைகள் eaccelarator Facebook போலி நேர்முக தேர்வு கொடி உருவங்களை gettext Google-xml-தளவரைபடங்கள் Google Translate பேட்டி jQuery பெரிய சிறிய மேலும் மொழிகளை பாகுபடுத்தி வெளியீடு replytocom RSS தேடல் securityfix எஸ்சிஓ சமூக வேக மாற்றங்கள் துவக்கவும் டிராக் வீடு UI வீடியோ விட்ஜெட் wordpress.org வேர்ட்பிரஸ் 2.8 வேர்ட்பிரஸ் 2.9 வேர்ட்பிரஸ் 3.0 வேர்ட்பிரஸ் செருகுநிரலை WP-சூப்பர்-கேச் XCache\nமூலம் வடிவமைப்பு LPK ஸ்டுடியோ\nஉள்ளீடுகள் (மே) மற்றும் கருத்துக்கள் (மே)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldtamilforum.com/historical_facts/ltte-sivakumaran-srikandhan/", "date_download": "2018-10-21T01:12:46Z", "digest": "sha1:XZVJEDJA7TNDKDQEHETRO4QT3VKIHBL6", "length": 24697, "nlines": 118, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர், கப்டன் அக்காச்சி என்ற சிவகுமாரன் சிறீகாந்தன்! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 6:42 am You are here:Home வரலாற்று சுவடுகள் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர், கப்டன் அக்காச்சி என்ற சிவகுமாரன் சிறீகாந்தன்\nவிடுதலைப் புலிகளின் பொறுப்பாளர், கப்டன் அக்காச்சி என்ற சிவகுமாரன் சிறீகாந்தன்\nவிடுதலைப் புலிகளின் பொறுப்பாளர், கப்டன் அக்காச்சி என்ற சிவகுமாரன் சிறீகாந்தன்\nகப்டன் அக்காச்சி என்ற சிவகுமாரன் சிறீகாந்தன் (செப்டம்பர் 15, 1989) யாழ்ப்பாணம், நீர்வேலி பிரதேச விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராக இருந்த போராளி.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nயாழ்ப்பாண மாவட்டம், நீர்வேலியைச் சேர்ந்த சிவகுமாரன், கனகமணி ஆகியோரின் இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் சிறீகாந்தன். மற்றவர் சிறீரஞ்சன் என்றும் பெயரிட்டிருந்தனர். ஸ்ரீரஞ்சன் சிறு வயதிலேயே இறந்து விட்டார். சிறீகாந்தன் விடுதலை இயக்கத்தில் ஜெகன் என்ற பெயரில் இணைந்து கொண்டு அக்காச்சி என்ற பெயரில் நீர்வேலிப் பிரதேசத் தலைவர் ஆனார். அக்காச்சி பாடசாலையில் படிக்கும் காலத்தில் விளையாட்டுப் போட்டிகளிலும் கராட்டிப் பயிற்சிகளிலும் குதிரையேற்றப் பயிற்சிகளிலும் மிகுந்த ஆர்வமுள்ளவராக இருந்தார்.\nபுலிகள் இயக்கத்தில் அக்காச்சி :\n1983 ஆம் ஆண்டுக் கலவரத்தின் எதிரொலிகள் அக்காச்சியை பாதித்தது. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போரணியில் ஒர் உறுப்பினனாக இணைந்து கொண்டார். ‘அக்காய் டீசேர்ட்’ அணிந்து கொண்டு நின்ற ஜெகனைக் கண்ட, கப்டன் பண்டிதர் “அக்காச்சி” என்ற பெயரை வைத்தார். அன்றிலிருந்து அப்பெயரே நிலைத்தது. விடுதலை இயக்கத்தின் இரண்டாம் படைப்பிரிவில் இராணுவப் பயிற்சியை முடித்துக் கொண்டு 1985 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தாயகம் திரும்பிய அக்காச்சி அக்கால கட்டத்தில் புலிகளால் நடத்தப்பட்ட பல இராணுவ நடவடிக்கைகளிலும், 1985 பெப்ரவரியில் இடம்பெற்ற கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதல், 1985 ஏப்ரல் மாதம் நடைபெற்ற யாழ்ப்பாணக் காவல் நிலையத் தாக்குதல், 1985 மே மாதம் நடைபெற்ற மன்னார் காவல் நிலையத் தாக்குதல் என்பவற்றில் பங்கேற்றார்.\n1985ஆம் ஆண்டு நடுப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதன் பின் நீர்வேலிப் பிரதேச பொறுப்பாளனாக நியமிக்கப்பட்ட அக்காச்சி இலங்கைப் படைகள் முகாமை விட்டு வெளியேறாத படி மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் பங்குபற்றினார். குறிப்பாக பலாலியிலிருந்த இராணுவ விமானப்படை கூட்டு முகாமிலிருந்து இராணுவம் வெளியேற முயன்றபோது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பல எதிர்த் தாக்குதல்களில் அக்காச்சி பங்கேற்றார்.\n1987 – இல் இலங்கை அரசு வடமராட்சி மீது தொடுத்த ஒப்பரேஷன் லிபரேஷன் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான யுத்தத்தில் அக்காச்சி பங்குபற்றினார்.\nஇந்திய அமைதி காக்கும் படை 1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விடுதலைப் புலிகளுடன் மீது போர் தொடுத்தது. யாழ்ப்பாணம் டச்சுக் கோட்டையில் இருந்து ஒரு பிரிவினர் வெளியேற முயன்று கொண்டிருந்த அதே வேளையில் வேறு படைப் பிரிவினர் பலாலி வீதி, கே.கே.எஸ். வீதி, கண்டி வீதி வழியாக யாழ்ப்பாண நகரை நோக்கி முன்னேற முயன்று கொண்டிருந்தனர். கைதடி – கோப்பாய் வீதி வழியாக கோப்பாய்ச் சந்திக்க வரமுயன்ற இந்திய இராணுவத்தை அந்த இடத்தை நோக்கி நகரவிடாமல் பதினொரு நாட்கள் அக்காச்சியின் அணி தடுத்து நிறுத்தி வைத்துக் கொண்டது. உக்கிரமான போர் இடம்பெற்றது. பலத்த ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றன. இந்த உக்கிரமான போரில் கோப்பாய் சந்திக்கு வரமுடியாத நிலையில் நின்ற இந்திய இராணுவத்தின் ஒரு படைப் பிரிவை அக்காச்சி அணி தடுத்து நிறுத்தி வைத்துக் கொண்ட நிலையில் இன்னுமொரு இந்தியப் படைப்பிரிவு மறுபக்கத்தால் உரும்பிராய் கிருஷணன் கோயிலடிக்கு வந்து வாழைத் தோட்டங்களுக்கூடாக நீர்வேலி வெங்காயக் கூட்டுறவுச் சங்கமருகில் வந்தது. கொமாண்டோ மோட்டார் ஷெல் தாக்குதல்களும் செயின் புளக்கு (டாங்கி) களாலும் தாக்கிய வண்ணம் கோப்பாய்ச் சந்திக்கு இந்திய இராணுவம் நள்ளிரவு கன்னிரண்டு மணிக்கே சென்றடைந்தது. இந்திய இராணுவ நடவடிக்கைளின் போது நீர்வேலிப் பகுதியில் அதிக உயிர்ச் சேதமோ பொருட் சேதமோ ஏற்படாமல் அக்காச்சியே தகுந்த நடவடிக்கைகளையெடுத்து தனது திறமையால் கிராமத்தைக் காப்பாற்றினார் என இப்பகுதி மக்கள் நினைவு கூர்ந்து கொள்கிறார்கள்.\n1987 அக்டோபர் தொடக்கம் 1988 மார்ச் வரையுள்ள காலப்பகுதியில் நீர்வேலிப் பகுதியில் இந்திய இராணுவத்தின் மீது தாக்குதல்களில் அக்காச்சி பங்கேற்றார். பின்னர் அக்காச்சி அங்கிருந்து தப்பி பிறிதொரு பகுதிக்குள் நுழைந்தார்.\n1988 முற்பகுதியில் ஒரு நாள் அச்செழு பகுதிக்கு வந்த இந்திய இராணுவத்தினர் பற்றை மறைவுகளின் பின்னால் படுத்துக் கொண்டு போராளிகளது வருகைக்காகக் காத்துக் கிடந்தனர். முக்கிய போராளிகளான லெப்டினன்ட் கேணல் இம்ரான், கப்டன் நேரு, அக்காச்சி இப்படியாக பல போராளிகள் அங்கே தங்கியிருந்தனர். அதிகாலை ஆகையால் சன நடமாட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் இராணுவ நடமாட்டம் பற்றிய தகவல் அன்றைய தினம் போராளிகளுக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஒரு பொதுமகன் மீன் வலைகளைத் தன் தோளில் போட்டுக் கொண்டு வந்து இராணுவ நடமாட்டம் பற்றிய தகவலைக் கொடுத்து போராளிகளைக் காப்பாற்றினார்.\n1988 மார்ச் மாதம் தொடக்கம் 1989 தை மாதம் வரை அக்காச்சி வன்னிப் பகுதியில் இந்திய இராணுவத்துடன் பல மோதல்களில் ஈடுபட்டார்.\nசில மாதங்களை வன்னியில் கழித்துவிட்டு மீண்டும் 1989 தை மாதத்தில் அக்காச்சி குடா நாட்டிற்குள் வந்தார். இக்காலத்தில் அக்காச்சியும் அவனது தோழர்களும் கெரில்லா வாழ்க்கையே மேற்கொண்டனர். வீதிகளைக் கடக்கும் போது அல்லது தனது ஆதரவாளர்களைச் சந்திக்க வரும்போது எதிர்பாராமல் இந்திய இராணுவத்தைச் சந்திக்க நேரிட்டால் மோதல்கள் ஏற்படுவதுண்டு. இவ்வாறான மோதல்களில் பெரும் இழப்புக்களோடு இந்திய இராணுவம் முகாம் திரும்பிய ஒரு மோதல் மே 17, 1989 அன்று நீர்வேலிப் பகுதியில் நிகழ்ந்தது. இதேபோல் மே 30, 1989 அன்று அக்காச்சியும் சிவநேசன் என்ற இன்னொரு போராளியும் எதிரும் புதிருமாக இந்திய இராணுவத்தைச் சந்தித்தபோது பெரும் மோதல் ஒன்று நிகழ்ந்தது. இந்த மோதலின் போது கப்டன் நேரு, லெப்.குட்டி ஆகியோரும் இராணுவத்தினருடன் மோதினர். நீர்வெலி – அச்செழு வீதியில் நிகழ்ந்த இந்த மோதலில் எல்லோரும் சுற்றி வளைப்பை உடைத்து வெளியேறினர். ஆனால் சிவநேசன் நேருக்கு நேர் ஏற்பட்ட மோதலில் மரணம் அடைந்தார். இதே போன்ற பிறிதொரு மோதல் ஆகஸ்ட் 8, 1989 அன்று பருத்தித்துறை வீதியில் சிறுப்பிட்டிக்கு அருகே ஏற்பட்டது. இந்த மோதலில் கப்டன் ஒருவர் உட்பட இரண்டு இந்திய இராணுவத்தினர் இறந்தனர். இந்த மோதலில் அக்காச்சி முக்கிய பங்கு வகித்தார். இந்த மோதல் நிகழ்ந்த மறுதினம் காலை 7:15 மணிக்கு ஆகாசவாணி டில்லி தமிழ்ச் செய்தியில் இந்த மோதல் பற்றிக் குறிப்பிட்டு அக்காச்சி தலைமையிலான குழுவே இந்த மோதலில் ஈடுபட்டது என்று அந்தச் செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.\nஓட்டுமடம் என்ற இடத்தில் கூடாரமடித்து புலிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த (ஈ.என்.டி.எல்.எப்.) என்ற அமைப்பினர் செப்டம்பர் 15, 1989 அன்று திலீபனின் அஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர். திலீபனின் அஞ்சலிப் பிரசுரம் ஒட்டிய மதனா என்ற இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவர்களை அக்காச்சி எதிர்த்ததால் அங்கே மோதல் ஒன்று ஆரம்பமானது. அப்போது நீர்வேலி கண்ணாடித் தொழிற்சாலையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் குண்டடிபட்டு அக்காச்சி மரணம் அடைந்தார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nமுதல் பெண் மாவீரர் 2-ம் லெப். மாலதி மற்றும் மாவீரர... முதல் பெண் மாவீரர் 2-ம் லெப். மாலதி மற்றும் மாவீரர் வீரவேங்கை அன்ரன் உட்பட்ட ஆறு மாவீரர்களின் வீரவணக்க நாள் (10.10.1987)\nயாழ்ப்பாணப் பொது மருத்துவமனையில் இந்திய இராணுவம் ந... யாழ்ப்பாணப் பொது மருத்துவமனையில் இந்திய இராணுவம் நடத்திய படுகொலைகள் யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள் ஈழப்போரின் போது 1987 அக்டோபர் 21-22 ஆம் நாட்...\n... வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் ஜூலை 1983 இல் இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இடம் பெற்ற கறுப்பு ஜூலை ...\n1995-ல் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்... 1995-ல் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வு மண்டைதீவு படைத்தளத் தாக்குதல் என்பது 1995 ஜூன் 28 அன்று அதிகாலையில் விடுதலைப் புலிகளால்...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mersal-vijay-31-07-1842309.htm", "date_download": "2018-10-21T02:05:46Z", "digest": "sha1:XSF6WTIPC5DKCUGN5OFAVFHF7AZSV2RT", "length": 7220, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் - ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு - Mersalvijaysamantha - மெர்சல் | Tamilstar.com |", "raw_content": "\nசர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் - ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு\nஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகமெங்கும் வெளியானது.\nவிஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். விவேக் வரிகளில் இடம்பெற்ற `ஆளப்போறான் தமிழன்' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து பல்வேறு சாதனைகளையும் படைத்தது.\nதற்போது உலக திரைப்பட விழாக்களில் `மெர்சல்' படம் திரையிடப்பட்டு வருகிறது. தென்கொரியாவில் உள்ள புச்சியான் நகரில், புச்சியான் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் ஆசியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக `மெர்சல்' படத்தையும் தேர்வு செய்து திரையிட்டனர். படத்தை பார்த்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.\nமுன்னதாக, வருகிற செப்டம்பர் 22-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள திரைப்பட விழாவில் ஐஏஆர்ஏ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர்கள் பட்டியலில் ஹாலிவுட் நடிகர்களுடன், மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் பெயரும் இடம்பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ தடைகளை உடைத்து மீண்டும் சாதனை படைக்க வரும் மெர்சல்\n▪ அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி விஜய்யின் ‘மெர்சல்’ படைத்த புதிய சாதனை\n▪ இலங்கையில் விஜய்க்கு பிரம்மாண்ட கட் அவுட் வைத்த ரசிகர்கள் - எத்தனை அடி தெரியுமா\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/09/17092015.html", "date_download": "2018-10-21T02:13:52Z", "digest": "sha1:GP3WMW5A4YIWWSDVWOIWWSRFUWKNTSCM", "length": 26810, "nlines": 181, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் விநாயகப்பெருமானின் திரு அவதாரத்திருநாள் ஆவணிச் சதுர்த்தி ! ! ! 17.09.2015", "raw_content": "\nதிருவெண்காட்டில் விநாயகப்பெருமானின் திரு அவதாரத்திருநாள் ஆவணிச் சதுர்த்தி \nஆவணி மாதம் வரும் 'சதுர்த்தி' திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக ஆனை முகனை வழிபட்டு அருகிலிருக்கும் விநாயகர் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு கணபதியைக் கொண்டாடினால், பெருகும் பொன்னை அள்ளி அவர் பெருமையுடன் நமக்களிப்பார்.\nஎந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். 'பிள்ளையார் சுழி' போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. எனவே, தான் 'மூல கணபதி' என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம்.\nஆவணி மாதத்துப் பூர்வ பக்கச் சதுர்த்தி, விநாயகப்பெருமான் திருவவதாரம் செய்த தினமாகையால் விநாயக விரதத்திற்கும், வழிபாட்டிற்கும் சிறந்த நாளாகும். ஆவணி மாத வளர்பிறைச் சதுர்த்தியில் அனுட்டிக்கப்படும் விநாயக சதுர்த்தி விரதம், மற்றும் விரத பலனிலும் பார்க்கக் கூடுதலான பலனை நல்கும் எனச்சமய நூல்கள் சாற்றுகின்றன.\nபிடி அதன் உரு உமை கொளமிகு கரியது\nவடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர்\nகடிகணபதி வர அருளினன் மிகு கொடை\nவடிவினர் பயில்வலி வலம் உறை இறையே.\nகணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை 'கணபதி' என்று சொல்கின்றோம். எனவே, நாம் 'தேவ' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், 'மனித' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், 'அசுர' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும்.\nஅந்த ஆனைமுகனுக்கு உகந்த மாதம் தான் 'ஆவணி' மாதமாகும். அந்த திருநாள் ஆவணி மாதம் 31ம் தேதி வியாழக்கிழமை (17.09.2015) அன்று வருகிறது. அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. எங்கே எதில் கூப்பிட்டாலும், கும்பிட்டாலும் காட்சி தருபவர் பிள்ளையார்.\nமஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். சாணத்திலும் காட்சி கொடுப்பார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழு நம்பிக்கையோடு நாம் வழிபட்டால், இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும்.\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை\nபுந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.\nதுன்பங்கள் தூர விலகி ஓடும். 'சதுரம்' என்றால் நான்கு பக்கங்களும் பூர்த்தியாகிய அமைப்பாகும். எனவே, வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக, நாம் சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும்.\nஅன்றைய தினம் அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல் பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப் பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். அவருக்கு பிடித்த இலை அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை. அவருக்கு பிடித்த மலர்கள் தும்பைப் பூ மல்லிகைப் பூ, செண்பகப்பூ, செம்பருத்திப் பூ, எருக்கம் பூ ஆகியவையாகும்.\nஅவருக்கு முன்னால் தோப்புக் கரணம் போட்டு, தலையில் குட்டிக் கொள்வது வழக்கம். 'தோர்பிகர்ணம்' என்பதே 'தோப்புக் கரணம்' ஆயிற்று. 'தோர்பி' என்றால் கைகளினால் என்று பொருள். 'கர்ணம்' என்றால் 'காது' என்று பொருள். கைகளினால் காதைப் பிடித்துக் கொள்ளுதல் என்பது இதன் முழுப் பொருளாகும்.\nஓரானைக் கன்றை உமையாள் திருமகனை\nபோரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராத\nபுத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்\nசத்தி தரும் சித்தி தருந்தான்\nகஜமுகாசூரன் என்ற அரசனுக்கு முன்னால் தேவர்கள் பயத்துடன் தலையில் குட்டிக் கொண்டனர். அந்த அசுரனை விநாயகர் அழித்தார். எனவே, விநாயகர் முன்பும் தேவர்கள் பக்தியுடன் அதே தோப்பு கரணத்தைப் போட்டனர். அந்த பழக்கமே இப்பொழுதும் நடைமுறைக்கு வந்ததாக சொல்வர்.\nவிநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையாகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்த திதியாகும். அவருக்கு படைக்கும் ஒவ்வொரு பொருளிலும் அர்த்தம் இருக்கிறது. மோதகம் படைப்பதன் காரணம், மோதும் அகங்கள் (மனங்கள்) இருக்கக் கூடாது.\nவாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான்\nநோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு\nதுப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்\nஎல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்தித் தான் மோதகத்தைப் படைக்கிறோம். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படாமலிருக்க மோதக நிவேதனம் செய்ய வேண்டும். துன்பங்கள் சிதறி ஓட சிதறுகாய் உடைக்க வேண்டும்.\nகொய்யாப் பழம் என்றாலும், அது மரத்திலிருந்து கொய்த பழம் தான். விளாம் பழம் என்றாலும் அது விழுந்த பழம் தான். கடினமான ஓட்டிற்குள் இனிய கனியிருக்கும். கடினமான உழைப்பிற்கு பிறகு கனிவான வாழ்க்கை இருப்பதை இது எடுத்துக் காட்டுகிறது.\nதிருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்\nபெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்\n'அவல்' குசேலனை குபேரனாக்கிய பொருள். எனவே, அவல் பொரி கடலையை ஆனைமுகனுக்கு அர்ப்பணித்து கணபதி கவசம் பாடினால், மனம் மகிழும் வாழ்க்கை கிட்டும். மக்கள் போற்றும் செல்வாக்கும் வந்து சேரும். ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த் தாஷ்டமச் சனி ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர்களுக்கு அருள் கொடுப்பவர் ஆனைமுகப் பெருமானாகும்.\nசனி அவரைப் பிடிக்க வரும் பொழுது, 'இன்று போய் நாளை வா' என்று எழுதி வைக்க சொல்லி தந்திரத்தைக் கையாண்ட தலைவன் விநாயகனாகும். அப்படிப்பட்ட விநாயகருக்கு உகந்த சதுர்த்தியில் விரமிருந்து அவரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும். தொழில் வளம் பெருகும். மக்கட்பேறு கிட்டும். காரிய வெற்றி உண்டாகும்.\nபாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை\nநாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய்\nதுங்கக் கரி முகத்துத் தூமணியே நீ எனக்குச்\nசங்கத் தமிழ் மூன்றும் தா.\nபுத்தி கூர்மை ஏற்படும். நல்ல வாழ்க்கை அமையும். எள்ளுருண்டையை நிவேதனம் செய்தால் சனி பகவானின் பாதிப்பிலிருந்து விடுபட இயலும். தோப்புக்கரணம் போடுவதால் மூட்டுகால் வலிமை பெற்று ஆரோக்யத்தை வழங்கும்.\nஎனவே தான் 'வேழ முகத்து' விநாயகரைத் தொழ வாழ்வு மிகுந்து வரும் என்றும், 'வெற்றி முகத்து' வேழவனைத் தொழ புத்தி மிகுந்து வரும்... என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். கனவுகளை நனவாக்கும் ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமான் யாழ்ப்பாண மாவட்டம் மண்டைதீவு திருவெண்காட்டில் வீற்றிருந்து திருவருள்பாலிக்கின்றார்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/akanda-jothi-badrinath-temple-secret/", "date_download": "2018-10-21T02:32:06Z", "digest": "sha1:SULX4S5OXDDH2IPWKMQMQTRK6DYZNXXJ", "length": 6920, "nlines": 134, "source_domain": "dheivegam.com", "title": "மூடப்பட்ட கோவிலில் தொடர்ந்து 6 மாதங்கள் எரியும் விளக்கு. விழி பிதுங்கும் விஞ்ஞானிகள் - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் மூடப்பட்ட கோவிலில் தொடர்ந்து 6 மாதங்கள் எரியும் விளக்கு. விழி பிதுங்கும் விஞ்ஞானிகள்\nமூடப்பட்ட கோவிலில் தொடர்ந்து 6 மாதங்கள் எரியும் விளக்கு. விழி பிதுங்கும் விஞ்ஞானிகள்\nஉத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டதில் உள்ள மலைவாழிடமான பத்ரிநாத்தில் ஒரு அழகிய திருமால் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், வருடத்தில் 6 மாதங்கள் முடியும் 6 மாதங்கள் திறந்தும் இருக்கும்.\nஇந்த கோவில் நவம்பர் மாதத்தில் மூடப்பட்டு மே மதம் திறக்கப்படும். கோவிலை மூடும் சமயத்தில் இங்கு ஒரு விளக்கு ஏற்றப்படும்.\nஆறு மாதங்கள் கழித்து மீண்டும் கோவிலை திறக்கும்போது அந்த விளக்கு எரிந்துகொண்டே இருக்கும். அது எப்படி அவளவு காலம் அணையாமல் எரிகிறது என்பது வியப்பின் உச்சம்.\nஅதோடு கோவில் மூடப்படும்போது இறைவனுக்கு சார்த்தப்பட்ட பூக்களும் அப்படியே வாடாமல் ஆறு மாதங்கள் வரை இருக்கின்றன. இந்த அற்புதத்தை கண்டு பல ஆராய்ச்சியாளர்களும் வியந்துபோயுள்ளனர்.\nஇது ஏதோ ஓர் இரு ஆண்டுகளாக நடக்கவில்லை, ஓராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இப்படி தான் இங்கு நடக்கிறது.\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைகளின் முக்கியத்துவம் என்ன\nசாய் பாபா நூற்றாண்டு மகாசமாதி நினைவு தின வழிபாடு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/general/41210-cosmetics-small-gadgets-to-be-sold-on-express-trains.html", "date_download": "2018-10-21T02:54:53Z", "digest": "sha1:6RHC4YPSR6EIO3M533X2H2ZPJPUEUYVO", "length": 7912, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "ரயில்களில் ஷாப்பிங் வசதி அறிமுகம்!! | cosmetics, small gadgets to be sold on express trains", "raw_content": "\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nடி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\nஜப்பானின் பௌத்தர்கள் சபரிமலையிலும் பெண்களுக்குத் தடை\nநிரம்பிய வைகை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nரயில்களில் ஷாப்பிங் வசதி அறிமுகம்\nமத்திய ரயில்வே துறை எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகள் ‘ஷாப்பிங்’ செய்யும் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.\nமத்திய ரயில்வே துறை மும்பையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை எக்ஸ்பிரஸ், கோனார்க் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-ஹஸ்ரட் நிஜாமுடின் துரண்டோ உள்ளிட்ட 3 ரயில்களின் ஏ.சி. பெட்டியில் ஷாப்பிங் செய்யும் வசதியை மத்திய ரயில்வே துறை அறிமுகம் செய்ய உள்ளது.\nஇது குறித்து மத்திய ரயில்வே அதிகாரி கூறியதாவது : தற்போது சோதனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டம், வெற்றி பெறும் பட்சத்தில் படிப்படியாக மற்ற ரயில்களில் இந்த வசதி செய்யப்படும். இதில், அழகுசாதன பொருட்கள், ஹெட்போன் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும் என கூறியுள்ளார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\nஉ.பியில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து: 6 பேர் பலி\nஇந்திய ரயில்வேயில் 1.27 லட்சம் காலிப்பணியிடங்களுக்கு 2.37 கோடி பேர் விண்ணப்பிப்பு\nஆன்லைன் வர்த்தகம் செய்தால் ஜிஎஸ்டி-யில் சலுகை\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nஓரினச் சேர்க்கை தடையை நீக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்\nதேசிய அளவில் டிரெண்டிங் ஆன #WelcomeStalin..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dubaibazaar.in/forms/special-request-form.html/?___store=tamil", "date_download": "2018-10-21T02:04:34Z", "digest": "sha1:LPM5B6WZAGGQQF4VPXQPYXU3DS3PXFQP", "length": 15409, "nlines": 250, "source_domain": "dubaibazaar.in", "title": "சிறப்பு கோரிக்கை படிவம்", "raw_content": "\nவகைகள் எலெக்ட்ரானிக்ஸ் Clikon Personal Care Clipper Facial Steamer Hair Dryer Hair Straightener Hair Styler Ladies Epilator Men's Shaver Trimmer ஃப்ளாஷ் லைட் ஜீபாஸ் ஃப்ளாஷ் லைட் பிரைட் லைட் எமெர்ஜன்ஸி லைட் ஜீபாஸ் ரீச்சார்ஜபிள் மின்விசிறி Panasonic உணவு சாக்லேட் பிஸ்கட்ஸ் உலர்ந்த பழங்கள் சாப்பிடக்கூடிய பவுடர் ஜெல்லி நட்ஸ் Cooking Oil புடவை ஜப்பான் மெட்டல் பூனம் ஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன் சிந்தடிக்ஸ் புடவைகள் அழகுசாதனம் அத்தர் வாசனை திரவியம் மருத்துவ பொருட்கள் மேக்கப் பாக்ஸ் டோய்லட் ரைஸ் உடல் முகம் ஹேர் ஷாம்பு ஷேவிங் சோப்பு பவுடர் டூத் ஃபாஸ்ட்டிராக் எலெக்ட்ரானிக் ஃப்ளாஷ் லைட் ஆஃபர் பேக் எல்இடி எமெர்ஜன்ஸி லைட் எரிசக்தி சேமிப்பு லாம்ப் அயர்ன் எலக்ட்ரிக் கெட்டில் ஈன்ப்ரரெட் குக்கர் பிளெண்டர் ரீச்சார்ஜபிள் மின்விசிறி சாண்ட்விட்ச் மேக்கர் குழந்தை ஜான்சன்ஸ் & ஜான்சன்ஸ் சேபாமெட் பேபி திசு பேப்பர் டயபர்ஸ் பேபி ட்ரஸ் செட் புர்கா அபாயா (புர்கா) பெரியவர்கள் சிறியவர்கள் ஜெனரல் டவல்கள் ஸ்கூல் பேக்குகள் மொத்த பொருட்கள்\nஉங்கள் கார்ட்டில் பொருட்கள் இல்லை.\nஃப்ளாஷ் லைட் பிரைட் லைட்\nஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன்\nஉங்கள் அன்புக்குரியவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் பரிசு பொருட்கள் அனுப்ப தமிழ்நாட்டிற்கு மட்டும் டெலிவரி செய்யப்படும்...\nநீங்கள் விரும்பும் பொருள் எங்கள் தளத்தில் இல்லையென்றாலோ அல்லது நீங்கள் டெலிவரி செய்ய விரும்பும் ...\nஉங்கள் விருப்பப்படி அபாயா (புர்கா) தைக்க வேண்டுமா. இதனை பெறுவதற்கு ...மேலும்\nஃப்ளாஷ் லைட் ஜீபாஸ்ஃப்ளாஷ் லைட் பிரைட் லைட்\nஎமெர்ஜன்ஸி லைட் ஜீபாஸ்ரீச்சார்ஜபிள் மின்விசிறிPanasonic\nசாக்லேட்பிஸ்கட்ஸ்உலர்ந்த பழங்கள்சாப்பிடக்கூடிய பவுடர்ஜெல்லிநட்ஸ்Cooking Oil\nஜப்பான் மெட்டல் பூனம்ஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன் சிந்தடிக்ஸ் புடவைகள்\nஃப்ளாஷ் லைட்ஆஃபர் பேக்எல்இடி எமெர்ஜன்ஸி லைட்எரிசக்தி சேமிப்பு லாம்ப்அயர்ன்எலக்ட்ரிக் கெட்டில்ஈன்ப்ரரெட் குக்கர்பிளெண்டர்ரீச்சார்ஜபிள் மின்விசிறிசாண்ட்விட்ச் மேக்கர்\nஜான்சன்ஸ் & ஜான்சன்ஸ்சேபாமெட்பேபி திசு பேப்பர்டயபர்ஸ்பேபி ட்ரஸ் செட்\nநீங்கள் ஒப்பீடு செய்ய பொருட்கள் ஏதும் இல்லை.\nநீங்கள் விரும்பும் பொருள் எங்கள் தளத்தில் இல்லையென்றாலோ அல்லது நீங்கள் டெலிவரி செய்ய விரும்பும் நாடு எங்கள் தளத்தில் குறிப்பிடப்படவில்லை என்றாலோ அதனை பெறுவதற்குநீங்கள் இந்த சிறப்பு விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும்.\nஇந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 2 நாட்களில் நாங்கள் உங்களுக்கு ஒரு மதிப்பீட்டை (கொடேஷன்) அனுப்புவோம். அதனை ஒப்புக்கொண்ட பிறகு நீங்கள் அந்த பொருளை ஆர்டர் செய்யலாம்.\nநீங்கள் விரும்பும் பொருள் எங்கள் தளத்தில் இல்லையென்றாலோ அல்லது நீங்கள் டெலிவரி செய்ய விரும்பும் நாடு எங்கள் தளத்தில் குறிப்பிடப்படவில்லை என்றாலோ அதனை பெறுவதற்கு நீங்கள் இந்த சிறப்பு விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும்.\nஇந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 2 நாட்களில் நாங்கள் உங்களுக்கு ஒரு மதிப்பீட்டை (கொடேஷன்) அனுப்புவோம். அதனை ஒப்புக்கொண்ட பிறகு நீங்கள் அந்த பொருளை ஆர்டர் செய்யலாம்.\nYou're reviewing: சிறப்பு கோரிக்கை படிவம்\nஷிப்பிங் கொள்கைAll over the World\nஷிப்பிங் கட்டணங்கள் பொருட்களின் எடை மற்றும் இலக்கு இடத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படும்..\nதுபை பஜார் எப்பொழுதுமே அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான பொருட்களை சிறந்த விலையில் வழங்குவதையே முதன்மையாக கொண்டுள்ளது.\nகேள்வியும் நானே பதிலும் நானே\nமொபைல் பேமென்ட், பண அட்டை\nகாசோலை, நேரடி வங்கி வைப்பு\nநிகர வங்கி, நேரடி வங்கி மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://twit.neechalkaran.com/2018/02/15-2018.html", "date_download": "2018-10-21T01:25:17Z", "digest": "sha1:ADT43WDUGXKX7WGM2VGTMFSZU4LIC5IS", "length": 10627, "nlines": 160, "source_domain": "twit.neechalkaran.com", "title": "15-பிப்ரவரி-2018 கீச்சுகள்", "raw_content": "\nகாதலிக்கும் போது பெட்ரூமில் கட்டி பிடிப்பது போன்ற கனவுகளுடன் வரும் காதல் பெட்ரூமுடன் போரடித்து விடும்.. கிச்சனில்… https://twitter.com/i/web/status/963652737345998848\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்\n#விஸ்வரூபம்2 #இந்தியன்2 படங்களுக்கு பிறகு நான் நடிக்கபோவதில்லை #கமல்ஹாசன் அறிவிப்பு😔 #கமல்ஹாசன் இல்லாத இந்திய சினி… https://twitter.com/i/web/status/963672642594181120\nஎன்னுடன் டீ குடித்ததால் OPS பதவியிழந்தார். ஆகவே எடப்பாடி ஆட்சியை கலைக்க அவருடன் டீ குடித்தேன் - ஸ்டாலின் இந்த ஐடி… https://twitter.com/i/web/status/963692963791548416\nகும்பகோண தீ விபத்துக்கு உதவுவதாக சொன்ன 13 நடிகர்கள் எதுவும் உதவலை. நதிகளை இணைக்க ரஜினி 1 கோடி கொடுக்கலை. மெரினா போ… https://twitter.com/i/web/status/963627179442499584\nஎவருடனும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள் மேல் இருப்பவரைப் பார்த்து மன அழுத்தமும், கீழ் இருப்பவரை பார்த்து த… https://twitter.com/i/web/status/963703747275735041\n#சிங்கப்பூரில் உள்ள கடை ஒன்றில் நம் மொழி தமிழ் அருமை தமிழ் எல்லா இடங்களிலும் நன்றாகவே வளர்ந்து வருகிறது... தயவுசெ… https://twitter.com/i/web/status/963558022231412736\nஅறுபது வயதிலும் ஒருவர் சூப்பர் ஸ்டாராக ஆக முடியும் என்பதற்கு கர்நாடகாவில் இருந்து தமிழ் நாட்டிற்கு வந்த . . . . . .… https://twitter.com/i/web/status/963570283855560704\nசெல்வம் அரசுப்பள்ளி ஆசிரியன்.. @selvachidambara\nபள்ளி வளாகத்தில் மூன்று ஆழ்குழாய்களின் அருகில் புதிய முறையில் மழைநீரை சேகரித்து... Total dissolved solids (TDS) அள… https://twitter.com/i/web/status/963464490539892736\nஇவருக்கு ஏன் விருது கொடுத்தாங்க... அந்த விருதை யாருக்கு அவர் டெடிகேட் பண்றார்கொஞ்சம் பாருங்க...… https://twitter.com/i/web/status/963632839077097472\nஉங்கள் ஆதார் கடைசி ஆறு மாதங்களில் எங்கு எல்லாம் பயன்படுத்தினார்கள் என்று அறிந்து கொள்ளலாம்... இந்த வீடியோவை பாருங்க… https://twitter.com/i/web/status/963645329605300224\nஎல்லாரையும் காதலிச்சு கல்யாணம் பண்ண சொல்ற திருமாவளவன் கல்யாணம் பண்ணிக்கல பார்த்தியா.. பொழைக்க தெரிஞ்ச புள்ள..\n🤔எனக்கொரு டவுட்டு ⁉ @Thaadikkaran\nசந்துல ஏதோ ஒரு மூலைல இப்டி ஒரு சம்பவம் நடந்துகிட்டுத்தான் இருக்கும்.😝😝 http://pbs.twimg.com/media/DV-cEwAWAAUXj2U.jpg\nமுன்னல்லாம் உயர்சாதியினரை மட்டுந்தான் உள்ள விடுவாங்க, பெரியாருக்கப்றோம் எல்லா சாதியினரும் கோவிலுக்கு வர்றாங்க. அதா… https://twitter.com/i/web/status/963614532961628160\nபெண்கள வேலைக்கு அனுப்புறதுல பயம்,வேலைக்கு போற பெண்கள மேல வெறுப்பு. காரணம் இவன் வேலைபாக்குற இடத்துல உள்ள பெண்கள இவன்… https://twitter.com/i/web/status/963736365522276354\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ungalranga.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-10-21T01:41:27Z", "digest": "sha1:XPSC4HRUMKYJPHA27NSY6PGH552GAKUA", "length": 16257, "nlines": 191, "source_domain": "ungalranga.blogspot.com", "title": "நான் புதுமையானவன்..!: ஒரு சோம்பல் முறிப்பும்..!! சில ஜென் கதைகளும்!!", "raw_content": "\nஉலகை புரிந்துகொண்டவன்..நல்ல அழகை தெரிந்து மனதை கொடுத்து அன்பில் வாழ்பவன்..\nகீழ பஞ்ச் டயலாக் கூட மாத்தியாச்சே\nம்ம்.. அப்புறம்..என்னை தெரியுதா.. ரொம்ப நாளா சரியா பதிவு போடும் மனநிலையில் இல்லாமல்..அல்லாடி தள்ளாடி..மீண்டும் களத்துல ஜம்முனு குதிச்சாச்சு..\nசரி..இன்னிக்கு என்ன பதிவலாம்னு யோசிச்ச போது..\nஇப்படி பல Exclamatoryயை மனசுக்குள்ள கொண்டுவரும் ஜென் கதைகள் பல்பாய் எறிஞ்சுது.\nநீ செய்ய வேண்டாம் நீ செய்தால் போதும்,\nநீ வாழ நான் சாகவேண்டி இருக்கும்..\nஇப்படி பல குழப்பமான பஞ்ச் டயலாக் இருக்கும் பல ஜென் கதைகளை படிச்சு இருக்கேன்.. என்றாலும்..அதில் இருக்கும் அதீத சொல்லாடலும், தத்துவங்களும் என்னை ரொம்ப கவர்ந்தன.\nஅதில் குறிப்பிட்ட சில ஜென் கதைகளை இங்க தரேன்..படிச்சுட்டு சொ(கொ)ல்லுங்க..\nஒருவன் ஒரு ஜென் துறவியைக் காண வந்தான். அவரிடம், \"இவ்வுலகில் இப்போது புத்தர் இருக்கிறாரா இல்லையே எதுவுமே இல்லை என்பதில் தான் இருக்கிறது. அனைத்துமே வெற்றிடம் தான். யாரும் எதுவும் கொடுப்பதில்லை. எதுவும் பெறுவதில்லை.\" என்றான்.\nஉடனே அந்த துறவி அவனை தன்னிடமிருந்த ஒரு குச்சியால் ஒரு அடி அடித்தார்.\nஅவனுக்குக் கோபம் வந்து விட்டது.\n\"எதுவுமே இல்லை என்றால் உனது கோபம் எங்கிருந்து வந்தது அப்பனே\", என்று கேட்டார் துறவி.\nஒரு ஜென் துறவியைச் சந்திக்க ஒரு பணக்காரர் வந்திருந்தார். துறவியிடம் தாம் தம் வழித்தோன்றல்களுடன் மகிழ்ச்சியாக வாழ ஒரு வழி சொல்லுமாறு வேண்டிக் கொண்டார். துறவியும் ஒரு ஓலையை எடுத்து \"தந்தை இறப்பார். மகன் இறப்பான். பேரன் இறப்பான்.\" என்று எழுதிக் கொடுத்தார். பணக்காரருக்கு கடும் கோபம் வந்தது. \"என்ன இது வாழ்வைப் பற்றிக் கேட்டால் சாவைப் பற்றி சொல்கிறீர்களே வாழ்வைப் பற்றிக் கேட்டால் சாவைப் பற்றி சொல்கிறீர்களே\", என்று கேட்டார். துறவியோ சிரித்துக் கொண்டே, \"வாழ்விற்குத் தான் வழி சொல்லி இருக்கிறேன். நீங்கள் இறக்கும் முன் உங்கள் மகனோ, உங்கள் பேரனோ இழந்தால் அது மகிழ்ச்சி தருமா\", என்று கேட்டார். துறவியோ சிரித்துக் கொண்டே, \"வாழ்விற்குத் தான் வழி சொல்லி இருக்கிறேன். நீங்கள் இறக்கும் முன் உங்கள் மகனோ, உங்கள் பேரனோ இழந்தால் அது மகிழ்ச்சி தருமா எனவே உண்மையான மகிழ்ச்சி என்பது இயற்கையின் வழி வாழ்ந்து இயற்கையாகவே இறப்பது\", என்றார்.\nஒரு ஜென் குரு ஒரு அரசனின் அரண்மனை நோக்கி வந்தார். நேராக அரசவைக்கே சென்றார். அரசனின் சிம்மாசனத்துக்கு அருகில் வந்ததும், அரசனே, \" ஐயா உங்களுக்கு என்ன வேண்டும்\nஅவரோ, \"இந்த விடுதியில் ஓரிரவு தங்க இடம் வேண்டும்\" என்றார்.\nஅரசனோ, \"இது விடுதி அல்ல. அரண்மனை.\" என்றான்.\nஜென் குரு, \"உனக்கு முன் இது யாருடையது\" என்றார். \"என் தந்தையாருடையது\".\n\" என்ற குருவிற்கு \"என் பாட்டனாருடையது\" என்றான் அரசன்.\nஇப்படி ஒவ்வொருவரும் சிறிது காலமே தங்கிச் சென்ற இது விடுதி இல்லாமல் வேறென்ன\nஇன்னும் இருக்கு..இருந்தாலும் இத்தோட நிறுத்திகிக்க சொல்லி பட்சி சொல்லுது..\nஅதோட.. எனக்கு தெரிஞ்சு.. ஐநூறூஊஊஊஊஊஊ(500).. பதிவுகள் எழுதின ஒரே பதிவர்.. நம்ம புதுகை தென்றலுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு வாழ்த்துகளையும் சொல்லிக்கிறேன்..\nLabels: கதை, புதுமை, பொது, மொக்கை\nரங்ஸ் படிச்சிட்டேன், அப்படியே இதை தொடர்ந்து எழுதுங்கள், ஹாலிவுட்பாலாவை பாருங்க பிக்சார்ன்னு ஒரு மேட்டரை வைத்து 18 பதிவெழுதிவிட்டார். அத்தனையும் அருமை. இதே ஜென் கதைகளோடு, தனிப்பட்ட அனுபவங்களையும் இணைத்து சொன்னால் இன்னும் சுவையாக இருக்குமென்பது என் கருத்து. :-)\nபார்ப்போம்.. என்னால் முடிஞ்ச அளவு எழுத பாக்குறேன்..\nஉங்கள் சிரித்த புத்தர் கவிதை அருமை..\nமொக்கையா இருக்குமோ என்று யோசிச்சன், ஆனா சீரியஸ் தான் :)\nஇன்னும் இருக்கு..இருந்தாலும் இத்தோட நிறுத்திகிக்க சொல்லி பட்சி சொல்லுது..\nபட்சி சொன்னதுக்கு சொல்லுறோம் ரிப்ப்ப்ப்பீட்டு\nஇன்னும் இருக்கு..இருந்தாலும் இத்தோட நிறுத்திகிக்க சொல்லி பட்சி சொல்லுது..\nபட்சி சொன்னதுக்கு சொல்லுறோம் ரிப்ப்ப்ப்பீட்டு\n நீங்க நினைக்கும் அளவுக்கு மொக்கையா இருக்காது என் பதிவுகள்..\nசீரியஸ் தான்..என் பதிவுகள் படிச்ச பல பேருக்கு\nஅது ஏன் ஒரே கமெண்டே டபுள் தபா போட்றே..\nசரி உனக்காக ஒரு பஞ்ச் டயலாக் வெச்சிருக்கேன் கேக்குறியா\nஎத்தனை தபா கமெண்ட் போட்டோம்ங்குறது முக்கியமில்ல..என்ன கமெண்ட் போட்டோமுங்கற்து தான் முக்கியம்.>\nமாற்றம் நல்லா இருக்கு. வலைப்பூவின் மாற்றம் ரசித்தேன். கதைகள் அருமை. தொடருங்கள்.\nவாழ்த்திற்கு நன்றி. நம்ம துளசி டீச்சர் 900 பதிவு தாண்டிட்டாங்க. நான் இப்பத்தான் 500.\n அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.\nகாதலில் விழுந்தவர்களுக்கு & விழப்போகிறவர்களுக்கு\nநீயெல்லாம் ஒரு நல்ல நண்பனா\ngoogle (1) Internet (1) Ramzan Wishes (1) Self Improvement (16) technology (1) அப்பா (2) அம்மா (2) அனிமேஷன் (1) அனுபவம் (26) ஆயுத பூஜை வாழ்த்துக்கள் (1) ஆரோக்கியம் (8) இந்த பதிவர் என் சிறந்த நண்பர் விருது (1) உலகம் (17) ஒரு தொடர்பதிவின் வழியில் (2) ஓவியம் (3) கடுப்பு (6) கட்டுரைத்தல் (8) கதை (14) கலாய்த்தல் (8) கவிதை (39) கவுஜ (7) காதல் (23) காமெடி கதை (2) கூகிள் (1) சமூக சீர்திருத்தம் (4) சமூகம் (25) சமையல் (1) சிந்தனை (85) சிறுகதை (21) சினிமா (3) சோகம் (3) ச்சும்மா (20) தனிமை (7) திருக்குறள் கதைகள் (1) திரை விமர்சனம் (5) தேவதை (6) தொடர்கதை (1) நகைச்சுவை (1) நன்றியறிவித்தல் (1) பாட்டு பாஸ்கி (12) பிறந்த நாள் வாழ்த்துக்கள் (2) புதுமை (63) புத்தக விமர்சனம் (1) புலம்பல்கள் (3) புவி வெப்பமாதல் (1) பொது (19) மகிழ்ச்சி என்றால் என்ன (1) மொக்கை (11) லொள்ளுரங்கம் (2) விடுதலைப்புலிகள் (1) வீடியோஸ் (3) ஹைக்கூ.. (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.manisenthil.com/?cat=6", "date_download": "2018-10-21T01:13:09Z", "digest": "sha1:SJZJDVX2GX47YV6NOS3F6INKWGV2GEJW", "length": 16960, "nlines": 169, "source_domain": "www.manisenthil.com", "title": "சுயம் – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nஇளையராஜா என்கிற கால இயந்திரம்.\nசன் தொலைக்காட்சியில் சற்று நேரத்திற்கு முன்பாக இசைஞானி இளையராஜாவின் சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அந்தப் பாடல்களை நாம் எத்தனையோ முறை கேட்டு இருக்கிறோம். அதே பாடல்கள்தான்.. அதே இசைதான். ஆனாலும் முதல் முறை கேட்ட போது எந்த உணர்ச்சியை நாம் பெற்றோமோ.. அதே உணர்ச்சியை நாம் ஒவ்வொரு முறை அந்த பாடலை கேட்கும் போதும் வருமே ..அதுதான் இளையராஜா. எனக்கெல்லாம் இளையராஜா பாடல்களை கேட்கும்போது அந்த பாடலை நான் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நான் …\nContinue reading “இளையராஜா என்கிற கால இயந்திரம்.”\nநீ அந்தியின் கரைகளில் நின்று கொண்டு வெளிச்சங்களை தன்னுள் புதைத்தவனைப் பற்றி புறம் பேசுகிறாய்.. முதுகில் குத்தும் கத்தி ஒன்றை கொண்டு உலகை உள்ளத்தால் வென்றவன் ஒருவனை எளிதாக வெல்ல முயல்கிறாய்.. உன்னால் புனையப்படும் பொய்மையின் தோற்றங்களின் எல்லைகளுக்கு அப்பால் நிற்கிற பேரன் பின் ஆதிச்சுழியை அவதூறு பேசுகிறாய்.. அவன் ரதகஜபடைகளோடு களத்திலே நிற்கிறான்.. நீ வெறும் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துக் கொண்டு அவனை வென்று விட்டதாக வாயை மெல்கிறாய்… அவன் காற்றின் அலைவரிசை கோர்த்து புத்தம் …\nயாருக்காவது எதையாவது சொல்ல விரும்பி சொல்லமுடியாமல் தவித்திருக்கிற அனுபவம் உங்களில் யாருக்கேனும் இருக்கிறதா… சொல்ல முடியாத அன்பு.. காட்ட முடியாத காதல்.. நிறைவேறாத கனவு.. முடிவுறாத பற்று… பூர்த்தியடையாத ஆசை ..என நீண்டு கொண்டே செல்லும் பட்டியலில் உங்களின் உணர்ச்சியும் இருக்கக்கூடும். தாய் மடி வாசம் போல சில உணர்ச்சிகள் வார்த்தை வடிவங்களுக்கு உட்படாதவை. சொற்களின் விவரிப்பு எல்லைக்கு அப்பால் நின்று நம் தவிப்பை வேடிக்கை பார்ப்பவை. அப்படித்தான் நானும் இப்பொழுதில் தவித்துக் …\nContinue reading “சொல்ல முடியாதவைகளின் சொற்கள்..”\nநாங்கள் ஒரு காலத்தில் நிலாவில் இருந்தோம். உண்மையாகவே எங்கள் ஆத்தா அந்த நிலாவில் தான் வடை சுட்டார்.. எப்போதும் வெளிச்சம் இருக்கிற நிலாவில் நாங்கள் பகலிரவு தெரியாமல் வளர்ந்தோம். பிணைக்கப்பட்ட விரல்களோடும்.. எங்களை சுமந்த 7 தோள்களில் தான் நாங்கள் முதற் கனவு கண்டோம். நம்ப மாட்டீர்கள். அந்த கனவிலும் நிலா வந்தது. .. நம்ப மாட்டீர்கள். நாங்கள் கூட நம்ப முடியாமல் தவிக்கிறோம்.. ஆம். நாங்கள் ஒரு காலத்தில் நிலாவில் இருந்தோம் ————– அன்பின் …\nராஜீவ்- உள்ளொளி கொண்ட மானுடன்.\nஅன்றொரு நாள் சன் தொலைக்காட்சியில் படித்த செய்தி ஒன்று என்னை மிகவும் ஈர்த்தது ப.சிதம்பரத்தை எதிர்த்து ராஜீவ்காந்தி போட்டி. ஈழ அழிவு உச்சத்தில் இருந்தபோது நம் இனத்தை அழிக்க சிங்கள பேரினவாத அரசிற்கு ஆயுதம் கொடுத்து ஆலோசனை கொடுத்து எல்லாமுமாய் இருந்த இந்திய ஏகாதிபத்திய அரசிற்கு பாடம் புகட்ட கல்லூரி மாணவர்கள் தமிழ் இன உணர்வாளர்கள் உள்ளிட்டோர் முடிவெடுத்தார்கள். ஒரு தமிழனாய் பிறந்து தமிழின அழிப்புக்கு துணை போகிற இந்தியாவின் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை …\nContinue reading “ராஜீவ்- உள்ளொளி கொண்ட மானுடன்.”\nஎனது ஆகச் சிறந்த ஆனந்த் …\nநான் தனித்தவன் என்கிற என் குறை உணர்ச்சியை,தாழ்வு மனப்பான்மையை தணித்தவன். என் தாய் தந்தையருக்கு அடுத்து என்னை அதிகம் சுமப்பவன். என் நிழலையும் தாண்டி என்னோடு நெருங்கி இருப்பவன். அவனின்றி எனக்கு எதுவுமில்லை. அவனை மிஞ்சியும் எனக்கு எதுவுமில்லை. நான் இவ்வாழ்வில் அடைந்த மிகப் பெரிய சொத்து… அவன் தான். நான் சம்பாதித்த உச்சபட்ச தொகையும் அவன் தான்.. நான் தடுமாறிய பொழுதுகளில்.. என்னை பாதுகாத்து என்னை ஆற்றுப்படுத்தினான். என் காயங்களை பிறர் அறியாமல்..பிறர் …\nContinue reading “எனது ஆகச் சிறந்த ஆனந்த் …”\nவருஷம் 16 திரைப்படத்தில்..முதல் காட்சி. கார்த்திக் சிறைக்கு சென்று 16 வருடங்கள் கழித்து திரும்பி வருவார். அந்த 16 வருடத்தில்..அவர் குடும்பத்தில் இருந்த பலரும் இறந்து படமாக உறைந்து இருப்பார்கள். காலச் சக்கரத்தின் இரக்கமற்ற வேகத்தில் கூழாங்கற்களாய் மானுட வாழ்வு சிக்கி மண்ணோடு மண்ணாய் மக்குகின்ற உண்மையை தான்..அந்த செல்லூயிட் காவியமும் விவரிக்க முயலும். அப்படி தான் என் குடும்பமும் சிறுக சிறுக வருஷம் 16 காட்சியை பிரதிபலிக்கிறதோ என்கிற துயர் மிக்க பிரமையோடு இந்த தனிமை …\nContinue reading “நேசிப்பின் நதிக்கரை..”\nஎன் இளமையின் பொன்னிறத் துகள்..\nஅவன் என் இளமையின் பொன்னிறத் துகள். என் விழிகளில் பிணைந்திருக்கிற.. வாஞ்சைமிகு வசீகரம். என் கவிதை ஏடுகளில் நிறைந்திருக்கிற எனது அகம்.. பல சமயங்களில் அவனே நானாக..நானே அவனாக வாழ்ந்துக் கொண்டிருக்கிற விசித்திர வாழ்வின் விந்தைக்கோடுகள் நாங்கள் இருவரும்.. இதில் யார் குரு..யார் சீடன்.. என்ற குழப்பமில்லை எமக்கு. தானாகி போனதொரு வாழ்வில் அன்பள்ள சிவக்கிறது கிழக்கு. தோள் சேர்த்து.. கை பிணைத்து.. காலம் ஒன்றை கண் அசைவுகளால்.. வார்த்தை வளைவுகளால்.. கட்டி …\nContinue reading “என் இளமையின் பொன்னிறத் துகள்..”\nஎன் முதுகிற்கு பின்னால் உதிர்க்கபடும் வசவுகளையும்,தூற்றல்களையும் கண்டு புண்படவோ..புன்னகைக்கவோ எனக்கு நேரம் இல்லை. ஏனெனில்..காயம் கொடியதென்றாலும்..உள்ளுக்குள் வெடிக்கக் காத்திருக்கும் கனவு பெரிது. என் முன்னால் நீளும் பாதையில்.. என் குதிரையின் கால்கள் பயணப்பட்டுக்கொண்டே இருக்கும். எனக்கு உறுதியாகத் தெரியும். இந்த கொடும் விதி சமைத்த பாதையில் காற்றின் வழியே கசிந்து வரும் ஏதோ ஒரு புல்லாங்குழல் என் ஆன்மாவிற்கான பிரத்யோகப் பாடலை இசைத்து என் கொந்தளிப்பை அடக்கும். ஏனெனில்..நான் என்னிலிருந்து விடுதலை பெற்றே தீருவதற்கான பாதையில் போவதாக …\nContinue reading “போர்ஹேவின் சொற்கள்..”\nபாக்யராசன் என்ற என் வாழ்க்கை…\nரணத்துக் கனத்து நிகழ்கிற என் நொடிகளை எல்லாம். ஒரு. இளையராஜா பாடல் போல நிலா மிதக்கும் கனாக் காலமாக மாற்ற அவனால் முடிந்திருக்கிறது.. ஏதோ ஒரு திசையில்.. ஒரு அலைபேசி உரையாடலோடு சிரித்தவாறே அவன் நகர்கையில்… எதிர்பாராமல் சந்தித்து விட்ட விழிகளோடு விழிகளாலேயே ஒரு புன்னகை கைக்குலுக்கல் மூலமாகவே அன்பை நகர்த்தி விடுவதில் அவன் அசரா அசுரன்… எனக்கென அவன் தனித்து சேமித்து இருக்கும் ப்ரியங்களை அவன் சொற்களால் காட்டியதே இல்லை.. சில சமயங்களில் சிக்கனமான …\nContinue reading “பாக்யராசன் என்ற என் வாழ்க்கை…”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kollywood7.com/2016/08/director-hari-next-saamy2-with-vikram/", "date_download": "2018-10-21T03:02:15Z", "digest": "sha1:OQPJ4TL67FNMN2OLOXK37P7EELT2KGBM", "length": 4643, "nlines": 69, "source_domain": "kollywood7.com", "title": "Director Hari next Saamy2 with Vikram – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://kollywood7.com/2017/08/thala-ajith-vivegam-worldwide-release-screen-count/", "date_download": "2018-10-21T03:03:35Z", "digest": "sha1:N5WLN5KY5OYLXBLTMNTERTP5BJJPWTRN", "length": 4296, "nlines": 68, "source_domain": "kollywood7.com", "title": "Thala Ajith Vivegam worldwide release screen count – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/videos/national/security-forces-kill-man-after-he-forcibly-enters-farooq-abdullahs-house-relatives-protest-demand-inquiry-41053.html", "date_download": "2018-10-21T01:15:42Z", "digest": "sha1:F2QTOKSHGMXXFVJ54IAFZTC7FVFRTU44", "length": 14741, "nlines": 221, "source_domain": "tamil.news18.com", "title": "J&K: Security forces kill man after he forcibly enters Farooq Abdullah's house; relatives protest, demand inquiry– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » இந்தியா\nமுன்னாள் முதல்வர் வீட்டில் நுழைய முயன்றவர் சுட்டுக்கொலை\nஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வீட்டில் நுழைய முயன்றவர் சுட்டுக்கொலை\nஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வீட்டில் நுழைய முயன்றவர் சுட்டுக்கொலை\nசிறிசேனாவை இந்திய தூதர் சந்தித்து விளக்கம் பெற வேண்டும்- சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்\nதுப்பாக்கியுடன் இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த எம்.பி. மகன்\nஆலோசனைக் கூட்டத்தில் தூங்கிய போலீஸ் அதிகாரிகள்\nவங்கி மேலாளரை அடித்து வெளுக்கும் பெண் - வீடியோ\nசபரிமலையில் செய்தியாளர்கள் தடுத்துநிறுத்தம்: பக்தர்கள் வாக்குவாதம்\nமகாநதி வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் யானைகள்: பதறவைக்கும் வீடியோ\nதமிழகத்தைவிட பாகிஸ்தான் பரவாயில்லை- சித்து சர்ச்சைப் பேச்சு\nகதவை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: சிசிடிவி கேமராவில் பதிவான வைரல் காட்சிகள்\nசபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு: கலவரமான பேரணி\nஉத்தரப் பிரதேசத்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: 7 பேர் பலி (வீடியோ)\nசிறிசேனாவை இந்திய தூதர் சந்தித்து விளக்கம் பெற வேண்டும்- சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்\nதுப்பாக்கியுடன் இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த எம்.பி. மகன்\nஆலோசனைக் கூட்டத்தில் தூங்கிய போலீஸ் அதிகாரிகள்\nவங்கி மேலாளரை அடித்து வெளுக்கும் பெண் - வீடியோ\nசபரிமலையில் செய்தியாளர்கள் தடுத்துநிறுத்தம்: பக்தர்கள் வாக்குவாதம்\nமகாநதி வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் யானைகள்: பதறவைக்கும் வீடியோ\nதமிழகத்தைவிட பாகிஸ்தான் பரவாயில்லை- சித்து சர்ச்சைப் பேச்சு\nகதவை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: சிசிடிவி கேமராவில் பதிவான வைரல் காட்சிகள்\nசபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு: கலவரமான பேரணி\nஉத்தரப் பிரதேசத்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: 7 பேர் பலி (வீடியோ)\nநடைபாதையில் தவறி விழுந்து ரயிலில் சிக்கிக்கொண்ட பெண்\n10அடி மலைபாம்பை தோளில் தூக்கிப் போட்டு வலம் வந்த நபர்\nராகுல்காந்திக்கு ஆரத்தி எடுக்க முயன்றபோது தீ விபத்து - வீடியோ\nசாதி மறுப்புத் திருமணம் செய்த பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த பஞ்சாயத்து\nபேராசிரியரை காலில் விழ வைத்து மாணவர்கள் அட்டூழியம்\nமுதுகெலும்பு உடைந்த பாம்புக்கு மருத்துவமனையில் அவசர சிகிச்சை- வீடியோ\nதிடீர் மாரடைப்பு... சுருண்டு விழுந்த பயணி... உயிரை காப்பாற்றிய போலீஸ் - வீடியோ\nஉத்தரபிரதேசத்தில் 45 நாட்களில் 71 குழந்தைகள் உயிரிழப்பு\n'அட்ராசக்க... அட்ராசக்க...' - வறுமையில் தவித்த பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்\nகுஜராத்தின் கிர் வனப்பகுதியில் தொடர்ந்து பலியாகும் சிங்கங்கள் - வீடியோ\nகுட்டிகளுக்காக பாம்புடன் சண்டையிட்ட நாய்\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ மீது ரூபாய் நோட்டுகளை வீசிய தொண்டர்கள்\nபோஜ்பூரி பாடலுக்கு நடனமாடிய காவலர்கள் பணியிடை நீக்கம்\nதிரையரங்கில் தீவிபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nபிரதமர் மோடி பிறந்தநாள்: 568 கிலோ பிரம்மாண்ட லட்டுடன் கொண்டாட்டம்\nவிளையாடிக் கொண்டிருந்தபோது மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமி: வீடியோ\nஇளம்பெண்ணை சரமாரியாக தாக்கிய காவல்துறை உதவி ஆய்வாளரின் மகன்\nஜம்மு காஷ்மீர் தனியார் விடுதியில் பெரும் தீ விபத்து - வீடியோ\nமாணவிகளை பெல்ட்டால் தாக்கிய நீச்சல் பயிற்சியாளர் பணி இடைநீக்கம்\nபள்ளி வளாகத்தில் தூய்மைப்பணி செய்த பிரதமர் மோடி\nஇந்தி இல்லாமல் முன்னேற்றமில்லை - வெங்கையா நாயுடு\nமதநம்பிக்கை: தலைகீழாகக் கட்டி நெருப்பு வைக்கப்பட்ட இளைஞர் படுகாயம்\nஉண்மை கண்டறியும் சோதனைக்கு ராகுல்காந்தி தயாரா சவால் விடும் சமூக ஆர்வலர்\nஉச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி... யார் இந்த ரஞ்சன் கோகாய்\nகர்ப்பிணி மனைவி கண்முன் கணவர் கொடூர கொலை\nவெளியில் வரமுடியாதபடி சந்திரபாபு நாயுடுவிற்கு பிடி ஆணை\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஎஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்\nகிறிஸ்தவ மத நம்பிக்கையில் தலையிட முடியுமா - அன்புமணி ராமதாஸ் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-10-21T01:53:53Z", "digest": "sha1:5KFUUEMKJLANTL7I2TB23D57ZSYO5KCJ", "length": 14585, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "விவேகத்தை தியேட்டரில் பார்க்க ஆவலாக உள்ளேன்...", "raw_content": "\nமுகப்பு Cinema விவேகத்தை தியேட்டரில் பார்க்க ஆவலாக உள்ளேன்…\nவிவேகத்தை தியேட்டரில் பார்க்க ஆவலாக உள்ளேன்…\nஒரு சினிமா துறை ஜாம்பவானின் வாரிசாக இருப்பதும் அவரது பெயரை காப்பாற்றுவதும் எந்த ஒரு மகனுக்கும் எளிதான காரியமல்ல. தந்தையின் வழியை பின்தொடர்ந்தும் தனக்கென ஒரு தனி முத்திரையை பதிப்பது மேலும் கடினமாகும்.\nபல கவிதை தொகுப்புகள், சிறு கதைகள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ள கபிலன் வைரமுத்துவிற்கு இதனை அழகாக செய்துவருகிறார். கவண் படம் மூலமாக திரைக்கதை எழுத்தாளரான இவர் அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகி ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீசாக இருக்கும் விவேகம் படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.\nவிவேகம் குறித்து கபிலன் வைரமுத்து பேசுகையில், ” இப்படத்தில் இரண்டு பாடல்கள் இயற்றியதும் மட்டுமில்லாமல் இப்படத்தின் கதை விவாதத்திலும், திரைக்கதை எழுதுவதிலும் பங்கேற்று எனது எனது பங்களித்தேன்.\nசினிமாவின் உயிர் நாடி அதன் திரைக்கதை என்பதை நம்புபவன் நான், பாடலாசிரியராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் திறம்பட நான் பணிபுரிய இயக்குனர் சிவா என் மீது முழு நம்பிக்கை வைத்து வேண்டிய சுதந்திரத்தை தந்தார். அவரின் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் அவரை மேலும் பல உயரங்களுக்கு நிச்சயம் கொண்டு போகும்.\nஇப்படத்தின் மூலமாக அஜித் ஸாரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவருடன் உரையாடியது ஒரு நல்ல புத்தகத்தை படித்த உணர்வை தந்தது. அவரது தொலைநோக்கு பார்வை,தொழில் பக்தி, உணவு பழக்க வழக்கம், கடுமையான உடல் பயிற்சி ஆகியவை அவர் மேல் நான் கொண்டு உள்ள மரியாதையை மேலும் பெரிதாக்கியது. விவேகம் படத்தின் சில காட்சிகளை பார்க்க நேர்ந்தது.\nநான் எதிர்பார்த்ததை விட காட்சி அமைப்புகள் அருமையாக அமைந்து உள்ளன. ரசிகர்களுடன் இணைந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி திரை அரங்குகளில் பார்க்க உற்சாகத்துடன் தயாராக உள்ளேன்” என்கிறார் கபிலன் வைரமுத்து.\nதல – சிவா கூட்டணியின் விசுவாசம்\nஹிந்தி, தெலுங்கு படங்களை பின்னுக்கு தள்ளிய விவேகம்\nஅஜித்துடன் ஜோடி சேர்ந்தாரா கீர்த்தி சுரேஸ்\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி மட்டக்களப்பு- மாவடிஓடை வயற்பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயிகள் மூன்று பேர் வயற்வேலை செய்துகொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்ததனால் மரம் ஒன்றின் கீழ்...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஇது ஒரு நாவலில் கூறப்பட்டிருந்த குணாதிசயங்கள் அறியும் தேர்வு. இங்கே ஐந்து இறகுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஏதேனும் ஒரு இறகை தேர்வு செய்ய வேண்டும். அந்த இறகு சார்ந்து ஒருவரது குணாதிசயங்கள்...\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் சம்பந்தன் விதண்டாவாதம் பேசுகின்றாரா தமிழ்மக்கள் சந்தேகம் கொள்கின்றார்கள்- பூ.பிரசாந்தன் தெரிவிப்பு\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான சம்பந்தனும்,அவரது சகாக்காளும் விதண்டாவாதம் பேசிகின்றார்களா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகின்றது என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான...\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை ராதிகா அப்டே கடந்த வருடம் வெளியான பார்செட் என்ற ஆவணப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், தனது ஆடைகளை துறந்து முழு நிர்வாணமாக நடித்திருந்தார். இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு...\nபாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சாமியார்\nபாலியல் புகார் சுமத்தப்பட்டதால் மன வேதனையடைந்த சாமியார் தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் உள்ள மாதானி பாபா என்ற சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து...\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/27130449/1165982/Tamil-cinema-most-trusted-Rajini-and-Kamal.vpf", "date_download": "2018-10-21T02:31:44Z", "digest": "sha1:K2EDITPEG5OBPX6RDSF6M24SVAIF5H5E", "length": 15555, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரஜினி, கமலை பெரிதும் நம்பும் தமிழ் சினிமா || Tamil cinema most trusted Rajini and Kamal", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nரஜினி, கமலை பெரிதும் நம்பும் தமிழ் சினிமா\nஜி.எஸ்.டி, ஸ்டிரைக்கால் மிகவும் பாதிப்படைந்து இருக்கும் தமிழ் சினிமா ரஜினி, கமல் படங்களை பெரிதும் நம்பி இருக்கிறது. #Rajini #Kamal\nஜி.எஸ்.டி, ஸ்டிரைக்கால் மிகவும் பாதிப்படைந்து இருக்கும் தமிழ் சினிமா ரஜினி, கமல் படங்களை பெரிதும் நம்பி இருக்கிறது. #Rajini #Kamal\nதமிழ் சினிமா கடந்த சில ஆண்டுகளாகவே கடும் இழப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வெளியாகும் படங்களுக்கு ஒரு வாரம் தான் அதிகபட்ச ஆயுள். வெற்றி வெற்றி என்று கூறிக்கொள்ளும் படங்கள் கூட கணக்கு போட்டு பார்த்தால் இறுதியில் இழப்பை தான் சந்திக்கின்றன. கடந்த ஒரு வருடத்தில் ஜி.எஸ்.டி, டிக்கெட் விலை அதிகரிப்பு, 48 நாட்கள் வேலை நிறுத்தம் என்று மூன்று காரணங்கள் சினிமாவை பாதித்தன.\nடிக்கெட் விலை அதிகரிப்புக்கு பின் இரண்டு வாரங்கள் திரையரங்குகள் ஈ ஓட்டின. பின்னர் வெளியான விக்ரம் வேதா படம் ஓடியதால் தமிழ் சினிமா சற்று நிமிர்ந்தது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் காலவரையற்ற வேலை நிறுத்தமும் பட வெளியீடு நிறுத்தமும் அமலுக்கு வந்தது. வேலை நிறுத்தம் முடிந்து படங்கள் வெளியாக தொடங்கினாலும் இருட்டு அறையில் முரட்டு குத்து, இரும்புத்திரை இரண்டு படங்கள் தான் வெற்றி பெற்றன.\nஆனால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே நிமிர வேண்டும் என்றால் ரஜினி, கமல், விஜய் போன்ற டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாக வேண்டும். அந்த எதிர்பார்ப்பை ரஜினியின் காலாவும், கமலின் விஸ்வரூபம் 2 படமும் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கிறது தமிழ் சினிமா.\nரஜினிக்கு காலா, 2.0, கார்த்திக் சுப்புராஜ் படம் என்று மூன்று படங்களும் கமலுக்கு விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு, இந்தியன் 2 என்று மூன்று படங்களும் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. திட்டமிட்டபடி இந்த 6 படங்களும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வெளியானாலே போதும். தமிழ் சினிமா மீண்டும் வலுவானதாக மாறிவிடும் என்று தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள்.\nவைகை அணை முழு கொள்ளளவை எட்டியது - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாரைக்குடி - சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்ஜினில் கோளாறு - பயணிகள் அவதி\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nநடிகர் திலீப் ராஜினாமா ஏற்பு - மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் பேட்டி\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றச்சாட்டு\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை - சமந்தா\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nரஜினியை தொடர்ந்து கமலுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்\nகாசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா\nமீண்டும் ரசிகர்களை கவர்ந்த 2.O மேக்கிங் வீடியோ\nஒரே இடத்தில் ரஜினி, சூர்யா\nமீண்டும் ரஜினியுடன் இணைந்த ஐஸ்வர்யா ராய்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.zapak.com/ta/game/Ultimate-Survival/1221", "date_download": "2018-10-21T01:59:25Z", "digest": "sha1:I6IHJFXNXWA5LCV2IZFBVJ7CGUDXVRWC", "length": 4919, "nlines": 134, "source_domain": "www.zapak.com", "title": " Ultimate Survival Game | Action Games - Zapak", "raw_content": "\nClicking this advertisement will not affect the game. விளம்பரம் இணைப்புகள் ஒரு புதிய சாளரத்தில் திறக்கும்.\nஉங்கள் விமானம் ஏற எதிராக ஒரு மில்லியன் மற்றவர்கள் மீது தலை போக. நீங்கள் அதை எடுத்து என்ன இருக்கிறது இது மற்ற விமானங்கள், ஆனால் கப்பல்கள், நீங்கள் எதிரானவர்கள் என்று இராணுவ ஜெட் மற்றும் மற்றவர்கள் அல்ல. இந்த இறுதி உயிர், விமானம் சண்டை விளையாட்டில் வாழ தான் திறன் விட எடுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "http://twit.neechalkaran.com/2017/12/26-2017.html", "date_download": "2018-10-21T02:02:31Z", "digest": "sha1:ONNNO6WX32KGOXAS3VSXWG77GTPDS4FS", "length": 10402, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "26-டிசம்பர்-2017 கீச்சுகள்", "raw_content": "\nகலெக்டர் ஆக ஆசைப்பட்ட 11 வகுப்பு மாணவியை தனது சைரன் பொறுத்திய காரில் அமர வைத்து ஊக்கப்படுத்திய திருவண்ணாமலை கலெக்ட… https://twitter.com/i/web/status/945215568109486080\nஓரு இந்துவாக பிறந்த தந்தைக்கு பிறந்து, பகுத்தறிவின் காரணமாக கடவுள் மறுப்பாளனாக மாறிய தமிழன் பிரசன்னா வான என்னை \"வி… https://twitter.com/i/web/status/945158979029680128\nஇந்தியாவுடன் மோசமான தோல்வி - இலங்கை அணியின் பேட்டிங் குறித்து கேப்டன் பெரேரா வருத்தம் உங்கள விட கேவலமா தோத்த தமிழி… https://twitter.com/i/web/status/945247555423584256\nநாட்டின் மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும் - TTV தினகரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து ஸ்டாலின் : சிறு… https://twitter.com/i/web/status/945218676122255360\nகலெக்டர் ஆக ஆசைப்பட்ட அரசுப்பள்ளி 11 வகுப்பு மாணவி மோனிஷாவை தனது சைரன் பொறுத்திய காரில் அமர வைத்து படம் பிடித்து ஊ… https://twitter.com/i/web/status/945214592359088128\nஒரு மாதத்திற்கு 1GB நெட் யூஸ் பண்ண கடைசி தலைமுறை நாம தான் போல\nசக கடவுள் யேசுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..\nகிருஸ்தவ பள்ளியில் படித்தவர்கள் ஆர்.டி செய்யவும்\nநாடி நரம்பு ரத்தம் எல்லா இடத்துலயும் தளபதினு வாழ்ற ஒருத்தனாலதான் பன்ன முடியும் இது போல @Lyricist_Vivek… https://twitter.com/i/web/status/945106606613676033\nஆச்சாரியர்களின் படங்களை அழித்த ரவுடிக் கூட்டத்தை, இஸ்லாமிய கிருஸ்துவ கைக்கூலிகளை கண்டித்த முதல் அரசியல் தலைவர் வாழ்… https://twitter.com/i/web/status/945144724515643393\nதயவு பண்ணி யாரும் அர மண்ட எல்மெட்டுப் போடாதீங்க முழு மண்டைக்குமான எல்மெட்டு வாங்குங்க.. தம்பிக்கு அடிபட்டு இப்ப… https://twitter.com/i/web/status/945202821611130881\nபந்திக்கு வாட்டசாட்டமான இளைஞன் ஒருவன் அடித்துபிடித்துபோய் இடம்பிடித்து அமர்ந்தான். அவனை பலர் ஒருமாதிரி பார்த்தனர்.… https://twitter.com/i/web/status/945101623352639488\n@beemji மூதேவி இது போபால் சம்பவம்... எல்லாத்திலும் சாதிய இழுத்து வெளாடுறதுதான் பொழப்பா\nஇயேசு ஒருமுறை ஆடு மேய்த்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த கிருஷ்ணர் தான் மேய்த்து கொண்டிருந்த மாடு இந்த பக்க… https://twitter.com/i/web/status/945120585557819394\nபெரியார் நினைவு நாளில் பாஜக வீழ்ந்தது என்கிறார்கள். சரிதான். ஆனால், அதே நாளில் திமுகவும் வீழ்ந்தது என்பதை ஏன் பேச மறுக்கிறீர்கள்\nஎன்னுடைய அம்மா சமீபத்தில் , You tube ல் படங்களுக்கு shade , கொடுப்பது எப்படி என்பதைப் பார்த்துக் கற்றுக் கொண்டு வ… https://twitter.com/i/web/status/945245696831119360\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2018/06/eusl-student-commit-suicide.html", "date_download": "2018-10-21T01:44:20Z", "digest": "sha1:XC5VNDK7GY5DOGI4VDKYULUYTYOVNLFN", "length": 13167, "nlines": 53, "source_domain": "www.battinews.com", "title": "கிழக்கு பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை ! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nகிழக்கு பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை \nகிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமண்டூர் காக்காச்சிவட்டை சேர்ந்த 22 வயதுடைய சங்கராதுரை பானுஜா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார்.\nமாணவி கல்லடி நாவற்குடா பிரதேசத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார், அவரது வீட்டின் அருகில் இருந்த வீட்டு உரிமையாளர்களும் கொழும்புக்கு சென்ற நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது ,\nஇன்று காலை பல்கலை வகுப்புக்குச் சென்று உடனே திரும்பிய குறித்த மாணவி. கதவினை உள்ளாக பூட்டிவிட்டு தூகிட்டுள்ளார், இது இன்று 2.30மணி வேளையிலே தெரியவந்துள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகிழக்கு பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை \nTags: #EUSL #svias #தூக்கிட்டு தற்கொலை\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.manisenthil.com/?cat=7", "date_download": "2018-10-21T01:49:26Z", "digest": "sha1:2U2FZZOJ73A23P2GBKRVTKAEMBFDEOLA", "length": 14748, "nlines": 149, "source_domain": "www.manisenthil.com", "title": "திரைப்பட விமர்சனம் – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nஇமைக்கா நொடிகள்- ஒரு பார்வை.\nஆல்பர்ட் ஹிட்சாக் திரைப்படங்களைப் பார்த்திருப்பவர்கள் ஒரு சம்பவத்தை ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி திரைப்படம் முடியும் போது அதை தொடங்கிய புள்ளியிலிருந்து முற்றிலுமாக வேறுபடுத்தி வேறொரு புள்ளியில் முடிக்கின்ற யுக்தி குறித்து அறிந்திருப்பார்கள். ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட கண்ணோட்டங்கள் இருக்கக்கூடும். மனித உளவியலுக்கேயுரிய இயல்பாக இருக்கின்ற இந்த முரணை மூலதனமாகக் கொண்டுதான் சஸ்பென்ஸ் திரில்லர் என்ற வகையிலான திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. தமிழில் இதுபோன்ற பல முயற்சிகள் நடந்திருக்கின்றன. எனக்குத் தெரிந்து தமிழில் வெளிவந்த சிறந்த …\nContinue reading “இமைக்கா நொடிகள்- ஒரு பார்வை.”\nவாசுவும் சரவணனும் ஒண்ணா பசரடிச்சவங்க- மதுக்குடி பிதற்றும் திரைமொழி அபத்தம்.\nகடந்த சில வருடங்களுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் துரை தயாநிதி தயாரித்து “வ-குவார்ட்டர்,கட்டிங்” என்ற திரைப்படம் வந்த போது அதன் தலைப்பு சார்ந்து, உள்ளடக்கம் சார்ந்து கடுமையான விமர்சனங்கள் ஏற்பட்டன. மதுக்குடி ஒரு பொழுதுப் போக்கு என்கிற நிலை மாறி, மதுக்குடி ஒரு தீவிர நோயாக உருமாறிக் கொண்டிருக்கிற இச்சமூகத்தில் தான் மதுக்குடியை கொண்டாட்டத்தின் வடிவமாக, உணர்ச்சியின் வடிகாலாக , காட்டி நியாயப்படுத்தும் திரைப்படங்கள் வெளியாகின்றன. அத்திரைப்படங்களில் ஒன்றுதான் இந்த வா.ச.ஒ.ப …\nContinue reading “வாசுவும் சரவணனும் ஒண்ணா பசரடிச்சவங்க- மதுக்குடி பிதற்றும் திரைமொழி அபத்தம்.”\nஇசை – உளவியல் முரண்களால் எழுகிற புதிய திசை\nசம கால திரைப்படங்களில் வணிகப் படங்கள்-கலையம்சம் பொருந்திய படங்கள் என்ற இடைவெளியை தேடும் யாரும் மிகப் பெரிய ஆச்சர்யங்களுக்கு உள்ளாகாமல் இருக்க இயலாது. ஏனெனில் அந்த இடைவெளி மிக நுட்பமானவைகளாக சம கால திரைப்படங்கள் மாற்றி இருக்கின்றன. திரைப்படத்திற்கு கதை எழுதுவதே ஒரு திரைப்படமாக மாறி விட்ட சூழலில் பார்வையாளனின் ரசனைகளும் சட்டகங்களுக்குள் பொருத்த இயலா கணக்குகளோடு மாறி வருகின்றன. இந்த படம் ஓடும்-ஓடாது என்றெல்லாம் யாராலும் சொல்ல முடியாத சூழலில் அச்சறுத்தும் பேயும்,பிசாசும் நகைச்சுவை கதா …\nContinue reading “இசை – உளவியல் முரண்களால் எழுகிற புதிய திசை”\nமதுபானக்கடை –இதுதான் நம் சமூகம்\nயாரும் அடிமையற்ற சமூகத்தில் நான் வாழ விரும்புகிறேன் என்றார் அண்ணல் அம்பேத்கர். இது கூட சாத்தியமாகி விடும் போலிருக்கிறது. ஆனால் யாரும் குடிக்காத சமூகத்தில் நான் வாழ விரும்புகிறேன் என்று யாராவது இன்று நினைத்தால் அவர்களை நினைத்து சிரிப்பதையோ, அழவதையோ விட பேசாமல் அவர்களை இந்த மதுபானக்கடைக்குள் அனுப்பலாம். முதலில் இந்த படத்தை பாராட்டுவதா அல்லது ஏசுவதா என்ற நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு இந்த படத்தினை ஏற்றுதான் தீர வேண்டியிருக்கிறது என்கிற இச்சமூகத்தின் அவலம் இப்படத்தின் இயக்குனருக்கு சாதகமாக …\nContinue reading “மதுபானக்கடை –இதுதான் நம் சமூகம்”\nமகிழ்ச்சி திரைப்படம் – எளிமையின் அழகியல்.\nதிரை மொழி, திரைப்பட விமர்சனம்\t/\nகோடானுகோடிகளில் தயாரித்து..ஊரில் உள்ள அத்தனை திரையரங்குகளையும் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து..சொந்த தொலைக்காட்சிகளில் நொடிக்கொடி விளம்பரம் செய்து….ஊரை கொள்ளையடிக்கும் சுரண்டலின் மற்றொரு வடிவமாக திரைக்கலையை மாற்ற முயற்சிகள் நடக்கும் இவ்வேளையில் மிக எளிமையாக …எவ்வித ஆர்பார்ட்டமும் இல்லாமல் மகிழ்ச்சி திரைப்படம் வெளிவந்திருப்பதே மகிழ்ச்சிதான். . எழுத்தாளர் நீல.பத்மாபனின் தலைமுறைகள் நாவல்தான் மகிழ்ச்சியாக மலர்ந்திருக்கிறது. ஒரு புதினத்தை திரைமொழியின் சட்டகங்களுக்குள் அடக்குவது என்பது மிக எளிதான விஷயமல்ல. படிக்கும் போது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நாவல்கள் திரைமொழியாக விரியும் போது …\nContinue reading “மகிழ்ச்சி திரைப்படம் – எளிமையின் அழகியல்.”\n.பழசி ராஜா – வீழ்ந்த ஒரு இனத்தின் விசாலப் பார்வையில் .\nதிரை மொழி, திரைப்பட விமர்சனம்\t/\nபழசிராஜா திரைப்படம் சுதந்திரப் போராட்டத்தில் வீழ்ந்த ஒரு இனத்தின் வீர வரலாற்றினை சொல்கிறது. பழசிராஜாவின் நிலக் களன் நமக்கு புதிது. பசுமை சொட்டும் கேரளா காடுகள், மழையும் ஈரமும் ஆக நகரும் ஒளிப்பதிவின் அழகியல் நம்மை கவரக் கூடியது. பழசி ராஜாவாக தேர்ந்த நடிகர் மம்முட்டி. முகத்தில் உணர்வுகளின் வித்தியாசங்களை மிதக்க விடுவதில் வல்லவர் அவர். அதை இத்திரைப்படத்திலும் அதைத்தான் செய்துள்ளார். தளபதியாக சரத்குமார். வழக்கம் போல இறுக்கமான முகத்தில் அவருக்கு எந்த உணர்வும் வர மறுக்கிறது. …\nContinue reading “.பழசி ராஜா – வீழ்ந்த ஒரு இனத்தின் விசாலப் பார்வையில் .”\nதிரை மொழி, திரைப்பட விமர்சனம்\t/\nசமீப கால திரைப்படங்களில் ஜனநாதன் இயக்கிய பேராண்மை திரைப்படம் திரையில் விவரிக்கிற புனைவின் அரசியல் நிராகரிக்கத் தக்கதாக நான் உணர்கிறேன். திரைமொழியில் அரசியலையும் தத்துவங்களையும் தெளிவான முறையில் கூறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறார் பேராண்மை ஜனநாதன் . படம் துவங்கிய ஆரம்ப காட்சிகளில் காட்டப்படும் வன கிராமமும், அதன் இயல்பான முகங்களும், அந்த கால்நடை பிரசவமும் நம்மை இருக்கையில் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஆனால் இரட்டை அர்த்த வசனம் பேசும் மேல்வர்க்க,மேல் சாதியாய் உருவகப் படுத்தப்படும் பெண்களால் சாதீய …\nContinue reading “பேராண்மை -புனைவின் அரசியல்”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maraivu.com/date/2017/04/10", "date_download": "2018-10-21T01:24:15Z", "digest": "sha1:JKNURDVOHMEUCEECQEMRUORZNNISXW7X", "length": 4416, "nlines": 57, "source_domain": "www.maraivu.com", "title": "2017 April 10 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி அன்டோனியா அழகேஸ்வரி -மரண அறிவித்தல்\nதிருமதி அன்டோனியா அழகேஸ்வரி -மரண அறிவித்தல் பிறப்பு : 16 டிசெம்பர் 1952 — ...\nதிருமதி நேசம்மா இராமலிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி நேசம்மா இராமலிங்கம் – மரண அறிவித்தல் பிறப்பு : 2 சனவரி 1935 — இறப்பு ...\nதிரு கணபதிப்பிள்ளை துரைராஜசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு கணபதிப்பிள்ளை துரைராஜசிங்கம் – மரண அறிவித்தல் (முன்னாள் பொது ...\nதிரு கந்தசாமி கணேசமூர்த்தி – மரண அறிவித்தல்\nதிரு கந்தசாமி கணேசமூர்த்தி – மரண அறிவித்தல் பிறப்பு : 10 ஒக்ரோபர் 1969 ...\nதிருமதி நகுலேஸ்வரி மகாலிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி நகுலேஸ்வரி மகாலிங்கம் – மரண அறிவித்தல் பிறப்பு : 4 யூன் 1941 — ...\nதிரு நாகலிங்கம் பூபாலசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு நாகலிங்கம் பூபாலசிங்கம் – மரண அறிவித்தல் (உரிமையாளர்- முருகானந்தா ...\nதிரு சிவப்பிரகாசம் கனகசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு சிவப்பிரகாசம் கனகசிங்கம் – மரண அறிவித்தல் (முன்னாள் உரிமையாளர்- ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://www.silambuselvar.com/tamil/blog/?cat=107", "date_download": "2018-10-21T02:22:46Z", "digest": "sha1:EBA6I2FAARCVDSIDYGTYIWW26EBK2CLM", "length": 6512, "nlines": 86, "source_domain": "www.silambuselvar.com", "title": "சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம் | ம.பொ.சி", "raw_content": "\nCategory Archives: சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 20வது நினைவு தினம்- முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள்\nPosted on January 14, 2017 by admin\tFiled Under சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்:திரு தங்கர்பச்சான் அவர்கள்\nPosted on January 14, 2017 by admin\tFiled Under சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்: முனைவர் பத்மா சுப்ரமணியன் அவர்கள்\nPosted on January 14, 2017 by admin\tFiled Under சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\n'தமிழ் காவலர்' ம.பொ.சி வரலாறு\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nகவிஞர் கு .சா .கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நூற்றாண்டு விழா\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி அவர்களின் 19-ஆம் ஆண்டு நினைவு விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 110வது பிறந்த நாள் விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 20வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்/4ஆம் ஆண்டு சிலப்பதிகார விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி:111ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nதட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பு\nதலைநகர் (சென்னை) போராட்டத்தில் ம.பொ.சி\nதிருத்தணிகை\" தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா\nதிருத்தணிகை\" தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா.மற்றும் கவி . கா.மு .ஷரீப்\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nபத்திரிக்கைகளில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்\nம.பொ.சி அவர்களின் சஷ்டிபூர்த்தி விழா\nம.பொ.சி அவர்கள் பற்றிய தொடர் வெப் கான்பிரன்ஸ் கருத்தரங்கம்\n- மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர்\nம.பொ.சியின் 110வது பிறந்த நாள் விழா\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nஎங்கள் சந்தாதாரராகி வாராந்திர செய்திக்கடிதம் பெற..\nமுகவரி : 4/344a, ஸீஷெல் அவென்யு, அண்ணா சாலை, பாலவாக்கம், சென்னை - 41.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-21T01:55:46Z", "digest": "sha1:FMQG7IOWPWSTITPGBUSG4MDZQ564CCAP", "length": 9023, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரபணுத்தொகையியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரபணுத்தொகையியல் (Genomics) என்பது மீளிணைதிற டி.என்.ஏ (recombinant DNA), டி.என்.ஏ வரிசைமுறைப்படுத்தல் (DNA sequencing) பற்றிய வழிமுறைகள் மற்றும் அதற்காக பயன்படுத்தபடும் கணினி வழி கருவிகள் குறித்த அறிவியல் துறையாகும்[1]. குறிப்பாக, இத்துறை டி.என்.ஏ தொகுப்பை கொண்டு மரபியலை ஆராயவும் உதவுகிறது. மேலும், இத்துறையின் மூலம் மரபணு இருக்கைகள் (loci) அல்லது எதிருருக்கள் (alleles) இடையே உள்ள தொடர்புகள் பற்றி அறியவும் உதவுகிறது. இத்துறையில் மரபணுக்களை (gene) தனித்து பார்க்காது, எப்போதும் பலவற்றை ஒன்று சேர்த்து, ஒருங்கியமாக ஆராய்வதால், இது மரபியல் (genetics) மற்றும் மூலக்கூற்று உயிரியல் (molecular biology) பாடங்களில் இருந்து வேறுபடுகிறது.[2]\n1953 இல் ஜேம்ஸ் டூயி வாட்சன் (James Dewey Watson) மற்றும் பிரான்சிஸ் கிரிக்கின் (Francis Crick) டி.என்.ஏ கட்டமைப்பை கண்டறிந்ததை தொடர்ந்து, முதன் முதலாக,1955 இல், பிரடெரிக் சேனர் (Frederick Sanger), இன்சுலினின் அமினோ அமில வரிசைமுறையை வெளிக்கொணர்ந்தார்[3]. இதனை தொடர்ந்து, 1964 இல் ராபர்ட் வில்லியம் ஹோல்லே (Robert William Holley), அலனைன் (alanine) புரதப்பெயர்ப்பிலுள்ள ஆர்.என்.ஏயின் (transfer RNA), ரைபோ கருவமில வரிசைமுறையை கண்டறிந்தார் [4]. இதுவே, முதன் முதலாக கண்டறியப்பட்ட கருவமில வரிசைமுறையாகும். இதனை தொடர்ந்து, 1972 இல், முதல் மரபணுவின் வரிசைமுறையாக, Bacteriophage MS2 coat புரத மரபணுவின் வரிசைமுறையை வால்ட் பியேர்ஸ் (Walter Fiers) வரையறுத்தார் [5].\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 செப்டம்பர் 2014, 16:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilandvedas.com/2018/08/10/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-2/", "date_download": "2018-10-21T02:40:18Z", "digest": "sha1:UOO6AEOUIJCKF7UHF4JBYXSVQFKGRKVF", "length": 13249, "nlines": 169, "source_domain": "tamilandvedas.com", "title": "சுற்றுப்புறம் காக்க வழிமுறைகள்! – 2 (Post No.5305) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசென்னை வானொலி நிலையம் 21-7-18 முதல் 31-7-18 முடிய தினமும் காலை ஒலி பரப்பிய சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளில் ஆறாவது உரை\nசுற்றுப்புறம் காக்க தனிமனிதனின் வழிமுறைகள்\nஅலுவலகத்திலும் பொதுவாக நடக்கும் விருந்துகளிலும் பிளாஸ்டிக் கப்களை உபயோகிக்காமல் தங்களுக்கென்று தனியாக செராமிக் கப் அல்லது டம்ளரைக் கொண்டு சென்று பயன்படுத்தலாம். தூக்கி எறியப்படும் காப்பி கப்களில் தேனீக்கள் அமர்ந்து இறக்கும் பரிதாப நிலை இதனால் தவிர்க்கப்படும் என்பது கூடுதல் நன்மையாகும்.\nபுதிய பொருள்களை கடையில் வாங்கும்போது அவற்றை பாக் செய்யப்படும் பொருளைக் கவனித்து வாங்க வேண்டும். மறு சுழற்சிக்கு உள்ளாகும் பொருளால் பேக்கிங் இருப்பது சாலச் சிறந்தது. பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக்கினால் ஆன பேக்கிங் பொருள்களை மாற்றச் சொல்லி கடைக்காரருக்கும் அறிவுரை வழங்கலாம். வீட்டிலிருந்து துணிப்பைகளைக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டால் ஏராளமான அளவு பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தவிர்க்கப்படும்; செலவும் குறையும்.\nஅலுவலகத்திற்கோ அல்லது வெளியிலோ செல்லும் போது மறுசுழற்சிக்கு உள்ளாகும் கண்டெய்னரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கண்டெய்னரின் பயன்பாட்டை வீட்டில் உள்ள குடும்பத்தினர் அனைவரும் தவிர்க்கும்படி ஆலோசனை கூறி அதை நடைமுறைப் படுத்த வேண்டும்.\nபிளாஸ்டிக் ஃபோர்க்குகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள், பிளாஸ்டிக் பெட்டிகள் ஆகியவற்றை உணவிற்காக எடுத்துச் செல்வதைத் தவிர்த்தால் பெருமளவு பிளாஸ்டிக்கை ஒழித்தவராவோம்.\nமறு சுழற்சி என்றால் என்ன என்பதை முதலில் குடும்பத்தினருக்கும் பின்னர் நாம் வாழும் சமுதாய அங்கத்தினர்களுக்கும் தெரியப்படுத்தி அதை நம்மால் ஆன அளவு அமுல் படுத்திக் காட்டிச் சிறந்த வழிகாட்டியாக அமையலாம்.\nமாதம் தோறும் கட்ட வேண்டிய பில் பணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி கம்பெனிகளிடம் பேப்பரில் பிரிண்ட் செய்யப்படும் பில்களை அனுப்ப வேண்டாம் என்று ஆலோசனை கூறினால் ஆயிரக்கணக்கான டன் அளவு பேப்பர் சேமிக்கப்படும். இதனால் காடுகளின் வளம் காக்கப்படும்.\nபேப்பர்களில் ஒரு புறம் மட்டுமே எழுதுவதை விட்டு விட்டு இரு புறமும் எழுதுவதால் பேப்பர் செலவு பாதியாகக் குறையும். நமக்குத் தெரியாமலேயே ஏராளமான மரங்களையும் நாம் காத்தவர்கள் ஆவோம்.\nபயன்பாட்டிற்கு லாயக்கில்லாத மின்னணுப் பொருள்களை கண்டபடி தூக்கி எறியாமல் அதற்குரிய முறைப்படி அவற்றை அகற்ற வேண்டும். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவை சிதைந்து போகாது என்ற அடிப்படை அறிவை நாம் கொள்வதோடு மற்றவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.\nநமது பகுதியில் உள்ள மறுசுழற்சி செய்யும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு பயனற்ற கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக் சாதனங்களை அகற்ற வருமாறு அவர்களை வேண்டிக் கொள்ளலாம்.\nTagged சுற்றுப்புறம் காக்க-2, பிளாஸ்டிக்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-21T03:02:32Z", "digest": "sha1:FIRPMJKLRGL5UEEX27TJLXYLH4HF2LLD", "length": 18754, "nlines": 242, "source_domain": "ippodhu.com", "title": "பூண்டு மருத்துவம் | ippodhu", "raw_content": "\nமுகப்பு HEALTHCARE பூண்டு மருத்துவம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nநாம் அன்றாடம் சமையலில் சேர்க்கும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதிக நன்மைகள் உண்டு.\nஆண்கள் பூண்டு சாப்பிடுவது அவர்களது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நம்பப்படுகிறது.\nபூண்டு சாப்பிடுவதால் வயிற்றுப் பிரச்சினைகளும் நீங்குவதுடன் அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.\nபச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் அதிகரிப்பது குறைந்து, இதய நோய் வருவது தடுக்கப்படும்.\nநிமோனியா, நெஞ்சு சளி, ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினைகளைப் போக்கும் சக்தியும் பூண்டுக்கு உள்ளது.\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பூண்டின் மருத்துவ பங்கு முதன்மையானது.\nபூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராது. இரத்தக் குழாயில் கொழுப்புப் படியாது.\nமருத்துவர்கள் பூண்டைப் பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறைவது மட்டுமின்றி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்கின்றனர். பூண்டைப் பாலில் காய்ச்சியும், ஊறுகாயகவும், லேகியமாகவும் செய்து தொடர்ந்து சாப்பிட்டால் ஊளைச் சதை குறையும். உடல் எடையும் குறையும்.\nபூண்டை வதக்கி வற்றல் குழம்பு வைத்துச் சாப்பிட குளிர் தொல்லை நீங்கும்.\nஎந்த ரூபத்தில் பூண்டை உண்டாலும் கபத்தை வெளியேற்றும், மலத்தை இளக்கும்.\nகுப்பபைமேனி இலையுடன் பூண்டை வைத்து அரைத்துச் சாறு எடுத்து, இச்சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேறும்.\n102 டிகிரிக்கு மேல் காய்ச்சல் வந்தால் வெள்ளைப்பூண்டு சாறை உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் நன்கு தேய்த்தால் காய்ச்சல் இறங்கும்.\nபூண்டையும், சிறிது உப்பையும் சேர்த்துச் சாப்பிட — தீடீரென ஏற்படும் வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், நெஞ்சுக் கரிப்பு குறையும்.\nபூண்டை வெல்லம் கலந்து சாப்பிட்டால் உடல் வலி மறையும்.\nபூண்டுடன் சிறிது ஓமத்தை நசுக்கிப்போட்டு கசாயம் வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க குழந்தைகளின் வாந்தி, கொட்டாவி குறையும்.\nவெள்ளைப் பூண்டு, வசம்பு, ஊமத்தை வேர் இவைகளைச் சம அளவு எடுத்து, நன்கு அரைத்து, நல்லெண்ணையில் கலந்து, காய்ச்சி நன்கு சிவந்து வரும்போது இறக்கி விடவும். இந்த எண்ணெயை ஆறாத புண்கள் காயத்தின் மீது பூசினால் ஆறிவிடும். பூண்டுத் தைலத்தை உடலில் தேய்த்து வர சருமத்தில் ஏற்படும் நமச்சல், அரிப்பு மறையும்.\nபூண்டு, மிளகு, கரிசலாங்கண்ணிக் கீரை மூன்றையும் அரைத்துக் காலையில் மட்டும் மூன்று நாட்கள் நெல்லிக்காய் அளவு தொடர்ந்து சாப்பிட சோகை நோய் குணமாகும்.\nபூண்டைப் பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட மூலநோய் நீங்கும்.\nஒரு வெள்ளைப் பூண்டு, ஏழு மிளகு, ஒன்பது மிளகாய் இலை இவைகளைச் சேர்த்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டால் குளிர் காச்சல் போய்விடும்.\nபூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்சில் ஏற்படும் வலி நீங்கும்.\nபூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டால் வாத நோய் குணமாகும்.\nபூண்டை நசுக்கி சுண்ணாம்பு நீரில் நனைத்துக் கட்ட நகச்சுத்தி குறையும்.\nகாய்ச்சிய பாலில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டைப் போட்டுப் பருக நன்கு தூக்கம் வரும்.\nபூண்டு, மிளகு, துத்தி இலைகளை ஒவ்வொன்றும் 50 கிராம் வீதம் எடுத்து, இத்தோடு 15 கிராம் வசம்பு சேர்த்து நன்றாக அரைத்துப் பெண்கள் மாதவிடாய் காலத்தில் சாப்பிட மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறையும்.\nபூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு, ‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம்(இ‌ந்த சூ‌ப் ‌குடி‌த்தா‌ல் ச‌ளி குறையு‌ம்)\n(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)\nமுந்தைய கட்டுரைபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : 11-வது முறையாக பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nஅடுத்த கட்டுரைஆசியக் கோப்பை மகளிர் டி 20-யை வென்றது வங்கதேசம்\nசெரீனா வில்லியம்ஸ் மார்பக புற்றுநோய் குறித்து வெளியிட்ட காணொளி வைரலாகிறது\nஇரத்தக் குழாய் அடைப்பை போக்கும் பசலைக் கீரை ஜூஸ்\nஅஜிரணத்திற்கு மருந்தாகும் இஞ்சி தொக்கு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nநீரில் மிதந்து பறந்து செல்லும் விமானம் வெற்றிகரமாக சோதித்தது சீனா\nரஃபேல் ஊழல் : ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு என்டிடிவி மீது வழக்குத் தொடர்ந்த அனில் அம்பானி\nமாயமான பத்திரிகையாளர் ஜமால் காசோஜி இஸ்தான்புல் தூதரகத்தில் வைத்து கொலைசெய்யப்பட்டார் – ஒப்புக் கொண்ட சவூதி அரேபியா\n#MeTooவை பெண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: ரஜினிகாந்த்\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nநீரில் மிதந்து பறந்து செல்லும் விமானம் வெற்றிகரமாக சோதித்தது சீனா\nரஃபேல் ஊழல் : ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு என்டிடிவி மீது வழக்குத் தொடர்ந்த அனில் அம்பானி\nமாயமான பத்திரிகையாளர் ஜமால் காசோஜி இஸ்தான்புல் தூதரகத்தில் வைத்து கொலைசெய்யப்பட்டார் – ஒப்புக் கொண்ட சவூதி அரேபியா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muslimpage.blogspot.com/2007/09/2.html?showComment=1188915960000", "date_download": "2018-10-21T01:17:13Z", "digest": "sha1:KS4NHKGVFLNITUE4NSXDHGSO3NLOLWRU", "length": 15176, "nlines": 154, "source_domain": "muslimpage.blogspot.com", "title": "முஸ்லிம்: 2.ஒரே பெண்ணை மணந்த இரட்டையர்கள்!", "raw_content": "\n\"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''\n2.ஒரே பெண்ணை மணந்த இரட்டையர்கள்\nஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன்\nதிங்கள்கிழமை, செப்டம்பர் 3, 2007\nலக்னோ: உ.பி. மாநிலத்தில் இரட்டையரான அண்ணனும், தம்பியும் ஒரே பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு, 7 குழந்தைகளையும் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வருவது அந்த மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇரட்டையராக பிறப்பவர்களுக்கு சிந்தனைகளும், பழக்க வழக்கங்களும் ஒரே மாதிரியாக இருப்பது பொதுவான ஒரு குணம். ஆனால் இருவரும் சேர்ந்து ஒரே பெண்ணைக் காதலிப்பது என்பது அபூர்வமான விஷயம். அப்படி ஒரு அபூர்வம் உ.பி. மாநிலம் பாலியா குஜார் கிராமத்தில் நடந்துள்ளது.\nஇந்தக் கிராமத்தைச் சேர்ந்த கன்வர்பால் சிங், சந்தர்பால் சிங் ஆகியோர் இரட்டையர். இருவருக்கும் அந்தக் கிராமத்தினர், ராம், ஷியாம் என செல்லப் பெயரிட்டு அழைப்பார்கள்.\nஇருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் அன்போடும், பாசத்தோடும் இருப்பார்கள். இரு சகோதரர்களும் பட்ட மேற்படிப்புப் படித்தவர்கள். டெல்லியில் இவர்களுக்கு வேலை கிடைத்தது. ஆனால் வேறு வேறு இடத்தில் தங்கி வேலை பார்க்க வேண்டியிருந்ததால், நம்மைப் பிரிக்கும் வேலை நமக்கு தேவையில்லை என்று கூறி வேலையையே விட்டு விட்டனர்.\nசொந்த ஊருக்குத் திரும்பி விவசாயம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.\nஒருமுறை கன்வர்பால் ஒரு பிரச்சினையில் சிக்கி கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். இதைப் பார்த்த அவரது சகோதரர் சந்தர்பால் போலீஸாருடன் வேண்டும் என்றே சண்டை போட்டு கைதாகி தனது சகோதரருடன் தானும் சிறைக்குச் சென்றாராம்.\nசகோதரர்களின் அன்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன போலீஸார் இருவரையும் விடுதலை செய்து விட்டனராம்.\nஇரு சகோதரர்களுக்கும் இடையே இதுவரை ஒரு சண்டை கூட வந்ததில்லையாம். மனக் கசப்பு ஏற்பட்டதில்லையாம். இருவரும் எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள். இருவரது உருவ ஒற்றமை கிராமத்தினரை பல சமயங்களில் குழப்பி விடுமாம்.\nஇந்த நிலையில், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மதுபாலா என்ற பெண்ணின் மீது அண்ணன், தம்பிக்கு காதல் பிறந்துள்ளது. இருவருமே மதுபாலாவை விரும்பினர்.\nஇருவரும் மதுபாலாவையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டு மதுபாலாவை, அண்ணன், தம்பிக்குத் திருமணம் செய்து வைத்தனர்.\nஇருவருக்கும் தற்போது 7 குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த மகன் கல்லூரியில் படிக்கிறார். இளைய மகனுக்கு 5 வயதுதான் ஆகிறதாம்.\nபள்ளி ஆவணங்களில் குழந்தைகளின் தந்தை பெயராக இரு சகோதரர்களின் பெயர்களும் சேர்ந்தே குறிப்பிடப்பட்டுள்ளன.\nஅட, ஒன்னும் சொல்றதுக்கு இல்லீங்ணா\naani உங்கள் வரவுக்கு நன்றி.\nஅட, ஒன்னும் சொல்றதுக்கு இல்லீங்க\n2.கட்சி தான் முதலில், மற்றதெல்லாம் பிறகுதான்.\nபெண்ணின் வயிற்றில் வளர்ந்த பாம்பு\n04.இரட்டை டம்ளர் முறை ஒழிக\nகோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு\n01. ஆஸ்திரேலியா பெண் சுமையாவை கைது செய்ய போலீசார் ...\nபெற்ற மகளையே கற்பழித்த காமுகன் கைது\n04.ஒன்பதாம் எண்ணை கண்டால் அலறல்\nஎஸ்எஸ்எல்சி, +2 கட்டணம் ரத்து\nஆதரவாளர்கள் அடிதடி, அரிவாள் வெட்டு\n2 மணி நேரம் பறந்த ரஷ்ய சிறுவன்\nமலேசியா போய் பிச்சை எடுத்த தமிழர்\n3. பாவம், யானைகள் என்ன செய்யும்\n3. வேதாந்தி தலையைத் துண்டித்தால் 6 பைசா\n2. அமெரிக்காவில் வரதட்சணை கொடுமை\n01.ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கொடுமை.\nகர்ப்பிணி மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்\nவேதாந்தியின் மிரட்டல் பேச்சு எங்களுக்குச் சம்பந்தம...\nநான் ஃபாத்வா விதிக்கவில்லை - வேதாந்தி பல்டி.\n14 வயது மாணவருடன் 45 வயது நடன ஆசிரியை ஓட்டம்.\nகருணாநிதி தலையை துண்டித்தால் பரிசு\nகந்துவட்டி கொடுமையால் ஒருவர் தற்கொலை\nசிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்.\nகாதல் ஜோடிகளை போலீசார் சுற்றி வளைத்தனர்.\nமூக்குத்தி போட்டதால் வேலையை இழந்தார்.\nகொள்ளையர்கள் உடலை கங்கையில் வீசிய போலீஸார்.\n06. பொய் கற்பழிப்பு வழக்குகள்\n4. வெடிக்கும் ராமர் பால சர்ச்சை\n3. கல்யாணம் செய்வதாக கூறி ஏமாற்றியவர்.\n20 நாட்ளாக தண்ணீர் இல்லாமல்...\n1. எச்.ஐ.வி. மருந்தினால் புற்று நோய் ஏற்படும் அபாய...\n\"முஸ்லிம் இட ஒதுக்கீட்டை பா.ஜ., எதிர்க்கும்'\n1. அள்ளுங்கள், பாவம் போகும்\nசென்னை பள்ளியில் மாணவன் மர்மச் சாவு.\nஹெல்மட் சட்டத்துக்குத் தடை இல்லை\nமுஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு\nபீகாரில், 10 திருடர்கள் அடித்துக் கொலை\nராஜிவ் கொலை சதிகாரன் தாய்லாந்தில் கைது.\nஒரேநாளில் 6500 போலீசாரை டிஸ்மிஸ்\nபொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது அமெரிக்கா.\nதமிழ் மண் பாதுகாப்பு மாநாடு\n6. ஏ.டி.எம்.மில் போலி ரூபாய் நோட்டு\nரயில் மோதி 3 பேர் பலி\nகெட்ட நேரம் மாட்டிக் கொண்டேன்\nபின் லேடனின் புது வீடியோ ரிலீஸ்\nபேய் விரட்டும் நம்பிக்கை உயிரைக் குடித்தது\nவிபத்தில் 'ஹெல்மட்' உடைந்து, கிழித்து வாலிபர் பலி\nபோதையில் மகளை கெடுத்த மாபாதகன் கைது.\nடைட்டானியம்: நிலம் வாங்கத் தொடங்கியது டாடா.\nகோவை-தீக்குளித்த ஆட்டோ டிரைவர் சாவு\nஅனாதை இல்லம் என்ற பெயரில் விபச்சாரம்\n3.பள்ளி ஆசிரியைக்கு தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர்\n2.ஒரே பெண்ணை மணந்த இரட்டையர்கள்\nசிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரி\nயோகா' வுக்கு இங்கிலாந்து தேவாலயங்களில் தடை.\nநான்கு மனைவிகள், 11 குழந்தைகளுடன் உசாமா\nவிவசாயிகளுக்கு அரசு கொடுத்த செக் 'ரிட்டர்ன்'\nநீங்க அள்ளாட்டி நாங்க அள்ளுவோம்.\nடாடா ஆலை-19ம் தேதி கிருஷ்ணசாமி போராட்டம்.\nதங்கிலீஸ் முறையில் தமிழ் தட்டச்சு\nபாமினி முறையில் தமிழ் தட்டச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://plotenews.com/2018/05/05/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-21T01:33:55Z", "digest": "sha1:4NLIVR7F5SHAIZXXP35TFPMA7YZWBHAF", "length": 5400, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "இந்திய – இலங்கை உடன்படிக்கை தொடர்பில் மீள அவதானம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை தொடர்பில் மீள அவதானம்-\n“இந்திய – இலங்கை உடன்படிக்கை தொடர்பாக சமூகத்தின் அவதானம் மீளத் திரும்பியுள்ளதாக இந்திய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.\nஇந்தியாவின் சிரேஸ்ட ஊடகவியலாளர்ரும், த ஹிந்து நாளிதழின் இணை ஆசிரியருமான ரி.ராமகிருஷ்ணனின் ‘ஓர் இனப்பிரச்சினையும், ஓர் உடன்படிக்கையும்’ என்ற நூல் கொழும்பில் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தப் பின்னணியிலேயே அந்த உடன்படிக்கை தொடர்பான அவதானம் மீளத் திரும்பியுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. 1987 இல் கைச்சாத்திடப்பட்ட குறித்த உடன்படிக்கை ஊடாக இலங்கை அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு, மாகாண சபைகள் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், 30 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், அர்த்தமுள்ள அரசியல் தீர்வு குறித்து இன்னும் விவாதிக்கப்படுவதாக இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.\n« முள்ளிவாய்க்காலில் புலிகள் இயக்கத் தலைவரின் புகைப்பட அல்பம் மீட்பு- 13 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.silambuselvar.com/tamil/blog/?cat=108", "date_download": "2018-10-21T02:24:17Z", "digest": "sha1:5GLGOEVOEENBNLKF4DDPHRTGIXII52XA", "length": 5908, "nlines": 74, "source_domain": "www.silambuselvar.com", "title": "இளங்கோ விருது | ம.பொ.சி", "raw_content": "\nசிலம்புச் செல்வர்” ம.பொ.சி அவர்களுக்கு 2016ஆம் ஆண்டின் ‘இளங்கோ விருது’\nதிய தமிழகத்தின் தந்தை, பாரத தேசத்தின் முதன்மை சுதந்திர போராட்ட வீரர் “சிலம்புச் செல்வர்” ம.பொ.சி அவர்களுக்கு 2016ஆம் ஆண்டின் ‘இளங்கோ விருது’ வழங்கிய சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை மற்றும் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி குழுமத்துக்கு பாரத மக்களின் சார்பாக,உலக தமிழ் மக்களின் சார்பாக எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். சிலம்புச் செல்வர் டாக்டர் … Continue reading →\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\n'தமிழ் காவலர்' ம.பொ.சி வரலாறு\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nகவிஞர் கு .சா .கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நூற்றாண்டு விழா\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி அவர்களின் 19-ஆம் ஆண்டு நினைவு விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 110வது பிறந்த நாள் விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 20வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்/4ஆம் ஆண்டு சிலப்பதிகார விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி:111ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nதட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பு\nதலைநகர் (சென்னை) போராட்டத்தில் ம.பொ.சி\nதிருத்தணிகை\" தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா\nதிருத்தணிகை\" தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா.மற்றும் கவி . கா.மு .ஷரீப்\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nபத்திரிக்கைகளில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்\nம.பொ.சி அவர்களின் சஷ்டிபூர்த்தி விழா\nம.பொ.சி அவர்கள் பற்றிய தொடர் வெப் கான்பிரன்ஸ் கருத்தரங்கம்\n- மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர்\nம.பொ.சியின் 110வது பிறந்த நாள் விழா\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nஎங்கள் சந்தாதாரராகி வாராந்திர செய்திக்கடிதம் பெற..\nமுகவரி : 4/344a, ஸீஷெல் அவென்யு, அண்ணா சாலை, பாலவாக்கம், சென்னை - 41.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vallamai.com/?p=88229", "date_download": "2018-10-21T01:31:18Z", "digest": "sha1:JCL5IUYOMWUBBRHA46GSKQ4SXHCMS6P5", "length": 32266, "nlines": 216, "source_domain": "www.vallamai.com", "title": "சேக்கிழார் பா நயம் – 5", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள், பொது » சேக்கிழார் பா நயம் – 5\nசேக்கிழார் பா நயம் – 5\nFeatured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள், பொது\nதென்னாட்டின் தனிச் சிறப்பு இங்கே காவிரி பாய்ந்து வளந்தருவதே இக்காவிரி பாயும் நாட்டில் தான் சுந்தரரின் அவதாரமும், சைவப் பணிகளும் வளர்ந்தன இக்காவிரி பாயும் நாட்டில் தான் சுந்தரரின் அவதாரமும், சைவப் பணிகளும் வளர்ந்தன கங்கைக்கு நிகரான காவிரி பாயும் சோழநாடே சுந்தரரின் வாழ்விடமாகும். ‘’சோழநாடு சோறுடைத்து‘’ என்ற அனுபவ மொழி, சித்தாந்த நெறியில் ஆன்மலாபத்தையும் குறிக்கும். குடகு நாட்டில் தோன்றி தமிழ்நாட்டில் பாய்ந்து சோழநாட்டை வளங்கொ ழிக்கும் பூமியாய் மாற்றும் காவிரி, பெரியபுராணத்தில் திருநாட்டுச் சிறப்பில் பாடப் பெறுகிறது.\nஇந்நதி தான் பாய்ந்துவரும் சோழத் திருநாட்டில் இருகரைகளிலும் உள்ள திருக்கோயில் களில் எழுந்தருளும் இறைவனை வழிபட்டுக் கொண்டே செல்கிறதாம். இறைவழிபாட்டுக்கு மிக்க கரைந்த தேவை, நீரும்,பூவும் ஆகும் வடமொழி வேதம் ‘’பத்ரம், புஷ்பம், பலம், தோயம் எனப்படும் இலை , பூ, கனி, நீர் ஆகியவை இறை வழிபாட்டுக்கு உகந்தன என்று கூறுகிறது. அவ்வாறு வழிபாடு செய்வோரை அடியார்கள் என்று தமிழ்த் திருமுறை பாடுகிறது. காவிரியாறு இருமருங்கிலும் உள்ள திருக்கோ யில்களை வலம் வந்து வழிபாடு செய்கிறதாம்\nபுத்தம் புதிதாய்ப் பூக்கும் மலர்களே இறைவழிபாட்டுக்குரியன காவிரியின் இருமருங்கிலும் உள்ள சோலைகளில் அன்றாடம் புதுப்புது மலர்கள் அரும்பி மலர்கின்றன. அவை காற்றில் உதிர்ந்து காவிரியில் விழுந்து மிதக்கின்றன. ‘’புனலாறன்று இது பூம்புனலாறு ‘’ என்று இலக்கியம் கூறுகிறது.\n‘’மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அதுபோர்த்திக்\nகருங்கயல்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி\nஎன்று காவிரி பாயும் அழகைச் சிலப்பதிகாரம் பாடுகிறது. இவ்வாறு பூக்களையும் கனிகளையும் சுமந்து வந்த காவிரி, கரையில் உள்ள திருக்கோயில்களில் எழுந்தருளும் இறைவன் மேல் புனிதப் புது நீரால் அபிடேகம் செய்கின்றதாம். அப்போதே அது வாரிக்கொண்டு வந்த மலர்களையும் தூவி அருச்சிக்கின்றதாம். மலர்களில் மொய்க்கும் வண்டின் ரீங்காரம் இறைவனைத் துதித்துப் பாடுவது போல் ஒலிக்கின்றதாம்\n‘’நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் நுரை உந்தி\nபகராவரு புனல்காவிரி பரவி பணிஒந்து ஏத்தும் ‘’\nவட்ட வாசிகை கொண்ட டிதொழு தேத்து பாண்டிக் கொடுமுடி’’\nஎன்றும் பாடுகின்றனர். இவற்றைக் கருத்தில் கொண்டு, இறை வழிபாட்டுக்கு உரிய நீரையும் இலை களையும் பூவையும் கனிகளையும் சிதறிக் காவிரியாறு வழிபடுவது , காவிரிக் கரை நெடுகிலும் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்யும் சிவனடியார்களின் வழிபாடு போல் உள்ளதாம். இதனைச் சேக்கிழார் ,\n‘’வம்பு லாமலர் நீரால் வழிபட்டுச்\nசெம்பொன் வார்கரை யெண்ணில் சிவாலயத்\nதெம்பி ரானை யிறைஞ்சலி னீர்ம்பொன்னி\nஉம்பர் நாயகற் கன்பரு மொக்குமால்.’’\n’’ஏடுடைய மலரால் முனை நாள் பணிந்து ஏத்த அருள்செய்த ‘’\n‘’சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்\n‘’முட்டாமே நாள்தோறும் நீர்மூழ்கிப் பூப்பறித்து\nகட்டார்ந்த இண்டை கொண்டு அடிசேர்த்தும் ‘’\nஎன்று பாடுகிறார். இவற்றால் சிவனடியார்கள் நீர், மலர் கொண்டு இறைவனை வழிபட்டார்கள் என்பது புலனாகிறது. அவர்கள் காவிரியாற்றின் இரு கரைகளிலும் உள்ள எண்ணற்ற சிவாலயங்களுக்குச் சென்று வழிபட்டார்கள். இவ்வாறே காவிரியும் பூ, நீர் கனி கொண்டு , இருகரைகளிலும் உள்ள எண்ணற்ற சிவாலயங்களில் வழிபாடு செய்தது என்பதைச் சேக்கிழார்,\n‘’வம்பு லாமலர் நீரால் வழிபட்டுச்\nசெம்பொன் வார்கரை யெண்ணில் சிவாலயத்\nதெம்பி ரானை யிறைஞ்சலி னீர்ம்பொன்னி ‘’\nஎன்று பாடுகிறார். அச்செயல் சிவனடியார்களின் செயலுக்கு இணையாக விளங்குகிறது. இதனைச் சேக்கிழார்,\n‘’உம்பர் நாயகற் கன்பரு மொக்குமால்.’’\nஎனப்பாடுகிறார். ‘’உம்பர் நாயகற்கு அன்பர்’’ என்ற தொடர் பொதுவாகச் சிவனடியார்களைக் குறித்தாலும் , சிறப்பாகக் கயிலைமலையில் சிவ பெருமானுக்கு அன்பராய் விளங்கிய சுந்தரமூர்த்தி நாயனாரையே குறிக்கிறது இப்புராணத்தின் கதைத்தலைவராகிய சுந்தரர்கைலை கைலை மலையில் சிவபெருமான் வழிபாட்டுக்கு உரிய மலர்களை பறித்து நல்கும் தொண்டினைச் செய்தவர். மேலும் அவர் முப்போதும் திருமேனி தீண்டிப் பூசிக்கும் சிவவேதியர் மரபில் தோன்றியவர் என்பதையும் சேக்கிழார் இங்கே நினைவுகூர்ந்து குறிப்பிடுவது நினைந்து மகிழ்தற்குரியது.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« கயமனாரின் பாடல்களில் சமூகக் கருத்தாக்கம்\nபண்பாட்டு நோக்கில் சங்ககாலப் புலவர்களின் வாழ்வியல் »\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nபெருவை பார்த்தசாரதி: இந்த வாரத்தின் (8-10-18 - 13-1...\nDr R.Manimaran: எமது கட்டுரையை வெளியிட்டமைக்கு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: மனித அறிவின் இறை சுரண்டலில்...\nseenivasan giridaran: அருமையான கட்டுரை , பெற்றோர்கள்...\nஆ. செந்தில் குமார்: உதகை மலை இரயில்.. °°°°°°°°°°°...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: கல்வெட்டு, தமிழ் சாா்ந்த ஆய்வு...\nkalpana sekkizhar: மகிழ்ச்சி. வரவேற்கிறோம்....\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vathiri.com/sponsor.html", "date_download": "2018-10-21T02:04:33Z", "digest": "sha1:MATN5SIZTPCS56SA2IIKHG6SNPTDGAFN", "length": 2231, "nlines": 19, "source_domain": "www.vathiri.com", "title": "Sponsor - வதிரி இணையத்தளம்", "raw_content": "\n14-15-16 ஆகிய திருவிழாவுக்கு நேரலைக்கு ஆதரவு வழங்குபவர்களின் விபரம்\nதிரு கந்தையா கணேசலிங்கம் குடும்பம் (சுவிஸ்),\nபரமகுரு வள்ளிப்பிள்ளை சார்பில் செல்வன் அருண் கிருஷ்ணராஜா (சுவிஸ்)\n15ம் தேர் திருவிழாக்கு ஆதரவுவழங்குபவர்கள் \nதிரு நா.அசோக்குமார் குடும்பம் லண்டன் ,திரு நா.சிவகுமார் குடும்பம் லண்டன், திரு ந.ரவிதாஸ் (அப்பு ) குடும்பம் லண்டன்,திரு செ.விக்னேஸ்வரன் (விக்கி) குடும்பம் லண்டன் ,திரு த.ராஜ்குமார் குடும்பம் லண்டன்.\nதிரு, திருமதி,செல்வி சதாசிவம் சதானந்தநதி (நிதி),வளர்மதி, மௌளிகா குடும்பத்தினர் (சுவிஸ்)\nஇவர்களுக்கு வதிரி இணையத்தளம் சார்பிலும் வதிரிமக்கள் சார்பிலும் எமது பாராட்டுக்கள்\nஇவர்களுக்கு உங்களது பாராட்டுகளை பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinemaanma.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-21T01:51:43Z", "digest": "sha1:7FSL7AAIKIXRPEPJDASTU3OM2DZGYIRP", "length": 124251, "nlines": 237, "source_domain": "cinemaanma.wordpress.com", "title": "விமர்சனங்கள் | சினமா ஆன்மா", "raw_content": "\nஜோன் ஆபிரஹாமாக ஆவது என்பது அசாத்தியமே\nby mariemahendran in சினிமா, விமர்சனங்கள் Tags: Add new tag, சினிமா, ஜோன் ஆபிரஹாமாக, Cinema\nமக்கள் திரைப்படக் கலைஞன் ஜோன் ஆபிரஹாம் பற்றிய ஒரு குறிப்பு\nஜோன் ஆபிரஹாமை பற்றி எழுதுவதென்பது அரூபமான ஒரு நவீன ஓவியத்தை தரிசிப்பது போல உணர்ச்சிகளின் கொந்தளிப்பை அவரின் வாழ்வு எனும் கடினமான இருப்பு நமக்குள் ஒரே நேர்கோட்டில் இரு வேறு உணர்வுகளை தரும் ரகசியமான ஒரு அவஸ்தை என்றுதான் எனக்கு எழுத தோன்றுகின்றது.\nஜோன் ஆபிரஹாம் என்ற இந்த பெயரை நான் முதன் முதலில் கேள்விப்பட்டது “சலனம்’ என்ற திரைப்பட இதழின் வாயிலாகத்தான். 1993 ஆம் ஆண்டளவில் அப்போது அட்டனில் இருந்த கேசவன் புத்தக நிலையத்தில் “சலனம்’ என்ற இரு மாத சினிமா சஞ்சிகையை பார்த்து ஆச்சரியத்துடன் வாங்கி படித்தபோது அதில் ஜோன் ஆபிரஹாம் பற்றிய நு}லின் விளம்பரத்தை பார்த்து மனதில் இவர் யாராக இருக்கக் கூடும் என்பதை புரியாமல் இது புனை கதையாக இருக்குமோ என்று எண்ணி கொண்டாலும் அதன் பின்பு தமிழகத்திலும் கேரளாவிலும் திரைப்பட விழாக்களுக்கு செல்லும் போதெல்லாம் ஜோன் ஆபிரஹாமை பற்றியும் அவரின் ஒடேஸா (o மக்கள் திரைப்பட இயக்கம் பற்றியும் கேள்விப்பட்டதோடு, ஓடேஸா தோழர்கள் மதுரையில் திரைப்பட திரையிடங்கள் செய்யும்போது பேசியதோடு அதன் பின்பு திருவனந்தபுரத்தில் நிகழும் பன்னாட்டு திரைப்பட விழாவில் சி.வி. சத்தியன் மூலமாக ஜோன் ஆபிரஹாமை பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டதுண்டு. சி.வி. சத்தியன்தான் தற்சமயம் ஒடேஸாவை தொடர்ந்து கொண்டு செல்கிறார்.\nழுனநளளய தூழn யுடிசயாயஅ வுசரளவ என்ற அமைப்பின் மூலமாக கேரளத்தில் திரைப்பட பணிகளை ஆற்றி வருகிறார்கள். இப்படியாக ஜோன் ஆபிரஹாம் எனக்குள் உள்வாங்கப்பட்டதோடு, கால போக்கில் காஞ்சனை ஆர்.ஆர். சீனிவாசன் திருநெல்வேலியிலிருந்து பல்வேறு கால கட்டங்களில் தொகுத்த மிக அற்புதமான நு}லான “ஜான் ஆபிரஹாம் கலகக்காரனின் திரைக்கதை என்ற நு}லை 2000 வருடத்தில் நிழல் நடமாடும் திரைப்பட இயக்கமும் தாமரைச் செல்வி பதிப்பகமும் இணைந்து வெளியிட்ட போது என்னளவில் 5 பிரதிகளை விற்பனை செய்து கொடுத்ததோடு எழுத்தாளர் அந்தனி ஜீவாவுக்கு தமிழ ;இனி மாநாடு கருத்தரங்கில் வைத்து அன்பளிப்பாக வழங்கிய போது அவர் சந்தோசம் கொண்டதை மறக்க முடியாது. அந்தனி ஜீவா ஜோன் ஆபிரஹாமை பற்றி அடிக்கடி சொல்வதை கேள்விப்பட்டதுண்டு.\nஜோன் ஆபிரஹாம் என்ற மகத்தான கலைஞன் பற்றி எனக்குள் கடவுளை போல எண்ணி வந்திருக்கின்றேன். இன்னும் அவரின் நினைவுகளில் இருந்து எனது மன பிரக்ஞை வெளியே வர முடியாத படிக்கு அவரின் மகத்துவம் மேல் இதயம் இறுக்கமாக கட்டுண்டு கிடக்கின்றது. கேரள சர்வதேச திரைப்பட விழாக்களில் மலையாள திரைப்பட இயக்குனர்களான\nஜி. அரவிந்தன், சாஜி கைலாஷ், அடூர் கோபாலகிருஷ்ணன், ரி.வி. சந்திரன், எம்.டி. வாசுதேவநாயர், கே.ஜி. ஜோர்ஜ் இப்படியான மலையாள திரைப்பட உலகத்தின் சிறந்த திரைப்பட மேதைகளுக்கு இல்லாத அருகதையும் மக்கள் சினிமா மேல் தன் கடைசி உயிர் பிரியும் வரையும் நம்பிக்கை கொண்டு போராடிய கலைஞன் ஜோன் ஆபிரஹாம். ஜோனின் வாழ்வும், சினிமா கலையும் ஒன்றை ஒன்று நேர்மையும் நேர்த்தியும் கொண்டது. அவருடன் படைப்பு சார்ந்து ஒப்பிடக் கூடிய மற்றொரு மøலயாள திரைப்பட மேதைஃ அபூபக்கரையும் (“”நிறம்” திரைப்பட இதழில் இவர் பற்றி படிக்கலாம்)\nசொல்ல முடியும். அபூபக்கரின் திரைப்படங்கள் விளிம்பு நிலை மக்களின் வாழ்வை தனது கால மனசாட்சியோடு தேடிய போது ஜோன் சமூகத்தின் அரசியலையும் மனித வாழ்வில் குற்றவுணர்வின் தவிர்க்க முடியாத தீராத முரண்களையும் அவிழ்த்து பார்க்கும் முயற்சியோடு அன்பின் மொழியை தனது படைப்புணர்வின் அசலாக கண்டறிய முற்பட்ட கலைஞன் ஜோன் ஆபிரஹாம் அதனால்தான் ஸக்கரியா “ஜோன் ஆபிரஹாமாக ஆவது என்பது அசாத்தியமே’ என்று எழுதியுள்ளார். More\nஇலங்கை தமிழ் சினமாவுக்கான தேடல்…\n“எல்லாம் சினமாவும் அரசியல் தன்மை வாய்ந்தது”\nசினமாவுக்கு வாழ்க்கைதான் ஆதாரம். வாழ்க்கை என்ற நெருப்பு இல்லாமல் கலை, இலக்கியம், இசை, ஓவியம், சினமா எதுவுமே சாத்தியமில்லை. எல்லா கலை வெளிப்பாடுகளும் வாழ்வை முன் நிறுத்தியே உருவாக்கப் படுகின்றது. வாழ்வு இல்லாமல் உலகில் எதுவுமே இல்லை. வாழ்வை சொல்லாத கலை வெளிப்பாடுகள் கலையாக தீர்மானிக்க முடியாதபடிக்கு காலத்தின் பெரும் பள் சக்கரங்களில் கறைந்து போகின்றது.\n“தினசரி வரலாற்றை நேரடி நிகழ்வாக மாற்றியமைப்பதற்காகஇ யதார்த்தத்தோடும், உண்மையோடும் உழைக்க வேண்டியது எப்படி அதிமுக்கியமோஇ அதே காரணங்களுக்காக உள்;ளடக்கத்தை குறைத்து மதிப்பீடவோ, ஏமாற்றவோ செய்யாத வடிவங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதும் முக்கியமாகும்”.\nஎன்ற ஜார்ஜ் சான்ஜினோஸின் அறிவிப்புடன் வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளும் கலைஞனின் தேடலுக்கான களங்களாக முன் நிற்கின்றது. வாழ்விலிருந்து கண்டறியப்பட வேண்டியது நிறைய உண்டு. நம்முன் நிறைந்திருக்கும் வாழ்வின் நடனங்களில், நளினங்களில், வலிகளில், துயரங்களில், சிரிப்புகளில், கனவுகளிலிருந்து சிலவற்றையாவது நாம் நம் இலங்கை தமிழ் சினமாவின் வெளிகளில் நிரப்புவோம். அப்படி நிரப்பப்படும் ஒவ்வொரு சினமாவின் மொழியிலும் இலங்கை தமிழ்; சினமாவின் சுய அடையாளத்தை வெளிப்படுத்தி வாழ்வின் அதி அற்புதமான கனவுகளை கண்டறிவோம்.\n“சினிமா என்பது இருபதாம் நூற்றாண்டுக்கான புதியதொரு கலைவடிவம், சுய-வெளிபாட்டை விழைகிற இயக்குனர் ஒருவர் கையில் சினமா வடிவமானது சக்தி வாய்ந்த கருவியாக இயங்க வல்லது.”\nதிரைப்பட கலைக்கு இலக்கணம் வகுத்த சேர்ஜி ஜஸன்ஸ்hPன் மேற்கண்;;ட வாக்கு மூலத்துடன் நாம் நம் ஈழத்தமிழ் சினமாவுக்கான களங்களை தேடி கண்டடைவோம்.\nசினமாவை குறித்து பேசுவதில் நாம் அனைவரும் சந்தேகமடைவது சினமா என்ற வசீகரிக்கும் அதி அற்புதமான சாதனம் மக்களின் உணர்வுகளை பாதிப்பதினால்தான். சினமா மக்களின் மனதை மட்டும் பாதிப்பதில்லை அவர்களின் நினைவுகளில், மனோபாவங்களில் மாற்றத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அதுவும் உலகத்தின் சிறந்த திரைப்படங்கள் பேசும் மனித வாழ்வும் அதன் அக்கறையும் பார்வையாளரின் அகத்தை எளிதாக தாக்ககூடியது. உலக சினமா தரும் அனுபவ வெளிகளில் மனிதனின் உள்ளுணர்வுகள் செலுமைப்படுவதோடு உலகம் பற்றியும், வாழ்வின் ஆன்மீக தடங்கள் பற்றியும் மனிதனின் தேடலை சாத்தியப்படுத்துவதோடு, மனிதன் பற்றிய மர்மங்களை, வாழ்விலிருக்கும் புதிர்களை கண்டறிவதற்கும் சமூகத்தின் முரண்பாடுகளையும், அவலங்களையும், அதிகாரத்தின் இருப்பு தருகின்ற வன்முறையின் துயரத்தை யும் உலக சினமா பார்வையாளரின் மனத்திரையில் அகலப்பரப்புகின்றது. வாழ்வை புரிந்துக்கொள்வதற்கும், தெளிவடைவதற்கும் உலக சினமாவின் கலை உன்னதங்கள் பார்வையாளனுக்கு அணுக்கமானதொரு அந்தரங்கப் பிணைப்பை ஏற்படுத்துகின்றது.\nதமிழ் சினிமாக் குப்பைக்கு மாற்றீடு:திரைப்பட சங்களின் இயக்கம்\n18 Jul 2008 Comments Off on தமிழ் சினிமாக் குப்பைக்கு மாற்றீடு:திரைப்பட சங்களின் இயக்கம்\nby mariemahendran in கட்டுரைகள், சினிமா, விமர்சனங்கள்\nநல்ல சினிமா பற்றிய பார்வை நம் தமிழ் பார்வையாளனுக்கு மறுக்கப்பட்டே வந்துள்ளது. அதற்கான முழுமையான காரணம், குப்பைக்கூளமாக- தமிழ் சிந்தனைப் பரப்பில் குவிக்கப்பட்டுக் கிடக்கும் தமிழ் சினிமாவின் தொடர்ச்சியான வருகையும், நல்ல சினிமாவைத் திட்டமிட்டுப் பொதுவான வெளிகளில் மறுப்பதற்கான சூழ்ச்சியைகளை தமிழ் சினிமாவின் வியாபாரிகள் செய்து வருவதாகும். தமிழ்நாட்டின் சூழலை விட்டுவிட்டு நம்மவர்களின் சினிமாபற்றிய புரிதலைப் பேச முனைந்தாலும் ப10ஜ்யம்தான் மிஞ்சுகின்றது. தமிழ் நாட்டில் கல்வியறிவு, எழுத்தறிவு மிகவும் குறைவு: ஆனால் நம் நாட்டின் கல்வியறிவு, எழுத்தறிவு 90 சதவீதமாக கணிக்கப்பட்டாலும், நல்ல சினிமா அறிவின் சராசரி வீதம் மிகவும் குறைவுதான், நம்மவர்களின் மனது, இந்தத் தமிழ்க் கழிசடை சினிமாதான் சினிமா என்று நம்பவைக்கப்பட்டுள்ளது. நாம் ஏன் நல்ல சினிமா கலாச்சாரத்தை நோக்கி இன்னும் நகராமல், இந்தத் தமிழக சினிமாவின் மாயைக்குள் அகப்பட்டு நம் கலாசார அடையாள வேர்களை இழக்கின்றோம்.\nஉலகத்தின் மிகச் சிறந்த திரைப்படங்களை நாம் ஏன் நம் தமிழ்ச் சமூகத்திற்கு முன் கொண்டுசெல்லக்கூடாது பொதுவாக நம்மவர்களின் சினிமா நினைவு என்பது, தமிழக சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் நிலையிலிருந்து இன்னும் வளர்ச்சியடையாமலேயே இருக்கின்றது. தமிழ் சினிமா என்பது சினிமாவே அல்ல: அது களியாட்ட விருந்தின் ஒரு கேளிக்கைப்பொருள் மட்டும் தான். அது முழுக்க முழுக்க வியாபாரச் சூத்திரம் கொண்ட அபட்டமான பாசாங்குகள் நிரம்பிய படம் பிடிக்கப்பட்ட நாடகம்தான். உள்ளடக்கம், உருவச் சிறப்புமற்ற வெறும் சக்கையான வடிவம்தான் தமிழ் சினிமா. நாம் உள்ளுணர்வுகளையோ படைப்புணர்வின் ஆற்றுகையையோ, நினைவுப்படுத்தவும் படைப்புணர்வின் ஆனுபவத்திற்கான அந்தரங்க உரையாடலை நிகழ்த்தவும் தகுதிகள் ஏதுமற்ற வெறும் சக்கையான குப்பைகள்தான. வியாபார சூதாடிகளின் உற்பத்தி செய்யப்படும் இந்தக் கதையாடல்களினால் நாம் நம்மைத்தான் இழந்து கொண்டிருக்கின்றோம். More\nபிக்பாக்கெட்-இருண்ட மன அறையில் வசிக்கும் திருடன்…\nஎந்த ஒரு சினிமாவும் அதனளவில் மனித சாதிக்கு தன்னளவிலான ஏதொ ஒன்றை சொல்லவெ மயல்கின்றது. அது சொல்லப்படும் விதிகளிலும் புரிந்துகொள்ளப்படும் மனவியல்களின் அளவுமானத்தை கொண்டு அத்திரைப்படத்தின் முக்கியத்துவம் ஒரு எல்லைக்குள் வைத்து தீர்மானிக்கப்படும். 7வது கேரள சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டிருந்த சிங்கள சினிமாவான “பிக்பாக்கெட்” என்ற படம் அதனளவில் முழுமையாற்று இருந்தாலும் சினிமாவுக்கான காட்சி பிரக்ஞையும், காட்சிய10டகத்தின் வழியாகவே கதையாடலை சொல்லி யிருக்கும் விதம் காட்சிய10டகத்தின் புதிய அனுபவத்தை பேசியிருப்பதாகவே தோன்றுகின்றது.\nதிரைப்படத்தில் கமல் என்கிற பிரதானமான கதாபாத்திரமாக வரும் இப்படத்தின் இயக்குனர் லிண்டன் சேமேகே இலங்கையில் பிரபல்யமான ஒரு சிங்கள நடிகர், நாடக பயிற்யுடன் ஆளுமை பெற்ற ஒரு சிறந்த நடிகர். தமிழ் நாட்டில் நாசர் போன்று இலங்கை சிங்கள சினிமாவின் சிறந்த ஆளுமை லிண்டன் சேமேகே.\nகமல் ஒரு பிக்பாக்கெட் திருடன், பெருந்தெருக்களில் முகமற்று அலையும் மனித கூட்டத்தினுள் திருடப்பட்ட பண பர்சுகளிலிருந்து வெறும் ரூபா நோட்டுக்கள் மட்டும் கிடைப்பதில்லை, ஒரு கட்டத்தில் அவன் திருடிய பர்ஸில் தன்னுடைய மனைவியின் புகைப்பட பிரதியும் இருக்கின்றது. அந்த புகைப்படத்தில் விழும் அவனுடைய கவனம் எல்லாம் தன் மனைவியின் மேல் சந்தேக கீறலை கீறிச் சென்றாலும் ஆர்பாட்டம் இல்லாமல், தனக்குள் குழம்பிய மனநிலையுடன் அப்புகைப்படத்தின் இருப்பை பற்றி ஆராய்கின்றான்.\n“ஜேப்படித் திருடன் ஒரு கலைஞன் துப்பறிபவன் அதிபட்சம் ஒரு விமர்சகன் மட்டுமே” என்று எழுத்தாளர் ஜி.கே.செஸ்டர்டன் குறிப்பிட்டது போல் அவனுடைய வாழ்வின் போக்கை ஒரு புகைப்படம் மாற்றி அமைகின்றது. அது அவனுடைய வாழ்வின் நடைமுறைகளை சற்றே சலனமுற செய்கின்றது.\nதன் மனைவிக்கு தெரியாமலேயே தனக்குள் இருக்கும் குழப்பத்திற்கு தீர்வை தேடுகின்றான் கமல், தீர்வை தேடித் திரியும் பயணத்தில் தன்னை பற்றியும் தான் செய்யும் சமூக விரோத செயல்கள் பற்றியும் தனக்குள் குற்ற உணர்வு கொண்டவனாக உணர்கிறான் அவனுக்கு இப்போதெல்லாம் தன்னைப் பற்றி கவலை இல்லை, தன் மனைவியின் புகைப்படம் எப்படி இன்னொருவனின் பண பர்சுக்குள் வந்தது என்பதைப் பற்றியே சிந்திக்கின்றான்.\nகர்ப்பவதியான மனைவியுடன் இதைப் பற்றியெல்லாம் நேரடியாக கேட்டு சண்டைப் போடுவதோ அவனைப் பொருத்தவரை நினைத்துக் கூட பார்க்க முடியாததொன்று. தன் குழப்பம் சூழ்ந்த அகமனச சிக்கலுக்கான தீர்வை தேடுவதில் மட்டுமே அவனுடைய ஒட்டு மொத்த சந்தேகமும் அடங்கியிருக்கின்றது. தன்னுடைய எல்லா பிரச்சினை களுக்கும் தன் மனைவியின் புகைப்படம் எப்படி இன்னொரு வனின் பண பர்சுக்குள் வந்தது என்பதைப் பற்றியே சிந்திக்கின்றான்.\nகர்ப்பவதியான மனைவியுடன் இதைப் பற்றி யெல்லாம் நேரடியாக கேட்டு சண்டைப் போடுவதோ அவனைப் பொருத்தவரை நினைத்துக் கூட பார்க்க முடியாத தொன்று. தன் குழப்பம் சூழ்ந்த அகமனசிக்கலுக்கான தீரு;வை தேடுவதில் மட்டுமே அவனுடைய ஒட்டுமொத்த சந்தேகமும் அடங்கியிருக்கின்றது. தன்னுடைய எல்லா பிரச்சிகளுக்கும் தன் மனைவியின் புகைப்படம்தான் மூலக்காரணமாக அமைந்தாலும் அவளுடன் அவன் நேரடியாக தன் பிரச்சினையை பகிர்ந்து கொள்ள முடியாத வாழ்வு சூழலில் அவன் சிக்கப்பட்டிருப்பதையும் மனித தனிமையையும் படம் உணர்த்தி செல்கின்றது.\nஇதற்காக ஒரு புகைப்படகாரனை தேடி ஒரு மலைப் பிரதேசத்திற்கு போகின்றான் – அங்கே சரியான பதில் கிடைக்காததனால் மீண்டும் திரும்புகின்றான். இப்போது மனைவியின் புகைப்படத்தைப் பற்றி எண்ண அலையினுள் தன்னைப் பற்றியும் சற்றே சிந்தித்து பார்க்க அவனுக்கும் அவனுடைய இறுக்கமான வாழ்வில் ஒரு அவகாசம் கிட்டுகின்றது. பிக்பாக்கெட் அடிக்கும் திருட்டுதனத்தை விட்டு விட்டு வேறு வேலை செய்யலாம் என்று நினைக்கின்றான், தெருவில் காற்றாடி விற்கும் ஒரு தனியனிடம் தன்னைப் பற்றி பேசுகின்றான், பேச்சின் தருணங்களிள் தனியனாக வாழும் அவனிடம் “நீ ஏன் திருமணம் முடிக்கவில்லை…” என்று கேட்கிறான் அதற்கு அவனோ “நீ ஏன் திருமணம் முடித்துக் கொண்டாய்” என்று கேட்கிறான் அதற்கு அவனோ “நீ ஏன் திருமணம் முடித்துக் கொண்டாய்” என்று எதிர் கேள்வி எழுப்புகின்றான். அவனால் பதில் சொல்ல முடிவதில்லை, திருமணங்கள் பற்றிய கேள்விகளுடன் காற்றாடி விற்பனை செய்பவன் காற்று எந்தப் பக்கம் வீசுமோ அந்த பக்கம் தன்னுடைய காற்றாடி போல தன் வாழ்வு கட்டமைக்கப்பட்டிருப்பதாக சொல்லி செலகின்றான். கமல் நடக்கிறான் மன விகாரம் அவனை தடுமாற்றமும் பதற்றமும் அடைய வைக்கின்றது.\nஇதற்கிடையில் முதியோர் இல்லத்தில் கிடக்கும் தாய் மரணித்து போகிறாள். அவனுடைய வாழ்வுக்குள் பல்வேறு மன குழப்பங்களை சூழ்கின்றது. மனைவியின் புகைப்படத்தை பற்றிய இறுதி பயணத்தை மேற்கொள்கிறான். மீண்டும் மலைபிரதேசத்திற்கு போகின்றான் வழியில் ஒரு சவ ஊர்வலம் போகின்றது. புகைப்படக்காரனின் உறவினர்களின் இறுதி ஊர்வலம் அது. வீடு செல்பவன் மனைவியிடம் மரண வீட்டுக்கு போய் வருவதாக கூறுகின்றான். அவள் கேட்கும் கேள்விகளுக்கு அவனால் புரிந்துகொள்ளும்படி பதில் கூற முடிவதில்லை.\nஇறுதியாக ஒரு சிறிய நரகத்தின் ஸ்டூடியோ வாசலில் கண்ணாடியில் தன்மனைவியின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக் கின்றது. அவன் உள்ளே செல்கின்றான், தான் கிராமத்தி ற்கும், மலைபிரதேசத்திற்கும் தேடி சென்ற அதே மனிதன்தான் இவன் என்பதை நாம் புரிந்து கொள்கின்றோம். உள்ளே சென்று புகைப்படம் எடுப்பவன், அந்த மனிதனிடம் தன் மனைவிக்கும் உனக்கும் என்ன தொடர்பு என்று கேட்கின்றான், கேட்டப்படியே ஆவெசமாக அந்த மனிதனின் சட்டையை அழுத்திப்பிடிக்கின்றான். காட்சியில் சம்தம் மட்டும் கேட்கின்றது. கமல் தெருவில் இயங்கி ஒரு வைன் நிலையத்துக்குள் பதற்றத்துடன் நுழைகின்றான், தன் கழுத்தில் இருக்கப்பட்டு கிடக்கும் “டையை” கழற்றி குப்பைத்தொட்டியில் வீசுகின்றான். காட்சியின் வேறுபகுதி ஆரம்பிக்கின்றது – மனைவியின் குழந்தையை து}க்கிக்குண்டு இருவரும் முன்பு சென்று வந்த அதே மலை கிராமத்து வீட்டு செல்கிறார்கள் கமல் இப்போது ஒரு கணம் நின்று தடுமாறுகின்றான், அவன் கண்களில் பெரும் குழப்பம் சூழ்கின்றது.\nமனைவியின் தாய் வெள்ளையுடையுடன் இருக்கிறாள், மகளை கண்ணீருடன் உள்ளே அழைத்து போகின்றாள் ஆனால் கமல் பின் வாங்கி நடக்கின்றான் – இப்போது பல்வேறு தருணங்களில் இவனை தன் வீட்டில் வைத்து பார்த்திருக்கும் கொலையுண்ட புகைப்பட காரனின் சிறய மகள் கமலை இனம் காண்கிறாள். படத்தில் அந்த சிறுமி அவனை சந்தேகத்துடன் பார்க்கிறாள், அந்தப்பார்வை நம்மையும் பார்க்கின்றது. அந்த காட்சுயும் அப்படியே புகைப்படமாக திரையில் நிலைத்து நிற்கின்றது, இப்போது படம் முடிகின்றது.\nஇது தான் பிக்பாக்கெட்டின் கதை…. இத்தனை கதைகளையும் 32 உரையாடல்களை அடக்கி காட்சியின் வழியாகவே கதை சொல்லப்பட்டிருக்கின்றது. திரைப்படம் 85 நிமிட நேரம் திரையில் ஓடுகின்றது.\nகாமராவின் வழியாக கதையை சொல்லும் சினிமா விம்பங்களின் தனித்துவம் அதனு}டே சொல்ப்படும் விதத்தை பொறுத்து கூர்மை அடைகின்றது. இப்படத்தில் ஒரு செப்படி திருடனின் மனவிகாரங்களையும், அவனுக:குள் இருக்கும் செத்துவிடாத உணர்வின் தொடுதலையும், மனைவியின் புகைப்படம் எங்கோ திருடப்பட்ட பணப்பையில் கிடைத்ததன் பெரதிர்விலிருந்து மனப்பரப்பில் எழுந்து வரும் குழப்பமான பகுதிகளையும் அவனுக்குள் எழும் தடுமாற்றத்தையும், வாழ்வின் நிர்ப்பந்தத்தையும் தனிமையையும், குடும்ப உறவின் இடைவெளிகளின் பள்ளங்களையும் இயக்குனரின் பார்வையின் வழியாக சொல்லப்பட்டிருக்கின்றது.\nபடத்தில் கமல் என்கிற கதாபாத்திரம் வெறுமனே நடந்தபடி இருப்பது அழுகையையும், சேர்வையும் தந்தாளும் கமலின் உளிவியல் அளவை காட்ட காட்சி சொல்லப் பட்டிருந்தாலும், பல்வேறு காட்சிகள் பார்வையாளனுக்குள் சென்று சேராமல் போனது இயக்குனரின் போதமையையே காட்டுகின்றது.\n(இந்தப்படத்தில் பிக்பாக்கெட் அடிக்கும் ஒருவனின் மன அலைச்சலை பற்றி பேரினாலும் இலங்கை இன வெறி வரலாற்றில் சிங்க பேரினவாதிகள் தமிழ் மக்களில் சொத்தை, சூறையாடி கொண்டு செலுத்த நிலை வன்முறைகளையும், தமிழ் மக்களின் பொருளாதார தந்திரங்கள் பிக்பாக்கெட் அடித்த அரச வன்முறையாளர்களினும், இனவெளி கொண்ட காடையர்களிலும் எத்தனை பேர் இன்னும் பிக்பாக்கெட் அடிக்கிறார்கள் என்று கூறிடும் படத்தில் செய்திகள் இல்லததும், தமிழர் வாழ்வு இலங்கை சூழலில் சிங்கள சினிமாவில் மூடி மறைக்கப்பட்டு வெளிவருவது குறித்தது நான் பல தடவை யோசிப்பதுண்டு, சிங்கள இயக்குனர்கள் பலர் தமிழர்களின் இருப்பை பற்றி துணை கதாடாத்திமாக கதை சித்திரிக்க முடியாத அளவுக்கு பார்வை அளவிடும் உளவியல் ரீதியாகவும் பின் தங்கி போயிருப்பதோடு அக்கறையற்ற சக உலகின் வாழ்வு பற்றிய பேரினவாத எண்ணத்தின் பொது மனத்தின் சாயலுடன் சிங்கள தேசத்தினர் விசேட பயணக்கிறார்கள், ஆனால் பயணங்களில், அலுவலகங்களில், ஆஸ்பத்திரியில், மற்றும் சிறை கூடங்களில் எல்லா சிங்கள மக்களுடனும் தமிழ் மக்களின் கதாபாத்திரங்கள் இணைந்தே இருப்பதை இவர்களின் பார்வையில் ஏன் தென்படுவதில்லை, சிங்கள சினிமாவின் விகளவிலான மதிப்பு பெற்றிருக்கும் இந் வேலையில் சிங்கள சினிம பேசும் கருத்தியல்களின் முன் நாம் கவனத்திட அனுக வேண்டியர்களாக இருக்கின்றோம் 27.09.2005)\nநான் மாயாஜாலமான முறையில் திரைப்படம் எடுக்கவிரும்புவதில்லை எனக்கு என்னத்தோன்றுகின்றதோ அதையே எடுக்க விரும்புகிறேன் என்று கூறும் இயக்குனரின் வாக்கு மூலம் இந்தப்படத்தை பொறுத்தவரையும் நிஜமாகவே செயல்பட்டிருக்கின்றது. திரைப்படம் தான் எடுத்துக் கொண்ட கதை அமைப்பிலிருந்து சற்று கூட பின்வாங்கி விளகி சென்றுவிடாமல் எந்த விதமான சமரசமற்று திரைக்கதையை புதிய மொழியுடன் நகர்ந்திருப்பது வரவேற்க தகுந்த விசயம், சமகால சிங்கள சினிமா உலகில் “ஸெஸ்பியன்” என்ற போர்வையில் பாலியல் படங்களை எடுத்து தள்ளிக் கொண்டிருக்கும் சூழலிலிருந்து தனக்கேயான தனித்துவத்துடன் இது போன்ற சமூக வாழ்வின் மனித வாழ்வு பற்றி ஆரோக்கியமாக சினிமா எடுப்பது என்பது நெருக்கடி நிறைந்த காலச்சூழலில் நாம் சிக்கியிருக்கின்றோம். இது போன்ற சமூக அக்கறையுடன் திரைப்படம் எடுக்கும் கலைஞர்களின் பாதையை வேதனையையும், வலியும் நிறைந்ததுதான் “வேதனையும், வலியும் எங்களை விடுதலை போராட்டத்தை முடித்துவிடுவதில்லை என்று கூறிய தலைவர்களின் வாக்கு மூலத்தைப் போல இனியும் எல்லைகள் தீர்ந்து விடுவதில்லை என்பதையே இது போன்ற சினிமாக்கள் உணர்த்தி செல்கின்றது.\nதிரைப்படம் பிக்பாக்கெட் அடிப்பவனின் வாழ்வைப் பற்றிய விவரணத்தை தொடர்ந்தாலும், பிக்பாக்கெட் அடிப்பவனின் கவனம் என்பது மரண தருணத்தை அடக்கிய போராட்டம் தான். ஆனாலும் “கவனம்” என்பது அவனுக்கு வேறொருவனுடைய பணத்தை அபகரிக்க குவிக்கப்படு வதற்காகவே சேமிக்கப்படுகின்றது. ஆனாலும் தன்கான சுய வாழ்விலும் அவனுடைய கவனம் தொடர்வதை திரைப்படம் சொல்லி சொல்கின்றது. எந்தவொரு சராசரி மனிதனும் தன் மனைவியைப்பற்றிய சந்தேகத்தை வன்முறை மூலமாகவே தீர்த்துக்கொள்வான். சமூகத்தில் தினப்படி வாழ்வில் பல்வேறு குடும்ப வன்முறைகளுக்கு இது போன்ற சந்தேகங்களை மூலக் காரணமாக இருப்பது தினசரி செய்திகளே சாட்சி. ஆனால் இதில் வரும் கதாபாத்திரம் தன் மனைவியை பற்றிய புகைப்படம் கிடைத்தப்பின் ஏற்படும் மனக்குழப்பத்தில் கோபம் கொள்ளாமல் நிதானத்துடனே சிந்தித்து செயல்படும் “கவனம்” அவனை பொருத்தவரையில் அது திருடப்படுவதற்காக குவிக்கப்படும் கவனமும் நிதானமும் என்ற ஒழுங்கற்ற நியதிகளிலிருந்து உருவெடுத்த பழக்கம், தன்னகான பிரச்சினைகளிலும் அடந்து படர்ந்து செல்வதை காட்சியினுள் இருக்கின்றது.\n“பிக்பாக்கெட்” திரைப்படம் ரோபெர்ப் ரெஸ்ஸோனின் இதே தலைப்புடனான பிரெஞ்சு திரைப்படத்தை நினைவு படுத்தினாலும் ப்ரெஸ்ஸோன் சினிமாவில் வரும் ஆழமான காட்சிகளும் கவித்துவமும் இப்படத்தில் இல்லாது போய்விட்டது.\nகாட்சி கலையின் வழியாகவே கதையை சொன்னாலும் அது அதனுடைய பலகீனமாக முடிந்துவிடுகின்றது. இது போன்ற காட்சி மற்றுமே கவனத்திற்கு கொண்ட விசுவல் பட இயக்குனர்களின் படங்களுக்கும் பொருந்தும்.\nதிரைப்படத்தை ப்ரெஸ்ஸோன் “அகச்சலனம்” என்று சொன்னான் திரைமொழி காட்சி மட்டுமே கொண்ட காட்சி சித்திரம் நல்ல சினிமாகவாக முடிவதில்லை, மனித வாழ்வை அக்கறையுடனும், ஆழமாகவும் பேசத் தெரிந்த சினிமாக்கள் மட்டுமே நல்ல சினிமாவாக முடியும்.\nநம் சூழலில் நந்தா, ஆளவந்தான் போன்ற திரைப்படங்களில் காட்சி புரிதல் இருந்தாலும், அவைகளை நல்ல சினிமாவாக நாம் அங்கீகரிக்க முடியாது. அவைகள் நாசக்கார வன்முறை சினிமாக்கள் தான், காட்சிய10டகத்தின் நீட்சி என்பது அகச்சலனத்தை பற்றிய விரிவாக்கமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு கதையினுள், கதையை மட்டுமே காட்சி புரிதலுடன் சொல்லி விடுவதென்பது எவ்விதமான அர்த்தத்திற்கும் இட்டு செல்வதில்லை, அது கலைஞனின் பணியும் அல்ல, திரைக்கதை என்பது மனித வாழ்வின் ஆழமான பக்கங்களைப் பற்றிய ஆவணமாக எழுதப்படாத வரை எந்த ஒரு காட்சியும் மிகச் சரியான சினிமாவாக ஆகி விடுவது இல்லை.\nசினிமா என்பது வெறும் காட்சி சட்டகம் மட்டுமல்ல, எந்த ஒரு சினிமாவும் பற்றி, மனித வாழ்வு பற்றி பேசாத போது அது வெறும் சக்கைதான், சரி இச்சினிமாவை இனி நாம் என்ன மாதிரியான மனநிலையுடன் வைத்துப் பார்ப்பது….\nby mariemahendran in கட்டுரைகள், சினிமா, விமர்சனங்கள்\nஉள்நாட்டுப் போரின் வன் அழுத்தமும், வறுமை காரணிகளால் பேரினவாத இராணுவ அரசு மற்றும் பௌத்த மத அதிகார வன்முறைகளினால் வாழ்வின் அழகிய கனவுகளை எல்லாம் இழந்து மனச்சிதைவுற்ற இன்றைய ஈழத்து மனிதர்களின் அவலச் சூழலை சித்தரிக்கும் சினிமா வுhளை ளை அல அழழn\nகேரள மாநில தலைநகரமான திருவனந்தபுரத்தில் ஏப்ரல் மாத இறுதியில் நடந்த 6வது சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் கலந்துகொண்ட இச்சிங்கள சினிமா, பல்வேறு உலக நாடுகளிலிருந்து கலந்து கொண்ட படங்களிலிருந்து என்னை வெகுவாகப் பாதித்த படம் இது.\n“மனித நேயம்” என்ற அடிப்படையில் இயங்கும் இத்திரைப்பட விழாவில் இச்சிங்கள விருது பெறும் என்றே நம்பியிருந்தேன். இறுதியில் மொராக்கோ நாட்டுப்படம் “அலி சூவா” என்ற வீதி வாழ் சிறுவர்களின்உலகம் பற்றிய திரைப்படத்திற்கு விருது வழங்கப்பட்டது. என்னை ஏதோ செய்தது. சிங்கள பேரினவாத அரசும் அதன் நீட்சியாய் பௌத்தமத நிறுவனமும் அது கொண்டிருக்கும் போலியான ஒழுக்கக் கோட்பாடுகளும், மனித ஆன்மீக வாழ்வை சிதைத்து, வாழ்வின் அத்தனை அம்சங்களையும் சுரண்டிய பின்னும் தொடரும் அவல வாழ்வின் மிகுதி கதைi தீர்க்கமாகப் பேசும் சினிமா வுhளை ளை அல அழழn.\nபோர்ச் சூழலில் உயிரை காப்பதற்காக சிங்கள இராணுவ சிப்பாயிடம் பலவந்தமற்று தன் உடலை இழக்கும் ஒரு தமிழ்ப்பெண், செல்லும் திசை தெரியாமல் அந்த சிங்கள சிப்பாயின் குக்கிராமத்திற்கே அவன் பின்னாலேயே சொல்கிறாள். அந்த சிதிலமான கிராமத்திக் நிலையோ வேறு மாதிரியானது.\nஇராணுவ இளைஞனுக்கு ஒரு காதலி, தமிழ்ப் பெண்ணின் வருகையினால் வீரனின் காதலியின் மனப்பரப்பில் ஏற்படும் தடுமாற்றம். தன் வாழ்வு பறிபோய் விடுமோ என்கிற எண்ணத்தினால் தொடரும் வாழ்வின் நிகழ்வுகள். இராணுவத்தில் தொடர்ந்து இருக்க முடியாமல் கிரமத்திற்குத் தப்பி வந்தவனைத் தேடி வரும் இராணுவ அதிகாரிகளிடம் காட்டிக் கொடுக்கிறாள்.\nசிங்கள சிப்பாயின் வறுமையான குடும்ப சூழல் இறுகிய மனநிலையில் ஸ்தப்பித்துப் போயிருக்கும் உறவுகளின் கதாபாத்திரங்கள், விரக்தியின் வடிசல்களாய் அனபற்ற வாழ்வின் நிலை. கிராமபுத்த விகாரையில் இருக்கும் சிங்கள பௌத்த பிக்குவின் பௌத்த மத நிறுவனம் சார்ந்த வாழ்வின் கட்டுப்பாடுகள். அறியாமை நிறைந்த அப்பாவி சிங்கள வர்களின் வாழ்வில் சிங்கள பேரினவாத அரசுகளும், அரசியலில் அதிகாரம் செலுத்தும் பௌத்தமத நிறுவனத்தின் உள்ளீடுக்களில்மறைந்திருக்கும் வன்முறை. அது விதிக்கும் கட்டுப்பாடுகளும், ஒழுங்கு விதிகளும் வாழ்வில் எவ்விதமான ஆன்மீக தேடலையும் தருவதில்லை என்பதை விரக்தியுற்ற வாழ்வின் ஸ்தம்பித்துப் போயிருக்கும் உறவுகளின் கதாபாத்திரங்கள் சொல்கின்றது.\nஇராணுவ வீரனின் சகோதரியை சுற்றிச் சுற்றி வரும் இரு இளைஞர்களின் வாழ்வு. ஒழுக்க விதிகளுக்குள் காதலை காமத்தை வைக்க முடியாது போவதை வாழ்வின் போக்கு உணர்த்துகின்றது. வறுமையும் பொருளாதார பாதுகாப்பும் தனக்கான காதலை, நேசத்தை, அன்பை, உணர்வை சமூக வாழ்வின் மேல், போலியாக வாழ வேண்டிய சமூக நிர்ப்பந்தங்களை அவல சூழலை பெண் பாத்திரங்கள் வழியாக சொல்லப்படுகின்றது.\nவேலை வாய்ப்பு ஏதுமற்ற கிராம வாழ்வில் சூதாட்ட கிளப் நடத்தும் ராணுவ சிப்பாயின் மூத்த சகோதரன். அதிலும் வருமானமற்று கிராமத்தின் ஒரு வயதானவனை ஏமாற்றி அவனுடைய பணத்தைக் கையாள்வதும்… அடக்க முடியாத காமத்தின் அவஸ்த்தையை தமிழ்ப் பெண்ணின் மேல் பழி தீர்த்துக் கொள்வதும், இராணுவப் படையில் உயிரிழந்தவனின் விதவைப் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு, அவளோ அதை நிராகரித்துவிட இவனோ வாழ்வில் விரக்தியுற்று பௌத்த பிக்குவாக மாறிவிடுவதன் வழியாக, பௌத்த மதத்தின் மேலும், ஆன்மீக தேடல் ஏதுமற்று பிக்குகளின் வாழ்வு வழிமுறைகள் மேலும் இயக்குனர் அசோக அந்தகம கேள்வி எழுப்பயிருப்பது, இன்றைய இலங்கை திரைமறைவு அரசியலில் அதிகாரம் செலுத்தும் பௌத்த மத நிறுவனங்களுக்கு கோபத்தைக் கிளரி விடக்கூடும்.\nவறுமை நிறைந்த சிங்கள மக்களின் வாழ்வில் இராணுவ “ஆள்நிறைக்கும்” வேலை வாய்ப்பினால் வருமானம் வருவதோடு, கணவன் உயிரிழந்தாலும் ஊதிய பணமும் உயிழப்புக்கான பணமும் வரும் என்கிற சுரண்டல் நிறைந்த வாழ்வின் கணங்களையும், விதவை பெணகளின் தனிமை வாழ்வின் காமம் என்று நீளும் இன்றைய சிதைந்து போன சிங்களவர்களின் வாழ்வை பேசினாலும் தமிழ்ப்பெண் பாத்திரம் வழியாக ஈழத் தமிழர்களின் உள் சுமைகளை, போர் ஏற்படுத்தியிருக்கும் மன விகாரங்களை எவ்விதமான கட்டுப்பாடுகளுமற்ற கலை மனச் செழுமையுடன் முன் வைக்கின்றது இச்சினிமா.\nஅனைத்து பார்வையாளர்களையும் உலுக்கிய இச்சிங்கள சினிமாவில் பிரமாண்டமான ஹாலிவுட் மயக்கும் தொழில்நுட்ப மாயைகளோ, கம்ப்ய10ட்டர் கிராபிக்ஸ் ஏதுமற்று ஒரு புகைப்படத்திற்கான தொழில் நுணுக்கத்தை மட்டுமே நம்பி சினிமாவிற்கான சாத்தியத்தை எட்டியிருக்கின்றது.\nசராசரி சினிமாவில் கையாளப்படும் ஆனை ளூழவஇ டுழபெ ளூழவஇ ஊடழள நரி” இவைகளை மட்டுமே கொண்ட இச்சினிமாவில் ஊயஅயசய நகர்வு ணுழழஅஇ Pயniபெஇ டில்ட் அப், டில்ட் டவுண் என்று ஏதுவுமற்ற திரைப்பட வடிவத்தைத் தாண்டி ஒரு புதிய சினிமாவாக உருவெடுத்திருப்பது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.\nநல்ல சினிமாவிற்கான அத்தனை உன்னதங்களும் கொண்ட இப்படத்தில் இன்றைய ஈழத்துப் போர்ச் சூழலின் சிக்குண்ட மனித வாழ்வின் துயரத்தை எவ்விதமான இன பாகுபாடுமற்று சார்பற்றும் மிகவும் அக்கறையுடனும், ஆழமாகவும் பேசியிருப்பது சிங்கள சினிமா கலைஞர்களின் அக்கறையை உணர்த்துகிறது. நல்ல சினிமாவைத் தேடும் பார்வையாளர்களுக்கு வுhளை ளை அல அழழn அதிர்வைத் தரும்.\n11 Jul 2008 Comments Off on போரின் குரூரத் தடங்கள்\nby mariemahendran in சினிமா, விமர்சனங்கள்\nஇப்போதைய இலங்கைத் திரைப்படத் துறையயைப் பொறுத்தவரையில் சிங்கள மொழியில் உள்நாட்டு தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்களும், தமிழ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு திரையிடப்படும் தமிழ் திரைப் படங்களும் திரைப்படங்களாக கணிக்கப்படுகின்றன. அத்துடன், ஈழ சினிமா என்கிற அடையாளத்துடன். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தயாரிக்கப்படும் முழு நீளக்கதைப் படங்களும், குறும் படங்களும். ஆவணப்படங்களும் என இதுவரையும் 50 திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஅன்மையில் போர் நிறுத்தம், சமாதானப் பேச்சு வார்த்தை ஆகிய இரமதியம (august sun)\n-பிரசன்ன வித்தானகேயின் திரைப்படம் வற்றின் சமிக்ஞையாக இனக்குழு சமூகத்தின் நல் உறவின் வழித்தடத்தின் நினைவுகளை மிட்டெக்கும் முயற்சியாக சிங்கள அரசு கட்டுப்பாட்டுப் பகுதியிலும் புலிகளின் திரைப்படமான ~கடலோரக் காற்று| என்ற தமிழ்த் திரைப்படம் திரையிடப்பட்டது.\n1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட தமிழ் – சிங்கள இனக் கலவரத்துக்குப் பின் கறுப்பு ஜுலையின் வன்முறைக் கரத்தினால் இலங்கையில் முகிழ்ந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவின் காலடித் தடம் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டும், பல திரைப்பட தமிழ்க் கலைஞர்கள் இன வன்மத்தியினால் கொலை செய்யப்பட்டும், புலம்பெயர்ந்தும், தமிழ்ச் சினிமாவுக்கு சாத்திய மற்றுப் போனது. இலங்கைத் தமிழ்ச் சினிமா என்பது குறுகிய வரலாற்றுப் பக்கங்களையே கொண்டது. இதுவரை 34 தமிழ்த் திரைப்படங்கள் உள்நாட்டுத் தயாரிப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. தம்பிஐயா தேவதாஸினால் இலங்கை ~தமிழ்ச் சினிமாவின் கதை| என்ற தகவல் தரும் புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ்ச்சினிமா வரலாற்றின் மொத்தப் படங்களும் 83 ஆம் வருடத்துக்கு முன் தயாரிக்கப்பட்டன. இலங்கைத் தமிழ் – சிங்கள மொழித் திரைப்படங்களின் அடையாளத்தை சிதைக்கும் தன்மையுடன் தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் வியாபார சினிமாவுக்கும் இந்த ஹொலிவ10ட் ஆங்கில படங்களுக்கும் முக்கிய பங்குண்டு. இந்த வகையான போக்கை எதிர்க்கும் அளவில் 88 ஆம் வருடங்களில் ஜே.வி.பி. என்ற இனவாத அமைப்பு தமிழகத்திலிருந்து வெளிவரும் படங்களைத் தடை செய்த வரலாறும் உண்டு. இப்போது சொந்த மண்ணில் தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்படுவதில்லை. புலம் பெயர்ந்தவர்களின் படங்களும், புலிகளின் படங்களும் தான் இன்றைய இலங்கையின் ஈழத்து சினிமாவாக இனம் காணப்படுகின்றன. ஆனால் இப்படங்களில் பெரும்பாலும் தமிழக வியாபார சினிமாவினுடைய பிராமணிய கதையாடலின் மறு பாதிப்பாகவும் போர்முலாத்தனமான கதையாடலும் கொண்ட படங்களாகவே இருக்கின்றன. ஈழ வாழ்வின் போர் நெருக்கடி பற்றியோ, பௌத்த பேரினவாத அரசுகளின் இன வன்முறை பற்றியோ, சொந்த மண்ணில் பிரச்சினைகள் பற்றிய ஆழ்ந்த புரிதலுடனும் சினிமா மொழி குறித்த பிரக்ஞையுடனும், படைப்பாளு மையுடனும் இன்று வரையும் ஒரு ஈழ சினிமா கூட வெளிவரவில்லை, தமிழக கழிசடை வியாபார நசிவு சினிமாவினுடைய இரும்பு பிடிக்குள், தன்னை தன் உணர்வை அடகு வைத்திருக்கும் சினிமாக் கலைஞர்கள் என்ற சொந்த மண்ணின் குறிப்புகளுடனும். அடையாளத்துடனும் எப்போது சினிமாவை உருவாக்குவார்களோ\nதிரைப்பட சங்கங்களின் தேவையோ, திரைப்பட மொழி பற்றிய புரிதலோ. திரைப்பட கல்வி பற்றிய அறிவோ, இன்னும் கூட சரியான முறையில் இனம் காணப்படாத சூழலில். சிங்கள மொழி சினிமா இன்று உலகளவில் பேசப்படுகின்றது. ஆனால் முதல் சிங்கள சினிமா தமிழகளத்தின் மதுரை மண்ணில் பழைய ஸ்டூடியோ ஒன்றில்தான் பிறந்தது என்பது வரலாற்று உண்மை. அப்படி வளர்ந்த சிங்கள மொழி சினிமாவும் தமிழ், இந்தி திரைப்படங்களின் மறுப்பதிப்பாகத் தான் இருந்தது ஆனால் 1951 இல் சிறிசேன விமலவீர என்பவரால் ~பொடி புத்தா| என்ற திரைப்படம் தான் சிங்கள மொழியின் சுயமான சினிமா பிறப்பதற்கு வழி வகுத்தது.\nஅதை தொடரந்து 1956 ரேகாவ – விதியின்கோடு என்ற சிங்கள படத்தை இலங்ரைகயின் ~ரே| என்று வர்ணிக்கப்படும் வெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் பிராந்தியத் தன்மையுடனும், சிங்கள கலை, மொழி பண்பாட்டுடனும் உருவாக்கினார். அவரின் தொடர்ச்சியாக பு.னு.டு. பெரோ, ~பரசுது மல்| என்ற படத்தை எடுத்த காமினி பொன்சேகா இவர்களுடன் இரண்டாம் தலைமுறை இயக்குநர்களான ர்.னு. பிரேமரத்னே, வசந்த ஒபயசேகர, சுமித்ரா பீரிஸ், தர்மசிறி பண்டார நாயக்க, திஸ்ஸ அபேசேகர, மூன்றாம் தலைமுறை இயக்குனர்களான சுகத் தேவப்பிரியா ஜேக்சன் அந்தானி மோகன் நியாஸ் லிண்டன் சோமகே, அசோகா ஹந்தகமா, இனோக்கா சத்யாங்கனி போன்ற பாரம்பரியம் இன்று வரை தொடர்கின்றது.\nஅதிலும் பிரசன்ன விதாகேயின் சிங்கள சினிமா இலங்கையில் சர்ச்சைக்குரிய படைப்புகளாக கருதப்படும் பௌர்ணமி தின மரணம் (புரஹிந்த களுவற) திரைப்படம் இலங்கை பேரினவாத அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டதும். அது பின் உலக பட விழாவிலும் கலந்து பல சர்வதேச விருதுகளைப் பெற்றதும் நினைவுபடுத்த வேண்டிய விடயம்.\nஇலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போர்ச் சூழலையும் அரசியல் வன்முறைகளையும் பின்னணியாகக் கொண்ட பல திரைப்படங்கள் வெளிக் கொண்டு வரப்படுகின்றன. அதில் அசோக ஹந்தகமயின் வுர்ஐளு ஐளு ஆலு ஆழுழுN படமும் சோமரத்த திஸாநாயக்கவிக் ~சசோஜா| மற்றும் பிரசன்ன விதானகேயின் ~பௌர்ணமி தின மரணம்| மற்றும் இர மதியம (யுரபரளவ ளுழn) போன்ற பிரச்சினைகள் பற்றி பேசும் சினிமாக்களைக் குறிப்பிடலாம்.\nகடந்த டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் 8வது சர்வதேச திரைப்பட விழாவில் உலக சினிமா (றுழுசுடுனு ஊஐNநுஆயு) பிரிவில் திரையிடப்பட்ட ~ஆகஸ்ட் சன்| என்ற சிங்கள மொழித் திரைப்படம் சிங்கள சினிமாவின் ஆளுமையான படைப்புக்களைத் தரும் பிரசன்ன விதனகேயின் ஐந்தாவது திரைப்படமாகும். இப்படம் டில்லியலில் நடந்து முடிந்த 34 ஆவது உலக திரைப்பட விழாவில் போட்டி பிரிவுக்கு தேர்வாகியிருந்ததைக் குறிப்பிட வேண்டும்.\n~இர மதியம்| என்ற ~ஆகஸ்ட் சன்| திரைப்பட போர் மனித வாழ்வில் ஏற்படுத்திய அனர்த்தங்களையும் அவல நிலைமையையும் மண்ணைவிட்டு பிரிவதில் உள்ள மனித வலியையும் பற்றி பேசுகின்றது. இப்படம் மூன்று வௌ;வேறு கதைகளைக் கொண்டது. போரினால் பாதிப்படைந்த மூன்று வௌ;வேறு மனிதர்களின் வாழ்வைப் பற்றிய கதையுடன் தன்னிலையடனான சினிமா மொழியுடனும் திரைப்படம் தொடங்குகின்றது.\nஇஸ்லாமியர்களை துரோகிகளாகக் குற்றம் சாட்டி மன்னார் தீவுகளிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட இஸ்லாமிய ஏழைக் குடும்பம் ஒன்றின். ஒரு சிறு வியாபாரியும் அவருடைய சிறிய வயது மகனும் அவனுடன் நெருக்கமான உறவு கொண்டிருக்கும் வளர்ப்பு நாயை விட்டு பிரியும் சிறுவனின் வாயிலாக இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் அகதியாகச் சொந்த நாட்டில் வாழ நேர்ந்த போது அங்கே புதிய குட்டி நாயொன்றின் உறவை சிறுவன் பெறுவதன் மூலமாக வாழ்வின் மாற்றம் பற்றியும்@\nஇலங்கை விமானப்படையில் விமான ஓட்டியாக இருந்து போர்ச்சூழலில் காணாமல் போன கணவனை ஒரு சிங்கள அறிவு ஜீவி பத்திரிகையாளனுடன் இணைந்து தேடுகின்ற ஒரு இளம் வயது பெண்ணின் தனிமை, துயரம் அதனால் எழுகின்ற அறம் பற்றிய பிரச்சினைகள் என்றும் இன்னொரு பக்க கதையும் அவைகளின் நடுவே சிங்கள இராணுவப் படையிலிருந்து வெளியேறி வேறு வேலைக்காக பல இடங்களிலும் அலையும் சிங்கள வாலிபன் ஒருவனின் அலைச்சலில் தன் தங்கை ஒரு விடுதியில் பாலியல் தொழில் ஈடுபடுகின்றாள் என்று தெரிந்து மனமுரண் அடையும் தன்மையும். பின் வீட்டுக்குத் திரும்பும் போது தன் தங்கைக்குப் பரிசுப் பொருட்கள் வாங்கிச் செல்லும் அண்ணனின் பாசமும் என்று மூன்று உலகத்திலும் போரினால் வாழ நேர்ந்த மனிதர்களும், அவர்கள் தன் சொந்த பிரச்சினையுடன் ஒரே நேர் கோட்டில் இறுதிக் கட்டக் காட்சியில் சந்தித்துக் கொள்கிறார்கள்.\nஅவர்களின் சந்திப்பு என்பது வௌ;வேறு உலகத்தில் வாழ்வதற்கான அடையாளத்துடன் ஒரே நேர் கோடம்டில் வந்து போகிறார்கள். அறிமுகமில்லா அவர்களின் ஒவ்வொருவருக்கும் வௌ;வேறு பிரச்சிணைகள். ஆனாலும் வரலாற்றின் பாதையில் ஒரே நேர்கோட்டில் தொடர்ந்து பயணத்தை மேற்கொள்கிறார்கள் என்று தொனியுடன் திரைப்படம் நிறைவடைகின்றது.\nதிரைப்படத்தின் இயக்குனர் பிரசன்ன விதானகே ஈழக் கவிஞர் சேரனின் கவிதை ஒன்றின் தாக்கத்தினால்தான் முஸ்லிம்களின் கதையை திரைப்படத்தில் உருவாக்கி யுள்ளதாகக் கூறியுள்ளார். இஸ்லாமியர்கள் பாதிக்கப் பட்டவர்களிலும் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதாகக் கூறும் இயக்குனர் திரைப்படத்தில் இஸ்லாமியர்களின் துயரம் குறித்தோ, இஸ்லாமியர்களை வெளியேற்றுவதற்கான சூழல் குறித்தோ. பேசாமல் உள்நாட்டுப் போரினால் அதிக பட்சமாக பாதிப்படைந்தவர்கள் சிங்கள மக்கள் தான் என்ற தொனியும், சிங்கள சார்புடனான கதையாடல் இருந்தாலும், தமிழ் பேசும் மக்கள் இன்று உலகமெல்லாம் போரினால் சிதறிக் கிடக்கும் நிலையையோ. உள்நாட்டிலேயே அகதிகளாக வாழ நேர்ந்ததையோ, சிங்கள பேரினவாத அரசுகளினதும் இன வன்முறை அரசியலை முன் வைக்கும் பௌத்த துறவிகளினால் தினம் தினம் அல்லலுறும் தமிழர்களின் வாழ்வு குறித்து படம் கவலைப்படவில்லை என்பதும் போரினால் சிங்களப் பெண்கள் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள் என்ற உண்மைக்குப் புறம்பான கதையாடலை சினிமா கொண்டிருக்கின்றது. பாலியல் தொழில் என்பது போருக்கு முன்னர் கூட, இதே அளவில் இருந்தமை குறிப்பிட வேண்டியதொன்று.\nபோர்ச் சூழலை முன் வைத்து சிங்கள இராணுவ வீரர்களுக்கு 2,000 இளம் பெண்கள் பாலியல் தொழிலா ளிகளாக ஆக்கப்பட்டது குறித்த துயரமான உண்மையைத் திரிக்கும் விதத்தில் பாலியல் தொழில் போரின் வேறு முகத்தினால்தான் உருவாக்கப்படுவதாக படம் கூறுகின்றது. மற்றும் படத்தில் ஒரு காட்சியில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் தனியாக வீடு பிடித்து ஓர் இடத்தில் வாழ்வதாகக் காட்டும் காட்சியில் அனைத்துப் பெண்களையும் சிங்கள இளம் சிங்கள பெண்களாகக் காட்டுவதன் வாயிலாக படம் உண்மைக்கு நேரான ஒரு பக்கச் சார்பை நிலை நிறுத்த முயல்கின்றது. இதன் மூலமாக சிங்களப் பெண்கள் மட்டுமே பாதிப்டைந்தார்கள் என்ற கருத்துக்குத் துணை நிற்கின்றது. அதேநேரம். அசோகா ஹந்தகமயின் வுhளை ளை அல ஆழழn என்ற சிங்கள சினிமாவில் தமிழ்ப் பெண் எப்படி போர் வன்முறையினால் பாலியல் பண்டமாக ஆக்கப்படுகிறாள் என்பதை உண்மையுடனும் நேர்மையுடனும் சித்திரிப்பதை இங்கே சமகால சினிமாத் தன்மையுடன் கூறும் போது உண்மைக்கும் புனைவுக்குமான முரணைக் கட்டவிழ்க்க முடியும் மேலும் தமிழ் மக்களின் உணர்வுக்கு அணுகமாகவும் போருக்கு எதிராகவும் இயங்கும் சிங்கள அறிவு ஜீவிகள் புலிகளின் ஆதரவாளர்கள் தான் என்று காட்டும் இச் சினிமா இஸ்லாமியர்களை புலிகள் தன் சொத்த ~நிலத்திலிருந்து வெளியேற்றியதாகக் காட்டுவதன் வாயிலாக. பௌத்த பேரினவாத அரசியலின் பகுதியாக இஸ்லாமியரையும் கூட்டுச் சேர்க்கும் சதி முயற்சியாகவே இதைக் கருத வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.\nபடத்தின் சாராம்சம் போர் தரும் வலியும் அதன் பின் விளைவுகளும் துயரங்களும் அனைவரையும் பாதிக்கின்றது. என்பதுதான். ஆனால், புலிகள் மட்டும்தான் உள்நாட்டுப் போருக்குப் பொறுப்பு என் பதாகப் படத்தின் உட்கட்டமைப்பு கொண்டிருக்கின்றது. உள்நாட்டுப் போருக்கு இரண்டு பக்கமுமே காரணம் என்பதையும் அதிலும் சிங்கள பேரினவாத அரசுக்களுக்கு இதில் பெரும் பங்குண்டு என்ற உண்மையை முன் வைக்காமல் படம் விலகி செல்கின்றது.\nபோர் தரும் வலிக்கு புலிகள் மட்டுமே காரணம் என்று குற்றச்சாட்டும் இப்படம் நேர்மையற்ற படைப்பாகவே தன்னை வெளிக்காட்டிக் கொள்கின்றது. மேலும் இன விடுதலையின் வரலாற்றில் இஸ்லமியருக்கு புலிகள் ஏற்படுத்திய நெருக்கடி என்பது இங்கே போர் தரும் வலியும் துயரம் என்கிற அளவில் இணைந்து பார்ப்பதென்பது நிலைமைகளை தலைகீழாகப் புரிந்து கொள்வதாகவே முடியும். போரினால் பெரும்பாலும் பாதிப்படைந்தவர்கள் சிங்கள மக்கள் தான் என்கிற ஒரு பக்கச் சார்பு கொண்ட எதிரான கருத்துக்கு வலுச் சேர்ப்பதற்கே புலிகளால் வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர் களையும் அவர்கிள்ன நிலையையும் இணைத்து பார்க்கின்ற இப்படம். சமூகத்தின் முரண்பாடுடைய அரசியல் நடவடிக்கை களை இது போன்ற படைப்புக்குள் கொண்டுவரும் போது அது அதற்கேற்கேயான சமூக பின்னணியுடன் வைத்துப் பேசப்பட வேண்டும். படத்தினுடைய உட்கருத்துக்கு தந்திர மான முறையில் பலம் சேர்க்கப்படுவது இஸ்லாமியர்களை இணைத்துக் கொள்வதில் தான்.\nபோர் சிங்கள மக்களை மட்டுமே பாதிக்கின்றது என்ற ஒற்றைக் கருத்தை வலுப்படுத்த படத்தில் வரும் இரண்டு சிங்களப் பின்னணியுடனான மனிதர்களை மட்டும் காட்டுவதனால் சாத்தியமடையச் செய்ய முடியாது என்று தெரிந்தே புலிகளினால் நேரடியாகப் பாதிப்படைகின்ற இஸ்லாமியர்களை எதிரான கருத்தளவில் இணைக்கும் போது அது முரண்தன்மையுடன், சூட்சமமான முறையுடன் படம் பலமான இடத்திற்கு நகர்ந்து விடுகின்றது. படத்தில் வருகின்ற இரண்டு சிங்கள கதாபாத்திரங்களை மட்டும் படமாக்கியிருந்தால் படத்தினுடைய சார்புத்தன்மையின் அரசி யல் அப்பட்டமாக வெளிப்பட்டு விடும். இதை மூடி மறைப் பதற்கு சமூகத்தின் எதிர் நிலையிலான இஸ்லாமியர்களை இணைக்கின்றது படத்தின் தந்திரமான திரையாக்கம் தான்.\nஏற்கனவே இஸ்லாமியர்களை வெளியேற்றியது தவறுதான் என்கிற உண்மையை மன்னிப்புடன் புரிந்து கொண்ட புலிகள் அதன் தொடர்ச்சியை மறைத்து பிரச்சினைகளை மேலும் தலைகீழாக இச்சினிமா தன்னுடைய ஒரு பக்க சிங்கள சார்பான ஒற்றைத் கருத்துக்கு இஸ்லாமிய வெளியேற்றத்தை மிகச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்கின்றது. அத்தோடு. போர்ச்சூழல் சிங்களவர்களை, சிங்களப் பெண்களை மட்டும் தான் பாதிக்கின்றது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதொன்று இன்று உலகம் முழுவதும் அகதிகளாகத் தமிழ் மக்கள் சிதறியடிக்கப்பட்டதும், நாடற்றவர்களாக, வீடற்றவர்களாக ஆக்கப்பட்டது, இதே மண்ணில்தான். தமிழர்களின் மொழி, அடையாளம் சிதைக்கப்பட்டதும் இதே மண்ணில்தான். அத்தோடு, படத்தில் போர் வீரராக வரும் வாலிபன் அரசாங்கச் சலுகையோடு வீடு கட்டுமளவுக்கு வளர்ந்திருக்கின்ற. பொருளாதார சூழலில் எந்தப் பெண் விபசாரத்திற்குப் போவாள்.\nஇன்று எனது சமூகம் முற்றிலுமாக சமுதாயத்தைப் பற்றியோ சமூக பொறுப்புணர்வோ, அறிவோ இல்லாமல் போய்விட்டது. அது ஒவ்வொருவரையும் தன் சொந்தக் குடும்பத்தை பற்றியே சிந்திக்க வைக்கின்றது அதே போராட்டத்தினால் நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று கூறும் பிரசன்ன விதானகே தன் படத்தில் போரின் அழுத்தம் சிங்களவர்களையே நசுக்குவதாகக் காட்டுவது முற்றிலும் முரணான பகுதியாகும். நேரடியாக போருக்கு முகம் கொடுப்பவர்கள் தமிழ் மக்கள்தான். அவர்கள் பற்றிய உண்மைகளை திரைப்படத்தில் மௌனமாக விட்டது எதனால்\nபொர் ஒரு உயிர்களை ~பலி| வாங்கிக் கொண்டு இருக்கும் போது. இன்னொரு பக்கம் வு.ஏ யின் வாயிலாக கிரிக்கெட் டே;ச் பார்ப்பவர்கள் சிங்களவர்கள்தான. உயிர் இழப்புகளைப் பற்றிய கணக்கு எண்ணிக்கையை கிரிக்கெட் வர்ணணையின் ஸ்கோர்களாகப் பார்க்கின்றவர்களும் இதே மக்கள்தான். மேலும் போரின் விளைவுகளும். அனர்த் தங்களும், மனச்சிதைவுகளும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தான் மிகவும் அதிகமாக தாக்குகின்றன. சிங்கள மக்கள் பெரும் பான்மையாக வாழ்வது தென்னிலங்கையின் மேற்குப் பகுதிகளிலும். மத்திய பகுதிகளிலும் தான் இங்கே போரின் பாதிப்பு சிங்கள மக்களை நேரடியாகத் தாக்குவதில்லை. பெரும்பான்மையான சிங்கள மக்களுக்கு போரினுடைய துயரமும் வன்முறையும் தெரிவதுமில்லை, உணர்வது மில்லை ஆகவே, இங்கே படம் முன் வைக்கும் பிரச்சினை கள் இன்றைய நிலையில் சாத்தியமற்ற கருத்துகள் தான்.\nபத்திரிகையாளனாக வரும் கதாபாத்திரமும், கணவனை போரில் இழந்து தேடிக் கொண்டிருக்கும் இளம் பெண்ணும் ஒரு கட்டத்தில் உடல் ரீதியாக இணையும் தருணம் வந்ததும் பத்திரிகையாளன் அற மதிப்பீடுகளின் வழி தன் உறவை மறுப்பது எப்படிச் சாத்தியம். இப்படியான சூழலில் சுத்தமான மனிதர்களாக எந்த மனிதன் இருப்பான். உடல் ரதுpயான தாபங்கள், உடல் தேவைகள், பௌத்தம், தம்மம் எப்படி அத்தனை சீக்கிரத்தில் மனிதனை கட்டுக்குள் கொண்டு வந்துவிடும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லா மனிதர்களும் பயன்படுத்திக் கொள்ளும் தன்மை கொண்ட தன்னிலைகள்தான். இதை ஏன் படத்தில் வாய்ப்பு இருந்தும் இயக்குனர் தவிர்துவிட்டார். அவன் தன்னைக் காப்பது பௌத்தத்தினாலா இல்லை அது தந்திருக்கும் அறத்தினாலா\nமலையகத் தமிழர்களின் நெருக்கடி என்பது இன்று போரினால் வேறு வகையான இன வன்முறைக்கு உள்ளாகியுள்ளதையும் இங்கே இப்போது நினைவு படுத்த வேண்டியிருக்கின்றது. 1983 இல் ஜுலை கலவங்கள் 13 சிங்கள இராணுவத்தை கொலை செய்தமைக்கான பழிவாங்கும் தன்மையுடன் இந்திய வம்சாவளி அப்பாவி மலையகத் தமிழர்களை சுற்றியுன்ன பேரினவாத சிங்கள அரசுகளும், சிங்கள இன வன்முறை கொண்ட மக்களும் இன்னும் பழிவாங்குவதும், வாழ்வை நெருக்கடிக்குள்ளாக்குவதும். சந்தேகத்தின் பேரில் கைது செய்வதும் பொலிஸ் சித்திரவதைகளும். அடையாள அட்டை இல்லாததனால் அரசு காட்டும் பழிவாங்குதலும், சாதிய இன வன்முறைக்கும் வறுமைக்கும். ஏகாதிபத்திய சுரண்டலுக்கும் முகம் கொடுத்து வாழ்வார்கள் இந்த மலையக மக்கள்தான். தமிழ் நாட்டின் தொப்புழ் கொடி தொடர்புடைய மனிதர்களான இவர்களை எல்லா படத்தில் ஒரு செய்தி கூட சொல்லாமல் போனது இயக்குனரின் சிங்கள மேலாதிக்கப் போக்கையே முன் வைக்கின்றது. ஒரு திரைப்படத்தில் இத்தனை பிரச்சினைகளையும் பேசிவிட முடியாதுதான் ஆனால், இப்படத்தில் அதற்கான சூழல் இருந்தும் தவறவிட்டது எதனால் என்ற கேள்வி முன் எழுகின்றது.\nஅத்தோடு. இதே திரைப்பட விழாவில் ~சின்ன தேவதை| என்கிற இன்னொரு சிங்கள சினிமாவும் கலந்து கொண்டது. அதன் கதையாடலும் காட்சிகளும் நம் தமிழ் வெகுசன சினிமாவினுடைய தன்மையைக் கொண்டிருந்தாலும் இதில் மலையகத் தமிழர்கள் உதிரி கதாபாத்திரமாக முகமற்றவர்களாக சித்தரிக்கப்பட்டிருந்ததும். சிங்கள மொழியை காலாகாலமாக தமிழ் மக்களின் மேல் திணிக்கும் பேரினவாத அரசுக்களின் போக்கை இப்படம் தன் கதை யாடலின் வாயிலாக நியாயப்படுத்தியிருந்தும். இப்படத்தில் இயக்குனர் சோமரத்ன திசா நாயக்கவை நான் கண்டு உரையாடிய போது. அவர் இப்படத்தை முன் வைத்த.\n~தமிழர்கள் சிங்கள மொழியைப் பேசுகின்றார்கள். ஆனால் சிங்களவர்கள் தமிழ் மொழியைக் கற்பதும் இல்லை, பேசுவதற்கு முயற்சி செய்வதுமில்லை… இது தவறுதான். இது போன்ற நிலைமை மாற வேண்டும். ~என்றும் தன் தவறை அவரும் ஒப்புக் கொண்டது குறிப்பிட வேண்டிய தொன்று இப்படியான போக்குகளை உலகப் பட விழாக் களிலும் சந்திக்க, பார்க்க நெர்வது துரதிஷ்டமே\nஆகஸ்ட் சன் படத்தில் வரும் இறுதிக் காட்சியை போல்தான் வௌ;வேறு மொழிகளுடன். கருத்துகளுடன் முரண்பாட்டுடனும் ஒரே நேர் கோட்டில் சந்தித்துக் கொள்கிறோம். வௌ;வேறு உலகத்துடனும், அவரவர்களுக் கான நம்பிக்கையுடனும் ஆசைகளுடனும் பயணங்கள் தொடர்கின்றன.\nக்ளோஸ் அப் சினமாவில் ஸென் மொழி\n30 Jun 2008 Comments Off on க்ளோஸ் அப் சினமாவில் ஸென் மொழி\nஅங்கே ஒரு கடல் இருந்தது\nநெதர்லாந்து http://www.dezeediedenkt.nl/htm/dezeediedenkt.htmதிரைப்படம் குறித்த எண்ணங்கள்\nஅலைகளாலும் நிரம்பி ,ருந்த அந்த கடல்\nதொடங்கிய நாளில் அனைத்து பிரச்சினைகளும்\nஉலக சினமா வரலாற்றின் பக்கங்களில் சினமா கலை மொழியின் தீவிரமும், ஆழ்ந்த படைப்பாக்கத்தன்மையும் மிகவும் வேகமான காட்சி ரூபத்தின் நவீன கதையாடல்களையும் புதிய திரை மொழி ஆக்கங்களையும் ஆழ்ந்த பிரக்ஞையுடன் திரை மேதைகள் தன் சட்டக வெளிகளில் நிகழ்த்தியிருக்கிறார்கள். காட்சி ஊடகங்களின் அதி நவீன தொழில் நுணுக்க வரவினால் சினமா கலை அதனுடைய உயர்ந்த ,டத்திற்கு சென்ற படியே ,ருக்கின்றது. ,வ்வுலகில் தவிர்க்க முடியாத நோயாக தொழில் நுட்பங்கள் வளர்கின்றது. அந்த நோயை உள்வாங்கும் தளமாக ஹாலிவுட் சினமாக் கூடாரங்கள் ,ருக்கின்றன. ஆனால் தொழில்நுட்ப பயன்பாட்டை ஆழ்ந்த புரிதலுடனும். தேவை கருதியும் பிரக்ஞையுடனும் பயன்படுத்தும் போக்குகளை நாம் உலக சினமாவில் ,ருந்தே கண்டறிய முடியும். தொழில்நுட்ப ஜாலங்களை நம்பி ஏமாற்றப்படும் பாசிச ஏகாதிபத்திய சினமாக்களுக்கு மத்தியில் வாழ்வின் மொழியாக சினமாவை காணும் திரைப்பட மேதைகள் தன்னுடைய சுய வெளிப்பாட்டின் போதாமையாகவே தொழில்நுட்பத்தை ,னம் காண்கிறார்கள். ஒரு பக்கம் தொழில் நுட்பம் பார்வையாளனை சுரண்டுவதற்கும், மயக்மான ஒரு வெளியை உண்டாகுவதற்கும் திட்டமிட்டு பயன்படுத்தினாலும் சினமாவை வாழ்வை சொல்லும் சாதனமாக காணும் கலைஞன் தொழில்நுட்பத்தின் தேவையே தனது பிரக்ஞையை வெளிப்படுத்த போதாமையோடு உணர்கிறான். கணனி உறவுடான தொழில் நுட்பத்தினால் வெறும் பாசாங்கான அசட்டுதனமான சினமாவை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். நல்ல சினமா என்பது பிரமாண்டமான ஹாலிவுட் தொழில்நுட்ப மோசடி வேலைகளில் ,ல்லை. எளிமையாக உருவாக்கப்படும் சினமாவில் ,ருக்கும் ஆன்மா பிரமாண்டமான பொருட் செலவுகளால் உற்பத்தி செய்யப்படும். சினமாவில் ,ருப்பதில்லை.\nகலை எப்போதுமே மிக எளிமையாலும், அனுபவத்தினாலும், வலியினாலும் மக்களின் ஞாபக வெளிகளில் தங்கி போகின்றது.\n“”விஞ்ஞானம் என்பது அறிவின் எல்லையை விஸ்தரிக்கச் செய்கிறது முயற்சி, தொழில்நுட்பம் அந்த அறிவினை செயல்படுத்தும் முறையாகும்” ஐரோப்பிய, ஹாலிவுட் தொழில்நுட்ப ஜாலங்கள் மனிதமூளையை திசை திருப்பவும், மன அமைப்பை நுகர் சக்கையாக பிழியவும் மனிதனை வன்முறை உருவமாக வடிவமைக்கவும், ஏகாதிபத்திய பிரதியாக உருசெய்யவும் மட்டுமே ,வ்வகையான பாசாங்கு சினமாக்களின் வேலை ஆனால் சினமõவை சுய மருத்துவமாக கருதும் படைப்பு கலைஞன் மனிதனை ஏமாற்றுவதற்காக அல்லாமல் வாழ்வை தீர்க்கமாக சொல்லவும் மனித வாழ்வின் துயர கதையை தன்னுடைய சினமா மொழியின் மூலமாக ,னம் கண்டு தீர்க்கவும், மானுட விடுதலைக்காகவும், அன்பை விதைக்கும் ஊடகமாகவுமே எல்லாவிதமான நவீனத்துவ சினமா உத்திகளும் உலக சினமாக கலைஞனுக்கு உதவுகின்றது.; கலையும், தொழில்நுட்பமும் ,ணையும் போது சினமாவின் படைப்பாளுமை நுட்பமாக அமைந்துவிடுகின்றது. மனிதனுக்குள் ,யக்குநர் நினைக்கும் உணர்வை வெளிக்கொண்டு வர உதவுகின்றது.\nதொழில் நுட்பம் என்பது கலைக்கும் கலை படைப்புக்கும் நுட்பமானதொரு ,ருப்பை தருகின்றது. தொழில் நுட்பத்தை தன் கருத்தியலுக்கு தகுந்தபடி சரியாக பயன்படுத்த தெரிந்த சினமா கலைஞனால் மாஸ்டர் படைப்பை தரமுடிகின்றது.\nதொழில் நுட்பங்களை எடிட்டிங், கோணம் ஒலி, ஒளி சிறப்பு சப்தங்கள், ,சை, களம், காலம், உணர்வு, சு10ழல், பின்னணி, தோற்றம் போன்றவைகளை கலை ரீதியாக பயன்படுத்தும் போது சினமா கலை சாதனமாக பரிணமிக்கின்றது. அந்த வகையில் நவீன சினமா மொழியுடன் மிகவும் எளிமையாக எடுக்கப்பட்டிருந்த தெநர்லாந்து திரைப்படமான கூடழூ குழூச் கூடச்வ கூடடிணடுண் என்ற திரைப்படம் கடந்த கேரள உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ,த்திரைப்படம் காட்சி கலையின் அதி நவீன உத்திகளை கையாண்டிருப்பதன் வழியாகவே மனித பிரக்ஞையை தொடவும், மனித உணர்வை தட்டி எழுப்பவும் என்றும் மறக்க முடியாத நல்ல சினமா அனுபவத்தை பார்வையாளர்களின் நினைவுகளில் தேங்கி நிற்கின்றது.\n“நல்ல க்ளோஸ் அப்புகள் கவிதை போன்றவை\nஅவைகளை கண்களால் உணர முடியாது\n,தயத்தால் தான் உணர முடியும்’\nசினமா கலையின் ,டூணிதண்ழூ க்ணீ என்கிற மிக அண்மை காட்சி துண்டுகளில் தத்துவத்தையும், அதன் அழகியலையும் அதன் தொழில்நுட்ப கலைப்பயன் பாட்டையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ,ச் ஸென் சினிமாவை வாழ்நாளில் நிச்சயம் ஒரு தரம் பார்த்து விட்டு வரவேண்டும். ஸென் வாழ்விற்கும் குளோஸ் அப் என்கிற சினமாவின் ஒரு துண்டு ஷாட்டுக்கும் என்ன உறவு ஸென் தன்மையை ஒரு துண்டு ஷாட்டுகள் எப்படி திரை பிம்பங்களில் வெளிப்படுத்துகின்றது. ஒரு தத்துவத்தை சொல்ல ஒரு சாதாரண ,டூணிதண்ழூ தணீ ஷாட் மட்டும் போதுமானதாக ,ருந்த சாத்தியம் எப்படி\n“சில சமயங்களில் க்ளோஸ் அப் என்பது ,யற்கையான ஒரு விளக்கத்தை நமக்கு தருவது போலத் தோன்றலாம் ஆனால் ஒரு நல்லக்ளோஸ் அப் நமக்கு தெரியாத விஷயங்களைப் பற்றியும் நம்முடைய அழகிய சிந்தனையை ,தமான அக்கறையை வாழ்க்கை பற்றி நெருக்கமான உணர்வை மற்றும் விரும்பக் கூடிய உணர்வை அது நமக்கு காட்டுகிறது. நல்ல க்ளோஸ் அப்புகள் கவிதை போன்றவை.\n,த்திரைப்படமும் மனதின் ஆழ்வெளிகளுக்கு சென்று மூடுண்டு கிடந்த உணர்வுகளை தட்டி எழுப்பி நம்மை நமக்கே உணரச் செய்து உள் உலகத்திற்கு கொண்டு சென்று விட்டு விடுகின்றது. உயிருருவின் ,சையை ,ருப்பின் ஓசையை ,ப்படம் தன் சலன சித்திரம் வழியாக ஞபாகப்படுத்தி சென்று விடுகின்றது ,ப்படத்தை பார்த்த பின் என்னுள் எங்கே படித்த ஸெயின்ட் திரேசாவின் “நீ செய்ய வேண்டிய தெல்லாம் பார்க்க வேண்டியதுதான்’ என்ற எளிமையான வாசகமே நினைவுக்கு வந்தது.\n“வாழ்க்கையின் பல்வேறு விஷயங்களை நாம் ரொம்பவும் மேம் போக்காக எடுத்துக் கொள்கிறோம்.\nமிகப் பெரிய விஷயங்களுக்கு காரணமாக விளங்கும் முக்கியமான பிரச்சினைகளின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் காமிராவானது வெளிக்காட்டியது. பல்வேறு மண் துகள்களின் சரிவுகள்தான் ஒரு பெரிய நிலச்சரிவாக மாறுகிறது. பல்வேறு க்ளோஸ்அப்கள் ஒரு பொதுவான விஷயத்தை ஒரு நொடியில் ஒரு குறிப்பிட்ட விஷயமாக மாற்றக்கூடியது. க்ளோஸ்அப்பானது வாழ்க்கையைப் பற்றிய நமது பார்வையை அகலப்படுத்த மட்டும் ,ல்லை ஆழப்படுத்தவும் செய்தது.\n,த்திரைப்படமும் நம் மனவெளிகளின் ஆழ்ந்து போய்விட்ட வாழ்வின் மேல் எவ்விதமான அக்கறையும் அற்று பிடிப்பு தழுவிய விரக்தி அப்பிய வாழ்வின் கணங்களில், சின்னச் சின்ன சலனங்களை, நம்முள்ளேயே அமிழ்ந்திருந்த தன்னுணர்வற்ற நினைவலைகளை கிளறி விடும் போது நமக்குள் எழும் கலா உணர்வை பற்றியே ,ப்படம் தன் திரை மொழியில் விபரிக்கின்றது. “கலை மனிதனின் பகுத்தறிவை பாதிப்பதில்லை\nநல்ல விஷயங்களை நோக்கி அவனை திருப்புகிறது’\nஒரு திரைப்படம் நம் வாழ்வின் போக்கை விசாரணைக்குட்படுத்தும், அக்கறையற்ற வாழ்வின் பிரச்சினையின் நெருப்பு நிமிஷங்களில் நாம் கவனிக்க மறந்த நம்முடைய நிழலில் ஒளிபிம்பத்தை நம் கண்ணுக்குதெரியாத தியான சிதறல்களை மெல்லிய உணர்வுகளை, வாழ்க்கை அதன் தனித்தன்மையை புதிரை, காதலை, நிர்வாணத்தை, கிழிக்கப்பட்ட ஒரு புத்தகத்தின் பக்கங்களை, தொலைக்காட்சியை,\ngorge on நீ தருவதாக சொன்ன பத்து முத்தங்கள்…\nabstract art prints on வலிகளை நினைவுபடுத்தும் உன் முகம்\npainting commission on உனக்கு தந்த முதல் முத்தம்…\nமலையக மக்கள் வரலாற்று ஆவணப்படம்- ஓர் உதவி\nஉன்னைப்பற்றி மற்றது உன் கவிதை பற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4", "date_download": "2018-10-21T02:21:06Z", "digest": "sha1:QDB5EPZSP5AXDJFNEN4YZTWS24HXMSQU", "length": 9570, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "காடுகளை காக்க போராடும் தமிழர் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாடுகளை காக்க போராடும் தமிழர்\nSanctuary Asia என்ற ஆங்கில ஏடு சுற்று சூழல் மற்றும் காடுகளை பற்றிய புகழ் பெற்ற ஏடு. இதில் 2017 ஆண்டுக்கான சுற்றுச்சூழல் மற்றும் காடுகளை காப்பாற்ற போராடிய தனி மனிதர்களை கண்டு பிடித்து கௌரவிக்கிறார்கள்.\nஇந்த ஆண்டு ஜெயச்சந்திரன் என்ற தமிழருக்கும் இந்த விருது கிடைத்து இருக்கிறது. இவரை பற்றி சற்று தெரிந்து கொள்வோமா\nஇவர் நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் காடுகளை காப்பாற்ற 1990 ஆண்டு முதல் முயன்று வருகிறார். தமிழ் நாடு பசுமை இயக்கம் மூலம் காடுகளை அழிக்க முயலும் மரம் வெட்டும் கூட்டங்களையும் அவற்றின் பின்னால் உள்ள அரசியல்வாதி/அதிகாரிகளை எதிர்த்து போராடியவர்.\nஇவர் மூலம் காடுகளை அழித்து புதிய சாலைகள் போடுவது தடுக்க பட்டது. மேட்டுப்பாளையம்-ஊட்டி புதிய சாலை, சத்தியமங்கலம் காடுகளில் ஹாசனுர்-கொள்ளேகால் சாலை, பிலிகிரி ரங்கபேட்டை மலைக்கு புதிய சாலை என்று பல சாலைகள் தடுக்கப்பட்டன. இந்த கள்ளர் – ஜாக்கரனை யானை கொரிடோர் இருந்த ஆக்கிரமைப்புகள் அகற்ற பட்டன.\nஇவற்றின் மூலம் பல ஆயிரக்கணக்கான ஹெக்ட்டர் பழம் காடுகள் காப்பாற்றப்பட்டன.\n2009 ஆண்டில் கோர்ட் கேஸ் மூலம் ஸிகுர் யானை கொரிடோரில் திட்டமிடப்பட்ட சுற்றுலா ஹோட்டல்கள் நிறுத்த பட்டன. சிங்காராவில் அமைக்க பட உள்ள நேஷனல் நுற்றினோ லேப் (National Nuetrino Lab)எதிர்த்தும் இவர் போராடி வருகிறார்.சிங்காரா புலி மற்றும் யானைகள் இருக்கும் காடு.\nஅவரால் முடிந்த வரை போராடி இதனை சாதித்து உள்ளார். தமிழ்நாடு, கேரளா வன துறைகளிடம் வன மிருகனங்களை கொல்லும் வேட்டையாளர்களை பிடுத்து கொடுத்து உதவி செய்து உள்ளார். அப்படி சிறையில் சென்று வெளியில் வந்த சிலர் திருந்தி இவருக்கே வேட்டையாளர்களை பிடுத்து கொடுக்க உதவி செய்து உள்ளனர்\nஇவரின் சத்தமில்லா சாதனைக்காக 2017 வருடத்திற்கான விருது கொடுக்கப்படுகிறது.\nகுப்பை படங்களின் ஹீரோவிற்கு பால் அபிஷேகம் செய்து மகிழும் தமிழர்களாகிய நாம், இப்படி ஏதோ ஒரு மூலையில் யாருடைய உதவியும் இல்லாமல் நம் எல்லோரும் சொத்தான காடுகளை காத்து வரும் இவரை மனதார பாராட்டுவோமா\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமோடியின் அமரிக்க பயணமும் மரபணு மாற்ற பயிர்களும்...\nசூரிய ஒளியில் நாள்தோறும் 500 கிலோ நீராவி மூலம் உணவ...\nஉழவர் சந்தை விலை நிலவரத்தை மொபைல் போனில் பெறுவது எ...\nPosted in அட அப்படியா\nமரபணு மாற்ற பருத்தி விதையால் வெகுவாக குறைந்துள்ள மகசூல் →\n← பூச்சிக்கொல்லி உயிரிழப்பைத் தடுக்கும் வழிகள்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rajavinmalargal.com/2013/02/06/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-271-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5/", "date_download": "2018-10-21T01:38:57Z", "digest": "sha1:GROVJUPZBEC5XDFLAWBYW7JNA3JZOHRM", "length": 9158, "nlines": 100, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 3 இதழ் 271 தாகம் தீர்ப்பவர்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 3 இதழ் 271 தாகம் தீர்ப்பவர்\nரூத்: 2 : 9 “…உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணிர்க்குடங்களண்டைக்குப் போய் வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான்.”\nயோவான்: 4: 13, 14 “இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக; இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்.\nநான் கொடுக்கும் தண்ணிரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்”.\nதண்ணீர்க்குடம், தாகம் என்ர வார்த்தைகளைக் கேட்டதும் நமக்கு ஞாபகத்துக்கு வருபவள் சமாரிய ஸ்திரீ தான் அல்லவா கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் தாகம் தீர்க்கப்பட்ட அவள், அவர் மேல் வைத்த அன்பினால் தன் ஊருக்குள் ஓடி,தன்னை அவலமாய் எண்ணிய கிராமத்தாரை, அந்த இயேசுவை வந்து பார்க்கும்படி அழைத்தது நமக்குத் தெரிந்ததே\nஒருவேளை நீங்கள் நாம் ரூத்தைப் பற்றி அல்லவா படித்துக் கொண்டிருக்கிறோம், இங்கு சமாரிய ஸ்திரீக்கு என்ன வேலை என்று நினைக்கலாம்.\nஇன்றைய வேதாகமப் பகுதியில் நாம் போவாஸ் ரூத்திடம்\nஉனக்குத் தாகம் எடுத்தால், தண்ணிர்க்குடங்களண்டைக்குப் போய் வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான்.” என்று பார்க்கிறோம்.\nரூத் தனக்காகப் போய்த் தண்ணீர் மொள்ள அவசியம் இல்லை. போவாஸ் அவளுக்காக எல்லாவற்றையும் ஆயத்தம் பண்ணிவிட்டான். அவன் அந்த வயல் வெளிக்கு எஜமானாய் இருக்கும்வரை அவளுக்கு எந்தக் குறையும் அங்கே இல்லை. அவள் தாகத்தால் கஷ்டப்பட வேண்டியதே இல்லை. இந்தப் பெண், இவளுக்குப் பின்னால் ஆயிரம் வருடங்களுக்கு பின்னால் வாழ்ந்த சமாரிய ஸ்திரீயைப் போல தன்னுடைய தாகத்தை தீர்த்த எஜமானைக் கண்டு கொண்டாள்.\nபோவாஸ் ரூத்தைத் தெரிந்து கொண்டது, பின்னர் கர்த்தராகிய இயேசு சமாரிய ஸ்திரீயை மட்டுமல்ல உங்களையும் என்னையும் தம்முடைய சுதந்தரத்தில் பங்கு கொள்ளும்படியாக கண்டு கொண்டதை ஒரு தீர்க்கதரிசனத்தைப் போல விளக்குகிறது. நம்மைக் கண்டு கொண்டது மட்டுமல்லாமல் நம்முடைய தாகத்தைத் தீர்க்கும் ஜீவத் தண்ணீரையும் நமக்கு அளிக்கிறார்.\nதாகத்தைத் தீர்க்கும் ஜீவ ஊற்றாகிய கிறிஸ்துவண்டை வா\nரூத் போவாஸை நோக்கி, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றது போல சமாரிய ஸ்திரீ கர்த்தராகிய இயேசுவிடம், நீர் யூதனாயிருக்க சமாரிய ஸ்திரீயாகிய என்னை எப்படி தெரிந்து கொண்டீர் என்றாள். இன்று நீ யாராயிருந்தாலும் உன்னையும் தெரிந்து கொள்ள கர்த்தராகிய இயேசு ஆவலாயிருக்கிறார்.\nஅவரிடத்தில் ஜீவ ஊற்று உண்டு உன் தாகத்துக்கு பதில் உண்டு\n← மலர் 3 இதழ் 270 நன்றியோடு துதி செய்\nமலர் 3 இதழ் 272 ஆறுதல் தருபவர்\nமலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன\nமலர்:1இதழ் 86 தீர்க்காயிசு வேண்டுமா\nமலர்1:இதழ்: 109 திருக்குள்ளதும், கேடுள்ளதும் எது\nமலர் 5 இதழ் 318 இருதய மாற்று சிகிச்சை\nமலர் 6 இதழ் : 402 - தலைமுறைக்கும் தொடரும் ஆசீர்வாதம்\nமலர் 7 இதழ்: 576 கர்த்தரின் மகிமையைத் தேடி ஓட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Info-farmer", "date_download": "2018-10-21T01:57:51Z", "digest": "sha1:MOYZVOS3I2IFVSF7OCBFWLZPITGHQ3MV", "length": 20951, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "Info-farmer இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nInfo-farmer இற்காக (உரையாடல் | தடைப் பதிகை | பதிவேற்றங்கள் | பதிகைகள் | முறைகேடுகள் பதிவேடு)\nபுதிய கணக்குகளின் பங்களிப்புகளை மட்டும் காட்டு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக்களை மறை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n02:08, 17 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (-3)‎ சி விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) ‎ (→‎வேங்கைத்திட்டம் பயிற்சிப் பட்டறை-2: ஒற்றுப்பிழை நீக்கம்)\n10:00, 16 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+231)‎ சி விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) ‎ (→‎வேங்கைத்திட்டம் பயிற்சிப் பட்டறை-2: திரும்ப்ப் பெறுகிறேன்)\n09:58, 16 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+268)‎ சி விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) ‎ (Info-farmerஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) (அடையாளம்: Rollback)\n03:55, 16 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+261)‎ சி விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) ‎ (→‎வேங்கைத்திட்டம் பயிற்சிப் பட்டறை-2: --~~~~)\n03:52, 16 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+263)‎ சி விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை ‎ (→‎பங்கு பெற விரும்புவோர்: #--~~~~)\n03:51, 16 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+7)‎ சி விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) ‎ (→‎வேங்கைத்திட்டம் பயிற்சிப் பட்டறை-2: -)\n02:53, 15 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+3,549)‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) ‎ (→‎வேங்கைத்திட்டம் பயிற்சிப் பட்டறை-2: புதிய பகுதி)\n02:31, 15 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+2,723)‎ பயனர் பேச்சு:Jayarathina ‎ (→‎பயனர்:Jayarathina/iwt.js: புதிய பகுதி) (தற்போதைய)\n02:07, 15 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+813)‎ சி பயனர் பேச்சு:மதனாஹரன் ‎ (→‎படிமம் இருந்தால் மட்டும் காட்டும்படியான மாற்றம்: + எடுத்துக்காட்டுடன் விளக்கம் இணைக்கப்படுகிறது) (தற்போதைய)\n02:00, 15 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+1,465)‎ பயனர் பேச்சு:மதனாஹரன் ‎ (→‎படிமம் இருந்தால் மட்டும் காட்டும்படியான மாற்றம்: புதிய பகுதி)\n11:08, 13 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+304)‎ சி காவிரிப்பூம்பட்டினம் ‎ (900px|thumb|center|காவிரி ஆற்றின் முகத்துவாரம், இப்படத்தில் இடது பக்கம் வங்காள விரிகுடா, இடம்: பூம்புகார்) (தற்போதைய)\n11:07, 13 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+325)‎ சி காவிரிப்பூம்பட்டினம் ‎ (400px|thumb|வலது|[[பூம்புகார் கலங்கரை விளக்கு மீது இருந்து, காவிரி ஆற்றின் முகத்துவாரத் தோற்றம்]])\n11:07, 13 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+35)‎ சி காவிரி ஆறு ‎ (→‎தமிழகத்தில் காவிரியின் போக்கு: 400px|thumb|வலது|[[பூம்புகார் கலங்கரை விளக்கு மீது இருந்து, காவிரி ஆற்றின் முகத்துவாரத் தோற்றம்]]) (தற்போதைய)\n11:07, 13 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+707)‎ சி பேச்சு:காவிரிப்பூம்பட்டினம் ‎ (நீக்கப்பட்ட கட்டுரை எது தமிழ்நாடு அரசு தனது பாடநூல்களை முழுமையாக இன்னும் கட்டற்ற உரிமத்தோடு வெளியிடவில்லை) (தற்போதைய)\n11:03, 13 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+105)‎ சி காவிரி ஆறு ‎ (→‎தமிழகத்தில் காவிரியின் போக்கு: 400px|thumb|வலது|[[கலங்கரை விளக்கு மீது இருந்து, காவிரி ஆற்றின் முகத்துவாரத் தோற்றம்]])\n11:01, 13 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (-7)‎ சி காவிரி ஆறு ‎ (→‎தமிழகத்தில் காவிரியின் போக்கு: 900px|thumb|center|காவிரி ஆற்றின் முகத்துவாரம், இப்படத்தில் இடது பக்கம் வங்காள விரிகுடா, இடம்: பூம்புகார்)\n11:00, 13 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+10)‎ சி காவிரி ஆறு ‎ (→‎தமிழகத்தில் காவிரியின் போக்கு: {{clear}})\n10:59, 13 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (-1)‎ சி காவிரி ஆறு ‎ (→‎தமிழகத்தில் காவிரியின் போக்கு: 200px|thumb|வலது|காவிரி ஆற்றின் முகத்துவாரம் )\n10:59, 13 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+187)‎ சி காவிரி ஆறு ‎ (→‎தமிழகத்தில் காவிரியின் போக்கு: 200px|thumb|வலது|காவிரி ஆற்றின் முகத்துவாரம், )\n04:28, 13 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (-16)‎ சி வார்ப்புரு:கை-த.உ ‎ (தகவலுழவன்-->info-farmer) (தற்போதைய)\n16:42, 9 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+86)‎ சி பனிக்காலப் போர் ‎ (, எழுத்துப்பிழை)\n02:37, 8 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+1,051)‎ சி விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) ‎ (→‎செம்மல் ஐயா மறைவு: எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்.--~~~~)\n07:17, 7 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+901)‎ சி பேச்சு:பின்னிய மொழி ‎ (பின்லாந்தியம்) (தற்போதைய)\n07:14, 7 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+93)‎ பேச்சு:பின்னிய மொழி ‎ (added Category:சொல் பற்றிய உரையாடல்கள் using HotCat)\n06:49, 7 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+475)‎ சி பேச்சு:தாய் (மொழி) ‎ (:://தமிழ் விக்கிப்பீடியாவில் பொருந்தாது.// தமிழ் விக்கிப்பீடியாவில் மாற்றவில்லை.--~~~~) (தற்போதைய)\n06:33, 7 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+93)‎ பேச்சு:தாய் (மொழி) ‎ (added Category:சொல் பற்றிய உரையாடல்கள் using HotCat)\n06:32, 7 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (0)‎ சி பேச்சு:தாய் (மொழி) ‎ (ல்)\n06:32, 7 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+1,514)‎ சி பேச்சு:தாய் (மொழி) ‎ (:://தாய்லாந்தியம் என்பது ஏதோ தாய்லாந்துத் தத்துவம் போல் தோற்றம் தருகிறது// ஆம். எனவே, Kanags ''பாசா தாய்'' என்றே பின்பற்ற விருப்பம்.)\n06:07, 7 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+4)‎ சி வார்ப்புரு:கை-த.உ ‎ (த --> )\n13:09, 6 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+1,461)‎ பயனர் பேச்சு:உலோ.செந்தமிழ்க்கோதை ‎ (→‎விக்சனரி தமிழ் சொல்லில் பிறமொழிபெயர்ப்புகளை இணைக்க ஒரு புதிய வசதி: புதிய பகுதி)\n17:01, 3 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (-16)‎ சி கணியம் (இணைய இதழ்) ‎ (-{{Refimprove}}) (தற்போதைய)\n16:59, 3 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+1,049)‎ சி கணியம் (இணைய இதழ்) ‎ (எழுத்துணரியாக்கத்தை ஏறத்தாழ ஆறு இலகரம் (lakh) பக்கங்களுக்கு செய்து)\n07:06, 3 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+114)‎ சி விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) ‎ (→‎வாக்கிடுக: சிறிய எழுத்து)\n07:04, 3 அக்டோபர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+1,068)‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) ‎ (→‎வாக்கிடுக: புதிய பகுதி)\n15:58, 20 செப்டம்பர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+129)‎ சி செம்மங்கையர் ‎ (→‎இவற்றையும் காணவும்: *விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் செம்மங்கையர்)\n15:56, 20 செப்டம்பர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+62)‎ சி செம்மங்கையர் ‎ (== இவற்றையும் காணவும் == *வ்வ)\n12:30, 20 செப்டம்பர் 2018 (வேறுபாடு | வரலாறு) (-1)‎ சி பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரி ‎ (→‎top: -G) (தற்போதைய)\n06:31, 16 செப்டம்பர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+3)‎ சி ஆர்டுயீனோ ‎ (| logo = 50px) (தற்போதைய)\n08:31, 11 செப்டம்பர் 2018 (வேறுபாடு | வரலாறு) (-44)‎ சி தமிழ் எழுத்து முறை ‎ (Info-farmerஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) (தற்போதைய) (அடையாளம்: Rollback)\n17:01, 10 செப்டம்பர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+65)‎ சி குளம் ‎ (→‎பயன்பாடுகள்) (தற்போதைய)\n11:31, 10 செப்டம்பர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+64)‎ சி விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள் ‎ (+ 1500px|center) (தற்போதைய)\n05:47, 6 செப்டம்பர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+3)‎ சி மேகக் கணிமை ‎ (→‎வகைகள்: thumb|350px|right|மேகக் கணிமை வகைகள்) (தற்போதைய)\n12:42, 5 செப்டம்பர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+4)‎ சி பயனர்:Info-farmer/மணல்தொட்டி ‎ (→‎123: [[]]) (தற்போதைய)\n12:41, 5 செப்டம்பர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+2)‎ சி பயனர்:Info-farmer/மணல்தொட்டி ‎ (→‎123: 123)\n12:41, 5 செப்டம்பர் 2018 (வேறுபாடு | வரலாறு) (+1,146)‎ சி பயனர்:Info-farmer/மணல்தொட்டி ‎ (→‎கட்டுரைக் குறிப்புகள்: 123)\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nInfo-farmer: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF/amp/", "date_download": "2018-10-21T01:43:07Z", "digest": "sha1:RFJV2LOVTORPSOU7YXAUDYFXZP5LFTDJ", "length": 6312, "nlines": 46, "source_domain": "universaltamil.com", "title": "பேட்ட படப்பிடிப்பில் ரஜினிக்கு பலத்த பாதுகாப்பு", "raw_content": "முகப்பு Cinema பேட்ட படப்பிடிப்பில் ரஜினிக்கு பலத்த பாதுகாப்பு\nபேட்ட படப்பிடிப்பில் ரஜினிக்கு பலத்த பாதுகாப்பு\nபேட்ட படப்பிடிப்பில் ரஜினிக்கு பலத்த பாதுகாப்பு\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது நடித்து வருகிறார். இதற்கு பேட்ட என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇப்படத்தில் இந்தி நடிகர் நவசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா,பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.\nஇந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்ட நிலையில், பேட்ட படப்பிடிப்பு முதல் கட்டமாக டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் நடந்து முடிந்தது.\nஅதன்பின் கடந்த சில நாட்களாக சென்னையில் படப்பிடிப்பு நடந்ததோடு அடுத்த கட்டமாக பேட்ட படப்பிடிப்பை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.\nஇதற்காக ரஜினி கடந்த 7ஆம் திகதி சென்னையில் இருந்து லக்னோவுக்கு சென்றதை தொடர்ந்து அவரது பாதுகாப்புக்காக 40 பாதுகாவலர்களும் விமானத்தில் சென்றனர்.\nஅதுமட்டுமன்றி லக்னோ விமான நிலையத்தில் ரஜினியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடி, அவரது பெயரை உச்சரித்து கோஷம் போட்டதோடு, அங்கிருந்து ரஜினி பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.\nஅத்தோடு லக்னோவில் இம்மாதம் முழுவதும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருவதோடு, சவுக், மகினாபாத், சீதாபூர், பராபாஸ்கி ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.\nபடப்பிடிப்பின்போது புகைப்படங்கள் வெளியாகி விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ள படக்குழு, இதற்காக கையடக்க தொலைபேசிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.\nமேலும் ரஜினிகாந்தின் பாதுகாப்புக்கு 25 பொலிஸார்கள் லக்னோ பொலிஸ் உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, ரசிகர்கள் ரஜினியை நெருங்க விடாமலும், படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n“பேட்ட” படத்தின் பஞ்ச் வசனத்தை சிரித்துக்கொண்டே சொன்ன ரஜினி- வீடியோ உள்ளே\nஷாருக்கானை இயக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்\nஹரிஷ் கல்யாணுடைய அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dilleepworld.blogspot.com/2010/12/blog-post_15.html", "date_download": "2018-10-21T02:38:13Z", "digest": "sha1:QHTY7FUCKINFSZBF3VVHUFIQSY6DWJGC", "length": 11764, "nlines": 182, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "கரிமம் செறிந்துள்ள புதிய கோள் | தகவல் உலகம்", "raw_content": "\nகரிமம் செறிந்துள்ள புதிய கோள்\nபெருமளவு கரிமம் செறிந்துள்ள கோள் ஒன்றை அமெரிக்க-பிரித்தானிய அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nவைரம் அல்லது கிரபைட்டுகளுடன் கூடிய பாறைகள் அடங்கிய கோள்கள் அண்டத்தில் காணப்படலாம் என்ற முன்னைய கண்டுபிடிப்புகள் இதனை உறுதி செய்கின்றன என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவர்களது ஆய்வு நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. கோள்கள் எவ்வாறு உருவாகின என்பது குறித்த புதிய கேள்விகள் தற்போது எழுப்பப்பட்டுள்ளன.\n\"வைரங்களைக் கொண்ட மலைகளும் நிலப்பகுதிகளும் அங்கு காணப்படலாம்,\" என இவ்வாய்வுக்குத் தலைமை வகித்த நிக்கு மதுசுதன் தெரிவித்தார். நிக்கு மதுசுதன் நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வானியற்பியல் ஆய்வாளர் ஆவார்.\nவாஸ்ப் 12-பி {Wasp-12B) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் கோள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கோள்களில் ஒக்சிசனை விட அதிகம் கரிமத்தைக் கொண்டிருக்கும் முதலாவது கோள் எனக் கூறப்படுகிறது. வியாழன் கோளைப் போன்று வாயுக்களைப் பெருமளவு கொண்டுள்ளது. அத்துடன் ஐதரசன் வளிமத்தைக் கொண்டு இது அமைக்கப்பட்டுள்ளது.\nஇக்கோள் 1,200 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. 2300 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் கொண்டதாகவும் இருக்ககூடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. நாசாவின் ஸ்பிட்சர் விண் தொலைநோக்கி கொண்டு அதில் இருந்து வெளிவரும் வெப்பக் கதிர்வீச்சு ஆராயப்பட்டுள்ளது. இந்தத் தரவுகளைக் கொண்டு இக்கோளின் பொதிவை ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.\nமுதன் முதலில் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இக்கோள் அவதானிக்கப்பட்டது. அது குறித்த ஆய்வுகளை நாசா விண்வெளி ஆய்வு மையம் ஆராய்ந்து வருகிறது. இக்கோளை அதன் தாய்ச் சூரியன் வாஸ்ப்-12 படிப்படியாக விழுங்கி வருவதாகவும், இதன் வாழ்வுக்காலம் இன்னும் 10 மில்லியன் ஆண்டுகள் வரை எனவும் நாசா கூறியுள்ளது.\nஇன்று வரை கிட்டத்தட்ட 500 புறக்கோள்களை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\n2010-ன் சிறந்த நடிகர்கள், நடிகைகள்,இயக்குனர்கள் ,இ...\nபேஸ்புக்கின் புதிய வசதி - ( Facebook Skin )\nசமைத்த தாவர உணவை உண்ட நியண்டர்தால் மனிதன்\n2010-ன் சிறந்த 20 பாடல்கள்\nவேலை செய்யும் இடத்தில் எப்படி தூங்குவது \n2010ன் சிறந்த 10 படங்கள்\nதகவல் துளிகள் - 2\nஅஜீத் Top 10 பாடல்கள்\nஇயேசு பிறந்த பூமி - அரிதான தகவல்கள்\nஆடு புலி - பாடல்கள்\nசாண்டா க்ளாஸ் தோன்றிய கதை\n127 ஹவர்ஸ் - பாடல்கள் ( ஏ.ஆர்.ரஹ்மான் )\nவிஜய்யின் டொப் டென் பாடல்கள்\nகரிமம் செறிந்துள்ள புதிய கோள்\nஆவிகளின் உலகம் - 3\nதிருகோணமலை - பயண அனுபவங்கள்\nதகவல் உலகம் - விருதுகள்\n8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2018-10-21T02:57:15Z", "digest": "sha1:EJ5MVLNP73CZYQAAH32OANG75KHZE7QP", "length": 15036, "nlines": 187, "source_domain": "ippodhu.com", "title": "TVS Group Chairman Venu Srinivasan files anticipatory bail in Chennai temple idol theft case | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES கோயில் சிலைத் திருட்டு வழக்கில் முன் ஜாமீன் வாங்கிய டிவிஎஸ் வேணு சீனிவாசன்\nகோயில் சிலைத் திருட்டு வழக்கில் முன் ஜாமீன் வாங்கிய டிவிஎஸ் வேணு சீனிவாசன்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nசிலைகள் திருட்டு போன வழக்கில் முன் ஜாமீன் கேட்டு டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் மனு தாக்கல் செய்ததில் 6 வார காலத்திற்கு அவரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nமயிலாப்பூரில் சிலைகள் வழக்கில் தன்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு டிவிஎஸ் குழும் தலைவர் வேணு சீனிவாசன் மனு தாக்கல் செய்ததில், 6 வார காலத்திற்கு அவரை கைது செய்யகூடாது என்று உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nசிலைக்கடத்தல் விசாரணையை சிபிஐக்கு மாற்றும் அரசின் முடிவை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனையும் எதிர்மனுதாரராக சேர்த்திருந்தார். எந்த அடிப்படையில் அவரை சேர்த்துள்ளீர்கள் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது, 2004-ஆம் ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புனரமைக்கப்பட்டபோது முறைகேடு நடந்ததாகவும், அங்கிருந்த கோவில் சிலைகள், புராதன பொருட்கள் காணாமல் போனதாக எழுந்த புகாரை அடுத்து மயிலாப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.\nஇதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டிவிஎஸ் குழும் தலைவர் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது வேணு சீனிவாசன் தரப்பில் சிலைகள் முறைகேடு சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்ததாக தெரிவிக்கப்பட்டது.\nதனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை, 2004-ஆம் ஆண்டு கோயில் புனரமைப்பு நடந்த போது அறப்பணிகள் குழு உறுப்பினராக தான் சேர்க்கப்பட்டதாகவும், அப்போது தனது சொந்த செலவில் ரூ.70 லட்சத்தில் கோயிலுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட மற்ற பணிகள் செய்யப்பட்டதாகவும், இது தவிர தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டிருப்பதாகவும் டிவி எஸ் வேணு சீனிவாசன் தெரிவித்தார்\nமேலும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாக அறங்காவலராக 2015-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டபோது கோவில் கும்பாபிஷேகத்திற்கு திருப்பணி குழு தலைவர் என்ற அடிப்படையில் ரூ.25 கோடி செலவில் திருப்பணிகள் செய்ததாகவும் தெரிவித்திருந்தார். மயிலாப்பூர் கோயில் சிலை தொடர்பாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர் தன்னை கைது செய்யலாம் என்பதால் முன் ஜாமீன் வழங்க கேட்டார் .\nஇந்த வழக்கில் ஆஜரான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் வேணு சீனிவாசனை 6 வார காலத்திற்கு கைது செய்ய மாட்டோம் என்று உறுதியளித்தனர். அந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து 6 வார காலத்திற்கு கைது செய்ய தடைவிதித்த உயர் நீதிமன்றம் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 6 வார காலத்திற்கு ஒத்திவைத்தது.\nமுந்தைய கட்டுரைவசுந்தரா ராஜேவின் காவிப் பற்று : முஸ்லிம் பெயர் கொண்ட 3 கிராமங்களுக்கு இந்து பெயர் சூட்டினார்\nஅடுத்த கட்டுரைமெரினா விவகாரத்தில் அத்தனை முனைப்பு காட்டிய எடப்பாடி அரசு ஸ்டெர்லைட் விவகாரத்தில் காட்டவில்லை - கனிமொழி\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\n#MeTooவை பெண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: ரஜினிகாந்த்\nபஞ்சாபில் நடந்த ரயில் விபத்தில் சிக்கி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8313&sid=a2ee01b0fdfd0681c9603708a5b62817", "date_download": "2018-10-21T03:01:18Z", "digest": "sha1:KEJVBTLW6CY4UE7CMRBOFLIHLXYO2TLP", "length": 42584, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்றெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவருகிறாள்.\nவிண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட்டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.\nவீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறையை விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.\nஇதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோதரர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.\nவகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்பனா சொல்லும்போதெல்லாம், அவரது பேராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.\nபொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்டார். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க்கர் இருந்துள்ளார்.\n“கல்பனா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ஆனால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.\n1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.\n1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.\nஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.\nபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். அமெரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.\nஇவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்டுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.\nஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.\nஅவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லாக்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2789&sid=a079605f373b8447314d0c347bdd143e", "date_download": "2018-10-21T02:43:00Z", "digest": "sha1:M43UICJ4ZCT6SGBTZAW7BTOF5EDVWECR", "length": 30492, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2015/09/blog-post.html", "date_download": "2018-10-21T02:43:17Z", "digest": "sha1:ENTRQF2SNMMB7BWX3ZSRAMPKEDJBZ53V", "length": 35566, "nlines": 754, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "கோகன்ட் பஸ்பூசா - அரபிக் ரவா கேக் - இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள் :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nகோகன்ட் பஸ்பூசா - அரபிக் ரவா கேக் - இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள்\nஉலகில் உள்ள அனைத்து முஸ்லீம் களுக்கும்\n* இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள்.*\nஅல்ஹம்து லில்லா இன்று ஹஜ் பெருநாள் தொழுகை துபாய் ஈத்கா திடலில் நல்ல படியாக தொழுது முடிச்சு வந்தோம்.\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் நல் கிருபை புரிவானாக.\nகோகன்ட் பஸ்பூசா - அரபிக் ரவா கேக்\nஅரபிக் ரவா கேசரி /கேக் / ஓவன் மெத்தட்\nபஸ்பூஸா என்பது துபாயில் தாஜா சிக்கன், கே எஃப் சி, அல் பரூஜ், போன்ற அரபிக் உணவங்களில் பிரத்தி பெற்ற இனிப்பு கேக் . இது முட்டையில்லாமல் செய்த்தது முட்டை போட்டு சாப்ரான் கொஞ்சம் சேர்த்து கொண்டால் இன்னும் நல்ல சுவையாக இருக்கும்.\nசர்க்கரை - 200 கிராம்\nதண்ணீர் - 100 கிராம்\nலெமன் ஜூஸ் - ஒரு துளி\nஆரஞ்ச் ஜுஸ் - 1 தேக்கரண்டி\nரோஸ் வாட்டர் - 1 தேக்கரண்டி\nசெமோலினா ( பட்டு போல் உள்ள ரவை) - 225 கிராம்\nசர்க்கரை - 100 கிராம்\nகன்டென்ஸ்ட் மில்க் - அரை கப்\nபேக்கிங் பவுடர் - அரை தேக்கர்ண்டி\nபால் - ஒரு கப்\nவென்னிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி\nஉருக்கிய வெண்ணை - 20 கிராம்\nவெள்ளை எள் பேஸ்ட் அல்லது பட்டர் - சிறிது\nபொடியாக அரிந்த பாதாம் - தேவைக்கு\nமுதலில் வாயகன்ற பவுளில் சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்து கொதிக்க விட்டவும், லெமன் சாறு சேர்த்து குளிரவிடவும். பிற்கு ரோஸ் வாட்டரும் , ஆரஞ்ச் வாட்டர் ( அல்லது) ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து தனியாக வைகக்வும்.\nபேக்கிங் ட்ரேவில் தஹீனி அல்லது பட்டரை தடவி வைக்கவும்.\nபெரிய வயகன்ற பவுளில் செமொலினா, சர்க்கரை, தேங்காய் , பேக்கிங் பவுடர் அனைத்தையும் கலந்து வைககவும்.\nநடுவில் ஒரு துளை போட்டு அதில் உருக்கிய பட்டர்,வென்னிலா எசன்ஸ்,சர்க்கரை பாகு சிறிது ,தேவைக்கு பால் சேர்த்து கையால் நன்கு கலக்கவும், கட்டியான சூப் போல கலக்கி வைகக்வும்.\nபேக் செய்ய போகும் ட்ரேவில் ஊற்றி 12 மணி நேரம் ஊறவைக்கவும்.\n3 மணி நேரமும் போதுமானது\nஓவனை 200 டிகிரிக்கு சூடுபடுத்தி ட்ரேவில் இருக்கும் பஸ்பூசா கலவையை 3 இஞ்ச் சதுரவடிவமாகவோ அல்லது டயமண்ட் வடிவிலோ வெட்டி மேலே பாதாம் பருப்பை எல்லா கட்டத்திலும் அடுக்கி வைத்து 15 லிருந்து 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.\nநல்ல வெந்து ப்ரவுனானதும் மீதி உள்ள சர்க்கரை பாகை சூடு படுத்தி கேக்கின் மேல் ஊற்றி குளிரவிடவும்.\nபரிமாறும் போதுசிறிது சர்க்கரை சிரப் ஊற்றி பரிமாறலாம்.\nசுவையான அரபிக் ரவா/சோஜி /சோமாலினா கேக் / பஸ்பூசா ரெடி.\nLabels: அரபிக் உணவு, இனிப்பு, பெருநாள் வாழ்த்துக்கள், ஹஜ் பெருநாள்\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...\nவரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தாங்கள் விழாவிற்கு வர முடியா விட்டாலும், தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் வழங்க : http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nஆட்டு ஸ்பேர் பாட்ஸ் கீரை பிரியாணி குக்கர் முறை - G...\nகோகன்ட் பஸ்பூசா - அரபிக் ரவா கேக் - இனிய தியாக திர...\nகார்ன் ஃப்ளேக்ஸ் குக்கீஸ் - Cornflakes cookies\nசாக்லேட் பேன் கேக் வித் ஆரஞ்ச் சிரப் - Eggless Cho...\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nஉளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை\nஉளுந்து வடை டிப்ஸ் 1. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடுப்பெலும்பு பலம் பெறும். இடுப்பு வலி உள்ள பெண்களுக்கு உளுந்தில் பல பக்குவ சமையல்கள்...\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nபிரியாணி மசாலா பொடி. இங்குள்ள துபாய் சூப்பர் மார்கெட்டுகளில், இதுபோல் கலவையான மசாலா சாமான்கள் பாக்கெட்டுகளில் வைத்து இருப்பா...\nதீராத நோய்கள் தீர ஓதும் துஆ\n1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான். 2. மனிதர்களே உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக உபத...\nஇதில் இரண்டு வகையாக செய்து இருக்கேன் ஒன்று பொடி தயாரித்து , மற்றொன்று பொடி இல்லாமல் ஈசியாக. ஒரு முறையில் வேர்கடலையும் மற்றொரு முறையில் கருப...\nவேப்பிலை இஞ்சி - குழந்தைகளின் வயிற்று பூச்சி அழிய,தினகரன், கீற்று\nநான் அறுசுவையி ல் முன்பு கொடுத்த1 5.01.2009 nil வேப்பிலை இஞ்சி தினகரனில் 15.12.2009 நில் போட்டு இருக்காங்க பாருங்க. இப்படி பிரபல பேப்ப...\nஉடல் சூடு மற்றும் நரை முடிக்கு மருதாணி\nகோடை வெயில் ஆரம்பித்து விட்டது , உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும் , கொப்புளங்கள் , கட்டிகள் , தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் . க...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (36)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (36)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nலோ கார்ப் ரெசிபிகள். (1)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹஜ் பெருநாள் ரெசிபி (1)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/kalakalappu-2-krishna-mukundha-song-published-by-hiphop-adhi-118020800010_1.html", "date_download": "2018-10-21T01:33:04Z", "digest": "sha1:VNBAHMPJ4K3CBI7JXVJOL737CVMOX4Y4", "length": 11464, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "கலகலப்பு 2; ஹிப் ஹாப் ஆதி வெளியிட்ட கிருஷ்ணா முகுந்தா பாடல் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகலகலப்பு 2; ஹிப் ஹாப் ஆதி வெளியிட்ட கிருஷ்ணா முகுந்தா பாடல்\n2012ஆம் ஆண்டு வெளியான ‘கலகலப்பு’ முதல் பாகத்தில் விமல், மிர்ச்சி சிவா, ஓவியா, அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது ‘அரண்மனை 2’ படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கலகலப்பு 2’. இப்படத்தில் ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா நடித்துள்ளனர்.\nஇப்படத்தில் மிர்ச்சி சிவா, வையாபுரி, சதீஷ், மனோபாலா, ரோபோ ஷங்கர், சந்தான பாரதி ஆகியோர் நடித்துள்ளனர். நடிகை நந்திதா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம். ‘ஆவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் நடிகை குஷ்பூ தயாரித்துள்ள இதற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nசென்சார் குழுவினர் இப்படத்திற்கு‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, படத்தில் இடம்பெறும் ‘கிருஷ்ணா முகுந்தா’ எனும் பாடலை ஹிப் ஹாப் தமிழா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடல் ரசிகர்களிடையே லைக்ஸ்களை குவித்து வருகிறது. இப்படத்தை நாளை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\n“இசைக் கலைஞர்களை யாரும் கொண்டாடுவதில்லை” - ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி வருத்தம்\nஷூட்டிங்கில் விபத்து: ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதிக்கு கையில் காயம்\n“ஜெய்க்கும், எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை” - சுந்தர்.சி\n‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இரண்டாவது பாட்டு இன்று ரிலீஸ்\nஅடுத்த படத்திற்கு தயாரான ஹிப் ஹாப் ஆதி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.manisenthil.com/?cat=9", "date_download": "2018-10-21T01:47:33Z", "digest": "sha1:EGQTSSMWSRAVBWCNLNOOD24PDOYPEQPY", "length": 17540, "nlines": 169, "source_domain": "www.manisenthil.com", "title": "கடித இலக்கியம் – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nஅன்புள்ள பகல்.. அப்பா எழுதுகிறேன். இந்நொடியில் உன்னை நெஞ்சார்ந்து அணைத்துக்கொள்கிறேன். எப்போதும் மினுமினுக்கும் உன் கண்களில் தான் என்னை தேட வேண்டி இருக்கிறது. எனக்காக நீ எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வாய். சகித்துக் கொள்வாய். சில சமயங்களில் என்னையும் கூட.. பல சமயங்களில் எங்கோ அலைந்து விட்டு, கூட்டம் முடித்து விட்டு வீடு திரும்புகையில்.. நீ அயர்ந்து தூங்கி இருப்பாய். வெளிச்சம் பட்டு உன் விழிகள் மெலிதாய் திறந்து பார்க்கும். எனை கண்டதும் சட்டென பூத்து …\nவேண்டாம் அண்ணா இது..வேண்டும் அண்ணா நீங்கள் ..\nஎன்னுயிர் அண்ணனுக்கு.. கலங்கும் என் விழிகளுக்கு முன்னால் மங்கலாய் நீங்கள் தமிழக முதல்வருக்கு எழுதிய கடித வரிகள் இந்த கணிணித் திரையில் ஒளிர்ந்துக் கொண்டே இருக்கிறது. மீண்டும் ஒருமுறை எனக்குள் அழுத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த கடிதத்தை பயஸ் அண்ணா எழுதி இருக்க மாட்டார். ஏனெனில் நான் உங்களோடு வாழ்ந்திருக்கிறேன். உங்கள் வாழ்க்கையில்..உங்களில் ஒருவனாய்…சில சமயங்களாய் நீங்களாக கூட நான் வாழ்ந்திருக்கிறேன். விடுதலைக்கு விலங்கு எழுதப்பட்ட காலங்களில் இரவு-பகல் பேதமறியாது உள்ளூரிலேயே ஒரு விடுதி அறை …\nContinue reading “வேண்டாம் அண்ணா இது..வேண்டும் அண்ணா நீங்கள் ..”\n========================================= மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு… கடந்த சில நாட்களாக திமுக அமைத்திருக்கும் அண்ணன் சீமான் அவர்கள் மீதான வசைபாடல் பிரிவிற்கு நீங்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து வரிசையான வசையாடல்களை வாரி வழங்கி வருவதற்கு… அப்பட்டமான 3 ஆம் தர பிழைப்பு வாதம் தவிர வேறு என்ன காரணங்கள் இருக்க முடியும்.. அய்ய்யயோ.. நானா…பிழைப்பு வாதியா என்றெல்லாம் கூப்பாடு போட முடியாத அளவிற்கு உங்களது பிழைப்பு வாத தந்திரங்கள் பதிப்புலகிலும், அரசியல் உலகிலும் , தொலைக்காட்சி ஊடக …\nContinue reading “மனுஷ்ய புத்திரனின் பிழைப்புத்தனங்களுக்கு”\nஎன் அம்மாவிற்கு.. யாரிடமும் விளக்க முடியா..விவரிக்க முடியா அளவிற்கு உன் மீதான என் ஞாபகங்கள் விரிந்துக் கொண்டே செல்கின்றன..சொல்லப்போனால் நான் உன் பேச்சை அப்படியே கேட்கிறவன் இல்லை. உன் கனவுகளில் நீ என்னை பற்றி வரைந்திருந்த சித்திரங்களுக்கு நேர்மை செய்தவன் இல்லை. உறவுக்காரர்கள் மத்தியில் என் மகனும் அமெரிக்காவில் இருக்கிறான், ஆஸ்திரேலியாவில் படிக்கிறான் என்றெல்லாம் பெருமைப் பொங்க விவரிக்க உனக்கு வாய்ப்பே தந்ததில்லை. என்னைப் போன்ற உடல் நலம் குன்றிய மகனால் ஒரு தாய்க்கு மருத்துவமனையின் மங்கிய …\nContinue reading “என் அம்மாவிற்கு…”\nகடித இலக்கியம், சுயம்\t/\nஎன் அன்பிற்கினிய கல்யாண்.., இந்த பொழுதில் இமைகளில் துளிர்க்கும் இன்ப கண்ணீரோடு.. உன் உயிர் அண்ணனாகிய நான்..உன்னை இறுக்க தழுவுகிறேன் . என் பாசமுத்தங்கள் உனக்கு.. ஆவேசமும்,கம்பீரமும் மிக்க உனது தமிழ் போலவே உன் வாழ்வும் நேர்த்தியாக அமையட்டும் . நாம் இருவரும் –ஏன் இதை இங்கு படிக்கிற ராஜீவ்காந்தி என்கிற அறிவுச்செல்வன் உட்பட, நாம் தமிழர் என்கிற இலட்சிய நெறியில் கூடியிருக்கிற இந்த இளம் புரட்சியாளர்கள் உட்பட, நாம் அனைவரும் தமிழ்ச்சமூகத்திற்காக நம்மை ஒப்புக் கொடுத்திருக்கிறோம் …\nContinue reading “புரட்சிக்கர வாழ்த்துக்களுடன்..”\nகருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்…\nதிமுக தலைவரும் ,தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு கடிதங்கள் எழுதுவதுதான் அவருடைய உச்சக்கட்ட கடமையாக கருதுகிறார். ஈழத் தமிழர் கொன்று குவிக்கப்பட்ட பொழுதுகளிலும் கடிதம் எழுதினார். காவேரி , முல்லையாறு பிரச்சனைகளிலும் கடிதம் எழுதினார். எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதுவதையும், பதில் கடிதம் பெறுவதையுமே தீர்வாக நினைக்கும் கருணாநிதி இண்டர்நெட் , செல் போன், வீடியோ கான்பிரஸ்சிங் , என தகவல் தொழிற்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்திலும் பிடிவாதமாக கடிதம் எழுத குந்த வைத்து உட்காருவது மாபெரும் அதியசமே… கருணாநிதியின் …\nContinue reading “கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்…”\nஅன்புள்ள தமிழ் மணம் உறவுகளுக்கு .. வணக்கங்கள்.. தமிழ் மணம் நட்சத்திர வார எழுத்தாளனாக என்னைப் போன்ற எளியோனை தேர்வு செய்ததற்கு என் நன்றிகள்.. நான் இந்த வாரத்தினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முயல்கிறேன். என் பதிவுகளில் ஏதேனும் குறைகளோ, விமர்சனங்களோ தங்களுக்கு இருப்பின் தாராளமாய் எழுதுங்கள். நான் கற்றுக் கொள்கிறேன். சமூகத்தினை சாரா எழுத்துக்களில் எனக்கு சற்றும் நம்பிக்கை இல்லை . ஈராயிரம் ஆண்டுகளுக்கு மூத்த ஒரு மொழியின் துயராய்… தோல்வியுற்ற ஒரு இனத்தின் வலியாய் …\n(இக்கடிதம் ஆதவன் தீட்சண்யாவின் சமீப வினைகளுக்கு எதிராகவும், தமிழ்நதியின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாகவும் எழுதப்பட்டது.) மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு.. ஆதவன் தீட்சண்யாவை நாம் இந்த விஷயத்தில் பொருட்படுத்தவே தேவையில்லை. இழவு வீட்டில் யாரும் இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு நேற்றைய வன்மத்தோடு இன்று எச்சில் துப்பி விட்டு செல்லும் வக்கிரக்காரர்கள் இவர்கள்.சம காலத்து மனித அவலத்தின் ஊடாக இவர்களுக்கு வன்மம் கொள்ள முடிகிறதென்றால்.. இவர்களுக்குள் உள்ள படைப்பு மனம் குறித்த சந்தேகம் எழுகிறது.விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் …\nContinue reading “மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு..”\nதலைக்குனிந்த சமூகத்தின் ஒரு குரலாய்….\nஈழ உறவுகளுக்கு…தாயகத் தமிழகத்திலிருந்து…மிகுந்த குற்ற உணர்ச்சியின் ஊடே எழுதுகிறேன். அரசியல் பிழைப்பு வாதிகளின் சதிகளில் சிக்கிக் கொண்டு மீண்டு எழவே முடியாத ஆழ் இருட்டிற்குள் நாங்கள் சிக்கித் தவிக்கிறோம். எம் முன்னரே எம் இனம் அழிக்கப்பட்டது. யாரும் கேட்கவில்லை. முத்துக் குமாரர்களாய் செத்தும் பார்த்தோம்..சீண்ட நாதியில்லை..தேர்தல் கூத்தில் சிக்கி சின்னாபின்னமாய் சிதைக்கப்பட்டோம் இறுதியில். காசுக்கும்,பதவிக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டு காவு வாங்கப்பட்டோம் நாங்கள்..உங்களின் துயரம் எங்களின் மாறாத வடுவாய்..தோல்வியாய் வரலாற்றின் முன்னால் எங்களை தலை குனிந்து நிற்க வைத்திருக்கிறது. …\nContinue reading “தலைக்குனிந்த சமூகத்தின் ஒரு குரலாய்….”\nகவிஞர். தாமரை அவர்களின் பதில்.\nContinue reading “கவிஞர். தாமரை அவர்களின் பதில்.”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kollywood7.com/2018/05/latest-pic-of-super-cool-thala-ajith-at-viswasam-shooting-spot/", "date_download": "2018-10-21T02:54:23Z", "digest": "sha1:PCGVTJVI5RIFSTO7VEDHUOWHXIE63XCA", "length": 4369, "nlines": 68, "source_domain": "kollywood7.com", "title": "Latest Pic of Super Cool THALA AJITH at Viswasam Shooting Spot! – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/10/04/senate.html", "date_download": "2018-10-21T01:18:31Z", "digest": "sha1:KH47CO4OU5D6W4F2VJZGA2SMHFZTZNYE", "length": 12012, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "விசா: இனி 6 ஆண்டுகளுக்குப் பெறலாம் | senate passes h-ib visa legislation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விசா: இனி 6 ஆண்டுகளுக்குப் பெறலாம்\nவிசா: இனி 6 ஆண்டுகளுக்குப் பெறலாம்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\n6 லட்சம் சாப்ட்வேர் என்ஜீனியர்களுக்கு எச்1பி விசா வழங்க வகை செய்யும் சட்டத் திருத்தம் அமெரிக்க நாடாளுமன்ற காங்கிரஸ் சபையில்நிறைவேற்றப்பட்டது.\nதற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தின் மூலம் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் 6 ஆண்டுகளுக்கான விசாவைப் பெற முடியும். ஆண்டுக்கு 1,95,000பேருக்கு இந்த விசா வழங்கப்படும். இது மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.\nமீதம் பேருக்கு வழக்கம்போல் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே விசா வழங்கப்படும்.\nதற்போது ஆண்டுக்கு 1,15,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. புதிய சட்டத்தின் மூலம் இந்தியா மற்றும் சீனாவுக்கு பெரும்பயன் ஏற்படும் என்று கூறப்படுகிறது.\nகடந்த பல ஆண்டுகளாகவே எச்1பி விசா மூலம் அமெரிக்கா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர்இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தற்காலிக விசா வழங்கப்படும். அதன் பிறகுமேலும் மூன்று ஆண்டுகளுக்கு மீண்டும் விசா பெற வேண்டும்.\nஅடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த சட்டத் திருத்தம் அமலில் இருக்கும். சட்டத் திருத்தத்தை ஆதரித்து 96 பேரும் எதிர்த்து ஒருவரும் ஓட்டுப் போட்டனர்.இந்த சட்டத் திருத்தத்திற்கு துவக்கத்தில் பெரும் எதிர்ப்பு இருந்தது.\nசட்டத் திருத்தத்தில் பல முக்கிய அம்சங்களை அதிபர் கிளிண்டன் நிர்வாகம் சேர்த்திருந்தது. சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது, லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு தற்காலிக குடியுரிமை தராமல், நிரந்த குடியுரிமை தருவதுஉள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இதில் இடம் பெற்றிருந்தன.\nஇருப்பினும் குடியரசுக் கட்சி எம்.பிக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்த அம்சங்கள் நீக்கப்பட்டன. இறுதியில் சட்ட மசோதாநிறைவேறியது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/07/16/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF-2/", "date_download": "2018-10-21T02:04:19Z", "digest": "sha1:BW23X4DCKGYCLQ75XKFX5RH7TQZEYNFI", "length": 10881, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "தற்காலிக பணியாளர்களை நிரந்தரப்படுத்த கோரிக்கை", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»தற்காலிக பணியாளர்களை நிரந்தரப்படுத்த கோரிக்கை\nதற்காலிக பணியாளர்களை நிரந்தரப்படுத்த கோரிக்கை\nதமிழ் நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் தொழிற் சங்கம் துவக்கி 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி சென்னை எழும்பூரில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. மாநிலத் தலைவர் எ.தேவராசன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் க. ரமேஷ்குமார், தலைமை நிலையச் செயலாளர் வி.பி. சீனிவாசன் நிர்வாகிகள் மு.பக்கிரிசாமி, அ.முத்துசாமி, கே.ஆர்.பாலசுந்தரம், க.முனியாண்டி, செந்தமிழ்செல்வி ஆகியோர் உரையாற்றினர்.\nதமிழ்நாடு திருக்கோயில்களில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும், 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.\nதமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் சென்னை கோட்ட கவுரவத் தலைவராக எஸ்.ராஜூவ் குருக்கள், தலைவராக எஸ். தனசேகர், செயலாளராக இரா. ரமேஷ், பொருளாளராக தே. குகன் உள்ளிட்ட 16 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது.\nதற்காலிக பணியாளர்களை நிரந்தரப்படுத்த கோரிக்கை\nPrevious Articleதமிழகத்தில் மக்கள் நீதி மன்றம் மூலம் 77,785 வழக்குகளுக்கு தீர்வு\nNext Article இயற்கை அல்ல பெரு வெள்ளம்\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/23180201/On-the-sexual-complaint-of-Srireddy-in-the-seriesComplaint.vpf", "date_download": "2018-10-21T02:19:57Z", "digest": "sha1:OZBQZZ3XMJTEUCLKLUV5LW5ULDTOHWPS", "length": 15216, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "On the sexual complaint of Srireddy in the series Complaint in Chennai Police Commissioner's office || தொடர் பாலியல் புகார் ஸ்ரீரெட்டி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதொடர் பாலியல் புகார் ஸ்ரீரெட்டி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nதெலுங்கு- தமிழ் நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தும் நடிகை ஸ்ரீரெட்டி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #SriReddy\nபட வாய்ப்பு தருவதாக ஏமாற்றி படுக்கையில் பயன்படுத்தியவர்கள் பெயர்களை முகநூல் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். தெலுங்கு நடிகர்கள் நானி, விவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், இயக்குனர்கள் சேகர் கம்முலு, கொரட்டல சிவா, கதாசிரியர் கோனா வெங்கட் ஆகியோர் இவரது செக்ஸ் புகாரில் சிக்கினர்.\nஇப்போது தமிழ் திரையுலகினரை குறிவைத்துள்ளார். நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி ஆகியோரை சர்ச்சையில் இழுத்து இருக்கிறார். இது தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n‘‘பட வாய்ப்பு தருவதாக என்னை படுக்கையில் பயன்படுத்திவர்கள் பெயர்களை வெளியிட்டு இருக்கிறேன். பிரபலங்கள் அழைத்ததும் ஏன் படுக்கைக்கு சென்றீர்கள் என்று என்னிடம் கேட்கப்படுகிறது. சினிமா என்பது கவர்ச்சி உலகம். அழகையே இங்கு முக்கியமாக பார்க்கிறார்கள். நான் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வருகிறேன். உணவு, வாடகை மற்றும் வேறு செலவுகளுக்கு பணம் தேவைபடுவதால் பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உடன்பட வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டதால் இப்படி செய்தேன் கூறினார்.\nதற்போது பலருக்கும் நடிகர் ஆதி மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார் ஸ்ரீரெட்டி. \"அவர் அடிக்கடி ஐதராபாத் வருவார். எனக்கு தமிழில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறுவார். எனக்கு சென்னையில் யாரையும் தெரியாது. எனக்கு உதவி செய்வதாக கூறி.. பின்னர் செய்யவில்லை\" என கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் ஸ்ரீரெட்டி மீது நடிகர் வாராகி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-\nநடிகை ஸ்ரீரெட்டி, ஆந்திராவில் பிரபலங்கள் மீது பாலியல் புகார் அளித்து பணம் பறித்துள்ளார். சென்னையில் அது போன்று திரை உலகை சேர்ந்தவர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கிறார்.\nபாலியல் புகாருக்கு ஆதாரம் இருக்கிறதா என்கிற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் பெண்களை இழிவுபடுத்துவது போல் உள்ளது. அவரது பேட்டி விபச்சாரத்தை ஒப்புக் கொண்டது போல் உள்ளது. எனவே விபச்சார சட்ட பிரிவின் கீழ் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n1. காங்கிரஸ் உடன் கூட்டணி தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது -கமல்ஹாசன்\nகாங்கிரஸ் உடன் கூட்டணி தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.\n2. திரிஷாவின் டுவிட்டர் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்\nதிரிஷாவின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதாக திரிஷா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n3. நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார்\nநடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் சீண்டல் புகார் தெரிவித்துள்ளார்.\n4. டிச.12 தனது பிறந்த நாளன்று கட்சியின் கொடி, பெயர் அறிவிக்கப்படாது, தாமதமாகும் -ரஜினி அறிவிப்பு\nவருகிற டிச.12 தனது பிறந்த நாளன்று கட்சியின் கொடி, பெயர் அறிவிக்கப்படாது, தாமதமாகும் என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.\n5. மலையாள நடிகர்கள் சங்கத்தில் புகார் குழுவை அமைக்க கோரி பெண்கள் சினிமா அமைப்பு வழக்கு\nமலையாள நடிகர்கள் சங்கத்தில் புகார் குழுவை அமைக்க கோரி பெண்கள் சினிமா அமைப்பு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார்\n2. நான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n3. \"சர்கார்\" படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்\n4. புதிய தோற்றத்தில், விஜய் சேதுபதி\n5. நடிகர்களின் ரசிகர் மன்றங்களில் குண்டர்கள் நடிகை பார்வதி ஆவேசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-21T02:59:31Z", "digest": "sha1:KMJJ7QQURZP3CMFMONZL27NWT3RBYX7R", "length": 11240, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "ஆன்லைன் அவ்வையார் | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nஅதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலி\n”ஜெயலலிதாவோடு நேரடியாக மோதும் கேப்டன்”\nசுவாசிக்கும் காற்றை விலைக்கு வாங்கும் சீன மக்கள்\nநேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கும் சோனியாவுக்கும் என்ன சம்பந்தம்\nடீனேஜ் பெண்களுக்கு மனச்சோர்வளிக்கும் சமூக வலைத்தளங்கள்.ஆடியோவுடன்\nவிருது வழங்கியவர்களை அவமதிக்காதீர்கள்: சக கலைஞர்களுக்கு கமல்ஹாசன் புத்திமதி. ஆடியோவுடன்…\nகுடிகாரக் கணவர் தந்த இம்சை: தீக்குளித்த பாத்திமா…\nகார் கதவிலிருந்து செல்பி எடுத்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து மரணம்…\nதேர்தல் 2016: ஆட்டம் ஆரம்பம்…\n”நடுநிலைப் போர்வையில் சாதிவெறியைக் காப்பாற்றும் சில ஊடகங்கள்” (ஆடியோவுடன்)\n”லெக்கிங்ஸ் வாழ்க” (படமும் ஒலி வடிவமும்)\n12பக்கம் 1 இன் 2\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thalirssb.blogspot.com/2016/11/thalir-short-story-8-11-16.html", "date_download": "2018-10-21T02:17:49Z", "digest": "sha1:BI5CIGRQE7SM4KIOWX3YZHYOB2LYNQ6D", "length": 20274, "nlines": 289, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: வேலைக் கிடைச்சாச்சு!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nரமேஷ் அந்த தனியார் அலுவலகத்தில் இருந்து சோர்வுடன் வெளியே வந்தான். கடைசி நம்பிக்கையாக இருந்த இந்த இண்டர்வியுவிலும் வேலை கிடைக்கவில்லை வயது ஏறிக்கொண்டே போகிறது. முதலில் அரசு உத்தியோகமாக தேடிக்கொண்டிருந்தவன் இப்போது தனியார் நிறுவன வேலைக்கும் தயாராக இருந்தும் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது.\n அப்படியானால் நம்மை போன்று பலவருடங்கள் முன்பு படித்து முடித்தவர்களுக்கு வாய்ப்பு அவ்வளவுதான் போல இன்று கூட வேலை வேறு ஒருவருக்கு சிபாரிசு மூலம் கிடைத்துவிட்டது. கண் துடைப்பு இண்டர்வியு. “சாரி மிஸ்டர் ரமேஷ் இன்று கூட வேலை வேறு ஒருவருக்கு சிபாரிசு மூலம் கிடைத்துவிட்டது. கண் துடைப்பு இண்டர்வியு. “சாரி மிஸ்டர் ரமேஷ் உங்க குவாலிபிகேஷன் ஓக்கே ஆனா நீங்க டிகிரி முடிச்சு நாலு வருஷம் ஆகுது. எங்க கம்பெனியில பிரஷ்ஷர்ஸைத்தான் எடுக்கிறோம் ஐயம் சாரி என்று அவர் பைலை திருப்பி கொடுத்தபோது பொங்கிவிட்டான். “அப்புறம் ஏன் சார் என்னை கூப்பிட்டீங்க வேலையில்லாம கையில் பணமில்லாம இருக்கிற நேரத்துல இன்னிக்கு எனக்கு வெட்டியா நூறு ரூபா செலவு வேலையில்லாம கையில் பணமில்லாம இருக்கிற நேரத்துல இன்னிக்கு எனக்கு வெட்டியா நூறு ரூபா செலவு ரொம்ப நம்பிக்கையா வந்தேன் சார் ரொம்ப நம்பிக்கையா வந்தேன் சார் ஏமாத்திட்டீங்க\nஅவர் தலையை குலுக்கிக் கொண்டார். வெளியே போகும்படி சைகை காட்டினார். வெறுப்புடன் வெளியே வந்தான். தன் மீதும் நாட்டின் மீதும் கோபம் கோபமாக வந்தது. இந்த நாட்டில் தகுதிக்கு வேலை கிடையாது. சிபாரிசு உள்ளவனுக்குத்தான் மரியாதை எத்தனை நாள் பெற்றோருக்கு பாரமாக இருப்பது எத்தனை நாள் பெற்றோருக்கு பாரமாக இருப்பது அவனுள் இயலாமையும் ஆத்திரமும் கரை புரண்டு வந்தது. கண்ணில் துளிர்த்த நீரை துடைத்துக் கொண்டு நடந்தான்.\nசாலை ஓரம் ஓர் விநாயகர் கோயில்.பிரசித்தியான கோயில் கூட்டம் கரைபுரளும். அவரிடம் சென்று ஒர் அப்ளிகேசன் போட்டுவைப்போம். அவர் சிபாரிசிலாவது ஓர் வேலை கிடைக்காதா என்று பாக்கெட்டில் கைவிட்டு காசைத் தேடினான். சில சில்லறைக் காசுகள் இருந்தன. கற்பூரம் வாங்கிக் கொண்டு உள்ளே சென்று அர்ச்சகரிடம் கொடுத்தான். தீபாராதணை முடிந்தது. சில்லறையாக போட்டதும் அர்ச்சகர் முகத்தில் கூடத் தெம்பில்லை. வேலை கிடைக்கட்டும் சாமி நோட்டாவே போடறேன் என்று பாக்கெட்டில் கைவிட்டு காசைத் தேடினான். சில சில்லறைக் காசுகள் இருந்தன. கற்பூரம் வாங்கிக் கொண்டு உள்ளே சென்று அர்ச்சகரிடம் கொடுத்தான். தீபாராதணை முடிந்தது. சில்லறையாக போட்டதும் அர்ச்சகர் முகத்தில் கூடத் தெம்பில்லை. வேலை கிடைக்கட்டும் சாமி நோட்டாவே போடறேன் என்று மனதுக்குள் கூறிக்கொண்டு பிரகார வலத்திற்கு வருகையில் வெளியே கலாட்டாவாக இருந்தது.\n“ இங்கதான் சார் வாசல்ல விட்டுட்டு போனேன் சாமி கும்பிட்டு வந்து பார்த்தா காணோம் சார் சாமி கும்பிட்டு வந்து பார்த்தா காணோம் சார் புது செருப்பு சார் வி.கே.சி லைட் பிராண்ட் சார் இருநூறு ரூபா வாங்கி ரெண்டு நாள் தான் ஆகுது” செருப்பை தொலைத்தவர் புலம்பிக் கொண்டிருக்க அவரை சுற்றி கும்பல் கூடியிருந்தது.\n“ திருட்டு பசங்க அதிகமாகிட்டாங்க தினமும் பத்து ஜதை செருப்பாவது இங்கே காணாம போவுது தினமும் பத்து ஜதை செருப்பாவது இங்கே காணாம போவுது கோவில் நிர்வாகம் கண்டுக்கவே மாட்டேங்குது கோவில் நிர்வாகம் கண்டுக்கவே மாட்டேங்குது\n தினமும் இது தொடர்கதையா இருக்கு\n“வாங்க கோயில் ஆபிஸ்ல போயி முறையிடுவோம்\n அவங்க எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேங்கிறாங்க\n“ஒருவேளை அவங்களுக்கும் இந்த திருட்டுல சம்பந்தம் இருக்கோ என்னவோ\nபார்த்துக் கொண்டிருந்த ரமேஷின் மனதில் ஓர் எண்ணம் உருவானது. நேராக கோயில் அலுவலகத்தில் நுழைந்தான். வெளியே நடந்ததை சொல்லி தான் ஒரு வேலையில்லாத பட்டதாரி என்றும் தனக்கு ஒரு வாய்ப்பு தந்தால் இந்த செருப்பு திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக கூறினான்.\n என்னால எதுவும் முன் பணம் தர முடியாது. கோயில் வாசல்ல கொஞ்சம் இடம் ஒதுக்கிக் கொடுங்க, அங்க வர்ற பக்தர்கள் செருப்பை வாங்கி டோக்கன் போட்டு வைச்சிருக்கேன். டோக்கன் கட்டணம் வாங்கறதில பாதியை கோயிலுக்கு கொடுத்திடறேன் நானும் சம்பாதித்த மாதிரி இருக்கும். கோயிலுக்கும் வருமானம் நானும் சம்பாதித்த மாதிரி இருக்கும். கோயிலுக்கும் வருமானம் அதோட செருப்பு திருடு போவுதுங்கிற கெட்ட பேரும் வராது” என்றான்.\nநிர்வாகி யோசித்தார். பின்னர் ”அப்படியே செய்யுங்க நான் இடம் ஒதுக்கித் தரேன் நான் இடம் ஒதுக்கித் தரேன்\nமறுநாள் காலை அந்த கோயில் எதிரே இங்கே காலணிகள் பாதுகாக்கப்படும் கட்டணம் ரூ 2.00 என்று போர்டு தொங்க உள்ளே படு பிஸியாக இருந்தான் ரமேஷ்.\nடிஸ்கி} 96ம் ஆண்டு எழுதிய கதை தற்போது பட்டி டிங்கரிங் பண்ணி பதிவிடுகிறேன். ஜோக்ஸிற்கு அதிகம் சிந்திப்பதால் கதை, கவிதை பஞ்சம் ஆகிவிட்டது.\n பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்\nஇந்த வார பாக்யாவில் என் ஏழு ஜோக்ஸ்\nஇந்த வார பாக்யாவில் எனது எட்டு ஜோக்ஸ்கள்\nஇந்த வார பாக்யாவில் எனது பத்து ஜோக்ஸ்கள்\nசுபிட்சம் அளிக்கும் அன்னாபிஷேக தரிசனம்\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ...\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம் சிவாலயங்களில் ஒவ்வொரு பட்சத்திலும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் மாலை 4-30...\nதேன்சிட்டு பல்சுவை மின்னிதழ். அக்டோபர் 2018\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\n2018 விருது பெற்ற புகைப்படம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Main.asp?Id=10", "date_download": "2018-10-21T03:07:31Z", "digest": "sha1:L6DTOYQ6NBLUFA3EJ74EXV7FTBB466PD", "length": 6651, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Tamilnadu News,Tamilnadu Politics News ,District Special News,Tamilnadu Special News, City News,Local News - Dinakaran| Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதஞ்சை பெரிய கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nவைகை அணை நீர்மட்டம் உயர்வு..... கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nநெல்லை மாவட்ட கோயில்களில் திருடப்பட்ட 9 ஐம்பொன் சிலைகள் மீட்பு\nதஞ்சை பெரிய கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nவைகை அணை நீர்மட்டம் உயர்வு..... கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nநெல்லை மாவட்ட கோயில்களில் திருடப்பட்ட 9 ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஇயந்திர கோளாறு காரணமாக பல்லவன் விரைவு ரயில் தாமதம்\nமதுரை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பரிதாப பலி: 50க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிப்பு\nதருமபுரி அருகே லாரியின் டயர் வெடித்து தீ விபத்து\nமெப்ஸ் வளாக நிறுவனங்களில் டெங்கு கொசு புழுக்களை ஒழிக்காவிடில் அபராதம்: கலெக்டர் எச்சரிக்கை\nமர்ம காய்ச்சலால் மாணவன் பலி: புளியந்தோப்பு மக்கள் பீதி\nமதுரை, கிருஷ்ணகிரி, திண்டிவனம் அருகே ஒரே நாளில் நடந்த விபத்தில் 9 பெண்கள் உட்பட 11 பேர் பலி: 8 பேர் படுகாயம்\nகடலூர் அருகே ரயிலை கவிழ்க்க சதி\nதொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு வைகை அணை நிரம்புவதால் 5 மாவட்டத்துக்கு வெள்ள எச்சரிக்கை: பெரியகுளத்தில் 100 ஏக்கர் நெற்பயிர் நாசம்\nஇஸ்ரேல் நாட்டவர்கள் விரைவில் வருகை வட்டக்கானலில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடமாட்டம்\nநாகர்கோவிலில் 500 மீ. தானாக ஓடி தடம் புரண்ட ரயில் இன்ஜின்\nதொல்லியல் துறையுடன் இணைந்து சிலை கடத்தல் தடுப்பு போலீசார் பெரிய கோயிலில் மீண்டும் சோதனை: தஞ்சையில் பரபரப்பு\nமுறைகேடும் இல்லை, ஊழலும் இல்லை உலகவங்கியின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டே தமிழகத்தில் டெண்டர்: சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/32913-sangamithra-movie-disha-patani-has-been-acting.html", "date_download": "2018-10-21T01:08:23Z", "digest": "sha1:Y46PMZLQY3SEGEYPZHA5IHAGYV37BF7W", "length": 10055, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சங்கமித்ரா புதிய நாயகி திஷா பதானி | sangamithra movie disha patani has been acting", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nசங்கமித்ரா புதிய நாயகி திஷா பதானி\nசங்கமித்ரா நாயகியாக திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.\nஇதனை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். மெகா பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு இப்படத்திலிருந்து விலகினார் ஸ்ருதிஹாசன்.அந்த விலகல் பற்றி பல சர்ச்சைகள் எழுந்தன. கதையை இன்னும் கூறவில்லை. முறையாக கால்ஷீட் பெறவில்லை என பல குற்றச்சாட்டுகளை ஸ்ருதிஹாசன் தரப்பு முன்வைத்திருந்தது. ஆனால் அதற்கு தயாரிப்பு தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் கொடுக்கப்படவில்லை.\nஇந்த நிலையில் இன்று மெர்சல் விவகாரத்திற்கு நடுவில் ஹேமா ருக்மணி சங்கமித்ராவின் புதிய நாயகியை அறிமுகம் செய்திருக்கிறார். அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வாருங்கள் திஷா பதானி உங்களுடன் இணைந்து பணிபுரிய ஆவலுடன் இருக்கிறேன்’ என்று ஜெயம் ரவி ட்விட்டரில் கருத்திட்டு உள்ளார்.\nசங்கமித்ரா படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள், ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.இந்தப் படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநராக சாபுசிரில் பணிபுரிந்து வருகிறார்.\nதிருத்தணி மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்தது: ஆட்டோ ஓட்டுனர் பலி\nஆசியக் கோப்பை ஹாக்கி : இறுதிப்போட்டியில் இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெளியானது ‘சர்கார்’ டீசர்... ட்ரெண்ட் ஆனது அஜித் ‘விஸ்வாசம்’\n“எனது காட்சிகள் முழுதாக முடிந்தது” - ‘பேட்ட’ ரஜினி மகிழ்ச்சி\nதமிழில் ஹேஷ்டேக்... ட்விட்டரை தன்வசமாக்கிய அஜித் ரசிகர்கள்\nரஜினியுடன் பேட்டயில் இணைந்த முள்ளும் மலரும் இயக்குநர் \nஅக்டோபர் 19ல் விஜய்யின் ‘சர்கார்’ டீசர்\n“உடைமைகள் ஜப்தி செய்யப்படும்” - சிம்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை\nநான் ஆதித்யா பாஸ்கரை காதலிக்கிறேனா\n“சினிமாவிலும் சில கருப்பு ஆடுகள் இருக்கிறார்கள்” - சமந்தா\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருத்தணி மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்தது: ஆட்டோ ஓட்டுனர் பலி\nஆசியக் கோப்பை ஹாக்கி : இறுதிப்போட்டியில் இந்தியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/flowers-tamil-names_8492.html", "date_download": "2018-10-21T01:19:41Z", "digest": "sha1:AGFCX3IQCYIE56QVMDYKNDACK4UP4JOB", "length": 14638, "nlines": 249, "source_domain": "www.valaitamil.com", "title": "List of Flower Names in Tamil and English | பூக்களின் தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்கள் |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் தமிழ்க்கல்வி - Tamil Learning\nAfrican Marigold - துலுக்கமல்லிகை\nCrape Jasmine - நந்தியாவட்டை\nDaisy - வெளிராதவன், வெளிராதவப்பூ\nGloriosa Lily - கார்த்திகைப்பூ\nPeriwinkle - பட்டிப்பூ, நித்தியக்கல்யாணி\nTagetes Erecta - துலுக்கமல்லிகை\nWhite Orchid - வெள்ளை மந்தாரை\nYlang Ylang - மனோரஞ்சிதம்\nZinnia - நிறவாதவன், நிறவாதவப்பூ\nகுட்டீஸ் எங்கள் காலத்தில் நடந்த பிறந்த நாள் விழா\nதுள்ளி குதிக்குது கன்று குட்டி\nபுகைப்படங்கள் சொல்லும் கதை தெரியுமா\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nகுட்டீஸ் எங்கள் காலத்தில் நடந்த பிறந்த நாள் விழா\nதுள்ளி குதிக்குது கன்று குட்டி\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-state/kerala/", "date_download": "2018-10-21T02:00:53Z", "digest": "sha1:PQOKSSU4TEHJS65VX5HRPAIE2JLUK55V", "length": 7791, "nlines": 100, "source_domain": "ta.gvtjob.com", "title": "கேரளா வேலைகள் 2018 - அரசுப்பணிகள் மற்றும் சர்காரி Naukri 2018", "raw_content": "சனிக்கிழமை, அக்டோபர் XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / மாநில ல் வேலைகள் / கேரளா\nஇந்திய அஞ்சல் அலுவலகம், பல்வேறு டிரைவர் இடுகைகள் www.indiapost.gov.in\n10th-12th, இயக்கி, இந்திய தபால் அலுவலகம், கேரளா\nஇந்தியா தபால் அலுவலகம் >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்களா இந்திய தபால் துறை ஆட்சேர்ப்பு 2018 வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nC-DIT ஆட்சேர்ப்பு பல்வேறு நிர்வாகி இடுகைகள் www.cdit.org\nBE-B.Tech, இமேஜிங் டெக்னாலஜி மேம்பாட்டு மையம் (சி-டிஐடி) ஆட்சேர்ப்பு, பட்டம், கேரளா\nசி-டிட் >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீரா இமேஜிங் டெக்னாலஜி டெவலப்மென்ட் ஆஃப் இமேஜிங் டெக்னாலஜி (C-DIT) ஆட்சேர்ப்பு XMSX வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இது ...\nFACT பணியமர்த்தல் பல்வேறு உதவியாளர் இடுகைகள் www.fact.co.in\nஉதவி, உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் (FACT) ஆட்சேர்ப்பு, கேரளா\nஉண்மையில் >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்களா வேளாண்மை மற்றும் வேதியியல் திருவாங்கூர் லிமிடெட் (FACT) ஆட்சேர்ப்பு XMSX வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nKMML ஆட்சேர்ப்பு டெக்னீசியன் இடுகைகள் www.kmml.com\nகேரளா, கேரள கனிம மற்றும் மெட்டல் லிமிடெட் (KMML) ஆட்சேர்ப்பு\nKMML >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா கேரளாவின் கனிம மற்றும் மீட்டர் லிமிடெட் (KMML) ஆட்சேர்ப்பு XMSX வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nHNL ஆட்சேர்ப்பு பல்வேறு பொறியாளர் இடுகைகள் www.hnlonline.com\nபொறியாளர்கள், பட்டம், இந்துஸ்தான் நியூஸ்ரிண்ட் லிமிடெட் நியமனம், கேரளா\nHNL >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா ஹிந்துஸ்தான் நியூஸ்ரைண்ட் லிமிடெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cartoon/tamilnadu/42788-dmk-chief-and-torchbearer-of-dravidian-politics-karunanidhi-passes-away.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-21T02:53:26Z", "digest": "sha1:BV4Y6GLG65D6NPTJJC7GXOZ2V6IHSSMO", "length": 6114, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "மறைந்தது திராவிட அரசியலின் சூரியன்! | DMK Chief and Torchbearer of Dravidian Politics Karunanidhi Passes Away", "raw_content": "\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nடி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\nஜப்பானின் பௌத்தர்கள் சபரிமலையிலும் பெண்களுக்குத் தடை\nநிரம்பிய வைகை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nமறைந்தது திராவிட அரசியலின் சூரியன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகருணாநிதியின் கட்சி காலாவதியான கட்சி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nநல்லவர்கள் ஆட்சி புரிவதால்தான் தமிழகத்தில் தினமும் மழை பெய்கிறது : அமைச்சர் செங்கோட்டையன்\nஅதிமுகவினருக்கு சிபிஐ காய்ச்சல், எனவே தமிழகத்திற்கு பன்றிக்காய்ச்சல் பயமில்லை- துரைமுருகன்\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nசூரிய கிரகணம் பறவை மற்றும் விலங்குகளுக்கு ‘ஃபீல்ட் டே’... ஏன்\nவாழ்க்கையை பகிர்ந்த மூவர்... எந்த மனைவியை மானசீகமாக மதித்தார் கருணாநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilscreen.com/muthunagaram-news/", "date_download": "2018-10-21T02:29:24Z", "digest": "sha1:7EFPOWSY7A2ND6OF7XQJ6DAXYFVBTD2H", "length": 4503, "nlines": 55, "source_domain": "tamilscreen.com", "title": "முத்து நகரம் படத்தைப் பார்த்து காவல் நிலையத்தில் துப்பாக்கியைத் திருடினார்களா? - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking Newsமுத்து நகரம் படத்தைப் பார்த்து காவல் நிலையத்தில் துப்பாக்கியைத் திருடினார்களா\nமுத்து நகரம் படத்தைப் பார்த்து காவல் நிலையத்தில் துப்பாக்கியைத் திருடினார்களா\nகே.திருப்பதி இயக்கத்தில் உருவான “முத்து நகரம்” படம் கடந்த வாரம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.\nஉல்லாசப்பறவைகளாய் சுற்றி திரிந்த நண்பர்கள் ஐந்து பேரை பொய்வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது போலீஸ். தண்டனை முடிந்து வெளியே வந்த ஐவரும் அதே போலீஸ் நிலையத்திற்குப் போகின்றனர். அந்த போலீஸ் நிலையத்தில் உள்ள துப்பாக்கி ஒன்றை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகிறனர். பொய்வழக்குப் போட்ட இன்ஸ்பெக்டர் மீது விசாரனை நடக்கிறது – இதுதான் முத்து நகரம் படத்தின் கதை.\nமுத்துநகரம் படம் வெளியான அதே நாளன்று புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி என்ற ஊரில் உள்ள போலீஸ் நிலையத்தில் துப்பாக்கி ஒன்று களவு போயிருக்கிறது.\n‘அந்த துப்பாக்கியை எடுத்து யாராவது தவறான செயல்களில் ஈடுபட்டால் தேவையில்லாமல் அந்த காவல் நிலைய காவலர்கள் விசாரணை வளையத்தில் சிக்கிக் கொள்வார்கள்‘ என்றார் இயக்குநர் கே.திருப்பதி.\nஸாரு ரொம்பத்தான் பீல் பண்றாரு..\n“காமராஜ்” திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது\nவலியுடன் ஒரு காதல் படத்தில் புதுமையான கிளைமாக்ஸ்\nசண்டக்கோழி 2 – விமர்சனம்\nவட சென்னை – விமர்சனம்\nவாயாடி பெத்த புள்ள பாடலை ரசித்த 50 மில்லியன் பார்வையாளர்கள்..\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n“காமராஜ்” திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/6155", "date_download": "2018-10-21T01:41:05Z", "digest": "sha1:JNQ7TC67MPSSYHOY5E7DINHYFO2YJ3ZZ", "length": 4839, "nlines": 72, "source_domain": "thinakkural.lk", "title": "சியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் - Thinakkural", "raw_content": "\nசியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன்\nLeftin April 12, 2018 சியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன்2018-04-12T18:26:43+00:00 தொழில்நுட்பம் No Comment\nசீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.\nஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக இருக்கும் பிளாக் ஷார்க் கேமிங் ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது. மெட்டல் ஃபிரேம் மற்றும் பச்சை நிற பவர் பட்டன் கொண்டிருக்கும் புசிய ஸ்மார்ட்போன் X ஆன்டெனா வடிவமைப்பு கொண்டுள்ளது.\nமுன்னதாக இந்க ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ராம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் 2160×1080 FHD ரக டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.\nஎனினும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ தகவல்கள் அடுத்த வாரத்தில் தெரியவரும் என தெரிகிறது.\nமனிதர்கள் செய்யும் பணிகளில் வேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை கைவிட்ட ரஷ்யா\nமூன்று கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல் திருட்டு\nசூரியக் குடும்பத்துக்கு வெளியே எக்ஸோமூன் கண்டுபிடிப்பு\n« ஹேக்கர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஃபேஸ்புக் முடிவு\nமனதில் நினைப்பதை மொழிபெயர்க்கும் இயந்திரம் »\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maraivu.com/date/2016/04/15", "date_download": "2018-10-21T01:32:39Z", "digest": "sha1:PIFSIJ6VDNK4EOUTW6Q643YHPPLL5BIH", "length": 4037, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "2016 April 15 | Maraivu.com", "raw_content": "\nதிரு கிளிங்டன் சேர்ச்சில் – மரண அறிவித்தல்\nதிரு கிளிங்டன் சேர்ச்சில் – மரண அறிவித்தல் பிறப்பு : 12 மே 1996 — இறப்பு : ...\nதிரு சுப்பிரமணியம் சண்முகராஜா (அப்பன்) – மரண அறிவித்தல்\nதிரு சுப்பிரமணியம் சண்முகராஜா (அப்பன்) – மரண அறிவித்தல் மண்ணில் : 21 ...\nதிருமதி விமலாதேவி சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிருமதி விமலாதேவி சுப்பிரமணியம் – மரண அறிவித்தல் தோற்றம் : 28 ஏப்ரல் ...\nதிருமதி சுவாமிநாதர் கமலாதேவி – மரண அறிவித்தல்\nதிருமதி சுவாமிநாதர் கமலாதேவி – மரண அறிவித்தல் இறப்பு : 15 ஏப்ரல் 2016 யாழ். ...\nதிருமதி பரமேஸ்வரி மார்கண்டு – மரண அறிவித்தல்\nதிருமதி பரமேஸ்வரி மார்கண்டு – மரண அறிவித்தல் பிறப்பு : 25 மார்ச் 1947 — ...\nதிரு கந்தையா செல்வரட்ணம் – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா செல்வரட்ணம் – மரண அறிவித்தல் பிறப்பு : 24 பெப்ரவரி 1942 — இறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/10709", "date_download": "2018-10-21T02:39:04Z", "digest": "sha1:VSN65S7DUKVMC45GAVQJLRINDVVGAYEY", "length": 5237, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "காளான் வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாளான் வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி\nஇடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமண் புழு உர தயாரிப்பு பயிற்சி முகாம்...\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி...\nகாளான் வளர்ப்பு, அறுவடை பின் சார்ந்த தொழிற்நுட்பங்...\nPosted in காளான், பயிற்சி\nபயறு வகைகளில் மதிப்பு கூடும் தொழிற்நுட்பம் பயிற்சி →\n← சிறுதானியத்தில் மதிப்பூட்டும் தொழிற்நுட்பங்கள் பயிற்சி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/news/international/north-korea-threatens-to-scrap-trump-summit-over-military-drills-21015.html", "date_download": "2018-10-21T02:05:28Z", "digest": "sha1:KIQTQE5QGK7AQEI56DZHSJN26SYXGHNQ", "length": 9498, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "North Korea threatens to scrap Trump summit over military drills– News18 Tamil", "raw_content": "\nராணுவ கூட்டு பயிற்சிக்கு எதிர்ப்பு: இருநாட்டு அதிபர்கள் சந்திப்பு ரத்தாகுமா\n2017-இல் அமெரிக்க குடியுரிமை பெற்ற 50,802 இந்தியர்கள்\nபேஸ்புக்கில் வேலைக்குச் சேரும் பிரிட்டன் முன்னாள் துணை பிரதமர்\nபத்திரிகையாளர் கொல்லப்பட்டது உண்மையே - 3 வாரங்களுக்கு பின் ஏற்றுக்கொண்ட சவுதி\n2020-ல் நிலாவை விட 8 மடங்கு அதிகம் மிளிரும் செயற்கை நிலா: சீனா மும்மரம்\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nராணுவ கூட்டு பயிற்சிக்கு எதிர்ப்பு: இருநாட்டு அதிபர்கள் சந்திப்பு ரத்தாகுமா\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்பை ரத்து செய்து விடுவோம் என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதொடர்ந்து பல ஆண்டுகளாக அணுஆயுத சோதனையை மேற்கொண்டு வந்த வடகொரியா அதனை நிறுத்தி வைப்பதாக சமீபத்தில் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னின் முடிவுக்கு வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் - கிம் ஆகிய இருவரும் வரும் ஜூன் 12ல் சிங்கப்பூரில் சந்தித்து பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டன. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதைக் காரணம் காட்டி தென்கொரிய அதிகாரிகளுடனான உயர் மட்டப் பேச்சுவார்த்தையுயும் வடகொரியா ரத்து செய்துள்ளது.\nஇதேநிலை தொடர்ந்தால் திட்டமிட்டபடி அடுத்த மாதம் 12ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கிம் ஜோங் உன் சந்தித்துப் பேச மாட்டார் எனவும் வடகொரியா எச்சரித்துள்ளது. அதற்கு பதில் அளித்துள்ள அமெரிக்க அரசு திட்டமிட்டபடி சந்திப்பு நடைபெறும் எனவும், தென்கொரியா உடனான ராணுவ பயிற்சியின் முக்கியத்துவத்தை வடகொரியா விரைவில் உணரும் என்றும் தெரிவித்துள்ளது.\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முதல்வர் கையெழுத்திடவில்லை - அமைச்சர் உதயகுமார்\nபாகிஸ்தானுக்கு எதிரான 175-வது ஹாக்கி போட்டி: அசத்தலான வெற்றி பெற்ற இந்தியா\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/06135733/1182051/Thirunavukkarasar-says-congress-said-kamal-hassan.vpf", "date_download": "2018-10-21T02:29:53Z", "digest": "sha1:KE3GKI4MSVWZRAQS6J5UNJKDI6YCYSEY", "length": 18491, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "காங்கிரஸ் பக்கம் வர கமல் சிக்னல் கொடுத்துவிட்டார் - திருநாவுக்கரசர் || Thirunavukkarasar says congress said kamal hassan", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகாங்கிரஸ் பக்கம் வர கமல் சிக்னல் கொடுத்துவிட்டார் - திருநாவுக்கரசர்\nகாங்கிரஸ் பக்கம் வர கமல் சிக்னல் கொடுத்துவிட்டார் என்று திருநாவுக்கரசர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #kamalhassan #Thirunavukkarasar\nகாங்கிரஸ் பக்கம் வர கமல் சிக்னல் கொடுத்துவிட்டார் என்று திருநாவுக்கரசர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #kamalhassan #Thirunavukkarasar\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்துள்ள ஊழல் வேதனையையும், மனவருத்தத்தையும் அளிக்கிறது. மாணவர்கள் எதிர்காலத்தை கேள்விக்குறி யாக்கி இருக்கிறார்கள். இந்த சம்பவம் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள அவமானம். இது எந்த மட்டத்தில் நடந்துள்ளது என்பதை நீதி விசாரணை மூலம் கண்டறிய வேண்டும். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.\nதமிழகத்தில் இருந்து கொள்ளைபோன சிலைகளை நேர்மையான போலீஸ் அதிகாரியான பொன்மாணிக்கவேல் கண்டுபிடித்து வரும் நிலையில் அரசியல் ரீதியாக யாரையோ காப்பாற்றுவதற்காக அவருக்கு இடையூறு கொடுப்பது நல்லதா\nஅண்ணா பல்கலைக்கழக ஊழல், அறநிலையதுறை ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி வருகிற 10-ந்தேதி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.\nராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி வருகிற 20-ந்தேதி வடசென்னையில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெறும்.\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரசுக்கு சாதகமான நிலையே நிலவுகிறது. காங்கிரஸ் தலைமையிலான அணியோடு இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், தினகரன் அணியினர் கருத்துக்களை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.\nதி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர். நடிகர் கமல்ஹாசன் ராகுல் காந்தியை சந்தித்தது, அவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மூலம் காங்கிரஸ் அணியில் அவர் இணைவதற்கான சிக்னல் தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் அ.தி.மு.க. பக்கம் செல்வாரா என்று என்னால் ஆரூடம் சொல்ல முடியாது. பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. அணிகள் இணைவதற்கான வாய்ப்பும் இல்லை. ரஜினி பா.ஜனதா பக்கம் சென்றால் தலித், சிறுபான்மையினர் உள்ளிட்ட 36 சதவீத வாக்குகளை இழப்பார்.\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பேரன் காஜா செய்யது இப்ராகிம், திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன், சிவராஜ சேகர், ரூபி மனோகரன், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், துணைத் தலைவர் தாமோதரன், கோபண்ணா, சிரஞ்சீவி, ஆகியோர் உடனிருந்தனர்.#kamalhassan #Thirunavukkarasar\nகமல்ஹாசன் | மக்கள் நீதி மய்யம் | காங்கிரஸ் | திருநாவுக்கரசர்\nவைகை அணை முழு கொள்ளளவை எட்டியது - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாரைக்குடி - சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்ஜினில் கோளாறு - பயணிகள் அவதி\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nபெட்ரோல்–டீசல் விலை இறங்குமுகம் - வாகன ஓட்டிகள் நிம்மதி\nவண்டலூர் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா சீரமைப்பு பணி நிறைவு\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் 4-வது உலைக்கு தேவையான சாதனங்களை ரஷியா அனுப்பியது\nதேனி அருகே கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது\nகாதலித்த பெண் இறந்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nபா.ஜனதாவை தோற்கடிக்க ஓரணியில் திரள வேண்டும்- சத்ருகன்சின்கா பேச்சு\nகூடுதல் தொகுதிக்காக யாரிடமும் நாங்கள் கையேந்த மாட்டோம் - மாயாவதி\nபாராளுமன்ற தேர்தல் - கம்யூனிஸ்டு கட்சிகள் தனி அணி அமைக்க முடிவு\nபாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை டெல்லியில் வீழ்த்தும் ஒரே சக்தி ஆம் ஆத்மி தான் - கெஜ்ரிவால்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=10&t=112&sid=8547b54cbff03a36c1f431444a6f62aa", "date_download": "2018-10-21T02:51:09Z", "digest": "sha1:OF4IJLEEJ6ZYPXLUW45IVTS5HGGIBLPT", "length": 28901, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபுதிய படங்களின் பாடல்களின் தொகுப்புகள் ... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ அடுகு (Audio)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய படங்களின் பாடல்களின் தொகுப்புகள் ...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nபுதிய படங்களின் பாடல்களின் தொகுப்புகள் ...\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: புதிய படங்களின் பாடல்களின் தொகுப்புகள் ...\nலிங்க் சாமி தந்த பூவன் சாமி , தொடருங்கள்\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sheikhagar.org/books?start=1", "date_download": "2018-10-21T02:52:58Z", "digest": "sha1:SBGFP5GE23KS7QDMTCLN4DQPLXM3KLAB", "length": 11279, "nlines": 57, "source_domain": "sheikhagar.org", "title": "நூற்கள் - உழைப்பும் வட்டியும் - ஓர் இஸ்லாமிய அணுகல்", "raw_content": "\nநூற்கள் - உழைப்பும் வட்டியும் - ஓர் இஸ்லாமிய அணுகல்\nஉழைப்பும் வட்டியும் - ஓர் இஸ்லாமிய அணுகல்\nஇஸ்லாமிய வரையறைகள் : ஹலால் ஹராம் சட்டவிதிகளும் உணவு, உடை வரையறைகளும்\nஇஸ்ராவும் மிஃராஜும் : ஒரு புதிய பார்வை\nசன்மார்க்க சட்ட விளக்கங்கள் - (கேள்வி - பதில்)\nஉழைப்பும் வட்டியும் - ஓர் இஸ்லாமிய அணுகல்\nஅண்மைக் காலம் வரை உலகின் பொருளாதாரம் வட்டியை அடிப்படையாகக் கொண்டே சுழன்று வந்தது. ஆயினும் கடந்த சில தசாப்தங்களாக உலகளாவிய ரீதியில் ஆர்த்தெழுந்துள்ள இஸ்லாமிய விழிப்புணர்வின் விளைவாக வட்டியில்லாத ஒரு பொருளாதார ஒழுங்கை உருவாக்க வேண்டும் என்பதில் இஸ்லாமிய உலகு தீவிர ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது. இதன் விளைவாக இன்று (2006 வரை) உலகில் சுமார் 280 வட்டியில்லா இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் தோன்றி வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்களின் நிலையான சொத்துக்கள் 280 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்படுகின்றது. சுமார் 450 பில்லியன் அமெரிக்க டொலர்களை இவை பல்வேறு பொருளாதார முயற்சிகளில் முதலீடு செய்துள்ளன. இந்நிறுவனங்களில் வைப்புக்களாகவுள்ளவற்றின் பணப் பெறுமதி சுமார் 220 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.\nஐக்கிய அரபு இராஜ்யங்களில் (U.A.E) அமைந்துள்ள துபாய் இஸ்லாமிய வங்கி, அபூதாபி இஸ்லாமிய வங்கி, ஷார்ஜா இஸ்லாமிய வங்கி, எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கி ஆகிய நான்கு வங்கிகளும் 2006ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஈட்டியுள்ள இலாபம் 33.2% வீதமாகும் என நிதி அறிக்கைகள் கூறுகின்றன.\nமலேஷியா, இந்துனேஷியா, பஹ்ரைன், சவூதி அரேபியா, சூடான், குவைத், ஈரான், எகிப்து முதலான முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் மட்டுமன்றி பிரித்தனியா உள்ளிட்ட பல முஸ்லிம் அல்லாத நாடுகளிலும் இஸ்லாமிய வங்கிகள் தோன்றி வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. பல பாரம்பரிய சர்வதேச வங்கிகள் தத்தமது வங்கிகளில் வட்டியில்லாத கொடுக்கல் - வாங்கல் அலகுகளை உருவாக்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையிலும் தற்போது இஸ்லாமிய நிதித்துறை குறுகிய காலத்திற்குள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகின்றது.\nஆயினும் இஸ்லாமிய நிதி ஒழுங்கு பற்றியும் கொடுக்கல் - வாங்கல் முறைமை பற்றியும் போதிய அறிவும் தெளிவும் கொண்டவர்கள் குறைவாக இருப்பது கவலைக்குரிய நிலையாகும். இந்நிலையில் இஸ்லாமிய நிதித்துறை சார்ந்த நிபுணர்களையும் வளவாளர்களையும் உருவாக்க வேண்டிய பெரிய பொறுப்பை இஸ்லாமிய நிறுவனங்கள், கலாசாலைகள் நிறைவேற்ற வேண்டியது காலத்தின் தேவையும் சன்மார்க்கக் கடமையும் ஆகும்.\nஇஸ்லாமிய நிதி ஒழுங்கு சம்பந்தமாகவும் கொடுக்கல் வாங்கலில் ஹலால் ஹராம் வரையறை தொடர்பாகவும் புத்தகத் தொடரை வெளியிட வேண்டுமென்பது எனது நீண்ட நாள் அவாவாகும். உணவு, உடை தொடர்பான இஸ்லாமிய வரையறைகளை விளக்குகின்ற ஒரு நூல் ஏலவே ஹலால் ஹராம் சட்ட விதிகளும் உணவு, உடை வரையறைகளும் எனும் தலைப்பில் நூலுருப் பெற்றுள்ளமை வாசகர்கள் அறிந்ததே.\nஇஸ்லாமிய நிதி ஒழுங்கு பற்றி விளக்கும் நூற்தொடரில் முதல் நூலாக இது அமையும் என நம்புகிறேன். இஸ்லாத்தில் உழைப்பு முதலான நிதி நடவடிக்கைகள் பெறும் முக்கியத்துவத்தைப் பற்றி பொதுவாகவும் கொடுக்கல் வாங்கலில் தவிரக்க வேண்டிய அம்சங்கள் பற்றி குறிப்பாகவும் வட்டியைப் பற்றி சிறப்பாகவும் இந்நூல் விளக்குகின்றது. வட்டிக்கான இஸ்லாம் முன்வைக்கும் பிரதியீடுகள் என்ற வகையில் தர்மம், அழகிய கடன், வியாபாரம் ஆகிய மூன்று அம்சங்களையும் தொட்டுக்காட்டி இந்நூல் நிறைவு பெறுகின்றது. இதன் தொடராக இஸ்லாம் கூறும் வேறுபட்ட வர்த்தக, வாணிப, நிதி ஒழுங்குகளைப் பற்றி விரிவாக விளக்கும் ஒரு நூல் இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவில் அச்சுவாகனம் ஏறும் என எதிர்பார்க்கின்றேன்.\nவட்டியுடன் சம்பந்தப்பட்ட சில நடைமுறை சட்டப்பிரச்சினைகளுக்கான சட்டத்தீர்புகளும் இந்நூலின் இறுதிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும். அன்றாட வாழ்வில் அனைத்துத் துறைகளிலும் ஷரீஆ வரையறைகளை பேண விரும்புவோருக்கு இச்சிறு நூல் எல்லாவகையிலும் பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றேன். இஸ்லாமிய வங்கியில், நிதி முறைமை தொடர்பாக அறிய விரும்புபவர்களுக்கும் இந்நூல் பயனுள்ள தகவல்களைத் தரும் எனவும் எதிர்பார்க்கிறேன்.\nஇந்நூலை அச்சிட்டு வெளியிடுவதில் ஆர்வம் காட்டி இஸ்லாமிய ஊழியர்களுக்கு அல்லாஹ் அருள்பாளிக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thalirssb.blogspot.com/2018/04/blog-post-kumutham-one-page-story.html", "date_download": "2018-10-21T01:17:49Z", "digest": "sha1:CU4XFBWEKNZI7VNZ5EMAHWMN7PNYBFNG", "length": 10702, "nlines": 253, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: குமுதம் வார இதழில் என் ஒரு பக்க கதை!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nகுமுதம் வார இதழில் என் ஒரு பக்க கதை\n11-4-18 ம் தேதியிட்ட குமுதம் வார இதழில் எனது ஒருபக்க கதை ஒன்று இடம்பெற்று என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. விவரம் தெரிவித்த தமிழக எழுத்தாளர் குழு நண்பர் ஏந்தல் இளங்கோ மற்றும் ரேகா ராகவன் சாருக்கும் தமிழக எழுத்தாளர் குழும அனைத்து நண்பர்களுக்கும் குமுதம் குழுமத்திற்கும் நன்றி\n பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்\nLabels: வார இதழ் பதிவுகள்\nநல்ல கதை. இப்படிப் பலபேர் ஏமாற்றுகிறார்கள்....\nதினமணி கவிதை மணியில் வெளியான எனது கவிதைகள்\nகுமுதம் வார இதழில் என் ஒரு பக்க கதை\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ...\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம் சிவாலயங்களில் ஒவ்வொரு பட்சத்திலும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் மாலை 4-30...\nதேன்சிட்டு பல்சுவை மின்னிதழ். அக்டோபர் 2018\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\n2018 விருது பெற்ற புகைப்படம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.anaicoddai.com/?cat=1", "date_download": "2018-10-21T02:01:22Z", "digest": "sha1:MBJTQBTDGIUASXMLV7H4IHKCKCKD55AD", "length": 14209, "nlines": 157, "source_domain": "www.anaicoddai.com", "title": "கவிதை வலம் | anaicoddai.com", "raw_content": "\nஊடகவியலாளர் கவிஞர் தமிழ்.எம்.ரிவி. இயக்குனர் திரு.என்வி.சிவநேசன் கௌரவிக்கப்பட்டார்.\nபாடகி செல்வி செல்வி தேவிதா தேவராசாவின் பிறந்தநாள் வாழ்த்து:(14.08.2018)\nகலைஞை திருமதி மாசிலா நயினை விஐயனின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.04.2018\nயாழ்.மானிப்பாய் இந்து மகளீர்கல்லூரி. 12.05.2018.சிறப்பாக நடந்தேறியது\nஅறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\nஊடகவியலாளர் கவிஞர் தமிழ்.எம்.ரிவி. இயக்குனர் திரு.என்வி.சிவநேசன் கௌரவிக்கப்பட்டார்.\nசிவந சுவெற்றா புதிய ஆலய அடிக்கல் நாட்டு விழாவின் போது சுவெற்றா பிரதம குருக்கள் அவர்களினால் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டார். ஊடகவியலாளர் கவிஞர் தமிழ்.எம்.ரிவி. இயக்குனர் திரு.என்வி.சிவநேசன்அவர்கள் சிவந\nபாடகி செல்வி செல்வி தேவிதா தேவராசாவின் பிறந்தநாள் வாழ்த்து:(14.08.2018)\nபாடகியாக திகழ்ந்து வரும் செல்வி தேவிதா தேவராசாவின் மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் இன்று (14.08.2018) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா, அம்மா, அக்கா சுதேதிகா. தங்கைமார் தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. மச்சாள் நித்யா. அத்தான்மார் அரவிந்.மயூரன் . பெரியப்பா குமாரசாமி அக்காமார்.சந்திரா.சயிலன் யானா. அண்ணா ...\n(மிருதங்க வித்வான்) அன்னை மடியில் : 4 நவம்பர் 2000 — ஆண்டவன் அடியில் : 1 டிசெம்பர் 2017 ஜெர்மனி Warendorf ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சத்தியசீலன் ஹேராம் அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், சத்தியசீலன்(ஜெர்மனி பிரபல அறிவிப்பாளர்) ஜமுனா தம்பதிகளின் ஏக புதல்வரும், நர்த்தனா அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய ...\nஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (06.03.17)\nஎம் மண்ணில் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசித்து வருகின்றார் எமது கலைஞர் ஈழம் தந்த ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா (06.03.17)இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவரை சகோதரி சகோதர் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி, பாடகர்,நடிகன் ஒளிப்பதிவாளர், ஒலிப்பதிவாளர், ...\nசதாம்உசேனின்- உன் பிறந்த நாளை என்னால் கவிதை…\nஉன் பிறந்த நாளை என்னால் கொண்டாட முடியா விட்டாலும் உன் தாய் மாமன்கள் உன்னை வாழ்த்துவார்கள் பாருடா செல்லம் ஆக்கம் சதாம்உசேனின்\nபல்கலைக்கழக மாணவியை கடத்திய பிரதான சந்தேகநபர் சரண்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த யுவதி கடத்தல் தொடர்பான பிரதான சந்தேக நபர் உட்பட நான்கு பேரை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கறியலில் வைக்க களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலவத்தையில் வைத்து பல்கலைக்கழக யுவதி ஒருவர் வானில் வந்தோரினால் கடத்திசெல்லப்பட்டுள்ளார். இது தொடர்பில் வெல்லாவெளி ...\nலண்டன் சிறப்பு கவனத்தைப் பெற்ற தமிழர் சந்தை\nகடந்த வார இறுதி நாட்களில் லண்டனில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த மாபெரும் லண்டன் தமிழர் சந்தை பலரது சிறப்பு கவனத்தைப் பெற்றுள்ளது. பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் நாச்சியார் நிகழ்ச்சி அமைப்பாளர்களுடன் இணைந்து நடாத்திய இரண்டாவது லண்டன் தமிழர் சந்தை கோலாகலமாக நடைபெற்றுள்ளது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தக கண்காட்சியாளர்கள் கலந்துகொள்ள பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பிரித்தானிய தேசிய ...\nகூற்றுக்கு விளக்கம் விளக்கு மாறாச்சு. நாகரீக உச்சம் நலன் கெட்டு போனது மிச்சம். ஆடை கிழித்து அணிவதில் பட்சம் கோலம் மாறுவது நவநாகரீகமாச்சு... கிழிந்ததும் இல்லாமல் ஏங்குவோர் பலலிருக்க இருப்பதைக் கிழிப்பவர் பெருகிப் பெருகி ஆபத்தினை அணக்கின்றனர்.. கிழிந்ததும் இல்லாமல் ஏங்குவோர் பலலிருக்க இருப்பதைக் கிழிப்பவர் பெருகிப் பெருகி ஆபத்தினை அணக்கின்றனர்.. அனாவசிய துன்புறுத்தல் அத்துமீறிய பாலியல் கொடுமைகள் வதைகள் வளரும் காரணிகள் இவையன்றோ. அனாவசிய துன்புறுத்தல் அத்துமீறிய பாலியல் கொடுமைகள் வதைகள் வளரும் காரணிகள் இவையன்றோ. அநாகரிக்கத்தை கிழித்துப் போடு.... கலகம் குன்றும்.\nSelect Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/33813-kotla-prepares-to-bid-nehra-goodbye.html", "date_download": "2018-10-21T02:50:13Z", "digest": "sha1:EASEX5SZUQCQ55H6IL3L7H3FF33DCQOU", "length": 9322, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆசிஷ் நெஹ்ரா பங்கேற்கும் கடைசி டி20 ஆட்டம் | Kotla prepares to bid Nehra goodbye", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nஆசிஷ் நெஹ்ரா பங்கேற்கும் கடைசி டி20 ஆட்டம்\nஇந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியுடன் ஆசிஷ் நெஹ்ரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.\nநியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று நடைபெறுகிறது. இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.\nஒருநாள் தொடரைத் தொடர்ந்து இத்தொடரையும் வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சா‌ளர் ஆஷிஷ் நெஹ்ரா இன்று நடைபெறும் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறவுள்ளார். அவரை வெற்றியுடன் வழியனுப்பும் வகையில் இந்திய அணி வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.\nகர்நாடகாவில் வாழும் அனைவரும் கன்னடர்களே: சித்தராமையா பேச்சு\nஆர்.கே.நகர் தேர்தல் வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஓய்வு பெற்றார் வேகப்பந்துவீச்சாளர் பிரவீன் குமார்\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\n’இப்படியாகிப் போச்சே...’ காமெடி ரன் அவுட் பற்றி அசார் அலி பேட்டி\nஓராண்டில் உருவான 7,300 கோடீஸ்வரர்கள் - பணக்காரர்களிடம் ரூ.438 லட்சம் கோடி\nஇந்திய பையனுக்கு ஆந்தையால் லண்டனில் அடித்த அதிர்ஷ்டம்\nகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மனைவி \n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடகாவில் வாழும் அனைவரும் கன்னடர்களே: சித்தராமையா பேச்சு\nஆர்.கே.நகர் தேர்தல் வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/34490-ms-dhoni-kapil-dev-face-off-at-eden-gardens.html", "date_download": "2018-10-21T01:48:42Z", "digest": "sha1:BW2Z4CPFJALYRSCPWJNXYLD757O4AKYB", "length": 9439, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனிக்கு பந்து வீசிய கபில்தேவ்! | MS Dhoni, Kapil Dev face off at Eden Gardens", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nதோனிக்கு பந்து வீசிய கபில்தேவ்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், தோனிக்கு பந்துவீசிய சம்பவம் நேற்று நடந்தது.\nஉலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் கபில்தேவ், தோனி. இருவரையும் இணைத்து விளம்பர படம் ஒன்றை இயக்கி வருகிறார் பெங்கால் இயக்குனர் அரிந்தம் சில். இதற்கான படப்பிடிப்பு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. கபில்தேவ் பந்துவீச, விக்கெட் கீப்பிங் செய்யும் தோனி அதை பிடிப்பது போலவும் பின்னர் பேட்டிங் செய்வது போலவும் காட்சி படமாக்கப்பட்டது.\nஇதுபற்றி அரிந்தம் சில் கூறும்போது, ‘இதே மைதானத்தில் கபில்தேவ் ஆடிய போட்டியையும் தோனி ஆடிய கிரிக்கெட் போட்டியையும் பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவர்களை இதே மைதானத்தில் இயக்குவது வாழ்நாள் மகிழ்ச்சி. என்னால் மறக்க முடியாத நிகழ்வு இது. தோனியும் கபில்தேவும் இதில் பங்கேற்ற சிறுவர்களுக்கு ஆக்ரோஷமாக விளையாடுவது எப்படி என்பதையும் தன்னம்பிக்கை அளித்ததையும் மறக்க முடியாது. கேமரா முன் தோனி இயல்பாக நடிக்கிறார். ரீடேக் வாங்குவதில்லை’ என்றார்.\nஎம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: படப்பிடிப்பை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஜய் ஹசாரே போட்டியில் விளையாட தோனி மறுத்தது ஏன்\nஇந்த முறை தோனிக்கு செக் - களமிறங்குகிறார் ‘ரிஷப் பண்ட்’\n“கேப்டன்ஷிப்பில் தோனியே எனக்கு குரு” - ரோகித் சர்மா நெகிழ்ச்சி\nமின்னலை விட வேகமான தோனி ஸ்டம்பிங் - ‘.16’ செகண்ட்தான்\nகேப்டனாக்கி அழகுபார்த்த ரோகித் - அப்படி என்ன தோனி மீது பாசம்\n“என்னாம்மா விளையாடுறாங்க” - ஆப்கான் அணிக்கு தோனி புகழாரம்\nஇந்தியாவிற்கு 253 இலக்கு - ‘அடேங்கப்பா’ ஆன்லைனில் 32 லட்சம் பேர் லைவ்\nசுருளும் ஆப்கான் : சதமடித்து தாங்கிப்பிடிக்கும் ‘பாகுபலி’ முகமத்\nரசிகர்களின் மனதை பதற வைத்த அந்த நாள் - தோனி செய்த மேஜிக் \nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: படப்பிடிப்பை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/34876-rainwater-in-villages-peoples-are-suffer.html", "date_download": "2018-10-21T01:08:56Z", "digest": "sha1:6437VVBJHDSSXZWZKCFPDU3NNGVSXQG3", "length": 8937, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிராமங்களை சூழ்ந்துள்ள மழைநீர்: பள்ளிக்கு படகில் பயணிக்கும் மாணவர்கள் | Rainwater in villages Peoples Are Suffer", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nகிராமங்களை சூழ்ந்துள்ள மழைநீர்: பள்ளிக்கு படகில் பயணிக்கும் மாணவர்கள்\nநாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கனமழையால் சாலை துண்டிக்கப்பட்டுள்ள வண்டல் கிராமத்திற்கு கூடுதல் படகை இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது. மழையின் காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வண்டல்,‌ குண்டூரான்வெளி கிராமங்களை சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளது. அதனால்,‌‌‌ படகு மூலம் மக்கள் வெளியிடங்களுக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளி செல்லும் மாணவர்கள் வெள்ளம் வடியும் வரை தங்களுக்காக மேலும் ஒரு படகு இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.\n150க்கும் அதிகமான மாணவர்கள் இந்த கிராமத்திலிருந்து சென்று வருவதால், ஒரே படகை அனைவரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதனால், பள்ளி நேரங்களில் கூடுதலாக ஒரு பெரிய படகை இயக்க மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nகாதல் விரக்தியில் இளம்பெண் தீ வைத்து கொலை: குற்றவாளி வாக்குமூலம்\nஜிஎஸ்டி மாற்றம் இன்று முதல் அமல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n26க்குப் பின் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் - வானிலை மையம்\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\n“சபரிமலை பிரச்னையில் முன்னெச்சரிக்கையாக இருங்கள்” - உள்துறை அமைச்சகம்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nகள்ளநோட்டு விவகாரம்: சென்னையில் 2 பெண்கள் கைது\nவிரைவில் தமிழகத்தில் மின்சார பேருந்துகள் \nபறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் படகுகளின் நிலை\nRelated Tags : RainWater , TamilNadu , SchoolStudents , தமிழ்நாடு , மழைநீர் , பள்ளிமாணவர்கள் , வேதாரண்யம் , நாகப்பட்டினம்\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாதல் விரக்தியில் இளம்பெண் தீ வைத்து கொலை: குற்றவாளி வாக்குமூலம்\nஜிஎஸ்டி மாற்றம் இன்று முதல் அமல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_369.html", "date_download": "2018-10-21T01:18:32Z", "digest": "sha1:EDC3TPQEAQT5QVXAAAVX64CMBPGKOPDI", "length": 9368, "nlines": 55, "source_domain": "www.yarldevinews.com", "title": "வடக்கின் சில பகுதிகளில் நாளை மின்தடை! - Yarldevi News", "raw_content": "\nவடக்கின் சில பகுதிகளில் நாளை மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(26) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.\nஇதன்பிரகாரம், நாளை வெள்ளிக்கிழமை(26) காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை முல்லைத்தீவு மாவட்டத்தையும் உள்ளடக்கிய இலங்கை மின்சார சபையின் சேவைக்குட்பட்ட கிளிநொச்சிப் பிரதேசத்தில் வற்றாப்பளை, முள்ளியவளை, தண்ணீரூற்று, குமுழமுனை, மாஞ்சோலை வைத்தியசாலை, முல்லைத்தீவு விமானப்படை- 1 மற்றும்-2, முல்லைத்தீவு 59 ஆவது படைப்பிரிவு (14ESR-01 மற்றும் 14ESR-01-2), SFHQ வற்றாப்பளை, குமுழமுனை பல நோக்குக் கூட்டுறவுச் சங்க அரிசி ஆலை, 12 VIR இராணுவ முகாம், 16 ESR இராணுவ முகாம் ஆகிய பகுதிகளிலும்,\nகாலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் ஆசிக்குளம்., சிதம்பரபுரம், கோவில்குளம், ஆச்சிபுரம், சமணன் குளம், மகாமயிலங்குளம், மருதநகர், எல்லப்ப மருதங்ககுளம், பெரியகூமரசஙகுளம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kollywood7.com/2015/10/anaika-latest-hot-stills/", "date_download": "2018-10-21T03:02:38Z", "digest": "sha1:U4VPGGKS52JGKEPIUTLCZC4EPLKL4MFM", "length": 4203, "nlines": 68, "source_domain": "kollywood7.com", "title": "Anaika Latest Hot Stills – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/10/11/tansi.html", "date_download": "2018-10-21T02:36:38Z", "digest": "sha1:UKNO4KU2C6KY6RC3DZKALEEVCKWP2IBJ", "length": 18104, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "அ.தி.மு.க. கூட்டணித் தலைவராகிறார் மூப்பனார்! | will moopnar be the admk allainace leader - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அ.தி.மு.க. கூட்டணித் தலைவராகிறார் மூப்பனார்\nஅ.தி.மு.க. கூட்டணித் தலைவராகிறார் மூப்பனார்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nடான்சி வழக்கின் தீர்ப்பை அடுத்து எதிர்கால அரசியலை எப்படி எதிர்கொள்வது என்கிற தீவிர யோசனையில் இறங்கியிருக்கிறது அ.தி.மு.க. தலைமை.தீர்ப்பு இப்படி வரும் என்று எதிர்பார்த்தது தான் என்றும் சொல்கிறார்கள் அ.தி.மு.கவில்.\nஅ.தி.மு.க. தரப்பில் இப்பொழுது எழுந்துள்ள மிகப்பெரியெ கேள்வி, ஜெயலலிதா தேர்தலில் நிற்பாரா இல்லையா என்பதுதான். ஜெயலலிதா தேர்தலில்நிற்க முடியாமல் போய் அ.தி.மு.க. அதிக இடங்களைப்பிடித்து ஆட்சியமைக்கும் நிலை உருவானால் யார் முதல்வராக வருவார் என்பதும் மிகப்பெரியகேள்வியாக அ.தி.மு.க.வில் எழுந்துள்ளது.\nவருகின்ற நவம்பர் 7-ம் தேதிவரை அப்பீலுக்கு நேரம் கொடுத்துள்ளது தனி நீதிமன்றம். உயர்நீதிமன்றத்தில் வழக்கின் தண்டனையை ரத்து செய்ய கடும்முயற்சிகளும் அ.தி.மு.க தரப்பில் நடந்துவருகின்றன.\nஉயர் நீதிமன்றத்திலும் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காவிட்டால், உச்ச நீதிமன்றத்திற்கும் செல்லவும் தீவிரமாக ஆலோசனைகள் நடந்துவருகிறது போயஸ் கார்டனில்.\nஉயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தண்டனைகள் வழங்கப்பட்டால் தான் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடடியுமா\nஉயர் நீதிமன்றமோ, உச்சநீதிமன்றா, தனி நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லாது, தண்டனை கிடையாது என்று அறிவித்துவிட்டால் ஜெயலலிதாதேர்தலில் போட்டியிடலாம். அதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது.\nவழக்கம்போல் கருணாநிதிக்கு போட்டியாக ஜெயலலிதாவால் அரசியல் நடத்த முடியும். நிலைமை தலைகீழானால், தமிழகத்தின் அரசியலே நிச்சயம் ஒருகுலுங்கு குலுங்கும்.\nஇந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளிடையே ஒரு வித பரபரப்பு உருவாகியிருக்கிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தனியாகவேஆட்சியமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் சொல்ல, மக்களின் நாடித்துடிப்பை பார்த்து அ.தி.மு.க குஷியாக இருந்த நேரம், டான்சி வழக்குத் தீர்ப்பு தலையில்இடியாக இறங்கியிருக்கிறது. எதற்கும் தயாராக இருந்தாலும் கூட இது அதிமுகவுக்கு மிக அதிர்ச்சியான விஷயம் தான்.\nஆரம்பத்தில், தி.மு.க. வுடன் கூட்டணியில் இருந்த த.மா.காவை, அ.தி.மு.க கூட்டணியில் சேர்த்து வைக்க பல முறை அ.தி.மு.க தலைவர்கள் தூதுசென்றார்கள். அப்பொழுது விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம் பற்றி சொல்கிறார்கள் த.மா.கா தலைவர்கள்.\nகூட்டணி பற்றி பேச்சுகள் ஆரம்பித்த பொழுதே, ஜெயலலிதா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்தும் அந்த நேரத்தில் பேசப்பட்டது. ஜெயலலிதாமீதுள்ள வழக்குகளில் தண்டனை கிடைத்தால் ஜெயலலிதா தேர்தலில் நிற்கமுடியாமல் போகும்.\nஅப்படி ஒரு சூழ்நிலை அமைந்துவிட்டால், அ.தி.மு.க கூட்டணிக்கு தலைமைதாங்க ஒரு சிறப்பான நபர் தேவை. அந்த பொறுப்பு உங்களுக்குத்தான் வரும்.\nஅ.தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு மூப்பனாரையே தலைவராக்கி, தேர்தலில் வென்றால் மூப்பனாரையே முதல்வராகவும்ஆக்குவோம் என்று அதிமுக தரப்பில் சொன்னார்கள்.\nஇப்பொழுது அந்தச்சூழ்நிலை உருவாகியிருப்பாகவே கருதுகிறார்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர். ஆனால், ஜெயலலிதாவின் அப்பீல்களுக்குகிடைக்கும் தீர்ப்பு வரை வாயை திறக்காமல் இருப்பது நல்லது என்பதையும் புரிந்து வைத்துக் கொண்டு உள்ளனர்.\nதேர்தலில் வெல்ல வேண்டுமானாலும் ஜெயலலிதாவின் ஆதரவு வேண்டும் என்பது தெளிவாக தெரிந்து வைத்திருப்பதால் தொடர்ந்து ஜெயலலிதா வாழ்கரேஞ்சிலேயே பேசி வருகின்றனர்.\nஇந்த வழக்குகின் தீர்ப்பை விட ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சி தரும் இன்னொரு விஷயம் தன்னுடன் உள்ள கூட்டணிக் கட்சிகள் நடந்து கொண்ட விதம தான.கூட்டணி கட்சித்தலைவர்கள் எவரும் வெளிப்படையகா டான்சி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு பற்றி கண்டனம் தெரிவிக்கவில்லை.\nஇது இறுதித்தீர்ப்பு அல்ல, மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருக்கிறது என்கிற ரீதியில் பொதுவாகவே தலைவர்கள் பேசிவருவதும் ஜெயலலிதாவை சற்றுமனம் வருந்தச்செய்திருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க வட்டாரங்களில்.\n ஏன் கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும்தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டால் என்ன செய்வது உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும்தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டால் என்ன செய்வது மூப்பனாரை கூட்டணி கட்சிகளின் தலைவராகக்கலாமா மூப்பனாரை கூட்டணி கட்சிகளின் தலைவராகக்கலாமா என்று பல கோணங்களில், ஜெயலலிதாதிராவிட கழகத்தலைவர் கீ.வீரமணி, ஜெகவீரபாண்டியன் போன்ற தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்திவருகிறாராம்.\nஇன்னும் ஒரிரு தினங்களில் அ.தி.மு.கழக கூட்டணியில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள் தமிழக அரசியல் விமர்சகர்கள்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/11/19/banu.html", "date_download": "2018-10-21T02:33:23Z", "digest": "sha1:MDZRNIYZCBBFBF7ZHNMNOWIHYXIUDYWR", "length": 11409, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ்குமாரை நோயாளியாக நடிக்கச் சொல்லவில்லை: பானு | i have no link with rajkuamars release says docor banu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ராஜ்குமாரை நோயாளியாக நடிக்கச் சொல்லவில்லை: பானு\nராஜ்குமாரை நோயாளியாக நடிக்கச் சொல்லவில்லை: பானு\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nராஜ்குமாரை நான் நோயாளியாக நடிக்கச் சொல்லவில்லை என ராஜ்குமாருக்கு காட்டில் சிகிச்சை அளித்த டாக்டர்பானு கூறியுள்ளார்.\nசந்தன மரக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ரர்ஜ்குமார் 108 நாட்களுக்குப் பிறகுவிடுவிக்கப்பட்டார்.\nதனது விடுதலை குறித்து பெங்களூரில் பேட்டியளித்த ராஜ்குமார், தனக்கு உடல் நிலை சரியில்லை என வீரப்பனிடம்கூறும்படி டாக்டர் பானு கூறினார் எனவும், அதன் படி தான் கூறியதும் தனது விடுதலைக்கு முக்கிய காரணம்எனவும் கூறினார். ஆனால் பின்னர் அதை ராஜ்குமாரே மறுத்தார்.\nசென்னையில் பேட்டியளித்த நெடுமாறன், டாக்டர் பானுவுக்கும் ராஜ்குமார் விடுதலைக்கும் எந்த விதமானசம்பந்தமும் கிடையாது, டாக்டர் பானு ராஜ்குமாருக்கு சிகிச்சை அளிக்க கொளத்தூர் மணியால் அழைத்துவரப்பட்டவர் என கூறினார்.\nஆனால் பொது மக்களுக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. இந் நிலையில் காட்டில் நடந்தது என்ன என்பதுகுறித்து டாக்டர் பானு பெங்களூரில் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:\nநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் பணியைச் செய்தேன். தூதுக் குழுவினர், வீரப்பனுடன் தீவிரபேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது நான் ராஜ்குமாருக்கு சிகிச்சை அளித்தேன்\nசிறிது நேரமே பழகியிருந்தாலும் ராஜ்குமார் என் மீது தந்தைக்குரிய பாசத்துடன் பழகினார். அவர் என் மீதுகொண்ட பாசத்தினால்தான் அவர் நான் செய்த சிறு உதவியை பெரும் உதவியாக குறிப்பிட்டார். மற்றபடி எனக்கும்ராஜ்குமார் விடுதலைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/07/22/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-10-21T02:03:43Z", "digest": "sha1:KAASGJ24Z4VDLK4MUJ4S5CQZYUX7FIT6", "length": 39318, "nlines": 201, "source_domain": "theekkathir.in", "title": "தனியார் கஷ்டடியில் கோவையின் குடிநீர் விநியோக உரிமை! சில கேள்விகள்; சில விவாதக் குறிப்புகள்", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கட்டுரை»தனியார் கஷ்டடியில் கோவையின் குடிநீர் விநியோக உரிமை சில கேள்விகள்; சில விவாதக் குறிப்புகள்\nதனியார் கஷ்டடியில் கோவையின் குடிநீர் விநியோக உரிமை சில கேள்விகள்; சில விவாதக் குறிப்புகள்\nகோவை குடிநீர் தனியார் மயமாக்கப் படுகிறதா என்கின்ற கேள்விக்கு கோவை மாநகர ஆணையர் திரு விஜய் கார்த்திகேயன் அவர்கள் 25.06.2018 அன்று இணைய இதழுக்கு அளித்துள்ள பேட்டி பாராட்டுக்குரியது. (http://youth.be/UF4G0ib47pc). காரணம் பிரெஞ்சு நாட்டு பன்னாட்டு நிறுவனமான சூயெஸ் (SUEZ) கம்பெனியின் வலைதளத்திலிருந்து மட்டுமே நமக்கு கிடைத்த செய்திகளை உறுதிப்படுத்தும் முகாமாக ஆணையர் விஜய் கார்த்திகேயன் அவர்கள் கோவையின் குடிநீர் திட்டம் பற்றிய பல செய்திகளை பொது அரங்கில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். மேலும் 02.07.2018 அன்று சில பத்திரிகைகளில் கோவை மாநகராட்சி சார்பாக ஆணையர் விஜய் கார்த்திகேயன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு மேலும் சில விவரங்களை தெளிவுபடுத்துகிறது.\nமாநகர மன்றம் செயல்படாத நிலையில் மாநகராட்சியின் சிறப்பு அலுவலர் என்ற முறையில் தாம் எடுத்த முடிவுகளை குறைந்தது மாநகராட்சியின் வலைதளத்திலாவது பகிர்ந்திருக்க வேண்டும். இதில் வெளிப்படைத் தன்மை இல்லாத காரணத்தினால் தான் மாநகராட்சியின் குடிநீர்த் திட்டம் பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் மக்கள் மனதில் எழுவதற்கு காரணமாகியுள்ளன. மாநகராட்சி ஆணையரின் விளக்கம் மேலும் சில கேள்விகளையும் ஐயங்களையும் எழுப்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்துக்கொள்ளலாம்:\n● குடிநீர் விநியோகம் ஏன் தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் அதுவும் ஓர் அயல்நாட்டு பன்னாட்டு நிறுவனத்திடம் ஏன் ஒப்படைக்க வேண்டும் அதுவும் ஓர் அயல்நாட்டு பன்னாட்டு நிறுவனத்திடம் ஏன் ஒப்படைக்க வேண்டும் என்ற கேள்விக்கு அவருடைய பதில் நேரடியாக இல்லை. நகரத்தின் தேவையை கணக்கில் கொண்டு, குறிப்பாக அடுத்து 30 ஆண்டுகளை கணக்கில் கொண்டு குடிநீர் தேவையை திட்டமிட வேண்டியது அவசியம் என்றும்; ஆகவே இதற்கு ஒரு உலக டெண்டருக்கு அழைப்பு விட வேண்டிய தேவை இருந்தது என்றும் கூறுகிறார். இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட நான்கு கம்பெனிகள் இந்த டெண்டரில் பங்கேற்றன என்றும் கூறுகின்றார். நமக்கு எழும் மிக அடிப்படையான கேள்வி என்னவென்றால் கடந்த 90 ஆண்டுகளாக கோவை நகரத்தின் குடிநீர் தேவையை திட்டமிட்டு செயல்படுத்திய தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கோ உள்ளாட்சி நிர்வாகத்திற்கோ அடுத்த 30 ஆண்டுகளுக்கு திட்டமிடுவதற்கான தகுதியும் திறனும் இல்லை என்று இவர் கூறுவதாக எடுத்துக் கொள்ளலாமா\n● தோராயமாக 400 மில்லியன் யூரோ செலவில் (அதாவது 3200 கோடி ரூபாய் செலவில்) திட்டமிடப்பட்டுள்ள குடிநீர் விநியோகம் 1,50,000 பயனாளிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் என்று கூறப்படுகிறது. அப்படியானால் மாநகரத்தில் மீதமுள்ள ஏறக்குறைய 1,20,000 பயனாளிகளுக்கான குடிநீர் சேவையை யார் வழங்குவார்கள்\n● இந்த ஒப்பந்தத்தில் விடுபட்ட 1,20,000 குடி நீர் இணைப்பிற்கான தேவையை மாநகராட்சியே பூர்த்தி செய்யும் என்றால் சூயஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்படும் 1,50,000 இணைப்பிற்கான சேவையையும் மாநகராட்சியே ஏன் மேற்கொள்ள இயலாது\n● நகரத்தின் ஒரு பகுதியினருக்கு “24 மணி நேர” குடிநீர் சேவையும் மற்றொரு பகுதியினருக்கு பகுதிநேர குடிநீர் மட்டும் வழங்குவது என்பது சமூக அநீதி, புறக்கணிப்பு ஆகாதா\n● நகரத்தின் எந்தெந்தப் பகுதி மக்களுக்கு 24 மணி நேர தண்ணீர் கிடைக்கப் போவதில்லை என்பதை நகர மக்கள் தெரிந்து கொள்வது அவசியம் இல்லையா எதிர்கால 30 ஆண்டுகால திட்டத்தில் மாநகரத்தின் இந்த ‘புறக்கணிக்கப்பட்ட’ மக்கள் வரமாட்டார்களா எதிர்கால 30 ஆண்டுகால திட்டத்தில் மாநகரத்தின் இந்த ‘புறக்கணிக்கப்பட்ட’ மக்கள் வரமாட்டார்களா இதில் வெளிப்படைத் தன்மை வேண்டாமா\n● “மேக் இன் இந்தியா” என்று மத்திய அரசு முழங்கிக்கொண்டிருக்கும் பின்னணியில் உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவையான குடிநீரை தனியார் மயமாக்குவது கொள்கை முரணாக இல்லையா\n● தண்ணீர் விநியோகம், அதுஒப்பந்த அடிப்படையில் இருந்தாலும், தனியார் கம்பெனிக்கு ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன விநியோகத்திற்கான தண்ணீரை மாநகராட்சி சூயஸ் நிறுவனத்திற்கு உறுதிப்படுத்த வேண்டும் என்று ஆணையர் தம் பேட்டியில் கூறியிருக்கிறார். அப்படி, உறுதிப்படுத்தப்பட்ட தண்ணீரை விநியோகிப்பதுதான் சூயஸ் நிறுவனத்தினுடனான ஒப்பந்தம் என்றால் இதனை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமோ, மாநகராட்சியோ செய்வதற்கு திறனற்றதா\n● இதற்கு தேவையான கட்டுமானங்களை கட்டமைக்க மாநகராட்சியே செலவு செய்யும் என்று அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் மற்றொரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கான தொகையை மாநகராட்சி எங்கிருந்து திரட்ட இருக்கிறது\n● இந்த ஒப்பந்தம் 26 ஆண்டுகளுக்கானது; அதில் முதல் ஆண்டு ஆய்விற்கான காலம்; என்றும், அடுத்த நான்கு ஆண்டுகள் விநியோகத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான காலம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆய்வு முடிந்த பிறகு தான் CIP – Cost Investment Plan என்னும் மொத்த செலவிற்கான திட்டத்தை வரையறுக்க முடியும் என்று ஆணையர் தெளிவுபடுத்தியுள்ளார். அப்படியானால் சூயெஸ் நிறுவனம் அறிவித்துள்ள நானூறு மில்லியன் யூரோ என்பது எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது\n● புதிய குடிநீர் திட்டத்திற்கான பயனாளிகளின் கட்டணத்தை மாநகராட்சி தீர்மானிக்கும் என்று ஆணையர் மேற்படி பேட்டியில் உறுதிப்படுத்துகிறார். பொதுப்பயன்பாட்டில் (Common good) இருக்கின்ற அல்லது இருக்க வேண்டிய அடிப்படை உரிமையான தூய குடிநீருக்கு கட்டணம் செலுத்தி பெற வேண்டியது என்பதே அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியிருக்கின்ற அடிப்படை உரிமையான வாழ்வதற்கான உரிமையை மறுப்பதாகாதா\n● அதிலும் இலாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனத்திடம் இத்திட்டத்தை கொடுப்பதால் தண்ணீருக்கான கட்டணத்தை மாநகராட்சி கட்டுப்படுத்த முடியுமா\nஉலக அனுபவங்கள் கூறுவது என்ன\n1997ம் ஆண்டு உலக வங்கி “தண்ணீர் விநியோகம் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் பொலிவியாவிற்கு நிதியுதவி அளித்தது. பொலிவியாவின் எல் ஆல்தோ, லா பாஸ் ஆகிய பெரிய நகரங்களிலும் தண்ணீர் விநியோகம் சூயஸ் என்ற பிரன்ச் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. முதலில் தண்ணீர் கட்டணத்தை 30% உயர்த்திய இந்த கம்பனி, வீடுகளுக்கான குடி நீர் இணைப்பு கட்டணத்தை 440 டாலராக உயர்த்தியது. இது ஒரு தொழிலாளியின் குறைந்தபட்ச ஊதியத்தை காட்டிலும் 6 மடங்கு அதிகம். கிணறுகள், குளங்கள் ஏரிகளிலிருந்து மக்கள் தண்ணீர் வேலி அமைத்து தடை செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மக்கள் பல்வேறு பகுதிகளில் நடத்திய போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. 2003 ஜனவரி மாதத்தில் 72 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. ஜனவரி 13 அன்று அதிபர் மெஸா, எல் ஆல்தோவின் தண்ணீர் விநியோகம், கழிவு நீர் அமைப்பு ஆகியவற்றை அரசே செயல்படுத்தும் என்று அறிவித்தார்.\nபொலிவியா நாட்டில் கொச்சபம்பா என்னும் நகரில் குடிநீர் விநியோகம் 1999 ஆம் ஆண்டு அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனமான பேக்டல் (Bechtel) நிறுவனத்திற்கு 40 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கொடுக்கப்பட்டது. இந்த திட்டம் அமல்படுத்த தொடங்கிய சில மாதங்களிலேயே பொது மக்கள் இந்த திட்டத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்து இந்த நிறுவனத்தை அந்நாட்டை விட்டே வெளியேற்றினர். காரணம்:\n● தண்ணீருக்கான கட்டணம் நூறு முதல் இரு நூறு சதம் உயர்த்தப்பட்டது.\n● குறைந்தபட்ச ஊதியமாக நூறு டாலருக்கும் குறைவான வருமானத்தை கொண்ட நாட்டில் நிறைய குடும்பங்கள் குடிநீர் கட்டணமாக 20 டாலருக்கு மேல் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\n● பொலிவியா அரசு இந்த ஒப்பந்தத்தை நிரந்தரம் ஆக்கும் வகையில் ‘சட்டம் 2029’ என்னும் சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி கொச்சபம்பா நகரின், மழை நீர் உட்பட, அனைத்து நீராதாரங்களின் கட்டுப்பாட்டு உரிமை பேக்டல் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.\n● இதற்கு எதிராக ஜனவரி மாதம் 2000ஆம் ஆண்டு நான்கு நாட்கள் பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இராணுவம் வரவழைக்கப்பட்டது; போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது; நகரம் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது; அரசு அடக்குமுறையை மீறி மக்களின் போராட்டம் தொடர்ந்தது; போராட்டத்தில் ஒருவர் உயிர் இழந்தார்; இருவர் கண்பார்வை இழந்தனர்; 175 பேர் பலத்த காயமுற்றனர். இறுதியில் கட்டண உயர்வினை திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்தது.ஆனால் குடி நீருக்கான ஒப்பந்தம் தொடரும் வரை போராட்டம் தொடரும் என்று மக்கள் எச்சரித்தினர். இறுதியாக ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக அரசு அறிவித்தது.\nபேக்டல் நிறுவனம் இதோடு நிற்கவில்லை. ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் கிடைக்கவேண்டியஇலாபத்தில் ஏற்படவுள்ள நஷ்டத்திற்கு பொலிவியா அரசிடம் 250 லட்சம்டாலர் பணத்தை இழப்பீடாக கோரியது\nஇதுஎதைக் காட்டுகிறது என்றால்ஒரு நாட்டின் இறையாண்மையைவிட, பொருளாதாரச் சுதந்திரத்தைவிட, உலகமயமாக்கச் சூழலில் உலகவர்த்தக நிறுவனங்களின் பாதுகாப்புதான் உலக அரங்கில் முன்னுரிமைப் பெறுகிறது என்பதுதான்.\nஉலக சம்பவங்கள், குறிப்பாக தண்ணீரை தனியார்மயமாக்கி வெற்றி கண்டதாக கூறப்படும் பிரான்ஸ் நாட்டில், சூயஸ் நிறுவனம் கொடி கட்டி பறக்கும் நாட்டில் 2008ம் ஆண்டு தனியாரிடமிருந்து தண்ணீர் விநியோக ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பாரீஸ் மாநகராட்சியே (Remunicipalisation) குடிநீர் விநியோகத்தை ஏற்று நடத்துகிறது. அப்படியானால் ‘குறைந்த செலவில் நிறைந்த சேவை’ என்ற முழக்கத்தோடு புகுத்தப்பட்ட தனியார் பங்களிப்பு, அது எந்த வடிவத்தில் வந்தாலும், அது தோற்றுவிட்டது என்பது மட்டுமின்றி மக்களால் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறது என்பதும் வரலாறாகும். ஆப்பிரிக்காவையும், லத்தீன், அமெரிக்காவையும் சுரண்டி கொழுத்த அனுபவத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் இப்போது நம்மை சுரண்ட வந்துள்ளன. அவற்றை எதிர்கொள்ள லத்தீன் அமெரிக்க மக்கள் நமக்கு வழிகாட்டுகிறார்கள்.\nபேக்டல் நிறுவனத்தின் அனுபவத்தை வைத்து சூயஸ் நிறுவனத்தோடு உள்ள ஒப்பந்தத்தை விமர்சிக்க முடியாது என்று கோவை மாநகராட்சி ஆணையர் வாதிடலாம். சரி, சூயஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ள குடிநீர் விநியோகம் பற்றிய அனுபவம் என்ன என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.\n● சூயஸ் (SUEZ)மற்றும் விவெண்டி (Vivendi Environnement) என்று முன்பு அழைக்கப்பட்ட வியோலி என்விராண்மெண்ட் (Veolia Environnnement) என்னும் இரு நிறுவனங்கள்தான் பிரான்ஸின் தண்ணீர் விநியோகத்தை கட்டுப்படுத்தும் மிகப் பெரிய நிறுவனங்கள்.\n● சூயஸ் நிறுவனம் தண்ணீர் வணிகத்தில் 1822ஆம் ஆண்டு முதல் உள்ளது. உலகம் முழுக்க 15 கோடி வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்கிறது.\n● அதேபோல் வியோலி நிறுவனம் 150 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள நிறுவனம். நூறு நாடுகளில் 11 கோடி வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் மற்றும் வடிகால் தேவைகளை நிறைவு செய்கிறது. உலகில் 7000 நகரங்களுக்கு குடி நீர் விநியோகம் செய்து வருகிறது.\n● இவ்விரு நிறுவனங்களும் குடிநீர் வணிகத்திற்காக ஒப்பந்தமிடும் மாநகராட்சிகளேயே விலைக்கு வாங்கும் பொருளாதார வலிமைக் கொண்டவை\n● ஆனால் இம்மாபெரும் நிறுவனங்களின் பங்களிப்போடு தனியார் மயமாக்கப்பட்ட தண்ணீர் விநியோகம் பாரீஸ் உட்பட பல நகரங்களில் இன்று இவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து அகற்றப்பட்டு மீண்டும் மாநகராட்சிகளே பராமரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், இந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்த குடிநீர் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதுதான் மிக முக்கிய காரணமாகும்.\n● மேலும் இந்த தண்ணீர் நிறுவனங்கள் தங்களுடைய ஒப்பந்தத்தை தக்க வைத்துக்கொள்ள அரசியல்வாதிகளுக்கு கொடுத்த லஞ்சம் அம்பலமாகியது. பாரீசின் நகரத் தந்தையாக(Mayor) இருந்தவரான ஜாக்விஸ் சிராக் பிரான்ஸ் நாட்டின் அதிபராக வெற்றி பெற்ற பிறகும் பாரீஸின் நகரத் தந்தையாகவும் சில மாதங்கள் தொடர்ந்ததற்கு தண்ணீர் கம்பனிகளிடமிருந்து கிடைத்த கையூட்டுதான் காரணம் என்று விமர்சிக்கப்பட்டது.\n● உலக நாடுகளில் தண்ணீர் நிறுவனங்கள் தங்களுடைய வருவாயிலிருந்து 3 முதல் 5 விழுக்காடு வரை அரசியல்வாதிகளுக்கு கையூட்டாகவும் சில அரசியல் பிரமுகர்களை தங்கள் நிறுவங்களில் உயர் பதவிகளில் பணிபுரிவதாக பொய்யாக பதிவு செய்து அவர்களுக்கு ‘சம்பளமாக’ கொடுத்த சம்பவங்கள் பல அம்பலமாகியுள்ளன\n● லத்தீன் அமெரிக்க நாடான உருகுவே நாட்டில் நுழைந்த சூயஸ் நிறுவனம் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென அந்நாட்டு மக்கள் பொது வாக்கெடுப்பு நடத்தி அரசுக்கு மனு அளித்தனர். 65 சதவிகித மக்கள் பரிந்துரைத்தபடி அரசியலைமைப்பு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு இயற்கை வளங்களை பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பது நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து எல்லா இயற்கை வளங்களும் அரசுடைமையாகவே இருக்க வேண்டும் என்ற மக்கள் போராட்டங்கள் லத்தீன், அமெரிக்கா முழுவதும் வெடித்தெழுந்தன. தென் ஆப்பிரிக்காவில் தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்ட பிறகு உயர்த்தப்பட்ட தண்ணீர் கட்டணத்தை மக்கள் செலுத்த முடியாமல் போனதால் 2003 மற்றும் 2004ஆம் ஆண்டு ஒரு கோடி மக்களின் குடிநீர் இணைப்பை அரசு துண்டித்தது.\n● GDF Suez என்னும் நிறுவனம் தெற்கு ஜெர்மனியில் போடப்பட்ட மேகால் பைப்லைன் (MEGAL Pipeline) ஒப்பந்தத்தில் போட்டி நிறுவனங்களுடன் ‘Collusion’ என்னும் கூட்டுக்களவு ஒப்பந்தத்தில் ஈடுபட்டதால் சூயெஸ் நிறுவனத்திற்கு 2009ம் ஆண்டு ஜூலை மாதம் ஐரோப்பிய ஆணையம் 553 மில்லியன் யூரொவிற்கான (4424 கோடி ரூபாய்) தண்டம் விதித்தது.\n● சூயஸ் கால்வாயை கட்டி நிர்மாணித்த மாபெரும் நிறுவனம் என்று பெருமையோடு கூறும் மாநகராட்சி ஆணையருக்கு சூயஸ் நிறுவனத்தின் இந்த கசப்பான வரலாறும் தெரிந்திருக்கும் என நம்புகிறோம்.\n(குறிப்பு: இந்த கட்டுரையை தொகுத்து வழங்க தேவையான அடிப்படை தரவுகளை தந்து உதவிய மருத்துவர் ரமேஷ், சூழலியல் ஆர்வலர் மோகன் ராஜ், எழுத்தாளர் அமரந்தா ஆகியோருக்கு நன்றி. கர்நாடக அனுபவம் தொடர்பாக தகவல்களை கொடுத்து உதவிய கர்நாடகத் தோழர் சமூக ஆர்வலர் பிரபாகர் ராஜேந்திரன் அவர்களுக்கும் நன்றி.)\nதனியார் கஷ்டடியில் கோவையின் குடிநீர் விநியோக உரிமை சில கேள்விகள்; சில விவாதக் குறிப்புகள்\nPrevious Articleதண்ணீருக்கான உரிமையும் அடிப்படை உரிமையே\nNext Article ‘அனைத்துத் துறைகளிலும் முன்னோடியாக விளங்கிய தமிழர்’: பட்டமளிப்பு விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் பேச்சு\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://books.vikatan.com/index.php?bid=2463&show=description", "date_download": "2018-10-21T01:41:26Z", "digest": "sha1:4C35RQGJDQLXILE2FWBUE4AH5VY5DNW3", "length": 5079, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "நோய்க்கு மருந்தாகும் ஆலயங்கள்!", "raw_content": "\nHome » ஆன்மிகம் » நோய்க்கு மருந்தாகும் ஆலயங்கள்\nஇந்தியாவில் உள்ள நவீன மருத்துவமனைகள் முதல் அநேகமாக எல்லா மருத்துவமனை வளாகத்திலும் நிச்சயம் ஏதோ ஒரு கோயில் இருக்கும். காரணம் மக்களின் நம்பிக்கை. ஒரு நோய் குணமாக மருந்து மாத்திரைகள் பாதி காரணமாக இருக்கின்றன. மீதி காரணம், மருத்துவத்தின் மீதும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட இறையின் மீதும் பாதிக்கப்பட்டவர் கொண்டுள்ள நம்பிக்கை. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பார்கள். ஆனால், இன்றைய நிலைமை அப்படியா ஈட்டும் செல்வத்தில் பெரும் பகுதி நோய் தீர்க்கவே தீர்ந்துபோகிறது. வசதி படைத்தவர்கள் பெரிய பெரிய மருத்துவமனைக்குச் சென்றுவிடுகிறார்கள். ஏழை எளியோர், தங்களுக்கு ஒரு நோய் வந்தால் தங்கள் இஷ்ட தெய்வத்தின் சந்நிதிக்குச் சென்று வேண்டுவது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம். தமிழ்நாட்டில் மருத்துவமனைகள் அதிகம் இல்லாத காலத்தில் கிராம மக்கள் நாடிச் சென்றது நாட்டு மருத்துவத்தையும் கோயில்களையும்தான். அவர்களுக்கு மனதளவில் முதல் மருத்துவர் கடவுளர்தான். ‘நேர்த்திக் கடன்’ செலுத்துகிறேன் என்று அவர்கள் வேண்டிக் கொள்ளும்போதே, அவர்களின் பாதிப்பு பாதி குறைந்து விட்டதாக நம்புகிறார்கள். பக்தர்களின் பிணி அகற்றி நலம் நல்கும் கோயில்கள் தமிழ்நாட்டில் அதிகம் இருக்கின்றன. அப்படியான சில கோயில்களின் வரலாற்றையும் அந்தத் தெய்வங்கள் நோய்களைத் தீர்த்துவைக்கும் மகிமை பற்றியும் கூறுகிறது இந்த நூல். பிணி நீக்கும் திருப்பணியாற்றும் ஆலயங்கள் பற்றி அறிந்துகொள்ள வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dilleepworld.blogspot.com/2010/08/blog-post_07.html", "date_download": "2018-10-21T01:12:27Z", "digest": "sha1:ORS5ROGMRQDWIC7U7CEIYSPCZOCJ5IQG", "length": 17262, "nlines": 235, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "இந்தியா வெற்றி -டெஸ்ட் தொடர் சமனானது | தகவல் உலகம்", "raw_content": "\nஇந்தியா வெற்றி -டெஸ்ட் தொடர் சமனானது\nலட்சுமண் சதம் அடித்து அசத்த, கொழும்புவில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான 3 வது டெஸ்டில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனானது.\nஇலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. இரண்டாவது டெஸ்ட் \"டிராவில்' முடிந்தது. இதனையடுத்து மூன்றாவது டெஸ்ட், கொழும்புவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 425, இந்தியா 436 ரன்கள் எடுத்தன.\nஇரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 267 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு 257 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை விரட்டிய இந்திய அணி, 4 ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் (11), இஷாந்த் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.\nசச்சின் அரை சதம்: நேற்று 5 வது நாள் ஆட்டம் நடந்தது. ரந்திவ் சுழலில் வெறும் 4 ரன்களுக்கு வெளியேறினார் \"நைட் வாட்ச்மேன்' இஷாந்த் சர்மா. பின்னர் சச்சினுடன், அனுபவ லட்சுமண் இணைந்தார். இந்த ஜோடி இலங்கை பந்து வீச்சை சமாளித்து ஆடி ரன் சேர்த்தது. டெஸ்ட் அரங்கில், 56 வது அரை சதம் கடந்த சச்சின், 54 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். சச்சின், லட்சுமண் ஜோடி 5 வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் குவித்தது.\nஅடுத்து வந்த ரெய்னா நல்ல ஒத்துழைப்புக் கொடுக்க, டெஸ்ட் அரங்கில் 16 வது சதம் கடந்தார் லட்சுமண். மறுமுனையில் வெலகேதரா பந்து வீச்சில் ரெய்னா, ஒரு இமாலய சிக்சர் அடிக்க, 68.3 ஓவர் முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 258 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. லட்சுமண் (103), ரெய்னா (41) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை லட்சுமணும், தொடர் நாயகன் விருதை சேவக்கும் தட்டிச் சென்றனர். இதனையடுத்து டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனானது.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nFlash File யை எப்படி சேவ் பண்ணுவது\n15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்\nதமிழ் இளைஞர்களின் அநாகரிக செயல்\nலார்ட்ஸ் டெஸ்டில் சூதாட்டம்: வைடு, நோபால் வீசுவதற்...\nபாஸ் [எ] பாஸ்கரன் பாடல்கள்\n\"மங்காத்தா\" திரைப்படம் தொடர்பான புதிய தகவல்\nசூரியன் செயல்பாட்டு குறைவால் விண்வெளியின் மேற்பரப்...\nசூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம்\nசேவக் அதிரடி - பைனலில் இந்தியா\nஆக்சிஜன் இன்றி விண்வெளியில் 553 நாட்கள் உயிர்வாழும...\nசர்வாதிகாரி ஹிட்லர் யூத மதத்தை சேர்ந்தவர்\nகம்ப்யூட்டர் பிரவுசிங்கில் நிலநடுக்க விபரம்\nஅம்பயர் ரெபரல் முறை வேண்டும்\n5 அறிவு காட்டு எருமையும் 6 அறிவு மனிதனுக்குமுள்ள வ...\nபென் ட்ரைவில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த கூடிய ஆன...\nசிறந்த இணைய பிரவுசர் எது\nவிண்டோஸ் 7 அற்புத வசதிகள்\n2014 உலககிண்ண கால்பந்தாட்ட இறுதி போட்டி. இந்தியா அ...\nதனக்கு ஆபத்து வரும் பொழுது வாலை துண்டிக்கும் பல்லி...\nமூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பது எப்படி \nமனைவியின் பணத்தில் வாழும் ஆண்தான் ஏமாற்றுவது அதிகம...\nஇந்தியாவின் மாபெரும் கவுரவப் பிரச்சினை\nரந்திவுக்கு தடை, தில்ஷனுக்கு அபராதம்\nஒரு நோ- போல், ஒரு ரன்னுக்கு இவ்வளவு ஆர்ப்பரிப்பு த...\nநியூட்டன் புவியீர்புப் பற்றி கண்டு பிடித்தது எப்பட...\nஷேவாக்கின் சதம் ரந்தீவ்வின் நோபாலால் போல்டானது (வீ...\nசர்ச்சையை ஏற்படுத்திய நோ- போல்\nஇணையம் பற்றிய சில தகவல்கள்\nஅழுத்தாதே, அழுத்தாதே F1 Key அழுத்தாதே...\nமைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9\nபாம்பை சிறை பிடித்த சுவர்\nகுண்டு மணி Vs குமார் மணி\nமனிதனின் பேராசையின் காரணமாக அழிந்து போன உயிரினம்\nஇலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை...\n5-ம் அறிவை பயன்படுத்தி உயிர் தப்பும் பூச்சிகள்\nபேஸ்புக் நண்பர்களுக்கிடையே இலவசமாக பேசிக்கொள்ளும் ...\nபக்கவாதம் தாக்கியவர்கள் மூளையை இயக்கும் “மைக்ரோ சி...\nமூன்று கிரகங்கள் அற்புத காட்சி\nசாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20 அணிகள்\nடோனி மனைவிக்கு அதிர்ஷ்டம் இல்லை\nஹேம்ஸ்டர் பிரீ வீடியோ கன்வர்டர் ( Video Converter ...\nபடுதோல்வியுடன் முத்தரப்பு தொடரை துவங்கிய இந்தியா அ...\nசூரிய ஒளி மின் சக்தியில் இயங்கும் மொபைல்\nA/L Exam எவ்வாறு எழுதுவது \nஇலங்கை அணி தான் NO 1\nமரத்தில் ஏறும் “ ரோபோ ”\nபெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயா...\nஇந்தியா வெற்றி -டெஸ்ட் தொடர் சமனானது\nஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி...\nபெண்களை கவர்ந்திழுக்க சிகப்பு சட்டை\nஎன்ன வச்சு காமெடி பண்ணலயே \nசிறுத்தைப் புலி - இயற்கையின் கொடை\nதியானோ - ( கி. மு 546 ) பெண் கணிதவியலாளர்.\nஉலக பாரம்பரியக் களங்களில் இலங்கை\nவருகிறார் மலிங்கா , சமாளிக்குமா இந்தியா\nஆபீஸ் 2010 வேகத்தை அதிகரிக்க சில வழிகள்\nபுளு ரே டிஸ்க் 100 GB\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://valaipesy.blogspot.com/2016/02/blog-post_66.html", "date_download": "2018-10-21T02:27:05Z", "digest": "sha1:SXSD4XZOCXCN5LJWBLTZDGAC64K5BNET", "length": 13106, "nlines": 98, "source_domain": "valaipesy.blogspot.com", "title": "வலைபேசி: யானை டாக்டர் கதை பற்றி", "raw_content": "\nஅன்புக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.. ஒன்று நன்றி, மற்றொன்று துரோகம்\nயானை டாக்டர் கதை பற்றி\nஜெயமோகன் எழுதிய \"அறம்\" சிறுகதை தொகுப்பில் உள்ள \"யானை டாக்டர்\" எனும் கதை பற்றிய சிறு பார்வை\nகாடு சார்ந்த வாழ்க்கை பற்றி முழுவதும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் யானை டாக்டரை ஒரு முறை வாசிக்க வேண்டும்.\nடாக்டர் வி கிருஷ்ணமூர்த்தி என்பவரை பற்றி எழுதப்பட்ட உண்மை கதை தான் இது. ரத்தமும் சதையுமாக இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தார் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. யானைகளையும், புழுக்களையும் ஒரு குழந்தை போல் இவரால் கையாள முடிகிறது, எதற்கும் ஆசைபடாத, மிருகங்கள் பால் பேரன்பு கொண்டு அவைகளின் இன்னல்களை தீர்க்க போராடிய ஒரு மனித நேயத்தின் தளபதி அவர். யானைகளின் உடல்நிலையை பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல்துறையின் கையேடாக இன்று உள்ளது. கிட்டத்தட்ட அதே குறிப்புகளின் இன்னொருவடிவமே காசிரங்கா காண்டாமிருகங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்றார்கள்\nஅந்த நல்ல மனிதருக்கு காலம் கடந்தாவது, ஒரு பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்து விட வேண்டும் என ஜெயமோகன் செய்திருப்பது உண்மையில் மிகுந்த பாராட்டுக்கு உரியது.\nஒருமுறை ஜெமோவை படிக்க தொடங்கி விட்டால், அவர் நம்மை வேறொரு காட்சி பரப்புக்கு கடத்தி கொண்டு போய் விடுகிறார்\n‘வலிகளை கவனிக்கறது ரொம்ப நல்ல பழக்கம். அதைமாதிரி தியானம் ஒண்ணும் கெடையாது. நாம யாரு, நம்ம மனசும் புத்தியும் எப்டி ஃபங்ஷன் பண்ணறது எல்லாத்தையும் வலி காட்டிரும். வலின்னா என்ன சாதாரணமா நாம இருக்கறத விட கொஞ்சம் வேறமாதிரி இருக்கற நிலைமை. ஆனால் பழையபடி சாதாரணமா ஆகணும்னு நம்ம மனசு போட்டு துடிக்குது…அதான் வலியிலே இருக்கற சிக்கலே….பாதி வலி வலிய கவனிக்க ஆரம்பிச்சாலே போயிடும்…வெல், டெஃபனிட்லி கடுமையான வலிகள் இருக்கு. மனுஷன் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை. ஹி இஸ் ஜஸ்ட் அனதர் அனிமல்னு காட்டுறது அந்த மாதிரி வலிதான்…’\n\"சரிதான் தூங்கு என்று சொன்னது மூளை. எண்ணங்கள்மேல் மணல்சரிந்து மூட ஆரம்பிக்க நான் என்னை இழப்பதன் கடைசி புல்நுனியில் நின்று மேலே தாவ உடலால் வெட்டவெளியை துழாவிக்கொண்டிருந்தபோது மீண்டும் அழைப்பு.\"\n\"என் உடலின் எல்லா செல்களும் நுரையின் குமிழிகள் போல உடைந்து நான் சுருங்கிச் சுருங்கி இல்லாமலாவது போல உணர்ந்தேன்\"\n\"நிறைந்த மனதின் எடையை உடலில் உணர்வது அப்போதுதான் முதல் முறை\"\nஅறம் சிறுகதை தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளும் சிறந்தவையே. இவை புத்தகங்களாக இணையத்தில் விற்பனையாகிறது. உங்கள் வாசிப்பின் திறனை நிச்சயம் ஜெமோ அதிகரித்து விடுவார். நீங்கள் படிக்கவும் பரிசளிக்கவும் மிக நல்ல புத்தகம் அது என்பதில் சந்தேகம் இல்லை.\nஅதற்கு சுத்தமாக நேரம் இல்லை என்பவர்களுக்காக ஜெயமோகன் தனது வலை பக்கத்திலும் இந்த சிறுகதையை வெளியிட்டிருக்கிறார்.\nமனித நேயத்திற்கு மரியாதை செய்ய வேண்டும் எனில் இதை காசு கொடுத்து வாங்கி படியுங்கள்\nஏறக்குறைய தமிழில் உள்ள அத்தனை பிரபல எழுத்தாளர்களின் இணையதளங்களை உங்களுடன் பகிரும் சிறு முயற்சியே இது , முன்பு இது போல் பலர் கொடுத்து இர...\nயானை டாக்டர், ஊமை செந்நாய், இரவு என்று இயற்கை சார் கதைகள் எனில் எங்கிருந்துதான் இந்த ஜெமோவிற்கு இத்தனை அழகியல் வந்து விடுகிறதோ. ஆனால் அவை ...\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமரின் இலவச scholarship\n10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் ...\nஎல்லோரையும் போல ராஜேஷ் குமாரில் இருந்து ஆரம்பித்தவன் தான் நானும், கிட்டத்தட்ட புத்தகங்களே கதியென, வேறு மாற்றே வேண்டாம் என இரண்டு வருடங்கள்...\n இன்னிக்கி பீஸ் கட்ட கடைசி நாள் என பிள்ளை நினைவூட்ட .. அவன் வகுப்புக்கு வெளியே நிற்பதும் நிற்காததும் இன்று மனைவியின் ...\nஇரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில\nஇளையராஜாவை வெறும் இசை கலைஞன் என்பதை நான் எற்றுகொள்வதாய் இல்லை, நம்மை கடந்த காலத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் டைம் மெசின் இவரின் இச...\n99 சதவீதம் இணையத்தில் \"காசு சம்பாதிக்கலாம் வாங்க\" என்று ஏமாற்றும் பல டுபாக்கூர் வலைதளங்களை பார்த்த பின்பு தான் தெளிவாக ஒரு கட்டு...\nஆசாரி வறுவல் செய்வது எப்படி\nசுலபமான, சுவையான, காரமான, ஆசாரி வறுவல் ஈரோடு பகுதிகளில் புகழ் பெற்றது. அதை எப்படி செய்வதேன்று பார்ப்போமா தேவையானவை சிக்கன் : அரை கிலோ (...\nஇயற்கையின் அழகை பெற விடுமுறை சமயங்களில் NP லாரி, பேருந்து, ரயில் ( அதிலும் இது மிகவும் ஸ்பெஷல் ) , பைக், கார், விமானம் வரை எங்கெங்கோ பயணம் ...\nமுன் குறிப்பு: எனது உடல் நலன் கருதி, என் மனைவியின் அனுமதி பெற்ற பின்பே பிரசுரிக்க பட்டது \"நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன், ந...\nயானை டாக்டர் கதை பற்றி\n\"மௌனம்\" அல்லது \"கடவுளின் குரல்\"\nபள்ளிகள் ஏன் இனியும் விண்ணப்பம் தர பெற்றோரை தெருவி...\nஇந்தச் சாவிலும் ஒரு சுகம் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2017/11/blog-post_683.html", "date_download": "2018-10-21T02:00:44Z", "digest": "sha1:MWPXGHWE4AQJ2IV7K644M3YHUXP3IQYB", "length": 20134, "nlines": 59, "source_domain": "www.battinews.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி சம்பியன் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nமட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி சம்பியன்\nமட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் கிரிக்கெட் அணியர் சம்பியன் கிண்ணத்தை முடிசூடிக்கொண்டார்கள்.\nமட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் சங்கத்தின் ஏற்பாடில் அங்கத்துவ பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட பாடசாலை கிரிக்கட் வீரர்களுக்கான \" T/10 \" என அழைக்கப்படும் சுற்றுப்போட்டியானது சனி,ஞாயிறு தினங்களில்(11-12,11.2017) காலை முதல் மாலைநேரம் வரை மட்/சிவாநந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.\nஇவ் ஆரம்ப நிகழ்வில் பாடசாலை சங்க தலைவரும், மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபருமான ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் ,ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பிரதி முகாமையாளரும் பொறியியலாளருமான வை.கோபிநாத்,உடற்கல்வி ஆசிரியர்களான கே.ரவீந்திரன்,வை.அல்பிறின்ஸ் ஜேசுசகாயம் ஆகியோர்கள் அதிதியாக கலந்து கொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.\nஇச்சுற்றுப்போட்டியில் பெரிய கல்லாறு மத்திய கல்லூரி,சிவானந்தா தேசியபாடசாலை,இந்துக் கல்லூரி ,மெதடிஸ்த மத்திய கல்லூரி ,புனித மிக்கேல் கல்லூரி,மற்றும் சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயம் ஆகிய ஆறு பாடசாலை அணிகள் பங்குபற்றியது.\nஇந்த கிரிக்கெட் ஆட்டங்களில் மெதடிஸ்த மத்தியகல்லூரி இந்துக் கல்லூரியையும்,பெரிய கல்லாறு மத்திய கல்லூரி அணி சிவானந்தா வித்தியாலயஅணியையும்,இந்துக் கல்லூரி அணி சந்திவெளி சித்தி விநாயகர்அணியையும் வெற்றி கொண்டிருந்தது.\nமேற்படி சுற்றுப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது.இதன்போது குழு நிலை போட்டிகளில் புனித மிக்கேல் கல்லூரி, பெரிய கல்லாறு மத்திய கல்லூரி அணியையும், மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி சந்திவெளி சித்தி விநாயகவித்தியாலய அணியையும் , புனித மிக்கேல் அணி , சிவானந்தா தேசியபாடசாலை அணியை வெற்றி கொண்டு அரையிறுதியை உறுதி செய்தது.இதன்படி முதலாவது அரையிறுதி போட்டியில்\nமெதடிஸ்த மத்தியகல்லூரி அணியினர் புனித மிக்கேல் கல்லூரி அணி நிா்ணயித்த ஓட்ட இலக்கை போட்டியின் இறுதிப் பந்து வரை போராடி மெதடிஸ்த மத்தியகல்லூரி அணி வெற்றி பெற்றது.மிகமிக விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மெதடிஸ்த மத்தியகல்லூரி அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.\nஇதேபோன்று கடைசிப் பந்து வரை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்துக்கல்லூரி அணியை வெற்றி கொண்ட பெரிய கல்லாறு மத்தியகல்லூரி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.\nஇறுதிப்போட்டியில் முதலி்ல் துடுப்பாடிய மெதடிஸ்த மத்தியகல்லூரி அணி 96 என்ற இலக்கை பெரிய கல்லாறு மத்தியகல்லூரி அணிக்கு நிர்ணயித்தது.இதன்படி 5 ஓவர் முடிவில் 36 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நடுவர்களால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.இதன்படி சுற்றுப் போட்டியின் சம்பியனாக மெதடிஸ்த மத்தியகல்லூரி தெரிவானது.\nஇச்சுற்றுப் போட்டியின் சிறந்த பந்து வீச்சாளராக மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியைச் சேர்ந்த எல்.ஆகாஷும், சிறந்த துடுப்பாட்ட வீரராக நி.விதுசனும் இச்சுற்றுப் போட்டித் தொடரின் சிறந்த வீரராக பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணியைச் சேர்ந்த தனுசனும் தெரிவு செய்யப்பட்டனர்.\nஆறுதல் போட்டிக்கான கிண்ணத்தினை சிவாநந்தா தேசிய பாடசாலைஅணி சுவீகரித்தது. முதலாம்,இரண்டாம் இடங்களை பெற்ற அணிகளுக்கு கிண்ணங்களும் பணப்பரிசுகளும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் சங்க தலைவர் வழங்கி வைத்தார்.இவ் இறுதி நிகழ்வில் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.\nமட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி சம்பியன் 2017-11-14T09:57:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: - Office -\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2018/08/blog-post_769.html", "date_download": "2018-10-21T01:22:24Z", "digest": "sha1:5FAESTJFHIRIECVCU6KMHSFXFYNOD2RB", "length": 14130, "nlines": 50, "source_domain": "www.battinews.com", "title": "புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nபுல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேசத்துக்குட்பட்ட பெரியபுல்லுமலையில் மக்களின் எதிர்ப்பினையும் மீறி அமைக்கப்படுகின்ற போத்தலில் அடைக்கப்படும் குடிநீர்த் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனை தடுக்கக் கோரியும் வியாழக்கிழமை (09) பெரியபுல்லுமலையில் எதிர்ப்புப் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.\nபெரிய புல்லுமலைப் பிரதேச பொது மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வார்ப்பாட்ட எதிர்ப்புப் பேரணியில் மதகுருமார், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன் ச.வியாழேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், உள்ளுராட்சி சபைகளின் பிரதிநிதிகள், கட்சி பேதமின்றிய அரசியற் பிரமுகர்கள், இளைஞர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nபோத்தலில் அடைக்கப்படும் குடிநீர் தொழிற்சாலை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறும், சூழலுக்கு விரோதமாக அமைக்கப்படும் இத் தொழிற்சாலை தேவையற்றது போன்றனவாறு கோரிய பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபுல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் 2018-08-09T18:55:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka\nTags: #Strike #ஆர்ப்பாட்டம் #தண்ணீர் தொழிற்சாலை #பெரிய புல்லுமலை\nRelated News : Strike, ஆர்ப்பாட்டம், தண்ணீர் தொழிற்சாலை, பெரிய புல்லுமலை\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.manisenthil.com/?p=520", "date_download": "2018-10-21T01:13:15Z", "digest": "sha1:TJXBIQILQO63X3A64MC5QRB7VORYGNXY", "length": 6850, "nlines": 173, "source_domain": "www.manisenthil.com", "title": "தனித்தலைகிற தழுவல்கள்… – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nஅவனது ஈர விழி அசைவுகளும்..\nமுதிர்வின் நட்பு நடமாடும் குளத்தருகேபாசிகளோடு சிந்திக் கிடந்தபசுமையான சில சொற்களை பார்த்ததாகஅப்பா சொன்னார்.தத்தி தவழ்ந்து வந்து கட்டி அணைத்து கன்னம்பதித்த…\n*இன்னும் ஈரம் குலையாதவண்ணத் தூரிகையில்இருந்துசொட்டிக்கொண்டே இருக்கின்றன...வரையப் படாத என் ஓவியங்கள்...*அறியப் படாத பின்னிரவுகஆளில்வெளிர் நீலமாய் கசியும்என் கனவுகளை மிரட்டிதுரத்துகின்றன தெருநாய்களின்…\n*இன்னும் ஈரம் குலையாதவண்ணத் தூரிகையில்இருந்துசொட்டிக்கொண்டே இருக்கின்றன...வரையப் படாத என் ஓவியங்கள்...*அறியப் படாத பின்னிரவுகஆளில்வெளிர் நீலமாய் கசியும்என் கனவுகளை மிரட்டிதுரத்துகின்றன தெருநாய்களின்…\nமிச்சம் வைக்காமல் ஒரே மடக்கில் உறிஞ்சி விட தோணுகிறது.. வாழ்க்கை எனும் இந்த மழைக்கால தேநீரை.\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2018-10-21T01:14:55Z", "digest": "sha1:52AN5G6SZAZCHKPNMDMCIQQY4VBDXHAL", "length": 15492, "nlines": 285, "source_domain": "www.tntj.net", "title": "கர்நாடகாவில் நடைபெற்ற கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத்தின் செயற்குழு கூட்டம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மாவட்ட செயற்குழுகர்நாடகாவில் நடைபெற்ற கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத்தின் செயற்குழு கூட்டம்\nகர்நாடகாவில் நடைபெற்ற கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத்தின் செயற்குழு கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் (TNTJ) அங்கமாக செயல்பட்டுவரும் கர்நாடக தவ்ஹீத் ஜமாத் (KTJ) வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்துள்ளது.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையின் வழிகாட்டுதலின் அடிப்படையில், 06.04.2009 அன்று நடைபெற்ற கர்நாடக தவ்ஹீத் ஜமாத்தின் செயற்குழுவில், கர்நாடக தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டால், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. கர்நாடகத்தில் பி.ஜே.பி யை வீழ்த்த காங்கிரஸிற்கு ஆதரவு அளிப்பது சிறந்தது என்ற அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nகர்நாடக தவ்ஹீத் ஜமாத்துடன் சந்தித்து பேச வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் MP ஜஃபர் சரீஃப் மற்றும் சில MP க்களும் அழைப்புவிடுத்தனர். இதன் அடிப்படையில் கர்நாடக தவ்ஹீத் ஜமாத்தின் பொருளாளர் முஹம்மது சலீம், செயலாளர்கள், முஹம்மது கனி மற்றும் சைபுதீன், பெங்களுர் தலைவர், சித்தீக், பெங்களுர் செயலாளர்களான, சலீம், அப்துல்லாஹ் மற்றும் வசீம் ஆகியோர் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர், திரு. தேஷ்பாண்டே அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை முஸ்லிம்கள் ஆதரிப்பது என்ற முடிவை தெரிவித்து, பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமேன வலியுறுத்தினர்,\n1. சச்சார் கமிஷனின் பரிந்துரை அடிப்படையில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.\n2. புரண மது விலக்கு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.\n3. கலவரங்களில் அதிகமாக பாதிக்கப்படுவது முஸ்லிம்கள் என்பதால், காங்கிரஸ் எற்கனவே கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் தனி கலவர தடுப்பு படை அமைக்கப்பட வேண்டும். மேலும், அதில் 50 சதவிதத்தினர் சிறுபான்மை சமுகத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.\n4. ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு வட்டியில்ல கடன் வழங்கப்பட வேண்டும்.\nஇந்த கோரிக்கைகளை ஏற்ற திரு. தேஷ்பாண்டே, இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற காங்கிரஸ் தலைமைக்கு சிபாரிசு செய்வதாக வாக்குறுதியளித்தார்.\nகடையநல்லூரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nஇலங்கையில் நடைபெற்ற செயற்குழு கூட்டம்\n” சொற்பொழிவு நிகழ்ச்சி – குண்டல் பேட் ,மைசூர் (dist) கிளை சார்பாக புதிய கிளை உருவாக்கும் முயற்ச்சியில்\nமைசூர் கிளை – பெருநாள் தொழுகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2018/07/1998-2018.html", "date_download": "2018-10-21T01:36:59Z", "digest": "sha1:UHZSH5O47BIZSK4PTQ3FXOMJ4YFOHLXZ", "length": 14101, "nlines": 62, "source_domain": "www.yarldevinews.com", "title": "1998-2018 இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் செம்மணியில் மீண்டும் மனித எச்சங்கள் மீட்பு! - Yarldevi News", "raw_content": "\n1998-2018 இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் செம்மணியில் மீண்டும் மனித எச்சங்கள் மீட்பு\nயாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியை அண்மித்த, கல்வியங்காடு – நாயன்மார் கட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன. செம்மணிப் பகுதியில் நீர்தாங்கி ஒன்றை அமைக்கும் நோக்கில் பெக்கோ இயந்திரம் மூலம் நிலத்தை அகழ்ந்த போதே இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகல்வியங்காடு – நாயன்மார் கட்டுப் பகுதியில் கிளிநொச்சி இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகத்தினை மேற்கொள்வதற்கான நிலக்கீழ் நீர் தாங்கி நிர்மானிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகள் இந்திய நிறுவனத்தின் ஒப்பந்தகாரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nபாரிய அளவில் நடைபெற்றுவரும் இப் பணிகளின் போது நேற்று இயந்திர வலு கொண்டு நிலக்கீழ் தாங்கியினை சுற்றி அகலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் போது அங்கு கூமார் 3 அடி மண்ணை அகழ்ந்த போது அதற்குள் மனித எச்சங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது.\nஇனங்காணப்பட்ட மனித எலும்பு எச்சங்கள் தொடர்பில் தகவல் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு ஆரம்பத்தில் அனுமதி முற்றாக மறுக்கப்பட்டிருந்தது.\nஇதன் பின்னர் இவ்விடயம் தொடர்பில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதான பொருளியலாலருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர் யாழ். காவல் நிலையத்தின் உத்தியோகஸ்தர்களையும் அழைத்திருந்தார்.\nஅங்கு சென்ற காவற்துறையினரும், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினைச் சேர்ந்தவர்களும் மனித எச்சங்கள் தொடர்பில் ஆராய்ந்தனர். ஆராய்ந்த பின்னர் இது தொடர்பில் அப்பகுதி கிராம சேவகருக்கு தகவல் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதன் பின்னரே குறித்த பகுதியில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.\n1998 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகளின் எலும்புக்கூடுகள் செம்மணியில் மீட்கப்பட்டது. செம்மணியின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள் மூலம் பதினைந்து பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருந்தன.\nஇலங்கை இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசாமியின் மரணத்துடன் செம்மணிப் படுகொலை அம்பலமானது. கிருசாந்தி, கொலை குற்றவாளி சோமரத்ன ராஜபக்சவின் ஒப்புதல் வாக்குமூலத்தில் செம்மணிப்படுகொலை முற்று முழுதாக அன்று வெளிச்சமானது.\nஇதேவேளை தற்போது மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் யாழ் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுடன் எலும்புக்கூடுகளை மீட்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்துடன் அங்கு மேலும் மனிதப் படுகொலை எச்சங்கள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, அரியாலை, கொழும்புத்துறை, குருநகர் முதலிய பகுதிகளில் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்கள் செம்மணியில் புதைக்கப்பட்டதாக வழக்கு ஒன்று 18 ஆண்டுகளின் முன்னர் பதிவு செய்யப்பட்டது. எனினும் அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. .\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lankasrinews.com/swiss/03/172011?ref=section-feed", "date_download": "2018-10-21T02:09:01Z", "digest": "sha1:5N5WM5IUMMV6U6NPDKTMWF3ZFQIER4FB", "length": 9077, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "சுவிஸ் கைக்கடிகார விற்பனையை முந்திய ஆப்பிள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸ் கைக்கடிகார விற்பனையை முந்திய ஆப்பிள்\nகடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தனது கைக்கடிகார விற்பனையில் சுவிஸ் கைக்கடிகார விற்பனையை முந்தியுள்ளது.\nகைக்கடிகாரங்களிலேயே சுவிஸ் கைக்கடிகாரங்கள்தான் புகழ்பெற்றவை என்றிருந்த நிலையில், கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் கைக்கடிகாரங்கள் சுவிஸ் கைக்கடிகாரங்களைவிட 2 மில்லியன் அதிகம் விற்பனையாகியுள்ளன.\nCanalys என்னும் ஆய்வு அமைப்பு மேற்கொண்ட ஆய்வொன்றில், கடந்த ஆண்டு விழாக்கால விற்பனையில் அதிக மக்கள் சுவிஸ் கைக்கடிகாரங்களை விட ஆப்பிள் நிறுவனத்தின் கைக்கடிகாரங்களையே வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.\n2016 ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் ஆப்பிள் 1.5 மில்லியன் கைக்கடிகாரங்களை ஏற்றுமதி செய்தது. சுவிஸ் நிறுவனமோ 5.9 மில்லியன் கைக்கடிகாரங்களை ஏற்றுமதி செய்தது.\nஅடுத்தக் காலாண்டுகளில் விற்பனையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆனால் செப்டம்பர் 2017இல் ஆப்பிள் கைக்கடிகாரம் 3 வெளியானது.\nபுதிய போனும் கைக்கடிகாரமும் ஒரே நேரத்தில் வெளியாக, ஆப்பிள் கைக்கடிகார விற்பனை சர்வ சாதாரணமாக சுவிஸ் கைக்கடிகார விற்பனையை முந்திச் சென்றது.\nஆப்பிள் இதே நிலையில் தொடருமா என்பதை உறுதியாகக் கூறமுடியாது, காரணம் ஆப்பிள் ஒரே ஒரு தயாரிப்பைத்தான் கொண்டுள்ளது, ஆனால், சுவிஸ் நிறுவனமோ ஆயிரக்கணக்கான தயாரிப்புகளை வெளியிடுகிறது.\nஇருந்தாலும் ஒரு தனி நிறுவனத்தின் தயாரிப்பை ஒரு மொத்த தொழிலகத்தின் தயாரிப்புடன் ஒப்பிடும்போது இது பெரிய விஷயம்தான்.\nகாலம் மாறும்போது பல விடயங்கள் மாறலாம், சுவிஸ் நிறுவனம் தனது கைக்கடிகார விற்பனையிலேயே மூழ்கிக்கிடக்க ஆப்பிளோ கைக்கடிகார விற்பனையை விட்டு விட்டு அடுத்தகட்டமாக brain implants தயாரிப்பில் இறங்கலாம். அப்போது மீண்டும் சுவிஸ் கைக்கடிகாரங்களின் விற்பனை சூடுபிடிக்கத்தொடங்கலாம்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://expressnews.asia/category/district-news/page/2/", "date_download": "2018-10-21T01:43:32Z", "digest": "sha1:VVQENGQI3EG3VQNT6OAPAHQMKOPVYJEQ", "length": 13184, "nlines": 153, "source_domain": "expressnews.asia", "title": "District-News – Page 2 – Expressnews", "raw_content": "\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nகோவையில் 2-வது சகோதயா சதுரங்கப் -2018\nகோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்தியப் பள்ளியில் இரண்டாவது சகோதயா பள்ளிகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 75 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளியின் முதல்வர் பிரிசில்லா ராணி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மட்டைப்பந்து சங்க துணை செயலாளர் குருசாமி சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். கோவைலிருந்து செய்தியாளர் …\nகோவையில் வங்கி ஊழியர் அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்\nகோவை டாக்டர் நஞ்சப்பா சாலையில் உள்ள விஜயா வங்கி முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் அறைகூவலையேற்று வங்கி ஊழியர் அதிகாரிகள் வங்கிகள் இனணப்பிறகு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் ராஜவேலு AIBOC தலைமையில் எஸ்.மீனாட்சி சுப்ரமணியம், சசிதரன் AIBEA, பாலகுமார் AIBOC, செல்வராஜ் NCBE, மகேஷ்வரன் BEFI, மேலும் CDBEA தலைவர் மனோகரன், AIBO தலைவர் ராகவேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கூறியதாவது பரோடா, விஜயா, …\nமடிப்பாக்கத்தில் சமுதாய நல்லிணக்க கூட்டம்\nசென்னை மடிப்பாக்கம் மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளி வாசலில், மஸ்ஜிதே ரஹ்மானியா மற்றும் லிம்ரா பைத்தூள்மாள் டிரஸ்ட் இணைந்து நடத்திய, சமுதாய நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது. லிம்ரா டிரஸ்ட் தலைவர் வாஜித்கான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாஸ்டர் சாம்சன், அர்ச்சகர் பாலசுப்ரமணியன், இமாம் அப்துல்லா, அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி, பேச்சாளர் ஷாகுல் அமீது சிறப்பு அழைப்பாளர்கள் முன்னாள் மாமன்ற உறுப்பினர் இ.பொன்னுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என்.தியாகராஜன் ஆகியோர் நல்லிணக்கவுரையாற்றினார்கள்.மஸ்ஜிதே ரஹ்மானியா …\nமடிப்பாக்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்\nசென்னை மடிப்பாக்கத்தில் 7-10-2018 அன்று நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமில், 187வது வட்ட அதிமுக செயலாளர் என்.தியாகராஜன் பங்கேற்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து ஆய்வு செய்தார். உடன் முன்னாள் மாமன்ற உறுப்பினர் உமா தியாகராஜன் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்\nமடிப்பாக்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்\nசென்னை மடிப்பாக்கத்தில் 7-10-2018 அன்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமில், 187வது வட்ட திமுக செயலாளர் எம்.கே.ஜெய் பங்கேற்று, வாக்காளர் பட்டியலை சரிபார்த்து ஆய்வு செய்தார். உடன் கழகத்தினர் கலந்து கொண்டனர்.\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://ilangokrishnanthewriter.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2018-10-21T01:31:23Z", "digest": "sha1:FFPX6IL3QXA33WRYZINFJJKJWPWPCTGP", "length": 3743, "nlines": 99, "source_domain": "ilangokrishnanthewriter.blogspot.com", "title": "இளங்கோ கிருஷ்ணன்: இரண்டு கவிதைகள்", "raw_content": "\nவீட்டை விட்டு செல்லும் போது\nஉறையில் வாள் இருக்கிறது தானே\nநாய் குட்டி போல் கூடவே வரும்\nஜாக்கிரதையாக வீட்டிலேயே விட்டு போ\nமுத்தங்கள் குறைந்த சூரிய ஒளியில் வளரும்\nஒரே ஒருமுறை மட்டுமே பூமிக்கு\nகாட்ட அழைத்து வந்தேன் உன்னை\nநம் பேச்சு கூட அவ்வளவு அழகு இன்று\nஒரே ஒருமுறை பூமிக்கு வரும் பறவை\nஇன்று ஏன் வரவில்லை என்றாய்\nஆனால் ஒரே ஒருமுறை பூமிக்கு வரும்\nபறவைக்காக காத்திருந்த அந்த காலங்கள்\nஒரே ஒருமுறை பூமிக்கு வரும் காலங்கள்\nபதிந்தவர் இளங்கோ கிருஷ்ணன் நேரம் 10:22 AM\nஇளங்கோ கிருஷ்ணன் சிறுகதை (1)\nவசிப்பது சென்னையில், எழுதிய நூல்கள்: காயசண்டிகை (கவிதைகள்), பட்சியன் சரிதம் (கவிதைகள்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://jothidadeepam.blogspot.com/2017/11/blog-post_7.html", "date_download": "2018-10-21T02:32:36Z", "digest": "sha1:5KYELCA6JE2C5TRVLKPJLGXXFD64ITBW", "length": 25151, "nlines": 163, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : செவ்வாய் தோஷத்தால் ஏற்ப்படும் திருமண தடையா ? சுய ஜாதக வலிமை இன்மையால் ஏற்ப்படும் பாதிப்பா ?", "raw_content": "\nசெவ்வாய் தோஷத்தால் ஏற்ப்படும் திருமண தடையா சுய ஜாதக வலிமை இன்மையால் ஏற்ப்படும் பாதிப்பா \nசுய ஜாதகத்தில் லக்கினம் முதற்கொண்டு 2,4,7,8,12ல் பாவகங்களின் செவ்வாய் அமர்ந்து இருப்பது கடுமையான செவ்வாய் தோஷம் என்றும் இந்த அமைப்பை பெற்ற ஆண் அல்லது பெண் ஜாதகத்திற்கு இதை போன்றே செவ்வாய் தோஷம் உள்ள வது அல்லது வரனை தேர்வு செய்து மணவாழ்க்கையில் இணைப்பதே பொருத்தமானது என்று காலம் காலமாக கூறப்பட்டுவரும் ஜோதிட விதி, இதில் சிலர் சந்திரன் நின்ற ராசிக்கு செவ்வாய் தோஷம் காண்பதும் உண்டு, எப்படி இருப்பினும் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்திற்கு செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகமே பொருந்தும் என்பது அடிப்படை வாதமாக உள்ளது, கீழ்கண்ட ஜாதகிக்கு திருமணம் தாமதம் ஆக மிக முக்கிய காரணமாக பெரும்பாலான ஜோதிடர்கள் அனைவரும் \" செவ்வாய் தோஷம் \" என்பதையே அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கின்றனர், செவ்வாய் ஜாதகிக்கு லக்கினத்தில் இருந்து 7ல் ஆட்சி பெற்று இருப்பதால் செவ்வாய் ஜாதகிக்கு கடுமையான தோஷத்தை நல்கி திருமண வாழ்க்கைக்கு தடை போடுகிறது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.\nஎனவே ஜாதகிக்கு திருமணம் தாமதம் ஆக செவ்வாய் தோஷம்தான் காரணமா அல்லது ஜாதக ரீதியாக வேறு ஏதாவது காரணமா அல்லது ஜாதக ரீதியாக வேறு ஏதாவது காரணமா என்பதைப்பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே \nநட்ஷத்திரம் : சுவாதி 2ம் பாதம்.\nஜாதகிக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் துலாம் ராசியில் ( 195:51:51 பாகையில் ) ஆரம்பித்து விருச்சிக ராசியில் ( 225:07:30 பாகையில் ) முடிவடைகிறது , அதாவது ஜாதகியின் லக்கினம் எனும் முதல் பாவகம் துலாம் ராசியில் 15 பாகைகளும், விருச்சிக ராசியில் 15 பாகைகளும் கொண்டுள்ளது, இதை போன்றே ஜாதகியின் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் மேஷ ராசியில் ( 15:51:51 பாகையில் ) ஆரம்பித்து ரிஷப ராசியில் ( 45:07:30 பாகையில் ) முடிவடைகிறது, அதாவது ஜாதகியின் களத்திர ஸ்தானம் மேஷத்தில் 15பாகைகளும், ரிஷபத்தில் 15 பாகைகளும் கொண்டுள்ளது.\nஜாதகிக்கு களத்திர ஸ்தானம் என்பது மேஷ ராசியில் 15:51:51 பாகையில் ஆரம்பம் ஆகும் பொழுது, செவ்வாய் பகவான் மேஷத்தில் 03:51:49 பாகையில் ஆட்சி பெற்று அமர்ந்து இருப்பது மேஷத்தில் உள்ள 6ம் பாவகத்திற்கு உற்ப்பட்ட இடமாகும், எனவே அடிப்படையிலேயே செவ்வாய் ஜாதகிக்கு செவ்வாய் தோஷத்தை தரும் அமைப்பான 7ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கவில்லை, மேஷத்தில் உள்ள 6ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கிறார் என்பதே உண்மை நிலையாகும், எனவே மேற்கண்ட ஜாதகிக்கு செவ்வாய் தோஷம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதை நன்கு ஜோதிட கணிதம் உணர்ந்தவர்கள் அறிந்துகொள்ள இயலும், மேலும் செவ்வாய் தோஷம் என்பதே கட்டுக்கதை என்பதை இந்த இடத்தில் பதிவு செய்ய \" ஜோதிடதீபம் \" கடமைபட்டுள்ளது, ஜாதகிக்கு திருமணம் தாமதம் ஆக உண்மையான காரணம் என்ன என்பதனை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே \nஒருவரது சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு, புத்திர ஸ்தானம் எனும் 5ம் வீடு, களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு, ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் வீடு, அயன சயன ஸ்தானம் எனும் 12ம் வீடுகள் வலிமை பெற்று, பருவ வயதில் நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் யாதொரு தடையும் ஏற்படாமல் சரியான வயதில் திருமணம் அமையும், மாறாக மேற்கண்ட வீடுகள் ஏதாவது ஒன்று இரண்டோ அல்லது அனைத்துமோ பாதிக்கப்பட்டு இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு திருமண தடை என்பது தவிர்க்க இயலாத விஷயமாக மாறிவிடும், மேற்கண்ட வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியை வைத்துவிடும்.\nமேற்கண்ட ஜாதகத்தில் திருமண வாழ்க்கைக்கு தடைகளை ஏற்படுத்தும் காரணிகள் :\n1) ஜாதகிக்கு 1,3,5,11ம் வீடுகள் அனைத்தும் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகி தெளிவான முடிவு எடுக்கும் வல்லமை அற்றவர் என்பதனை காட்டுகிறது, வீரிய ஸ்தான வலிமை இன்மை காரணமாக ஜாதகி எடுக்கும் முயற்சிகளோ அல்லது ஜாதகிக்காக மற்றவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளோ தோல்வியை தரும், 5ம் பாவக வலிமை இன்மை ஜாதகியின் குல தேவதையின் ஆசி இன்மையால் சுப நிகழ்வுகள் தடை மற்றும் தாமதங்களை வழங்குவதுடன் ஜாதகிக்கு சமயோசித புத்திசாலித்தனத்தில் குறைகளை தருகிறது , 11ம் பாவக வலிமை இன்மை ஜாதகிக்கு வரும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை தட்டி பறிக்கிறது, மேலும் ஓர் நம்பிக்கை இன்மையை ஜாதகிக்கு பலாபலனாகவும், பிற்போக்கு தனமான நம்பிக்கையில் அதீத ஈடுபட்டினையும் தருகிறது.\n2) ஜாதகிக்கு 2,4,8ம் வீடுகள் அனைத்தும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெறுவது 2ம் பாவக வழியில் இருந்து குடும்ப வாழ்க்கை அமைவதில் சிக்கல்களையும் தாமதங்களும் தருகின்றது, குடும்பத்தில் ஜாதகியின் கருத்துக்கு மதிப்பில்லா தன்மையை ஏற்படுத்துகிறது, மேலும் இனிமையான பேச்சு திறன் இல்லாத காரணத்தால் ஜாதகியை விரும்பும் வரன்கள் அமைவது குதிரை கொம்பாக அமைகிறது, 4ம் பாவக வழியில் இருந்து ஜாதகியின் தகப்பனாரின் தலையீடு மிக அதிக அளவில் இருப்பதால் ஜாதகிக்கு வரும் வரன்கள் அனைத்தும் தட்டி கழிக்கப்படுகிறது, ஜாதகியின் தகப்பனார் எடுக்கும் முடிவுகளும் ஜாதகிக்கு சாதகம் இன்றி இருப்பதால் திருமணம் மிகவும் தாமதம் ஆகிறது, 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகி நீண்ட ஆயுளை பெற்ற போதிலும் அனைவராலும் ஏமாற்றம், இன்னல்கள், துன்பங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தருகிறது , மேலும் ஜாதகியின் லக்கினம் வலிமை இழந்து காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாக வருவதும், 8ம் பாவகம் வலிமை இழந்து கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தானமாக அமைவதும் ஜாதகியின் திருமண தாமதத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.\n3) நடைபெறும் குரு திசையும் ஜாதகிக்கு 1,3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது அதிமுக்கிய காரணியாக திகழ்கிறது, மேற்கண்ட ஜாதகிக்கு திருமணம் தாமதம் ஆக செவ்வாய் தோஷம் ( இல்லாத செவ்வாய் தோஷம் ) காரணம் இல்லை அன்பர்களே, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை இன்மையும், நடைபெறும் திசை சாதகம் இன்மையுமே காரணம் என்பதை சம்பந்தப்பட்டோர் உணர்வது அவசியமாகிறது, மேலும் ஜாதகிக்கு வரும் வரனின் ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது ஏனெனில் ஜாதகிக்கு எதிர்வரும் சனி திசையும் சிறப்பான நன்மைகளை தரவில்லை என்பதை கருத்தில் கொள்வது நல்லது .\nசெவ்வாய் தோஷம், ராகுகேது தோஷம், களத்திர தோஷம் போன்றவை எல்லாம் சுய ஜாதக வலிமை உணராமல் கூறப்படும் கட்டுக்கதை என்பதை உணர்ந்து, விழிப்புணர்வுடன் சுய ஜாதக வலிமை பற்றிய தெளிவுடன் இல்லற வாழ்க்கையில் இணைவதே சிறப்பான தாம்பத்திய வாழ்க்கையை அமைத்து தரும் என்பதனை \" ஜோதிடதீபம் \" பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளது.\nLabels: களத்திர தோஷம், சனி, செவ்வாய், செவ்வாய்தோஷம், ராகுகேது தோஷம், ராசி\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - விருச்சிகம் )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் ராஜ கிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - தனுசு )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\nஜோதிட ஆலோசனை : வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு உண்டா \nகேள்வி : பிறந்த தேதி : 04.05.1995. பிறந்த நேரம் : இரவு 10.10. இடம் : கும்பகோணம். 1) வெளி நாட்டில் படிக்க ஆசைப்படுகிறார்...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nதிருமண தடை மற்றும் இல்லற வாழ்க்கையில் இன்னல்களை தர...\nலக்கினாதிபதி சூரியன் திசை, விரையாதிபதி சந்திரன் தி...\nசாயா கிரகங்களான ராகுகேது சுய ஜாதகத்தில் தனது திசை...\nராகுகேது தோஷம் தரும் பாதிப்புகள் என்ன \nசுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள் ஜாதகருக்கு சுபயோக பலன...\nதொழில் ரீதியாக தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் தர...\nசுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் என்ன \nதிருமண பொருத்தம் : களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு ...\nஜாதக ஆலோசணை : சுய ஜாதகத்தில் உள்ள சந்தேகங்களுக்கு ...\nஏழரை சனி என்ன செய்யும் ஜென்ம சனியாக ஜென்ம ராசியி...\nதொழில் ஸ்தான வலிமை தரும் கைநிறைவான வருமான வாய்ப்பு...\nராகு திசை தரும் பலன்களும், சுய ஜாதகத்தில் லக்கினத்...\nயோகம் மிக்க வாழ்க்கை துணையும், அதிர்ஷ்டம் நிறைந்த ...\nதிருமண வாழ்க்கையை கடுமையாக பாதிக்குமா\nசெவ்வாய் தோஷத்தால் ஏற்ப்படும் திருமண தடையா \nதொழில் ஸ்தான வலிமையும், ஜாதகர் பெரும் தொழில் ரீதிய...\nசனி (237) ராகுகேது (191) லக்கினம் (182) திருமணம் (173) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (84) பொருத்தம் (80) ராசிபலன் (79) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ஜாதகம் (55) ரிஷபம் (55) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) புதன் (44) மீனம் (42) துலாம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (39) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (23) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) குருபலம் (8) அவயோகம் (7) உச்சம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onetune.in/life-history/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-10-21T01:28:05Z", "digest": "sha1:TU52G2X6PFM3FONPIUOEQC23OGNFA5YH", "length": 12008, "nlines": 191, "source_domain": "onetune.in", "title": "சகுந்தலா தேவி - ஒரு இந்திய பெண் கணிதமேதையாவார்.", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » சகுந்தலா தேவி\nLife History • விஞ்ஞானிகள்\nசகுந்தலா தேவி அவர்கள், ஒரு இந்திய பெண் கணிதமேதையாவார். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், கம்ப்யூட்டர், கால்குலேட்டர் போன்ற இயந்திரங்களைத் தோற்கடிக்கும் வேகத்தில் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறமைப் படைத்தவராக விளங்கியவர். தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, உலக சாதனை புத்தகமாகக் கருதப்படும், “கின்னஸ் புத்தகத்தில்” இடம்பிடித்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து, கணிதவியலில் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்த சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: நவம்பர் 04, 1939\nஇறப்பு: ஏப்ரல் 21, 2013\nஇந்திய பெண் கணிதமேதையான சகுந்தலா தேவி அவர்கள், 1939 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 04 ஆம் நாள் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு சர்கஸில் வேலைப்பார்த்து வந்தார்.\nசகுந்தலா தேவி அவர்கள், தன்னுடைய மூன்று வயதிலேயே, தன் தந்தையுடன் சீட்டு வித்தைகள் செய்து, அவருடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தினார். ஆறுவயதில், மைசூர் பல்கலைக்கழகத்திலும் மற்றும் எட்டு வயதில் ,அண்ணா பல்கலைக்கழகத்திலும் கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமையை வெளிப்படுத்தி, அனைவரையும் வியக்க வைத்தார்.\nசகுந்தலா தேவியின் கணிதத் திறமை:\nசகுந்தலா தேவி அவர்கள், 1977 ஆம் ஆண்டு 201க்கு ‘23’கனமூலத்தை மனதில் நினைத்தே கூறினார். பிறகு, ஜூன் 18, 1980ல் “லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியில்” நடந்த ஒரு நிகழ்ச்சியில் இரண்டு 13 இல்லக்க (அதாவது 7,868, 369,774,870 * 2,465,099,745,779 = 18.947.668.177.995.426.462.773.730) எண்களை பெருக்கி வெறும் 28 வினாடிகளில் கூறி உலகையே வியக்க வைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்ட ஒரு எண் ஆகும். இது உலக சாதனையாக, ‘கின்னஸ் புத்தகத்தில்’ இடம் பெற்றுள்ளது.\nசகுந்தலா தேவி எழுதிய நூல்கள்:\nதன்னுடைய கணிதத் திறமையின் மூலம் புகழ் பெற்ற சகுந்தலாதேவி அவர்கள், அனைவரும் ஏற்கும் வகையில் படித்து, பயன்பெற கணிதவியலைப் பற்றி பல நூல்களை எழுதியுள்ளார்.\n‘ஃபிங்கரிங்: தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ்’,\n‘இன் தி வொண்டேர்லாண்ட் ஆஃப் நம்பர்ஸ்’,\nபோன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள் ஆகும்.\nசகுந்தலா தேவி அவர்களுக்கு, சிறுநீரகக் கோளாறும், சுவாசப் பிரச்சனைகளும் இருந்ததால், பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி, ஏப்ரல் 3 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில், தனது 83 வது வயது மரணமடைந்தார்.\n‘ஹ்யூமன் கம்ப்யூட்டர்’ அதாவது ‘மனித-கணினி’ என புகழப்படும் சகுந்தலா தேவி அவர்கள், உலகின் பல நாடுகளுக்கு சென்று, தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, சாதனைகள் படைத்ததோடு மட்டுமல்லாமல், நமது பாரத நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கிறார். இது போன்ற திறமை படைத்த பல்வேறு மனிதர்கள் உருவாக வேண்டும் என்பதே அனைவரின் கனவு .. வாழ்க பாரதம்\nமேலும் பல தகவல்களுக்கு ,\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vadakovaiouraan.blogspot.com/2014/12/24-14.html", "date_download": "2018-10-21T01:40:48Z", "digest": "sha1:5DEQGI7DFNBDIYK65F6YBRRUPMY33CVA", "length": 16984, "nlines": 149, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "பார்த்திபன் கனவு 24-புதினம் - இரண்டாம் பாகம்- அத்தியாயம் 14-\"வயதான தோஷந்தான்!\".", "raw_content": "\nபார்த்திபன் கனவு 24-புதினம் - இரண்டாம் பாகம்- அத்தியாயம் 14-\"வயதான தோஷந்தான்\nஅந்த நாளில் தமிழகத்தில் சைவ சமயமும் வைஷ்ணவ சமயமும் புத்துயிர் பெற்றுத் தளிர்க்கத் தொடங்கியிருந்தன. இவ்விரு சமயங்களிலும் பெரியார்கள் பலர் தோன்றி, திவ்ய ஸ்தல யாத்திரை என்ற விஜயத்தில் தமிழ் நாடெங்கும் யாத்திரை செய்து, பக்திச்சுடர் விளக்கு ஏற்றி, ஞான ஒளியைப் பரப்பி வந்தார்கள். அமுதொழுகும் தமிழில் கவிதா ரஸமும் இசை இன்பமும் ததும்பும் தெய்வீகப் பாடல்களை இயற்றி வந்தார்கள்.\nஅந்நாளில் தமிழகத்தில் வாழ்ந்து வந்த சைவப் பெரியார்களுக்குள்ளே திருநாவுக்கரசர் இணையற்ற மகிமையுடன் விளங்கினார். மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் காலத்திலேயே பிரசித்தி அடைந்து, தமிழகத்தின் போற்றுதலுக்கு உரியவராகிவிட்ட அப்பர் சுவாமிகள் விக்கிரமன் நாடு கடத்தப்பட்டபோது, முதிர்ந்த மூப்பின் காரணமாக அதிகமாய் நடமாடவும் இயலாத தள்ளாமையை அடைந்திருந்தார். அந்தத் தள்ளாத பிராயத்திலும் அவர் ஸ்தல யாத்திரை சென்றிருந்து சமீபத்தில் திரும்பி வந்திருக்கும் செய்தியைக் குந்தவிதேவி அறிந்தாள். அப்பெரியாரைத் தரிசிப்பதற்காகக் காஞ்சியில் பிரசித்தி பெற்று விளங்கிய சைவ மடாலயத்துக்கு ஒருநாள் அவள் சென்றாள்.\nமுதிர்ந்து கனிந்த சைவப் பழமாக விளங்கிய அப்பர் சுவாமிகள், சக்கரவர்த்தியின் திருமகளை அன்புடன் வரவேற்று ஆசி கூறினார்.\nஅவரைப் பார்த்துக் குந்தவி, “சுவாமி இவ்வளவு தள்ளாத நிலைமையில் எதற்காகத் தாங்கள் பிரயாணம் செய்ய வேண்டும் இவ்வளவு தள்ளாத நிலைமையில் எதற்காகத் தாங்கள் பிரயாணம் செய்ய வேண்டும் தாங்கள் தரிசிக்காத ஸ்தலமும் இருக்கிறதா தாங்கள் தரிசிக்காத ஸ்தலமும் இருக்கிறதா எங்கே போயிருந்தீர்கள்\n தில்லைப்பதி வரையிலே தான் போயிருந்தேன். பொன்னம்பலத்தில் ஆடும் பெருமானை எத்தனை தடவை தரிசித்தால்தான் என்ன இன்னுமொருமுறை கண்ணாரக் கண்டு இன்புற வேண்டுமென்ற ஆசை உண்டாகத்தான் செய்கிறது. ஆகா இன்னுமொருமுறை கண்ணாரக் கண்டு இன்புற வேண்டுமென்ற ஆசை உண்டாகத்தான் செய்கிறது. ஆகா அந்த ஆனந்த நடனத்தின் அற்புதத்தைதான் என்னவென்று வர்ணிப்பேன் அந்த ஆனந்த நடனத்தின் அற்புதத்தைதான் என்னவென்று வர்ணிப்பேன் அந்தப் பேரானந்தத்தை அனுபவிப்பதற்காக மீண்டும் மீண்டும் மனிதப் பிறவி எடுக்கலாமே அந்தப் பேரானந்தத்தை அனுபவிப்பதற்காக மீண்டும் மீண்டும் மனிதப் பிறவி எடுக்கலாமே” என்று கூறிவிட்டு, பாதி மூடிய கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக, பின்வரும் பாசுரத்தைப் பாடினார்:-\n“குனித்த புருவமும், கொவ்வைச் செவ் வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் இனித்த முடைய எடுத்த பொற் பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே\nபாட்டு முடிந்த பின்னர் அப்பர் சுவாமிகள் சற்று நேரம் மெய்ம்மறந்து பரவச நிலையில் இருந்தார். முன்பெல்லாம் இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் குந்தவி பக்தி பரவசமடைந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கியிருப்பாள். ஆனால் இன்றைக்கு அவள் மனம் அவ்வாறு பக்தியில் ஈடுபடவில்லை.\nஅப்பர் ஒருவாறு சுய உணர்வு அடைந்தபோது குந்தவி அவரை நோக்கி “சுவாமி, சோழ நாட்டில் யாரோ ஒரு சிவனடியார் புதிதாகத் தோன்றி ராஜரீகக் காரியங்களிலெல்லாம் தலையிடுகிறாராமே, தங்களுக்கு அவரைத் தெரியுமா\nஅவளுடைய வார்த்தைகளை அரைகுறையாகவே கேட்ட அப்பெரியார், “என்ன குழந்தாய் சோழ நாட்டில் தோன்றியிருக்கும் சிவனடியாரைப் பற்றிக் கேட்கிறாயா சோழ நாட்டில் தோன்றியிருக்கும் சிவனடியாரைப் பற்றிக் கேட்கிறாயா ஆகா அவரைப் பார்க்கத்தானே, அம்மா நான் முக்கியமாக யாத்திரை கிளம்பினேன் ஆகா அவரைப் பார்க்கத்தானே, அம்மா நான் முக்கியமாக யாத்திரை கிளம்பினேன் நான் அவரைப் பார்க்க வருகிறேன் என்று தெரிந்ததும் அவரே என்னைத் தேடிக் கொண்டு புறப்பட்டார். தில்லைப் பதியிலே நாங்கள் சந்தித்தோம். ஆகா நான் அவரைப் பார்க்க வருகிறேன் என்று தெரிந்ததும் அவரே என்னைத் தேடிக் கொண்டு புறப்பட்டார். தில்லைப் பதியிலே நாங்கள் சந்தித்தோம். ஆகா அந்தப் பிள்ளைக்கு ‘ஞானசம்பந்தன்’ என்ற பெயர் எவ்வளவு பொருத்தம் அந்தப் பிள்ளைக்கு ‘ஞானசம்பந்தன்’ என்ற பெயர் எவ்வளவு பொருத்தம் பால் மணம் மாறாத அந்தப் பாலகருக்கு, எப்படித்தான் இவ்வளவு சிவஞானச் செல்வம் சித்தியாயிற்று பால் மணம் மாறாத அந்தப் பாலகருக்கு, எப்படித்தான் இவ்வளவு சிவஞானச் செல்வம் சித்தியாயிற்று என்ன அருள் வாக்கு அவர் தாய்ப் பால் குடித்து வளர்ந்த பிள்ளை இல்லை, அம்மா ஞானப்பால் குடித்து வளர்ந்த பிள்ளை ஞானப்பால் குடித்து வளர்ந்த பிள்ளை - இல்லாவிட்டால் முகத்தில் மீசை முளைப்பதற்குள்ளே இப்படிப்பட்ட தெய்வீகப் பாடல்களையெல்லாம் பொழிய முடியுமா - இல்லாவிட்டால் முகத்தில் மீசை முளைப்பதற்குள்ளே இப்படிப்பட்ட தெய்வீகப் பாடல்களையெல்லாம் பொழிய முடியுமா” என்றெல்லாம் அப்பர் பெருமான் வர்ணித்துக் கொண்டே போனார்.\nகுந்தவி பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். கடைசியில் குறுக்கிட்டு, “சுவாமி நான் ஒருவரைப் பற்றிக் கேட்கிறேன். தாங்கள் இன்னொருவரைப் பற்றிச் சொல்லுகிறீர்கள். நான் சொல்லும் சிவனடியார், முகத்தில் மீசை முளைக்காதவரல்ல் ஜடா மகுடதாரி; புலித்தோல் போர்த்தவர்” என்றாள்.\n நீ யாரைப்பற்றிக் கேட்கிறாயோ எனக்குத் தெரியாது ஜடாமகுடத்துடன் புலித்தோல் தரித்த சிவனடியார்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இந்த மடாலயத்தில் நூறு பேருக்கு மேல் இருப்பார்கள். வேறு ஏதாவது அடையாளம் உண்டானால் சொல்லு ஜடாமகுடத்துடன் புலித்தோல் தரித்த சிவனடியார்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இந்த மடாலயத்தில் நூறு பேருக்கு மேல் இருப்பார்கள். வேறு ஏதாவது அடையாளம் உண்டானால் சொல்லு\n“நான் சொல்லுகிற சிவனடியார் ராஜரீக விஷயங்களில் எல்லாம் தலையிடுவாராம். என்னுடைய தந்தைக்கு விரோதமாகக் கலகங்களை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறாராம்...”\n அப்படிப்பட்ட சிவனடியார் யாரையும் எனக்குத் தெரியாது. சைவத்தையும் வைஷ்ணவத்தையும் இரு கண்களைப் போல் காத்து வளர்த்து வருகிறவராயிற்றே உன் தந்தை நரசிம்மவர்ம சக்கரவர்த்தியின் ஆட்சியில் சிவனடியார்கள் எதற்காக ராஜரீகக் காரியங்களில் ஈடுபட வேண்டும் நரசிம்மவர்ம சக்கரவர்த்தியின் ஆட்சியில் சிவனடியார்கள் எதற்காக ராஜரீகக் காரியங்களில் ஈடுபட வேண்டும் அதுவும் உன் தந்தைக்கு விரோதமாகக் கலகத்தைக் கிளப்புவதா அதுவும் உன் தந்தைக்கு விரோதமாகக் கலகத்தைக் கிளப்புவதா வேடிக்கைதான் அப்படி யாராவது இருந்தால், அவன் சைவனாகவோ, வைஷ்ணவனாகவோ இருக்க மாட்டான். பாஷாண்ட சமயத்தான் யாராவது செய்தால்தான் செய்யலாம்.”\n“நான் போய் வருகிறேன் சுவாமி” என்று குந்தவி அவருக்கு நமஸ்கரித்து விடை பெற்றுக் கொண்டு கிளம்பினாள்.\nபல்லக்கில் ஏறி அரண்மனைக்குப் போகும் போது அவள் பின்வருமாறு எண்ணமிட்டாள்:-\n“முதுமை வந்து விட்டால் எவ்வளவு பெரியவர்களாயிருந்தாலும் இப்படி ஆகிவிடுவார்கள் போலிருக்கிறது. பேச ஆரம்பித்தால் நிறுத்தாமல் வளவளவென்று பேசிக் கொண்டே போகிறார் கேட்டதற்கு மறுமொழி உண்டா என்றால், அதுதான் கிடையாது கேட்டதற்கு மறுமொழி உண்டா என்றால், அதுதான் கிடையாது எல்லாம் வயதான தோஷந்தான்\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 01- 10 )\nஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள்\nஎல்லோருக்குமிருக்கும் வானம்- சிறுகதை - யோ.கர்ணன்.\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை - மருத்துவ தொடர் -பாகம் ...\nபார்த்திபன் கனவு 24-புதினம் - இரண்டாம் பாகம்- அத்த...\n\" வேங்கையின் மைந்தன் \" -புதினம் -முன்னுரை .\nபார்த்திபன் கனவு 25-புதினம் - இரண்டாம் பாகம்- அத்த...\nபார்த்திபன் கனவு 23-புதினம் - இரண்டாம் பாகம்- அத்த...\nபார்த்திபன் கனவு 21-புதினம் - இரண்டாம் பாகம்- அத்த...\nபார்த்திபன் கனவு 20- புதினம் -இரண்டாம் பாகம்-அத்தி...\nபார்த்திபன் கனவு 19-புதினம் - இரண்டாம் பாகம்-அத்தி...\nபார்த்திபன் கனவு 18-புதினம் - இரண்டாம் பாகம்-அத்தி...\nபார்த்திபன் கனவு 17-புதினம் - இரண்டாம் பாகம்-அத்தி...\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை- மருத்துவ தொடர்- பாகம் 0...\nபார்த்திபன் கனவு 16 - புதினம் -இரண்டாம் பாகம்- அத்...\nபார்த்திபன் கனவு 15 -புதினம் - இரண்டாம் பாகம்-அத்த...\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை- மருத்துவ தொடர்- பாகம் 0...\nபார்த்திபன் கனவு 14-புதினம் -இரண்டாம் பாகம்-அத்திய...\nபார்த்திபன் கனவு 13- புதினம் -இரண்டாம் பாகம்-அத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/nov/15/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2808422.html", "date_download": "2018-10-21T02:34:23Z", "digest": "sha1:FXYLH7Y77HN6ET36RZK3GFJAEZERQJDU", "length": 7979, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "புதுவை அருகே வீட்டில் வெடிகுண்டு தயாரித்த ரௌடியின் கைகள் வெடிவிபத்தில் துண்டிப்பு- Dinamani", "raw_content": "\nபுதுவை அருகே வீட்டில் வெடிகுண்டு தயாரித்த ரௌடியின் கைகள் வெடிவிபத்தில் துண்டிப்பு\nBy புதுச்சேரி, | Published on : 15th November 2017 12:20 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபிள்ளைச்சாவடி மீனவர் குடியிருப்பில் வெடிண்டு தயாரித்த புதுச்சேரி வாழைக்குளத்தை சேர்ந்த எலி (எ) எலிகார்த்தி கைகள் துண்டானது.\nபுதுச்சேரி அடுத்த பொம்மையார்பாளையம் பிள்ளை சாவடியில் மீனவர் குடியிருப்பு உள்ளது. இதன் குடியிருப்பில் திங்கள்கிழமை தன் புதுச்சேரி வாழைக்குளத்தை சேர்ந்த எலி (எ) எலிகார்த்தி வாடகைக்கு சென்றுள்ளார். விடியற்காலையில் கை வெடிகுண்டை தயாரித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வெடித்ததில் இரண்டு கை மணிக்கட்டுகள் முழுவதுமாக சேதமடைந்தது.\nமேலும் அவரது தொடைப்பகுதி பெரும் காயம் அடைந்தது. இதனை அறிந்த அருகில் உள்ளவர்கள் அவரை காலாபாட்டில் உள்ள பிம்ஸ் (தனியார் ) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து தகவல் அறிந்த ஆரோவில் போலீசார் சம்பவ இடத்தில சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது மனைவி, குழந்தைகள் யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை. வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்ததால் அவருக்கும் மட்டும் பாதிப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு ஏன் தயாரித்தார், வேறு ஏதாவது குற்றம் சமபவத்திற்கு வெடிகுண்டு தயாரித்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எலி கார்த்திக் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, திருட்டு சம்பவகளில் தொடர்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-tiago-ev-tigor-ev-showcased-at-auto-expo-specifications-features-images-014251.html", "date_download": "2018-10-21T01:42:14Z", "digest": "sha1:I6QMBILWR7JDBONBNPPQOBVTBIMTSAVY", "length": 17121, "nlines": 349, "source_domain": "tamil.drivespark.com", "title": "மின்சார திறன் பெற்ற டியாகோ இவி & டிகோர் இவி கார்களை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய டாடா..!! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nமின்சார திறன் பெற்ற டியாகோ இவி & டிகோர் இவி கார்களை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய டாடா..\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டிகோர் மற்றும் டியாகோ கார்களின் மின்சார திறன் பெற்ற மாடல்கள் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇங்கிலாந்தில் டாடாவிற்கு சொந்தமாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இயங்கி வருகிறது. அங்கு தான் டிகோர் மற்றும் டியாகோ கார்களின் மின்சார திறன் பெற்ற மாடல்கள் உருவாக்கப்பட்டன.\nடியாகோ ஹேட்ச்பேக் மற்றும் டிகோர் சப்-காம்பேக்ட் செடான் மாடல்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மின்சார கார்களை டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் முதன்முறையாக காட்சிப்படுத்தியுள்ளது.\nதற்போது டீசல் மற்றும் பெட்ரோல் திறன்களில் விற்பனையில் உள்ள டியாகோ, டிகோர் கார்களை அப்படியே மின்சார திறனுக்கு ஏற்றவாறு டாடா தயாரித்துள்ளது.\nதோற்றத்தில் இந்த கார்கள் எந்தவித மாறுபாடுகளையும் பெறவில்லை. மின்சார திறன் என்பதால், டிகோர் மற்றும் டியகோ என்ற பெயருக்கு அருகில் இ.வி என்ற பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.\nஉள்கட்டமைப்பில் கியருக்கு பதிலாக இவற்றில் ஒரு கினாப் இடம்பெற்றுள்ளது. இதுதான் எஞ்சின் மற்றும் மின்சார திறன் பெற்ற டிகோர், டியாகோ கார்களுக்கு இடையிலிருக்கும் வித்தியாசம்.\nஇந்த கார்களில் எலெக்ட்ரிக்கா இ.வி என்ற நிறுவனம் தயாரித்துள்ள மின்சார திறன் அளிக்கும் சிஸ்டத்தை டாடா பொருத்தியுள்ளது.\n3 ஃபேஸ் ஏசி மோட்டாரான இது 40 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இருந்தாலும் இதற்கான சார்ஜிங், டிரைவிங் திறன் பற்றி டாடா எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.\nடாடாவின் சனந்த் ஆலையில் தான் டிகோர் இ.வி மற்றும் டியாகோ இ.வி கார்கள் தயாரிக்கப்படவுள்ளன. முன்னதாக அரசின் எரிபொருள் மேலாண்மை நிறுவனம் தான் இந்த கார்களை பயன்படுத்த ஆர்டர் எடுத்துள்ளது.\nஅதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் சுமார் 350 எண்ணிக்கையில் டிகோர், டியாகோ கார்களை அந்நிறுவனத்திற்கு டாடா வழங்கியுள்ளது.\nமின்சார திறன் கொண்ட டிகோர், டியாகோ கார்களை டாடா இந்தாண்டு இறுதியில் விற்பனைக்கு வெளியிடும் என எதிர்பார்கக்ப்படுகிறது.\nஅவ்வாறு வரும் போது இந்த இரண்டு கார்களுக்கும் ரூ. 10 லட்சம் வரை டாடா மோட்டார்ஸ் விலை நிர்ணயம் செய்யும் என ஆட்டோ துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅனைவருக்கும் ஏற்ற வகையில் கார் தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக உள்ளது டாடா. தற்போது விற்பனையில் கலக்கி வரும் டிகோர், டியாகோ கார்களை டாடா மின்சார திறனுக்கு மாற்றியுள்ளது பாராட்டத்தக்கது தான்.\nஅதிக வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் மாடலாக உள்ள டிகோர் மற்றும் டியாகோ கார்கள் மின்சார தேர்விலும் தயாரிக்கப்படுவது மின்சார வாகன விற்பனையை மேலும் வலிமைப்படுத்தும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஎஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்\nபாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..\nராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/08/07/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-10-21T02:05:25Z", "digest": "sha1:RBILUAOQC7JAGRHC5NUWSBRU3IZQVGU3", "length": 57402, "nlines": 257, "source_domain": "theekkathir.in", "title": "கலைஞர் கருணாநிதி… ஒரு சகாப்தம்", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»ஆசிரியர் பரிந்துரைகள்»கலைஞர் கருணாநிதி… ஒரு சகாப்தம்\nகலைஞர் கருணாநிதி… ஒரு சகாப்தம்\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும்.\nகருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம்.\nகிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிறு வயதில் அவருக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது ஹாக்கி. போர்ட் ஸ்கூல் ஹாக்கி டீமிற்காக விளையாடி இருக்கிறார் கருணாநிதி.\nகருணாநிதியின் முதல் மேடை பேச்சு ‘நட்பு’ குறித்து. எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் ‘நட்பு’ என்ற தலைப்பில் பேசினார்.\nகருணாநிதி முதன்முதலில் துவங்கிய பத்திரிகையின் பெயர் மாணவ நேசன். 1941ல் வெளியான மாணவ நேசன் ஒரு மாத இதழ்.\nமுதன் முதலில் கருணாநிதி தொடங்கிய அமைப்பு தமிழ் மாணவர் மன்றம்.\nநீதிக்கட்சியை சேர்ந்த அழகிரிசாமியால் தன் சிறுவயதில் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அதன் காரணமாகவே தம் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.\nதான் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன் என்று ஒரு முறை கருணாநிதி கூறினார்.\n9. எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டது சேலம் மாடர்ன் தியேட்டரில்தான்.\n10. மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர் கருணாநிதி . முதல் மனைவி பத்மாவதி. அவகுப் பிறந்தவர், மு.க.முத்து. திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார் பத்மாவதி. கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்கள் அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்குப் பிறந்தவர் கனிமொழி.\n11. கருணாநிதி எழுதி முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், ‘பழனியப்பன்’. திருவாரூர் பேபி டாக்கீஸில் 1944ல் அரங்கற்றப்பட்டது.\n12. 50களிலிருந்து 70கள் வரை தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய சிவாஜி கணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை அளித்தவர் கருணாநிதி. சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரி குமாரி, மலைக்கள்ளன்.\n13. கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. இந்தப் படம்தான் முதன் முதலில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்த படம்.\n14. 1947ல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011ல் வெளியான பொன்னர் – சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி.\n15. பராசக்தி படம் வெளிவந்தபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஒரு இதழில் பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடவே, அதே பெயரில் ஒரு நாடகத்தை எழுதி மாநிலம் முழுவதும் நடத்தினார் கருணாநிதி.\n16. கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ஸ்ரீ ராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான். அந்தத் தொடருக்கு அவர் எழுத ஆரம்பித்தபோது அவரது வயது 92. எழுதிவந்தபோதே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.\n17. கருணாநிதி பத்து சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும் எழுதியிருக்கிறார்.\n18. 21 நாடகங்களை கருணாநிதி எழுதியிருக்கிறார். 1957ல் தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக உதயசூரியன் என்ற நாடகத்தை எழுதினார்.\n19.இனியவை 20 என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் கருணாநிதி எழுதியிருக்கிறார்.\n20. கருணாநிதி பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 69.\n21. கருணாநிதி கதை – வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் எண்ணிக்கை 9.\n22. கருணாநிதியை ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் ‘ஆண்டவரே’ என்று அழைத்திருக்கிறார்.\n23. கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், 1969ல் கருணாதியிடம் பணியில் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உதவியாளராக இருந்துவருகிறார். இரண்டு முறை கோபித்துக்கொண்டு வெளியேறி, மீண்டும் கருணாநிதியிடம் சேர்ந்திருக்கிறார்.\n24. கருணாநிதிக்கு ‘கலைஞர்’ என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். கருணாநிதி எழுதிய, ‘தூக்குமேடை’ என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார்.\n25.இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கருணாநிதி, இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை.\n26.சென்னை சேப்பாக்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக மூன்று முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார் கருணாநிதி. சைதாப்பேட்டை, அண்ணாநகர், திருவாரூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.\n27.1957லிருந்து தற்போதுவரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவரும் கருணாநிதி மிகக் குறுகிய காலத்திற்கு சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.\n28. 33 வயதில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினரானார் கருணாநிதி.\n29. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.\n30. கருணாநிதி சட்டமன்றக் கன்னிப் பேச்சே மிகவும் கவனிக்கப்பட்டது. அதில் நங்கவரம் பண்ணை விவசாயிகளுக்காகப் பேசினார் கருணாநிதி. பிறகு இதற்காக 20 நாட்கள் போராட்டமும் நடத்தி, பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்.\n31. தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க. சட்டமன்றக் கட்சிக் கொறடா, எதிர்க் கட்சி துணைத் தலைவர், பொதுப் பணித் துறை அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை கருணாநிதி வகித்திருக்கிறார்.\n32. முதல்முதலாக (1957) குளித்தலை தேர்தலில் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8,296 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.\n33. இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றது தஞ்சாவூர் தொகுதியில். 1962 சட்டமன்ற தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரை 1,928 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார் கருணாநிதி.\n34. இந்த 1962 சட்டமன்ற தேர்தல் குறித்து சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய கருணாநிதி முதல் முதலாக வாக்கு சேகரிக்க சென்றது அவரை எதிர்த்து நின்ற பரிசுத்த நாடார் வீட்டிற்குதான் என்ற தகவலை தருகிறார் தஞ்சாவூரை சேர்ந்த முதியவர் ஒருவர்.\n35. 1967 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுதான் திமுக முதல்முதலாக ஆட்சியை பிடித்தது. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் விநாயக மூர்த்தியைவிட 20, 484 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.\n36. 1971 ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அவர் சைதாப்பேட்டை தொகுதியிலிருந்துதான் போட்டியிட்டார். தம்மை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை விட சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார். கருணாநிதி பெற்ற வாக்குகள் 63,334.\n37. 1971ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை, திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இருந்த போட்டி, 1977 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக – அதிமுக என்று மாறியது. ஆம், எம்.ஜி ஆர் அதிமுக என்ற கட்சியை தோற்றுவித்து, தனது நீண்டகால நண்பரான கருணாநிதிக்கு எதிராக அரசியல் களத்தில் நின்றார். எம்.ஜி.ஆர் ஆதரவு அலை கடுமையாக வீசியது. இந்த அலையிலும் துடுப்பு போட்டு வென்றார் கருணாநிதி. அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தியைவிட 16, 438 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். ஆனால், திமுக ஆட்சியை இழந்தது.\n38. கருணாநிதி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தேர்தல் 1980ஆம் ஆண்டு தேர்தல். அண்ணா நகர் தொகுதியில் எச்.வி. ஹண்டேவை எதிர்த்துப் போட்டியிட்ட கருணாநிதி வெறும் 699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.\n39. எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின் நடந்த 1989 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. அதிமுக இரண்டாக உடைந்து ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று நின்றது. இந்த தேர்தலில் கருணாநிதி பெற்ற வாக்குகள் 41,632. அவரை எதிர்த்து நின்ற முஸ்லீம் லீக்கின் வஹாப் பெற்ற வாக்குகள் 9641. அதாவது 31,991 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் கருணாநிதி.\n40. ஜெயலலிதா முதல்முதலாக முதல்வரானது 1991 சட்டமன்றத் தேர்தலில்தான். ராஜீவ் மரணத்தினால் ஏற்பட்ட அனுதாப அலையினால் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி கண்டது. துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும், எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியும் மட்டும்தான் வெற்றி பெற்றனர். கருணாநிதி பெற்ற வாக்குகள் 30932. அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்பு பெற்ற வாக்குகள் 30042.\n41. ‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது’ என்ற ரஜினி சொன்னது 1996 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில்தான். அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக முரண்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜி. கே. மூப்பனார் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். தி.மு.க மற்றும் த.மா.க கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணனை 35,784 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். மீண்டும் முதல்வரானார்.\n42. தி.மு.கவும் பா.ஜ.கவும் 2001 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தன. இந்த தேர்தலிலும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 4834 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.\n43. தி.மு.க 2006 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தது. திமுக அணியில் காங்கிரஸ், பா.ம.க மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 34,188 வாக்குகள் பெற்று வென்றார்.\n44. 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக 31 இடங்களில் மட்டுமே வென்றாலும், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 50, 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\n45. 2016ஆம் தேர்தலில்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். திருவாரூர் தொகுதியில் 68366 வாக்கு வித்தியாசம். மாநிலத்திலேயே இது அதிக அளவு.\n46. சட்டசபை விவாதங்களிலும் எப்போதும் சிறப்பாக செயல்பட கூடியவர் கருணாநிதி. ஒரு முறை, “தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே” என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, “கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை” என்றார் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த டி.என்.அனந்தநாயகி. “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்” என்றார் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த டி.என்.அனந்தநாயகி. “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்\n47. கருணாநிதி முதன்முறையா சட்டமன்றத்தில் பேசிவிட்டு அமர்ந்ததும், அப்போது சட்டப்பேரவை தலைவராக இருந்த யு. கிருஷ்ணாராவ் ஒரு காகிதத்தில், ‘Very Good Speech’ என்று எழுதி கொடுத்தார்.\n48. 1974க்கு முன்பாக முதலமைச்சர்கள் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் கொடியேற்ற முடியாது. ஆளுனர்தான் அதைச் செய்வார். 1974ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் இது குறித்துப் பேசிய கருணாநிதி, முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் வழக்கத்தை உருவாக்கினார். 1974 ஆகஸ்ட் 15ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிய கருணாநிதி, சுதந்திர தினத்தன்று கொடியேற்றிய முதல் முதலமைச்சர்.\n49. மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களி்ல் இன்னும் உள்ள நிலையில், 1973லேயே தமிழகத்தில் அதைத் தடை செய்தார்.\n50. 1953ல் திருப்பத்தூரில் நடந்த கார் விபத்தில்தான் கருணாநிதியின் இடது கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்த விபத்துகளிலும் அதே கண்ணில் அடிபட்டது.\n51. அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான போதுதான் “உடன்பிறப்பே” என முரசொலியில் கடிதம் எழுதத் துவங்கினார் கருணாநிதி. 1971 முதல் “உயிரினும் மேலான உடன்பிறப்பே” என்று பேசவும் துவங்கினார்.\n52. கருணாநிதி முரசொலியில் எழுதிவந்த “உடன்பிறப்பே” என்ற கடிதத் தொடர், உலகின் நீண்ட தொடர்களில் ஒன்று. முரசொலி துவங்கியதிலிருந்து, 2016ல் உடல்நலம் குன்றும்வரை இதனை எழுதிவந்தார் கருணாநிதி.\n53. உடன்பிறப்பே என விளித்து கருணாநிதி எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 7,000க்கும் மேல்.\n54. `சங்¬கத்¬தமிழ்’, `தொல்¬காப்¬பிய உரை’, `இனி¬யவை இரு¬பது’, `கலை¬ஞரின் கவிதை மழை’,உட்¬பட 150-க்கும் மேலான நூல்¬களை கரு¬ணா¬நிதி எழு¬தி¬யி¬ருக்¬கிறார்.\n55. உடன்¬பி¬றப்¬பு¬க¬ளுக்கு இவர் எழு¬திய கடி¬தங்கள் தொகுக்¬கப்¬பட்டு 12 தொகு¬தி¬க-ளாக வெளி¬யி¬டப்¬பட்¬டுள்¬ளன.\n56. முதல்வராக இருக்கும்போதும், இல்லாதபோதும் அதிகாலையிலேயே பத்திரிகைகளைப் படித்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் பேசுவது கருணாநிதியின் வழக்கம்.\n57. ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றை முரசொலி மற்றும் குங்குமம் இதழில் எழுதினார் கருணாநிதி.\n58. ஒரு சினிமா வசனகர்த்தாவாக கருணாநிதியை உச்சத்திற்கு கொண்டு சென்றது ‘பராசக்தி` திரைப்படம்தான். இத்திரைப்படம் வசனத்திற்காகவே திரும்ப திரும்ப பார்க்கப்பட்டது.\n59. கல்லக்குடி போராட்டம்தான் அவரை அரசியல் தளத்தில் முக்கிய தலைவராக பரிணமிக்க செய்தது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லக்குடியில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, ரயில் மறியலில் இறங்கினார்.\n60. இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று அக்டோபர் 13, 1957 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேசினார் கருணாநிதி.\n61. சென்னையின் மிகப் பிரபலமான ஜெமினி மேம்பாலம் எனப்படும் அண்ணா மேம்பாலம் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 21 மாதங்களில் கட்டப்பட்டு, 1973 ஜூலை 1ஆம் தேதி போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நாட்டிலேயே இம்மாதிரி கட்டப்பட்ட மூன்றாவது பாலம் அது.\n62. தன் மூளையே தனக்கு டைரி என்பார் கருணாநிதி. அந்தளவுக்கு ஞாபக சக்தி கொண்டவர் அவர்.\n63. சி.என். அண்ணாதுரையின் முதலாவது நினைவு நாளின்போது, மத்திய அரசு அவரது புகைப்படத்துடன் தபால் தலை வெளியிட விரும்பியபோது, அவரது கையெழுத்தையும் அந்த புகைப்படத்தின் மீது இடம்பெறச் செய்தார் அப்போது முதல்வராக இருந்தார் கருணாநிதி. “அப்போதுதான் தமிழ் எழுத்துகள் அந்த தபால்தலையில் இருக்கும்” என்றார்.\n64. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய “நீராடும் கடலுடுத்த” பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970ல் கருணாநிதி ஏற்படுத்தினார். முதன் முதலாக திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்தப் பாடல் பாடப்பட்டது.\n65. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தில், கருணாநிதி குறித்த அனைத்து தகவல்களும் தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.\n66. 1970ல் லண்டனில்கூட ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருக்கிறார் கருணாநிதி. பாரீசில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டிற்குச் செல்லும் வழியில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.\n67. தமிழக முதலமைச்சர்களில் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டவர் கருணாநிதி. அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.\n68. எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்தது கருணாநிதிதான்.\n69. சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தது கருணாநிதிதான்.ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியதும் கருணாநிதிதான்.\n70. நாட்டிலேயே முதல் முறையாக 1997லேயே தகவல்தொழில் நுட்பத் துறைக்கென ஒரு கொள்கையை அறிவித்தது கருணாநிதி தலைமையிலான அரசுதான். அந்தத் தருணத்தில் தரமணியில் கட்டப்பட்ட டைடல் பார்க், தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலையே நிகழ்த்தியது.\n71. 1959ஆம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் 100ல் 45 இடங்களைப் பிடித்தது தி.மு.க. இதற்காக மோதிரம் ஒன்றை கருணாநிதிக்கு பரிசளித்தார் சி.என். அண்ணாத்துரை.\n72. 1967ல் முதன் முதலில் சி.என். அண்ணாதுரை முதல்வரானபோது, அண்ணா, நெடுஞ்சழியன் ஆகியோருக்குப் பிறகு அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.\n73. நெருக்கடி நிலை காலகட்டத்தில் பத்திரிகைகளுக்கு தணிக்கை முறை அமலில் இருந்ததால், கைதுசெய்யப்பட்ட தி.மு.கவினரின் பட்டியலை வெளியிட யுக்தி ஒன்றைக் கடைப்பிடித்தார் கருணாநிதி. 1976 பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா நினைவு நாளன்று அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் மாவட்டவாரியாக கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.\n74. உடல்நலம் நன்றாக இருந்தவரை, காலை 4.30 மணிக்கு எழுந்து, எல்லாப் பத்திரிகைகளையும் படித்துவிடும் பழக்கம் கொண்டவர் கருணாநிதி. சில சமயங்களில் சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகங்களுக்கும் அதிகாலையிலேயே அழைத்துப் பேசுவார்.\n75. கருணாநிதியை மிகவும் பாதித்த மரணங்களில் முரசொலி மாறனின் மரணம் முக்கியமானது. “அவனுக்கு முன்னாடி நான் போயிருக்கனும்” என்று கருணாநிதி அடிக்கடி கூறுவதாக அவரது உதவியாளர் சண்முகநாதன் சொல்கிறார்.\n76. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு யாரும் தொலைபேசியில் அழைத்து தகவல் பெறமுடியும். தொலைபேசி ஒலித்தவுடன், “வணக்கம், தலைவர் இல்லம்” என்ற குரல் ஒலிக்கும்.\n77. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் வாங்கப்பட்டது, 1955ல். சரபேஸ்வரய்யர் என்பவர் இந்த வீட்டை விற்றார்.\n78. கருணாநிதியின் வீட்டில் உள்ள தனி நூலகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உண்டு.\n79. தன்னுடைய கோபாலபுரம் இல்லம் தயாளு அம்மாளின் காலத்திற்குப் பிறகு மருத்துவமனையாக இயங்க வேண்டுமென்று கூறி, அன்னை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.\n80. தன் வீட்டை ஒட்டியுள்ள வேணுகோபலா சுவாமி கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை என்கிறார் கருணாநிதி.\n81. தமிழ் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்ற பெயரை அளித்தவர் கருணாநிதிதான்.\n82. உடல் நலம் நன்றாக இருந்த காலகட்டத்தில் பெரும்பாலான நாட்களில் கட்சி அலுவலகத்திற்கு காலை, மாலை என இரு வேளையும் சென்றுவிடுவார் கருணாநிதி.\n83. 2018ல்தான் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. ஆனால், 1969லேயே இதற்கான முயற்சிகளைத் துவங்கி, நாட்டிலேயே முதலிடம் வகித்தது தமிழ்நாடு.\n84. பல காலகட்டங்களில் தேசிய அரசியலில் கருணாநிதி செல்வாக்கு செலுத்தியிருந்தாலும் ஒரு போதும் நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டதில்லை.\n85. நேரம் தவறாமை கருணாநிதியின் முக்கியப் பண்புகளில் ஒன்று. எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார் கருணாநிதி.\n86. கருணாநிதி செயல்படுத்திய திட்டங்களில் அவருக்கு மிகவும் பிடித்த திட்டங்களில் ஒன்று பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். 1998ல் மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் துவங்கப்பட்டது. 237 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டன. இதில் தலித்துகளுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன.\n87. ராஜாஜியில் துவங்கி, டி பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் என 11 முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி.\n88. கருணாநிதி தலைவராக இருந்த காலத்தில் இரு முறை கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டது. முதல் முறை எம்.ஜி.ஆரால். இரண்டாவது முறை வைகோவால். இரு முறையும் கட்சியை மீட்டெடுத்தார் கருணாநிதி.\n89. உணவுப் பாதுகாப்பிற்காக, இந்திய உணவுக் கழகத்தைப்போல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கி வளர்த்தெடுத்தார் கருணாநிதி.\n90. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டதுதான். ஆனால், வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் அவரது திட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.\n91. ஒரு முறை சட்டமன்றத்தில், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி பேச எழுந்த போது, அவரை சுருங்க பேச சொல்வதற்காக, ‘ அயிரை மீன் அளவுக்குப் பேசவும்’ என்று துண்டு சீட்டு எழுதி கொடுத்தார் கருணாநிதி.\n92. 2001-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே கருணாநிதியை கைது செய்யப்பட்டார். ஜூன் 30 – ஆம் தேதி நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட அந்த கைது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. மூத்த தலைவரை கண்ணியமாக நடத்தவில்லை என்று கண்டனங்களும் எழுந்தன.\n93. எம்.ஜி.ஆர் ஆட்சியில், தமிழக சட்டசபை சபாநாயகராக க.ராஜாராம் இருந்தார். அப்போது ஒரு விவாதத்தின் போது, எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முழக்கமிடுகின்றனர். கூச்சலை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் சபாநாயகர். ஆனால் கூச்சல் குறையவில்லை. “எப்படியோ போங்க. இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்” என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டார் சபாநாயகர். அதன்பின் எழுந்த கருணாநிதி “இவங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏன்னா, இதற்கு முன்பு ஆண்டவன் (ஆட்சியில் இருந்தவன்) நான்தானே” என்கிறார். இது போன்ற பல நகைச்சுவையான தருணங்கள் அவரது சட்டமன்ற வரலாற்று பக்கத்தில் உள்ளது.\n94. அரசியல் விமர்சனங்களை எள்ளலுடன் எதிர்கொள்ளக் கூடியவர் கருணாநிதி. டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தது குறித்து கருத்து தெரிவித்து இருந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “நான் கேட்டது அறுவை சிகிச்சை… கருணாநிதி செய்ததோ முதலுதவி” என்று கூறி இருந்தார். இது தொடர்பாக பதில் அளித்த கருணாநிதி, “அறுவை சிகிச்சைக்கு முன்னர் முதலுதவிதான் அவசியம். சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்த விஷயம் மருத்துவம் படித்த மருத்துவருக்கு புரியாமல் இருப்பது ஆச்சர்யம்” என்றார்.\n95. ”மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.” – இது அவர் அடிக்கடி மேற்கோள்காட்டிய வரி.\nPrevious Articleகாலமானார் கலைஞர் கருணாநிதி\nNext Article கோடைக் கால சாகுபடியில் சரிவு..\nசபரிமலைப் பிரச்சனை: பாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்-எஸ். ராமச்சந்திரன் பிள்ளை\nசூயஸால் கோவைக்கு வரும் அபாயம் அவசியம் காணவேண்டிய வீடியோ – அதிகமாக பகிரவும்\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kaalaimalar.com/category/kanyakumari/", "date_download": "2018-10-21T02:20:16Z", "digest": "sha1:HESUBVCYXTGTCTFCJ7X6HEOUJM3LEMRM", "length": 3445, "nlines": 62, "source_domain": "www.kaalaimalar.com", "title": "கன்னியாகுமரி — Tamil Daily News - Kalaimalar", "raw_content": "\nசென்னையில் குழந்தைகளுக்கு விஷம் கலந்த பாலை கொடுத்து கொன்ற பெண் நாகர்கோவிலில் கைது\n சென்னை அருகே குழந்தைகளை பாலில் விஷம் கலந்து கொடுத்து[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://123kadhal.blogspot.com/2010/02/re_8634.html", "date_download": "2018-10-21T01:13:34Z", "digest": "sha1:47U64C72N4JEO6GAHXP6PNZEBOBTIRXF", "length": 2709, "nlines": 66, "source_domain": "123kadhal.blogspot.com", "title": "காதல்: Re: ♥ : காதல் வலி", "raw_content": "\nRe: ♥ : காதல் வலி\nஇரத்தம் சிந்தா போர் இல்லை\nபிறந்து அழாத குழந்தை இல்லை\nவிரல் சுடாத தீயும் இல்லை\nகண்ணீர் இல்லா காதலும் இல்லை\nதோல்வி என்பது நிலையும் இல்லை\nஇனம் கண்டு கொண்டேன் நான்…\nஒரு காதல் சமாதி கொண்டிருப்பதை\nகுழந்தையின் பசி பெற்றவள் அறிவாள்\nகாதலின் வலி நானும் அறிவேன்\nஇரத்தம் சிந்தா போர் இல்லை\nபிறந்து அழாத குழந்தை இல்லை\nவிரல் சுடாத தீயும் இல்லை\nகண்ணீர் இல்லா காதலும் இல்லை\nதோல்வி என்பது நிலையும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thalirssb.blogspot.com/2018/05/blog-post-tamil-hindu-punch.html", "date_download": "2018-10-21T02:15:17Z", "digest": "sha1:SNV7MUKNDFIWO7AL4XIYPGCJ3MQQI25H", "length": 9943, "nlines": 252, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: இந்துவில் போன மாதம் வெளியான எனது பஞ்ச்கள்!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nஇந்துவில் போன மாதம் வெளியான எனது பஞ்ச்கள்\nதமிழ் இந்து நாளிதழில் போன மாதம் வெளியான எனது இரண்டு பஞ்ச்கள் உங்கள் பார்வைக்கு.\nLabels: வார இதழ் பதிவுகள்\nகல்கியில் பிரசுரமான எனது நொடிக்கதை\nகொலுசு மின்னிதழில் பிரசுரமான குட்டிக்கதைகள்\nஇந்துவில் போன மாதம் வெளியான எனது பஞ்ச்கள்\nதங்க மங்கை மாத இதழில் போன மாதம் பிரசுரமான என் கதை\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ...\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம் சிவாலயங்களில் ஒவ்வொரு பட்சத்திலும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் மாலை 4-30...\nதேன்சிட்டு பல்சுவை மின்னிதழ். அக்டோபர் 2018\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\n2018 விருது பெற்ற புகைப்படம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2018/08/blog-post_19.html", "date_download": "2018-10-21T01:55:13Z", "digest": "sha1:64QPO6NRIZEPX3SJPR7HMOF3P5FZHBB2", "length": 15344, "nlines": 53, "source_domain": "www.battinews.com", "title": "பட்டிப்பளை பிரதேச சபை ஊழியர் மீது கொலை மிரட்டலும்; தாக்குதலும் ! கண்டித்து ஆர்ப்பாட்டம் ! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nபட்டிப்பளை பிரதேச சபை ஊழியர் மீது கொலை மிரட்டலும்; தாக்குதலும் \nமட்டக்களப்பு - மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேசசபையின் உத்தியோகத்தர்கள்,உறுப்பினர்கள் இன்று காலை கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.\nஇன்று காலை கொக்கட்டிச்சோலையில் உள்ள பிரதேசசபைக்கு முன்பாக ஒன்றுகூடிய உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.\nகொக்கட்டிச்சோலை பகுதியில் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சிலர் கொலை அச்சுறுத்தல் விடுத்ததுடன் உத்தியோகத்தர் ஒருவர் மீதும் தாக்குதலும் நடத்தப்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.\nஇவ்வாறான நிலையில் பிரதேசசபை உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் தமது கடமையினை செய்யமுடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.\nஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்து,அரச ஊழியர்களின் கடமையினை செய்யவிடு,பாதுகாப்பினை உறுதிப்படுத்து,நல்லாட்சியின் இலட்சணம் அரச ஊழியர்களை அச்சுறுத்துபவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதா, சட்டத்தினை நடைமுறைப்படுத்துபோன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.\nகால்நடைகளினால் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் பெருமளவான விபத்துகள் இடம்பெறுவதாகவும் இது தொடர்பில் பல்வேறு தடவைகள் கால்நடை வளர்ப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டபோதிலும் அவர்கள் தொடர்ந்துவீதிகளில் கால்நடைகளை அலையவிடுவதாகவும் இதனால் விபத்துகள் அதிகரிப்பதாகவும் இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.\nபட்டிப்பளை பிரதேச சபை ஊழியர் மீது கொலை மிரட்டலும்; தாக்குதலும் கண்டித்து ஆர்ப்பாட்டம் \nTags: #ஆர்ப்பட்டம் #கொக்கட்டிச்சோலை #பட்டிப்பளை #மண்முனை தென்மேற்கு\nRelated News : ஆர்ப்பட்டம், கொக்கட்டிச்சோலை, பட்டிப்பளை, மண்முனை தென்மேற்கு\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.maraivu.com/date/2016/04/19", "date_download": "2018-10-21T02:35:23Z", "digest": "sha1:LLBVAL7XWHVZVN3B6J7BKMND76HTYRZR", "length": 5177, "nlines": 63, "source_domain": "www.maraivu.com", "title": "2016 April 19 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி புவனேஸ்வரி நாகேந்திரம் – மரண அறிவித்தல்\nதிருமதி புவனேஸ்வரி நாகேந்திரம் – மரண அறிவித்தல் பிறப்பு : 15 பெப்ரவரி ...\nதிரு வேலாயுதம் சிவஞ்ஞானசுந்தரம் – மரண அறிவித்தல்\nதிரு வேலாயுதம் சிவஞ்ஞானசுந்தரம் – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற மின்சார ...\nதிரு இராமலிங்கம் கோடீஸ்வரன் – மரண அறிவித்தல்\nதிரு இராமலிங்கம் கோடீஸ்வரன் – மரண அறிவித்தல் தோற்றம் : 16 மார்ச் 1958 — ...\nதிரு அருணகிரி கந்தையா (செட்டியார்) – மரண அறிவித்தல்\nதிரு அருணகிரி கந்தையா (செட்டியார்) – மரண அறிவித்தல் தோற்றம் : 3 ஏப்ரல் ...\nதிருமதி ஞானம்பாள் சிவசூரியர் – மரண அறிவித்தல்\nதிருமதி ஞானம்பாள் சிவசூரியர் – மரண அறிவித்தல் தோற்றம் : 10 மார்ச் 1924 ...\nதிரு தங்கராஜா நிற்குணானந்தன் – மரண அறிவித்தல்\nதிரு தங்கராஜா நிற்குணானந்தன் – மரண அறிவித்தல் தோற்றம் : 29 மார்ச் 1959 ...\nதிருமதி கனகமணி பாலசிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி கனகமணி பாலசிங்கம் – மரண அறிவித்தல் தோற்றம் : 17 யூலை 1944 — மறைவு ...\nதிருமதி விஜயலட்சுமி சண்முகலிங்கம் (ராணி) – மரண அறிவித்தல்\nதிருமதி விஜயலட்சுமி சண்முகலிங்கம் (ராணி) – மரண அறிவித்தல் மண்ணில் ...\nதிரு நாகநாதர் சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிரு நாகநாதர் சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல் பிறப்பு : 9 யூலை 1928 — ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/34534-double-bowl-gun-mk-stalin-s-review-ops-and-eps.html", "date_download": "2018-10-21T01:33:19Z", "digest": "sha1:EFFX27LS24GWPHK5SXX5WQCYBWAVN5QT", "length": 9611, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முறைகேடு செய்வதில் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இரட்டை குழல் துப்பாக்கி: மு.க.ஸ்டாலின் விமர்சனம் | Double bowl gun: MK Stalin's review OPS AND EPS", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nமுறைகேடு செய்வதில் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இரட்டை குழல் துப்பாக்கி: மு.க.ஸ்டாலின் விமர்சனம்\nமுதல்வர் பழனிசாமியும், துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் முறைகேடு செய்வதில் ’இரட்டை குழல் துப்பாக்கி’ போல் செயல்படுவதாக திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ஸ்டாலின், மழையால் பொதுமக்கள் பாதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மக்களின் வரிப்பணத்தின் மூலம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் முதல்வர் பழனிசாமியும், துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் அரசியல் செய்வதாக தெரிவித்தார். மேலும் முறைகேடு செய்வதில் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இரட்டை குழல் துப்பாக்கி என்று கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.\nசமீபத்தில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் தங்களை இரட்டை குழல் துப்பாக்கி என்று கூறியிருந்தனர். இதற்குப் பதில் அளிக்கும் விதமாக ஸ்டாலின் முறைகேடு செய்வதில்தான் அவர்கள் இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுவதாகக் கூறியுள்ளார்.\nகடலூரில் 40,000 பனை விதைகள் விதைக்கும் பணி தொடங்கியது\nதண்ணீரில் செல்லக்கூடிய ஆம்புலன்ஸ்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சி தலைவர் அவதூறு பரப்புகிறார் - முதல்‌வர்\nசகோதரரின் ஹெலிகாப்டர் செலவுக்கு 14.91 லட்சத்தை வழங்கிய ஓ.பி.எஸ்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nதமிழக மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nமுதலமைச்சர் பழனிசாமி பதவி விலக தலைவர்கள் வலியுறுத்தல் \nதிமுகவைவிட குறைவான தொகைக்கே டெண்டர் விடப்பட்டுள்ளது - அதிமுக விளக்கம்\nமுதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகார்: சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு\n‘தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது’ - முதலமைச்சர் பழனிசாமி\nசென்னையில் அடுக்குமாடி பேருந்து நிலையம் - மக்கள் வரவேற்பு\nRelated Tags : OPS , EPS , MKStalin , ITRaid , பழனிசாமி , இரட்டை குழல் துப்பாக்கி , மு.க ஸ்டாலின்\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடலூரில் 40,000 பனை விதைகள் விதைக்கும் பணி தொடங்கியது\nதண்ணீரில் செல்லக்கூடிய ஆம்புலன்ஸ்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvoice.dk/arkiver/3682", "date_download": "2018-10-21T02:30:45Z", "digest": "sha1:BFI5ALGDCXJT7TTOWM5VXQ7CHGIRX52N", "length": 13043, "nlines": 108, "source_domain": "www.tamilvoice.dk", "title": "சங்கிலியன் மன்னனின் நிலத்தில் நட்சத்திர விடுதி – அரசின் திட்டம்", "raw_content": "\nசங்கிலியன் மன்னனின் நிலத்தில் நட்சத்திர விடுதி – அரசின் திட்டம்\nஇந்துக்கள் புனிதமாகப் போற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில், யாழ்ப்பாணத்தின் இறுதி மன்னனான சங்கிலயனின் நினைவாகவுள்ள காணியில் 80 அறைகள் கொண்ட நட்சத்திர விடுதியொன்றை 400 மில்லியன் ரூபா செலவில் அமைக்க சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளது.\nசிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைக்கு யாழ் வர்த்தகர் சங்கமும், பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்ற போதிலும், துணைப்படை ஈ.பி.டி.பி குழுவும், அதன் சார்பில் யாழ் நகரசபைத் தலைவராகவுள்ள யோகேஸ்வரி பற்குணராஜாவும் அரசிற்கு வழமைபோன்று துணைபோவதுடன், அதன் நடவடிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.\nஇது பற்றி கருத்துரைத்த யாழ் வர்த்தக சங்கப் பிரதிநிதியொருவர், நல்லூர் புனித தலத்தில், அதுவும் சங்கிலி மன்னனுக்குச் சொந்தமான நிலத்திலும் இவ்வாறான நட்சத்திர விடுதி கட்டப்பட இருப்பதை தாம் எதிர்ப்பதுடன், வாழ்வாதார மற்றும் பொருண்மியப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள யாழ் மக்களுக்கு 400 மில்லியன் ரூபா செலவில் விடுதி தேவையில்லை எனவும் கூறினார்.\nயாழ்ப்பாணத்திலுள்ள விடுதிகளில் மொத்தம் 150 அறைகள் மட்டுமே தற்பொழுது இருப்பதால், தென்னிலங்கை சிங்கள மக்களிற்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த விடுதியை அமைத்து, அதன் மூலம் இலாபம் பெற சிறீலங்கா அரசு முனைவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை, அரசின் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ள, துணைப்படை ஈ.பி.டி.பி குழுவும், அதன் சார்பில் யாழ் நகரசபைத் தலைவராகவுள்ள யோகேஸ்வரி பற்குணராஜாவும், இந்த விடுதி நல்லூர் ஆலயத்தில் இருந்து ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் அமைய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.\nமேலும் கருத்துரைத்த யோகேஸ்வரி, குறிப்பிட்ட விடுதியை தமது அரசு சங்கிலியன் மன்னனின் காணியில் கட்ட முனையவில்லை எனவும், போர்த்துக்கேயர் காலத்தில் இருந்து தனியாருக்குச் சொந்தமாக இருந்த நிலத்திலேயே கட்டப்பட இருப்பதாகவும் வியாக்கியானம் அளித்துள்ளார்.\nதமது அரசின் இந்தத் திட்டம் பற்றி உள்ளுர் தலைவர்களுடன் எதிர்வரும் மே மாதம் 10ஆம் நாள் பேச்சு நடத்தப்படும் எனவும் யோகேஸ்வரி மேலும் கூறியிருக்கின்றார்.\nசிறீலங்கா அரசு மற்றும் துணைப்படை ஈ.பி.டி.பி குழுவின் இந்த முயற்சிக்கு எதிராக அனைவரும் இணணைந்து குரல்கொடுக்க வேண்டும் என குறிப்பிட்ட வர்த்த சங்கப் பிரதிநிதி கேட்டுக்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nடென்மார்க்கில் தாயக உறவுகளுக்காக உலர் உணவுகள் மற்றும் நிதி சேகரிப்பு\nஐரோப்பாவிலிருந்து வணங்காமண் புறப்படுவதற்கு தயாராக உள்ள நிலையில், டென்மார்க் வாழ் தமிழ் உறவுகளிடமிருந்தும் உலர் உணவுகள் மற்றும் நிதி உதவி என்பன எதிர்பார்க்கப்படுகின்றன. நாளை 4ஆம் திகதி சனிக்கிழமை, நாளை மறுதினம் 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் உலர் உணவு மற்றும் நிதி சேகரிப்பு இடம் பெறவுள்ளது. நீங்கள் இவற்றினை வீடு தேடிவரும் தொண்டர்களிடமோ அல்லது இதற்கென எம்மால் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலோ ஒப்படைத்துக் கொள்ளலாம். தொடர்புகளுக்கு. 31 85 10 40 / 20 […]\nகைது செய்யப்பட்ட பல தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்: கிருபாகரன்\nகைது செய்யப்பட்ட பல தமிழ் அரசியல் கைதிகள் ஏற்கனவே சிறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் அரசு தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் பட்டியலை வெளியிட மாறுக்கிறது. காரணம், இவையும் போர் குற்றங்களுடன் இணைக்கப்படும் ஐயம் அரசுக்கு உள்ளது என தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச. வி கிருபாகரன் தெரிவித்துள்ளார். தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச. வி. கிருபாகரன் கொழும்பிலிருந்து வெளிவரும் “லங்க நியூஸ் வெப்” என்ற ஆங்கிலப் ஊடகத்திற்கு […]\nஇலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியை பான் கீ மூன் திருப்பியழைத்துள்ளார் ,அலுவலகம் மூடல்\nகொழும்பிலுள்ள ஐ.நா. அபிவிருத்தி முகவரத்தின் (யூ.என்.டி.பி.) பிராந்திய அலுவலகத்தை மூடுவதற்குத் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தீர்மானித்துள்ளார். அத்துடன் ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் புஹ்னேவையும் ஆலோசனைகளுக்காக நியூயோர்க்கிற்கு அவர் திருப்பி அழைத்துள்ளார். நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. பேச்சாளர் ஒருவர் சற்றுமுன் இத்தகவலை வெளியிட்டுள்ளார். கொழும்பு ஐ.நா. அலுவலகத்தின் வழக்கான செயற்பாடுகள் மீதான இடையூறுகளை இலங்கை அதிகாரிகள் தடுக்கத் தவறியமை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியதாகவும் […]\nபிரபாகரனின் பிறந்த இல்லம் கற்குவியலாக காட்சியளிக்கின்றது: சிவாஜிலிங்கம் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvoice.dk/arkiver/6300", "date_download": "2018-10-21T02:01:07Z", "digest": "sha1:V2U6PGJAKWD4R37NNACKRZOJVSQJMGQW", "length": 31051, "nlines": 120, "source_domain": "www.tamilvoice.dk", "title": "ஒன்றுபட முனைந்த பரிதியும் அதை தடுத்து நிறுத்தப் போராடிய ரகுபதியும்,தனமும்?", "raw_content": "\nகட்டுரைகள் சிறப்புச்செய்தி முக்கிய செய்திகள்\nஒன்றுபட முனைந்த பரிதியும் அதை தடுத்து நிறுத்தப் போராடிய ரகுபதியும்,தனமும்\n5. januar 2013 22. april 2013 admin\tKommentarer lukket til ஒன்றுபட முனைந்த பரிதியும் அதை தடுத்து நிறுத்தப் போராடிய ரகுபதியும்,தனமும்\nசாத்திரி அவர்கள் எழுதும் கட்டுரையை காலத்தின் தேவை கருதி இங்கு பிரசுரிக்கிறோம். தலைமைச் செயலகம், நாடு கடந்த அரசு, அனைத்துலகச் செயலகம், ஆகியன ஒன்றிணைந்து புலம் பெயர் தேசங்களில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நகர்த்தவேண்டும் என கடந்த வருடம் தொடராக பிரான்சில் நடந்த பேச்சு வார்த்தைகளில் சிலதில் நானும் கலந்து கொண்டிருந்தேன் அந்த பேச்சு வார்த்தைகள் அனைத்துலக செயலகத்தின் அடம் பிடிப்பால் தோல்வியில் முடிந்து போக, நானும் பின்னர் அது பற்றிய அக்கறை கொள்ளவில்லை, ஆனால் இந்த வருடமும் தொடர்ந்த முயற்சியில் பேச்சு வார்த்தை நடாத்திய இரண்டு தரப்பும் பேசியவை அது பற்றிய விபரங்களை பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட இரு தரப்பினரோடும் இரு தரப்பிற்கும் மத்தியஸ்த்தம் வகித்தவரிடமும் அறிந்து கெண்டேயிருந்தேன்.\nபரிதி சுடப்படுவதற்கு மூன்று வாரங்களிற்கு முன்னர் முதலாவது பேச்சுவார்த்தை பாரிஸ் 18 Marcadet Poissonnier என்னமிடத்தில் குமார் என்பவரது உணவகத்திலேயே நடந்தது,குமார் என்பவர் மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல கடந்த காலங்களில் பிரான்சில் மாவீரர் குடும்பங்களின் விபரங்களை திரட்டி அவர்களை கெளரவிக்கும் பொறுப்பிலும் இருப்பபவர் அனைத்து தரப்பும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என பாடு படுவதோடு அதற்கான பேச்சு வார்த்தை முன்னெடுப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுக்கும் ஒருவர், இவரது கடையிலேயே அனைத்துலகம் சார்பில் பரிதியும் தலைமை செயலகம் சார்பில் தமிழரசனும் பேசத் தெடங்கினாரகள்,,\nஇங்கு பேச்சு வார்த்தை தொடக்கத்தில் தமிழரசன் முன்று கோரிக்கைகளை அடிப்படை கோரிக்கைகளாக முன்வைக்கிறார் அவை\n1* புலம்பெயர் தேசங்களில் இயங்குகின்ற ஏனைய அமைப்புக்கள் உதாரணத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசு ,உகத்தமிழர் பேரவை போன்றனவற்றின் செயற்பாடுகளை குழப்பபாமல் அவர்களிற்கும் ஆதரவு அளித்து அவர்களோடு பயணித்தல்,அல்லது ஆதரவு அளிக்காவிட்டாலும் குறைந்த பட்சம் குழப்பாமல் விடுதல்.அதே நேரம் வெறுமனே மாவீரர் தினத்தையும் விழையாட்டு போட்டிகளையும் மட்டும் நடத்திக்கொண்டிராமல் இலங்கையரசின் போர்க்குற்றம் மீதான விசாரணைகள் மற்றும் தாயக மக்களின் சுதந்திர வாழ்விற்காவும் தொடர்ந்து போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்தல்,\n2* தற்போது உள்ள சூழலில் தாயகத்தோடு தொடர்பு இல்லாமல் வெளிநாடுகளில் மட்டுமே பரப்புரைகளை மேற்கொள்வது எமது போராட்டங்களிற்கு பலம் சேர்க்காது, எனவே தாயகத்தில் பல குழப்பங்களோடு இயங்கிக் கொண்டு இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து அவர்களையும் சீரமப்பதற்கான அழுத்தங்களை கொடுத்து அவர்களோடு தொடர்புகளை பேணியபடி அரசியல் ரீதியாக புலம்பெயர் மக்களையும் இணைத்து சரியான பாதையில் பயணிப்பது\n3* போரால் பாதிக்கப்பட்ட போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களிற்கு முன்னுரிமைகொடுத்து பராமரிப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்கான திட்டமிடல்களை மேற்கொண்டு அவற்றை நடை முறைப்படுத்துதல்\nஇந்த மூன்று கோரிக்கைக்கும் அனைத்துலகச் செயலகம் இணங்கும் பட்சத்தில் தலைமைச் செயலகத்துடன் இணைந்து ஒரு கூட்டறிக்கை தயாரித்து ஊடகங்களிற்கு அறிவித்துவிட்டு சேர்ந்து இயங்லாம் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது,\nஇந்த கோரிக்கைகளிற்கு பரிதி அவர்கள் அளித்த பதில்கள் என பார்ப்போம்\n1* முதலாவது கோரிக்கைகான பதில் நாடுகடந்த அரசை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் காரணம் அவர்கள் கே.பி யால் தொடக்கப்பட்டவர்கள். இலங்கையரசுடன் வேலை செய்கிறார்கள் துரோகிகள், துரோகிகளுடன் இணையமாட்டோம் என்றும், உலகத் தமிழர் பேரவையானது செயற்பாட்டில் இல்லை அவர்கள் செயற்படும்போது அது தொடர்பில் யோசிக்கலாம் என்பது\n2* இரண்டாவது கோரிக்கைக்கான பதில், தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்ப முடியாது அவர்களும் துரோகிகள், அதனால் நாங்கள் புதிதாக ஒரு ஒரு அரசியல் கட்சியை உருவாக்குவதோடு வெறுமனே அரசியலோடு மட்டும் நிற்காமல் அடுத்த கட்ட ஆயுதப்போரை தொடங்குவதற்கான ஆயத்த வேலைகளிலும் இருக்கிறோம் விரைவில் ஆயுதப்போர் தெடங்கும் என்றும் தெரிவித்தார்,\n3* மூன்றவதான மாவீரர் குடும்பங்கள் மக்களின் வாழ்வாதாரங்கள் பற்றிய கோரிக்கைக்கு பரிதியின் பதில் அதைப்பற்றி எங்களிற்கு தெரியும், முதலில் மக்களின் விடுதலை பிறகு மற்றவற்றை பாக்கலாம் என்றதுதான் அனைத்துலக செயலகத்தின் நிலைப்பாடாக இன்றும் இருக்கிறது\nநடைமுறைக்கு சாத்தியமற்ற வில்லங்கமான பரிதியின் பதில்களால் மத்தியஸ்த்தம் வகித்தவர்கள் ஆத்திரமடைந்து வில்லங்கமான பதில் தராமல், இன்றைய காலச் சுழல்களை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு யோசித்து பதில் தருமாறு கூறிவிடுகிறார்கள், அதைத் தொடர்ந்து பரிதி கோபமாக அங்கிருந்து வெளியேறிவிடுகிறார், ஆனலும் பேச்சு வார்த்தை முயற்சியில் ஈடுபட்டவர்கள் விடுவதாயில்லை இந்த வருடம் எப்படியாவது அனைவரையும் இணைத்து மாவீரர் தினத்தை கொண்டாடுவதோடு ஒற்றுமைபப்படுத்தி விடவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தவர்கள், பரிதியோடு தொடர்ந்து பேசினார்கள், கடந்த முறையைப்போல எவ்வித நிபந்தனைகளும் விதிக்காவிட்டால் ஒற்றுமையை பற்றி பேசலாம் என்று விட்டார், அதற்கு மத்தியஸ்த்தம் வகித்தவர்களும் தலைமை செலகத்தை சேர்ந்தவர்களும் சம்மதித்தனர்.\nசரியாக ஒரு வாரம் கழித்து மீண்டும் அதே கடையில் பலர் முன்னிலையில் இருதரப்பும் பேசியது , நிபந்தனைகள் இன்றி இரு தரப்பும் ஒற்றுமையாக செயல்படவும் ஒன்றாக மாவீரர் தினத்தை கொண்டாடுவது எனவும் தொடர்ந்தும் அடுத்த நடிவடிக்கைகள் போராட்டங்களை இணைந்தே முன்னெடுப்பது என்பதற்கு பரிதி சம்மதம் தெரிவித்தார், பேச்சு வார்த்தையை ஏற்பாடு செய்தவர்களிற்கும் பெரும் மகிழ்ச்சி, பேச்சுவார்த்தை வெற்றி என்கிற செய்தி தொலைபேசி முலமாக அனைவரிற்கும் பரிமாறப்படுகின்றது, எனது கைத்தொலை பேசியும் உதறியது, இரு தரப்பும் தனித்தனியாக அறிக்கை தயாரிப்பது என்றும் அதனை பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்தவர்களோடும் இணைந்து சரிபார்த்து விட்டு கூட்டறிக்கையாக்கி ஊடகங்களிற்கு அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது, பரிதியும் கைகுலுக்கி மகிழ்ச்சியோடு விடை பெற்றார்கள்,\nஆனாலும் பேச்சு வார்த்தையை ஒழுங்கு செய்தவர்களிற்கு எல்லாமே திட்டமிட்டபடி நடக்குமா என்கிற சந்தேகம் இருக்கத்தான் செய்தது காரணம் 2009 ம் ஆண்டு புலிகள் அமைப்பின் ஆயுதப்போர் முடிவிற்கு வந்த பின்னர் நாடு கடந்த அரசு தொடங்கப் பட்டதிலிருந்து, வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பு என்று தொடங்கி 2010 ம் ஆண்டு மாவீரர் நாளன்று தமிழீழ தேசியத் தலைவரின் வீரச்சாவை அறிவித்து, அவரிற்குரிய மரியாதையை செலுத்தவேண்டும் என பலர் மேற்கொண்ட முயற்சிகள் வரை அனைத்திலுமே அனைத்துலகச் செயலகம் ஆரம்பத்தில் ஒத்துவருவது போல போக்கு காட்டிவிட்டு கடைசி நேரத்தில் காலை வாரிவிடுவது அவர்களது வழக்கமாக இருந்தது.\nஅதைப் போலவே இந்தத் தடைவையும் கடைசி நேரத்தில் காலை வாரிவிடுவார்களா என்கிற சந்தேகத்தில் இரு தரப்பையும் தொர்பு கொண்டு அறிக்கையின் முன்னேற்றம் பற்றி அறிந்து கொள்கிறார்கள்: ஆனால் அவர்கள் பயந்தது போல் நடந்தே விட்டிருந்தது, இரண்டு நாள் கழித்து தமிழரசனோடு தொலைபேசியில் தொடர்பு கொண்ட பரிதி, ஊடக அறிக்கை ஒண்டும் வேண்டாம் மற்றைய நாட்டு பொறுப்பாளர்களும் இரும்பொறையும் அதற்கு ஒத்து வருகிறார்கள் இல்லை நாங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் இணைந்து செயற்படுவோம் என்கிறார், மீண்டும் தேவாங்கு தென்னை ஏறப்போவதை (எத்தனை நாளைக்குத்தான் வேதாளம் மட்டும் முருங்கையில் ஏறுவது) பேச்சு வார்த்தை ஏற்பாட்டாளர்களிற்கு அறிவிக்கிறார்,\nகுமார் உட்பட மேலும் பலர் பரிதியை தொடர்பு கொண்டு கூட்டறிக்கை விடவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்கள், காரணம் கூட்டறிக்கை ஒன்று வந்தால்தான் பிரான்சை முன்னுதாரணமாக எடுத்து மற்றைய நாடுகளிலும் இணைப்புக்களை ஏற்படுத்தலாம், அல்லது மற்றைய நாடுகளில் தொடர்ந்தும் மாறி மாறி துரோகி பட்டங்கள் வழங்குவது தொடரும், அடுத்ததாக எம்மவர்களிற்குள் உள்ள சிறிய பிழவுகளை வைத்துக்கொண்டு எதிரியானவன் அதற்குள் புகுந்து பிழவுகளை வலுப்படுத்தி மோதல்களை ஊக்கிவித்து எம்மை கொண்டே, எம்மை அழிக்கும் வேலையை செய்து முடிப்பான், எனவே இந்த கூட்டறிக்கையானது நிச்சயம் எதிரிக்கு ஏமாற்றத்தை கொடுக்கும், எனவே கூட்டறிக்கை அவசியம் என்று வலியுறுத்தியதோடு மீண்டும் நவம்பர் மாதம் 11 ந்திகதி சந்திப்பு ஒன்றை நடத்துவதோடு அறிக்கையயும் வெளியிடுவதென உறுதியாக சொல்லி விட்டார்கள்,\nஅதற்கிடையில் பிரான்சில் தான் மற்றைய அமைப்புக்களோடு இணைந்து இயங்கப்போவதாக மற்றைய நாட்டு அனைத்துலகப் பொறுப்பாளர்களிற்கும் பரிதி அறிவித்து விடுகிறார், உடனடியாகவே இலண்டன் பொறுப்பாளர் தனத்திடம் இருந்தும், சுவிஸ் பொறுப்பாளர் ரகுபதியிடம் இருந்தும் எதிர்ப்பு கிழம்புகின்றது, அதுமட்டுமல்ல அவர்கள் உடனடியாக இரும்பொறை (அரவிந்தன் இவர்தான் நெடியவன் மற்றும் வாகீசன் ஆகியோர் கைதான பின்னர் அனைத்துலகத்தை வழி நடத்தும் முக்கியமானவர்,என கருதப்படுபவர் ) என்பவரை தொர்பு கெண்டு பிரான்சில் பரிதியின் இணைவை எப்படியாவது தடுத்து நிறுத்தும்படியும் அப்படி அங்கு இணைந்தால் அதே முன்னுதாரணமாகி அனைத்து நாடுகளிலும் அனைவரோடும் இணையவேண்டி வரும், பின்னர் கணக்கு வழக்கு எல்லாம் காட்டவேண்டி வரும், ஒன்றிணைவை எப்படியாவது நிறுத்தி விடுமாறு கூறிவிடுகிறார்கள், பரிதியுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு இணையவும் வேண்டாம், அறிக்கையும் விடவேண்டாம் என இரும்பறை குட்டியின் திட்டப்படி செயற்படுமாறு பருதிக்கு தெரிவிக்கிறார்.\nஆனால் தான் இக்கட்டான நிலையில் இருப்பதாக பரிதி தெரிவிக்கிறார், ஒன்றிணைவை எப்படியாவது தடுத்து நிறுத்திவிடவேண்டும் என்கிற நோக்கோடு யேர்மனியில் இருந்த இரும்பொறை பாரிசிற்கு அவசரமாக விரைகிறார், அன்று இரவு பரிதி சுட்டுக்கொல்லப் படுகின்றார்,,\nடென்மார்க் தமிழீழம் முக்கிய செய்திகள்\nயாழ் பல்கலைகழக மாணர்வர்கள் மீதான தாக்குலை கண்டிக்கின்றோம் – தமிழ் இளையோர் நடுவம் டென்மார்க்\nநேற்றும் இன்றும் சிறிலங்கா படைகளினால் யாழ் பல்கலைக்கழக மணவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து தமிழ் இளையோர் நடுவம் டென்மார்க் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கண்டன அறிக்கையின் முழு வடிவம் வருமாறு:>>>> தமிழீழ தேசிய மாவீரர் நாளான நேற்று யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிகளிற்குள் கதவுகளை உடைத்து பலாத்காரமாக உள்நுழைந்த சிறிலங்கா ஆக்கிரமிப்பு படையினர் மாணவர்களின் தலைகளில் துப்பாக்கிகளை வைத்துக் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் விடுதியினையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். சிறிலங்கா படைகளின் தாக்குதல்களை கண்டித்து அமைதியான […]\nஇந்தியா சிறப்புச்செய்தி தமிழ் முக்கிய செய்திகள்\nஅண்மைக்காலத்தில் சமூகவலைத்தளங்களிலும் இணையப்பக்கங்கள் என எங்கும் சர்ச்சைக்குரிய விவாதங்களிற்கு சொந்தக் காரராக இருப்பவர் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.இவர் சர்ச்சைக்குள்ளாவதற்கு அதிக காரணங்கள் இவர் கட்சி நடாத்துவதே ஈழத் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மையமாக வைத்து என்பதால்தான்.அதே நேரம் தமிழ்நாட்டு அரசியல் கட்சி ஒன்றிற்கு புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களால் இணையக் கிளைகள் நடாத்தப் படுவதும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே.அதென்ன இணையக் கிளைகள் […]\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\n“தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்தாதீர்” முன்னாள் போராளிகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் சிறிதரன் அண்மையில் நடைபெற்ற கூட்டமைப்பின் வவுனியாக் கூட்டத்தில் விடுதலைப் புலிகள் குறித்தும் போராளிகள் குறித்தும் வெளியிட்டவை எனக் கூறப்படும் கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்தை முன்னோக்கி நகர்த்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட குப்பி கடித்துத் தற்கொடையாவது என்ற விவகாரத்தை கையில் எடுத்து, அதனை முள்ளிவாய்க்கால் பேரவலத்தோடு பிணைத்து, அதைத் தமது அரசியல் பிழைப்புக்குப் பயன்படுத்தும் வகையில் அவர் கருத்து வெளியிட்டமையும் அதன் மூலம் ஜனநாயகப் […]\nகரும்புலிகள் கண்ட தமிழீழ தேசத்தின் விடுதலைக்கனவு நனவாகி சரித்திரத்தின் நாயகனாக வாழ்வான் சாள்ஸ்.\nடக்கிளஸ் ஊடாக தாயக மக்களுக்கு உதிவி வழங்கும் டென்மார்க் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/uthiradam-natchathiram-general-characteristics/", "date_download": "2018-10-21T01:50:55Z", "digest": "sha1:CHTXR5OYQKQUYGPHP5EX5R43AFJDZ24S", "length": 9739, "nlines": 149, "source_domain": "dheivegam.com", "title": "உத்திராடம் நட்சத்திரம் குணங்கள் | Uthradam characteristics in tamil", "raw_content": "\nHome ஜோதிடம் நட்சத்திர பலன் உத்திராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nஉத்திராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nநான்கு கால்களைக் கொண்ட கட்டிலின் இரண்டு கால் தடத்தில் அமைந்திருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் உத்திராடத்தில் அடங்கும். இதை ‘முக்கால் நட்சத்திரம்’ என்கிறது ஜோதிடம். நல்ல காரியங்களும் சுபகாரியங்களும் செய்ய உகந்தது என்பதால், ‘மங்கள விண்மீன்’ என்றும் இதைச் சிறப்பிப்பார்கள். இதன் முதல் பாதம் தனுசிலும் மற்ற மூன்றும் மகர ராசியிலும் அமைகின்றன.\nஅறிவுப்பசி, ஆசாரம், தெய்வ பக்தி, தர்ம சிந்தனை, நேர்மை, வாய்மை மிகுந்தவர்கள். மனத்தில் பட்டதை சட்டென்று வெளிப்படுத்துவதால், சில தருணங்களில் பலருக்கும் வேண்டாதவர்கள் ஆகிவிடுவர்.நல்ல தோற்றம், பேச்சுத் திறமை, வெற்றியைத் தேடிச் செல்லும் முயற்சி ஆகியவை இவர்களின் பொதுவான குணங்கள்.\nஉத்திராடம் நட்சத்திரம் முதல் பாதம்:\nஇதன் அதிபதி குரு. இவர்களிடம் சாஸ்திர அறிவு மிகுந்திருக்கும். நல்லதைப் பிறருக்குச் சொல்வதில் வல்லவர்கள்- நல்ல வழிகாட்டிகள். குரு பக்தி கொண்டவர்கள். பூஜை புனஸ்காரத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்.\nஉத்திராடம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்:\nஇதன் அதிபதி சனி. ஆசை மிகுந்தவர்கள். ஊதாரித்தனமாக பணத்தைச் செலவழிப்பவர்கள். பிறர் கஷ்டங்களை உணராதவர்கள். அதிகாரம் செலுத்துவதில் விருப்பம் மிக்கவர்கள். சாப்பாட்டுப் பிரியர்கள். பழி வாங்கும் இயல்புடையவர்கள். தோல்வியைத் தாங்க முடியாதவர்கள்.\nஉத்திராடம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்:\nஇதற்கும் சனிபகவானே அதிபதி. 2-ம் பாதத்துக்கு உரியவர்களின் குணங்கள் அனைத்தும் இவர்களுக்கும் உண்டு. தீவிர பக்தி செய்து, உலகியல் பலன்களையும் ஐஸ்வர்யங்களையும் அடைய விரும்புபவர்கள். பிடிவாதக்காரர்கள். பிறரை மதிக்கத் தெரியாதவர்கள். தங்களது இயல்புகளை மாற்றிக்கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும்.\nஉத்திராடம் நட்சத்திரம் நான்காம் பாதம்:\nஇதன் அதிபதி குரு. கருணையும், தர்ம சிந்தனையும் இவர்களது இயல்பு. துணிச்சல் மிக்கவர்கள். தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் தீவிரமானவர்கள். தீமையை எதிர்த்துப் போராடுபவர்கள். பிறர் நலம் கருதி வாழ்பவர்கள்.\nமற்ற நட்சத்திரங்களின் குணங்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇது போன்ற மேலும் பல தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nஇந்த வார நட்சத்திர பலன் : மார்ச் 23 முதல் 29 வரை\nதிருவோணம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%80-49-adt-49", "date_download": "2018-10-21T01:35:26Z", "digest": "sha1:WW4VWZIGWIGOZQDXNHQWLHC3UHDAUZS3", "length": 6197, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "புதிய நெல் ரகம் ஏ டி டீ 49 (ADT 49) – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபுதிய நெல் ரகம் ஏ டி டீ 49 (ADT 49)\nபுதிய நெல் ரகம் ஏ டி டீ 49 (ADT 49)\nமத்திம சன்ன வெள்ளை அரிசி\n1000 மணிகளின் எடை 14 கிராம்\nமுழு அரிசி காணும் திறன் 71.3%\nஒட்டாத உதிரியான சுவையான சாதம்\nவயல்வெளி ஆய்வில் செம்புள்ளி நோய் மற்றும் இலை மடக்கு புழுவிற்கு நடுத்தர தாங்கும் திறன்\nஉருவாக்கம் சி ஆர் 1009 /சீரக சம்பா\nவயது (நாட்கள்): 130- 137 நாட்கள்\nபருவம்: பின் சம்பா/தாளடி பட்டம்\nதானிய விளைச்சல்: 6173 கிலோ/எக்\nஅதிக பட்ச மகசூல்: 10250 கிலோ/எக்\nபயிர் இட உகந்த மாவட்டங்கள்: விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி தவிர எல்லா மாவட்டங்களும்\nநன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை முறையில் மண் வளத்தைக் காக்கும் முன்மாதிரி வ...\nஇயற்கை முறை விவசாயத்தில் நெற்பயிர்...\nகுறைவான தண்ணீரில் நிறைவான மகசூல் தரும் திருந்திய ந...\nமழைக்காலத்தில் நெல் பயிரை பாதுகாக்க யோசனைகள்...\nPosted in நெல் சாகுபடி\nபப்பாளி சாகுபடி முறைகள் →\n← தானியங்கி புதர் நீக்கும் இயந்திரம்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/general/38013-cbse-10th-std-results-declared.html", "date_download": "2018-10-21T02:56:53Z", "digest": "sha1:XCII7NLSCSU3T5KE2FZ6AKF67UZRQL4B", "length": 8898, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! | CBSE 10th Std results declared", "raw_content": "\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nடி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\nஜப்பானின் பௌத்தர்கள் சபரிமலையிலும் பெண்களுக்குத் தடை\nநிரம்பிய வைகை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nமத்திய இடைநிலை கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 26ம் தேதி வெளியானது. இதில், நாடு முழுவதும் 83.01% பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.\nதொடர்ந்து சிபிஎஸ்இ 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 5 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 16.38 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர். தமிழகத்தில் இருந்து 20 ஆயிரம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுதி இருக்கின்றனர். இந்நிலையில், சிபிஎஸ்இ அறிவிப்பின்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. மாணவர்கள் http://www.cbse.nic.in, http://www.cbseresults.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.\nதேர்ச்சி விபரங்களின் அடிப்படையில், நாடு முழுவதும் 86.70% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 88.67% பேர் மாணவிகள், 85.32% பேர் மாணவர்கள் ஆவர். இந்தியாவில் முதலிடத்தை திருவனந்தபுரம் பிடித்துள்ளது. இங்கு 99.60% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 97.37% தேர்ச்சி பெற்று சென்னை இரண்டாமிடத்திலும், 91.86% தேர்ச்சி பெற்று அஜ்மீர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. 4 மாணவர்கள் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nநீதிமன்றம் உத்தரவிட்டும் சிபிஎஸ்இ பாட நூலில் தவறை திருத்தாத சிபிஎஸ்இ: ராமதாஸ் குற்றச்சாட்டு\nஇன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nசென்ட்ரல் கவர்மெண்ட் வேலை வேண்டுமா\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nகுழந்தையை காப்பாற்றிய மாலி அகதி - குடியுரிமை அளித்து கவுரவித்த பிரான்ஸ்\nபிரெஞ்சு ஓபன்: கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு திரும்பினார் செரீனா வில்லியம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muslimpage.blogspot.com/2007/09/blog-post_9739.html?showComment=1190324220000", "date_download": "2018-10-21T02:40:20Z", "digest": "sha1:QDOIUVACYSFI7STWBPVS6MUSUIJUODFR", "length": 22930, "nlines": 156, "source_domain": "muslimpage.blogspot.com", "title": "முஸ்லிம்: காதல் ஜோடிகளை போலீசார் சுற்றி வளைத்தனர்.", "raw_content": "\n\"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''\nகாதல் ஜோடிகளை போலீசார் சுற்றி வளைத்தனர்.\nசென்னை : பள்ளி, கல்லூரியை \"கட்' அடித்து விட்டு மெரீனாவில் கும்மாளமிட்ட 80க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகளை போலீசார் சுற்றி வளைத்தனர்.\nகொளுத்தும் வெயிலாக இருந்தாலும், கொட்டும் மழையாக இருந்தாலும் சென்னை மெரீனா கடற்கரையில் காதலர்களின் வரவுக்கு பஞ்சமிருக்காது. மனம் விட்டு பேச வரும் உண்மையான காதலர்களும் உண்டு. கால நேரம் பார்க்காமல் கட்டியணைத்துக் கொண்டு காமக் களியாட்டங்களில் ஈடுபடும் \"கள்ள' காதலர்களைத் தான் கடற்கரையில் அதிகமாக பார்க்க முடியும். அவர்களை போலீசார் பிடித்து கடுமையாக எச்சரித்து அனுப்புவர்.\n* கடந்த வாரம் சுனாமி பீதி ஏற்பட்டதற்கு, மறுநாள் காலையில் மெரீனாவில் அதிகமாக மக்களை பார்க்க முடியவில்லை. ஆனால், காதலர்கள் மட்டும் தொடர்ந்து வந்த வண்ணமிருந்தனர். கடற்கரை மணலில் அமர்ந்து கட்டியணைத்துக் கொண்டும், கடல் நீரில் விளையாடியும் இருந்ததைக் கண்டு பொதுமக்கள் எரிச்சலாக பார்த்தனர். \"சுனாமி பயம் போயே போச்சு; காதலர்கள் இச்சோ இச்' என்ற பெயரில் தினமலர் இதழில் செய்தி வெளியிடப்பட்டது.\n* இதையடுத்து, கடற்கரையில் காமக் களியாட்டங்கள் நடத்துபவர்களை விரட்டியடிக்கும்படி மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் மவுரியா உத்தரவிட்டிருந்தார். மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் சாந்தி, ராயப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையில் நேற்று பெண் போலீசார் மெரீனாவில் கண்காணித்தனர். மப்டியிலும் பெண் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். கடற்கரையில் நேற்று 80க்கும் மேற்பட்ட காதலர்களைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். பல இளம்பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். தங்கள் வீட்டாருக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்று கெஞ்சினர். பலரும் பள்ளி மற்றும் கல்லுõரிக்கு \"கட்' அடித்து விட்டு கடற்கரைக்கு வந்திருந்தனர்.\n* இன்ஸ்பெக்டர் சாந்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, 17 வயது கூட நிரம்பாத, பள்ளி சீருடை அணிந்திருந்த மாணவன், 15 வயது கூட நிரம்பாத சிறுமியுடன் கடற்கரைக்கு வந்தான். அவனைப் பிடித்து விசாரித்ததில், சாப்பிட வந்ததாக தெரிவித்தான்.\n* போலீசார் வீட்டு முகவரியைக் கேட்க, அவன் அழ ஆரம்பித்தான். \"மேடம், ப்ளீஸ் எங்கள் வீட்டிற்கு தெரியப்படுத்தாதீர்கள்' என்று கெஞ்சினான். திடீரென போலீசாரின் காலில் விழ முயற்சித்தான். அவனைத் தடுத்த போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.\n* ஒரே மாதிரியாக \"ரோஸ்' கலர் உடையணிந்த இருவர், மடி மீது தலை வைத்திருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். சென்னையில் உள்ள பிரபல கல்லுõரியின் பெயரைச் சொன்ன மாணவி, உடன் வந்த இளைஞர் குறித்து பெயர் தவிர வேறொன்றும் தெரியாது என்று கூற போலீசார் அதிர்ந்தனர். வீட்டிற்கு காஸ் சிலிண்டர் கொடுக்க வந்தவர் என்றும் அதனால் பழக்கம் ஏற்பட்டது என்றும் வீட்டிற்கு தெரியாது என்றும் கூறி அழுதார். அவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.\n* கடற்கரைக்கு வந்த கணவன்மனைவி: போலீசாரிடம் சிக்கிய ஜோடிகளில் ஒன்று ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணமான ஜோடி. அவர்களை போலீசார் விசாரிக்கையில், \"ஐந்து மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் ஆனது. இரு வீட்டாருக்கும் சண்டை ஏற்பட்டதால் எங்களைப் பிரித்து வைத்து விட்டனர். நாங்கள் யாருக்கும் தெரியாமல் கடற்கரையில் சந்தித்துக் கொண்டோம்' என்றனர். இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி அவர்களிடம், \"உங்கள் பெற்றோரை அழைத்துக் கொண்டு ராயப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வாருங்கள், பிரச்னைகளை பேசித் தீர்த்து வைக்கிறோம்,' என்று கூறி அனுப்பி வைத்தார்.\n* ஒரு புறம் விரட்டியடிப்பு, மறுபுறம் கட்டியணைப்பு : காதல் ஜோடிகளைப் பிடித்து போலீசார் எச்சரித்தும் அறிவுரை கூறியும் அனுப்பி வைப்பது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க , உழைப்பாளர் சிலை பின்புறம் காதலர்கள் உட்கார்ந்து காதல் லீலைகளில் ஈடுபட்டனர். கடற்கரை பரப்பு முழுவதும் கண்காணிக்க போதுமான போலீசார் இல்லை என்கின்றனர் பெண் போலீசார். பரந்து விரிந்த மெரீனா கடற்கரையில் தினமும் காதலர்களை விரட்டும் பணியில் போலீசாரால் ஈடுபட முடியாது. எனவே காதலர்களை கண்காணிக்கவும், அவர்களுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பவும் மாற்று ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.\nபேசாமல், ''காதலர்கள் கண்காணிப்புத் துறை'' என்று ஒன்று தொடங்கலாமே\nசுவர் ஏறி குதித்து கல்லுõரி மாணவியுடன் கொட்டம் நிர்வாண படத்தை காட்டி மிரட்டிய மாணவர் சிக்கினார்\nகல்லுõரி மாணவியை மொபைல் போனில் நிர்வாணப் படம் பிடித்த இன்ஜினியரிங் கல்லுõரி மாணவர் சிக்கினார். \"மாணவியுடன் உல்லாசமாக இருந்த போது அவரது அனுமதியுடன் படம் எடுத்தேன்' என, அந்த மாணவர், போலீசாரிடம் தெரிவித்தார். அவரிடம் இருந்து நிர்வாணப் பட, \"சிடி'க்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்ற செய்தியையும் நாளிதழில் படித்திருப்பீர்கள்.\nஇளைஞர்களின் இப்போக்குக்குப் பெற்றொர்களின் அலட்சியம் அல்லது கண்காணிப்பின்மையும் காரணமாகும்.\nதன்னை மணம் செய்து கொண்ட கணவனைத் தேனிலவுக்கு மூணாறுக்கு அழைத்துச் சென்று காதலன் மூலம் கொன்ற வித்யா ராணிக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி, தம் தீர்ப்பில் சொன்னது :-\nஇன்றைய சமூகத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை சரிவர வளர்ப்பதில்லை. அவர்கள் மீது போதுமான அளவில் அக்கறை காட்டுவதில்லை . பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொண்டு வழி நடத்த வேண்டும். அவர்களின் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். இதனை வித்யா மற்றும் ஆனந்தின் பெற்றோர்கள் கடைபிடிக்க தவறிவிட்டார்கள். இதனால்தான் இது போன்ற தவறுகள் நடக்கின்றன. இது வன்மையாக கண்டிக்கதக்கதாகும் .\nஎனவே பொறுப்பற்ற பெற்றோருக்கு ஓர் எச்சரிக்கை மணியே உங்கள் பதிவு.\nபுதுச்சுவடி உங்கள் வரவுக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி.\n//தன்னை மணம் செய்து கொண்ட கணவனைத் தேனிலவுக்கு மூணாறுக்கு அழைத்துச் சென்று காதலன் மூலம் கொன்ற வித்யா ராணிக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி, தம் தீர்ப்பில் சொன்னது :-//\nமணம் செய்து கொண்டபின் வஞ்சித்து கணவனை கொன்றதை விட காதலித்தவனையே வித்யா ராணிக் கைப்பிடித்திருக்கலாம். காமம் என்னவெல்லாம் சூழ்ச்சி செய்கிறது என்பதற்கு வித்யா ராணியும் அவளுடைய காதலனும் செய்த கொலை ஒரு பாடமாக இருக்கிறது.\nஇப்படிக் காதலனுக்காக, மனைவிக் கணவனை கொன்ற பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன.\n2.கட்சி தான் முதலில், மற்றதெல்லாம் பிறகுதான்.\nபெண்ணின் வயிற்றில் வளர்ந்த பாம்பு\n04.இரட்டை டம்ளர் முறை ஒழிக\nகோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு\n01. ஆஸ்திரேலியா பெண் சுமையாவை கைது செய்ய போலீசார் ...\nபெற்ற மகளையே கற்பழித்த காமுகன் கைது\n04.ஒன்பதாம் எண்ணை கண்டால் அலறல்\nஎஸ்எஸ்எல்சி, +2 கட்டணம் ரத்து\nஆதரவாளர்கள் அடிதடி, அரிவாள் வெட்டு\n2 மணி நேரம் பறந்த ரஷ்ய சிறுவன்\nமலேசியா போய் பிச்சை எடுத்த தமிழர்\n3. பாவம், யானைகள் என்ன செய்யும்\n3. வேதாந்தி தலையைத் துண்டித்தால் 6 பைசா\n2. அமெரிக்காவில் வரதட்சணை கொடுமை\n01.ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கொடுமை.\nகர்ப்பிணி மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்\nவேதாந்தியின் மிரட்டல் பேச்சு எங்களுக்குச் சம்பந்தம...\nநான் ஃபாத்வா விதிக்கவில்லை - வேதாந்தி பல்டி.\n14 வயது மாணவருடன் 45 வயது நடன ஆசிரியை ஓட்டம்.\nகருணாநிதி தலையை துண்டித்தால் பரிசு\nகந்துவட்டி கொடுமையால் ஒருவர் தற்கொலை\nசிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்.\nகாதல் ஜோடிகளை போலீசார் சுற்றி வளைத்தனர்.\nமூக்குத்தி போட்டதால் வேலையை இழந்தார்.\nகொள்ளையர்கள் உடலை கங்கையில் வீசிய போலீஸார்.\n06. பொய் கற்பழிப்பு வழக்குகள்\n4. வெடிக்கும் ராமர் பால சர்ச்சை\n3. கல்யாணம் செய்வதாக கூறி ஏமாற்றியவர்.\n20 நாட்ளாக தண்ணீர் இல்லாமல்...\n1. எச்.ஐ.வி. மருந்தினால் புற்று நோய் ஏற்படும் அபாய...\n\"முஸ்லிம் இட ஒதுக்கீட்டை பா.ஜ., எதிர்க்கும்'\n1. அள்ளுங்கள், பாவம் போகும்\nசென்னை பள்ளியில் மாணவன் மர்மச் சாவு.\nஹெல்மட் சட்டத்துக்குத் தடை இல்லை\nமுஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு\nபீகாரில், 10 திருடர்கள் அடித்துக் கொலை\nராஜிவ் கொலை சதிகாரன் தாய்லாந்தில் கைது.\nஒரேநாளில் 6500 போலீசாரை டிஸ்மிஸ்\nபொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது அமெரிக்கா.\nதமிழ் மண் பாதுகாப்பு மாநாடு\n6. ஏ.டி.எம்.மில் போலி ரூபாய் நோட்டு\nரயில் மோதி 3 பேர் பலி\nகெட்ட நேரம் மாட்டிக் கொண்டேன்\nபின் லேடனின் புது வீடியோ ரிலீஸ்\nபேய் விரட்டும் நம்பிக்கை உயிரைக் குடித்தது\nவிபத்தில் 'ஹெல்மட்' உடைந்து, கிழித்து வாலிபர் பலி\nபோதையில் மகளை கெடுத்த மாபாதகன் கைது.\nடைட்டானியம்: நிலம் வாங்கத் தொடங்கியது டாடா.\nகோவை-தீக்குளித்த ஆட்டோ டிரைவர் சாவு\nஅனாதை இல்லம் என்ற பெயரில் விபச்சாரம்\n3.பள்ளி ஆசிரியைக்கு தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர்\n2.ஒரே பெண்ணை மணந்த இரட்டையர்கள்\nசிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரி\nயோகா' வுக்கு இங்கிலாந்து தேவாலயங்களில் தடை.\nநான்கு மனைவிகள், 11 குழந்தைகளுடன் உசாமா\nவிவசாயிகளுக்கு அரசு கொடுத்த செக் 'ரிட்டர்ன்'\nநீங்க அள்ளாட்டி நாங்க அள்ளுவோம்.\nடாடா ஆலை-19ம் தேதி கிருஷ்ணசாமி போராட்டம்.\nதங்கிலீஸ் முறையில் தமிழ் தட்டச்சு\nபாமினி முறையில் தமிழ் தட்டச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-rtn-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-10-21T02:12:22Z", "digest": "sha1:THDVT32EGN74LQTMIYDRCA6GS6TQGKAS", "length": 6092, "nlines": 79, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "கத்தரி பூண்டு தொக்கு - Rtn கண்ணன் அழகிரிசாமி - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nகத்தரி பூண்டு தொக்கு – Rtn கண்ணன் அழகிரிசாமி\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nகத்தரிக்காய் : கால் கிலோ\nபூண்டு (உரித்தது) : 20 பல்\nசின்ன வெங்காயம் : 5\nசீரகம் : ஒரு தேக்கரண்டி\nகடுகு : அரை தேக்கரண்டி\nவெந்தயம் : அரை தேக்கரண்டி\nமஞ்சள் தூள் : கால் தேக்கரண்டி\nமிளகாய் தூள் : ஒரு தேக்கரண்டி\nநல்லெண்ணெய் : மூன்று தேக்கரண்டி\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம் & தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.\nமேலும் அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக குலைந்து வரும்போது, நான்காக நறுக்கிய கத்தரிக்காய் & உரித்த பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். எண்ணையிலேய வேகும் வரை விடவும். பின் சிர்த்து தண்ணீர், மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.\nநன்றாக வெந்து தொக்கு பதம் வரும்போது, மேலும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும்.\nசுவையான கத்தரி பூண்டு தொக்கு \nபனீர் சுக்கா – Rtn கண்ணன் அழகிரிசாமி\nகாலிஃபிளவர் தயிர்சாதம் – காயத்திரி குமார்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=422324", "date_download": "2018-10-21T03:05:35Z", "digest": "sha1:HPDMJMKBIQNB5ZOBMPWJNJB3S4ZAUATK", "length": 5923, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆப்ரிக்கா நாடுகளுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி | PM Modi goes to Africa - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஆப்ரிக்கா நாடுகளுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி\nபுதுடெல்லி: 5 நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி. ருவாண்டா, உகாண்டா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 3 ஆப்ரிக்கா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல புறப்பட்டார் பிரதமர் மோடி.\nஆப்ரிக்கா ருவாண்டா உகாண்டா பிரதமர் நரேந்திர மோடி\nதஞ்சை பெரிய கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nஅலகாபாத்தை தொடர்ந்து ஷிம்லாவின் பெயர் மாறுகிறது\nவைகை அணை நீர்மட்டம் உயர்வு..... கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nநெல்லை மாவட்ட கோயில்களில் திருடப்பட்ட 9 ஐம்பொன் சிலைகள் மீட்பு\nதருமபுரி அருகே லாரியின் டயர் வெடித்து தீ விபத்து\nஅக்டோபர் 21 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.84.96; டீசல் ரூ.79.51\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nநல்லவர்கள் ஆட்சி புரிவதால் தமிழகத்தில் தினமும் மழை : அமைச்சர் செங்கோட்டையன்\nபரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை\nராயபுரம் காவல்நிலைய ஆய்வாளர் ராஜா ராபர்ட் பணியிடை நீக்கம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சாய்னா\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு நடிகர் அர்ஜூன் மறுப்பு\nநெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசபரிமலைக்கு வந்த பெண் திருப்பியனுப்பப்பட்டார்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_125.html", "date_download": "2018-10-21T01:58:37Z", "digest": "sha1:GCZ6BACSPQFXHMG7ASQ52E2QEH3M5562", "length": 42303, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இராவணன் இலங்கையன் அல்ல - அடித்துக்கூறும் சுப்பிரமணியன் சுவாமி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇராவணன் இலங்கையன் அல்ல - அடித்துக்கூறும் சுப்பிரமணியன் சுவாமி\nஇராவணன், நொய்டாவில் பிறந்தவர் என்றும், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறி வந்தது போல் அவர் திராவிடன் அல்ல என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.\nஆரியர்_ -திராவிடர் எனும் கருத்து இந்தியர்கள் மனதில் ஆங்கிலேயரால் விதைக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇராமாயணத்தில் இராமனின் மனைவியான சீதையைக் கடத்தியதால் அவருக்கு எதிரியானவர் இராவணன். அரக்கனான இராவணன் கொல்லப்பட்ட தினத்தை வட இந்தியாவில் தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், தசரா பண்டிகையின் இறுதியிலும் இராவணனின் கொடும்பாவியை எரித்து வட இந்தியர்கள் மகிழ்கின்றனர்.\nஇந்த நிலையில், பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்றுமுன்தினம் கோவாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கே 'இந்திய பாரம்பரியக் கலாசாரம் மற்றும் அதன் முக்கியத்துவம்' எனும் தலைப்பில் அவர் உரையாற்றினார்.\nஅதில் அவர், \"இராவணன் உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள பிஷ்ரக் கிராமத்தில் பிறந்தவர்\" எனக் கூறினார். இராமாயணத்தில் வில்லனாகச் சித்தரிக்கப்படும் இராவணன், இலங்கையில் பிறந்தவர் என்ற பிரதான கருத்தை சுவாமி மறுத்தார்.\n\"கருணாநிதி கூறிவந்தது போல் இராவணன் ஒரு திராவிடன் அல்ல, ஆரியன்\" என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறும்போது \"வட இந்தியாவில் பிறந்ததாலும், இராவணனைக் கொன்றதாலும் தென் இந்தியர்களுக்கு இராமன் வெறுக்கத்தக்கவர் ஆகி விட்டார். இராவணன் இலங்கையில் இருந்ததால் அவர் திராவிடன் எனக் கருதப்படுவது உண்மை அல்ல\"எனத் தெரிவித்தார்.\nமேலும், \"இராவணன் சாம வேதம் அறிந்த அறிஞர். ஆனால் இராவணனைத் தன்னைப் போல் எனத் தவறாகக் கருணாநிதி கருதி விட்டார்\"என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.\nஇது குறித்து தனது உரையில் சுப்பிரமணியன் சுவாமி கூறு ம்போது, \"வட இந்தியா ஆரியர்களுக்கானது எனவும், தென் இந்தியர்கள் திராவிடர் என்றும் ஆங்கிலேயர் நம் மனதில் புகுத்தியது தவறான கருத்து. எனவே, நாம் அனைவரும் ஒருவரே என்பது ஏற்கப்பட வேண்டும். ஆங்கிலேயர் தம் வரலாற்று நூல்களில் எழுதியது போல் நாம் ஒன்றும் தொலைதூரத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல\"எனத் தெரிவித்தார்.\nஇந்திய உத்தரப் பிரதேசத்தின் கவுதம்புத் நகர் மாவட்டத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் பிஷ்ரக் என்னும் கிராமம் உள்ளது. இக்கிராமவாசிகள் இராவணன் அங்கு பிறந்ததாக நம்புகின்றனர். இதை நிரூபிக்கும் வகையில் அக்கிராமத்தில் உள்ள ராதா கிருஷ்ணா கோயில் வளாகத்தில் இராவணனுக்கு கடந்த வருடம் சிலை வைக்க முயற்சி செய்தனர். இதை எதிர்த்த சிலர் அந்த இராவணன் சிலையை இரவில் உடைத்து அங்கிருந்து அகற்றி விட்டனர்.\nஇதுகுறித்து கிரேட்டர் நொய்டா பொலிஸாரிடம் புகார் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிலையை உடைத்ததாக அருகிலுள்ள காஜியாபாத்தின் தூதேஷ்வர்நாத் கோயிலின் தலைமைப் பூசாரியான நாராயண் கிரி, பூசாரி கிருஷ்ணா கிரி, சதீஷ் நாகர், ஹரீஷ் சந்திரா நாகர் மற்றும் பசுப் பாதுகாப்பு தள தலைவரான சுரேந்திரா நாத் உட்பட 30 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.\nஏற்கெனவே, கான்பூர் மற்றும் ஜோத்பூர் ஆகிய இடங்களில் எதிர்ப்புகளை மீறி இராவணனுக்கு கோயில் அமைக்கப்பட்டு, வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஎனக்கு வீடுகூட இல்லை, என் அம்மாவை அவமானப்படுத்துவதை தாங்கமுடியாது - பூஜித்த வேதனை\nநான் பதவி விலகுவது தான் அனைவரினதும் விருப்பமாக இருந்தால், நானாக பதவி விலகுவதே சிறப்பானதாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/today-rasi-palan-12-02-2018/", "date_download": "2018-10-21T02:08:40Z", "digest": "sha1:JIL2ASZROGYHMT3H7WQXFLVRE4FMAP3U", "length": 15697, "nlines": 158, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 12-02-2018 | Today Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் -12-02-2018\nஇன்றைய ராசி பலன் -12-02-2018\nபுதிய முயற்சிகளால் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சகோதரர்களால் வீண்செலவு ஏற்படும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.\nகுடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ,பிறகு விலகும். அதனால் நிதானத்தை கடைபிடிக்கவும். விருந்தினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்பு ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் கூடுதல் பணிகள் இருக்கும். வியாபாரம் எதிர்பார்த்தை விட கூடுதல் லாபம் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிச்சியான நாள்.\nஇன்று நிதானத்துடன் செயல்படுங்கள். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்ய செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் விழா போல் காணப்படும். எதிர்பாராத பணம் வந்து சேரும். தந்தை வழி உறவுகளிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் இன்று சில மாற்றங்கள் ஏற்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியுடன் அன்னோன்னியம் ஏற்படும்.\nமகிழ்ச்சியான நாள். அரசாங்க சார்ந்த காரியங்கள் முடிப்பதில் சில தடைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தாரின் ஆலோசனைக்கு பிறகே முடிவுகளை எடுங்கள். அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமை இருக்கும். திடீர் பயணம் மேற்கொள்வீர்விர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஆரோகியதில் கவனம் செலுத்துங்கள். உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். பிள்ளைகளுடன் கூடுதல் நேரம் செலவழியுங்கள். திடீர் பயணம் உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். குடுப்பைத்தருடன் பயணம் மேற்கொள்வீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று தெய்வ பக்தி அதிகரிக்கும்.\nமலையில் புதிய நண்பர்கள் அறிமுகமவர்கள். புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். பெற்றோர்களால் செலவுகள் உண்டாகும். எதிர்பாராத பணம் வந்து சேரலாம். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் செய்யக்கூடும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் இன்று மந்தமாகத்தான் காணப்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகன பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.\nஇன்று துணிச்சலாக காணப்படுவீர்கள். மனதில் உறுதியுடன் இருப்பிர்கள். அலுவலகத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரத்தில் பணியாளர்கலால் லாபம் கூடுதலாக இருக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் அனுகூலம் ஏற்படக்கூடும்.\nஇதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்\nஇன்று உற்சாகமான நாளாக அமையும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உங்கள் உதவி நாடி வருவார்கள். அரசாங்க சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலக பணிகளை தாங்களே முடிப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் உண்டாகும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் வின் செலவுகள் ஏற்படக்கூடும்.\nவாழ்க்கைத்துணை உறவுகளாகலால் ஆதாயம் உண்டாகும். இன்று சுறுசுறுபாக காணப்படுவீர்கள். குடும்பத்தாரால் மகிழ்ச்சி ஏற்படக்கூடம். புதிய முயற்சிகளை இன்று தவிர்த்துவிடுங்கள். அலுவலகத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று உற்சாகமான நாள்.\nசிலர் கோவில்களுக்கு சென்று தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வீண்செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலத்தில் வழக்கமான பணிகளே இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.\nபிள்ளைகளால் தலைநிமிர்ந்து காணப்படுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். மனைவியால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். குடும்பத்தாரால் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர் பார்த்த பணம் வந்து சேரும்.\nஅனுகூலமான நாள். பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். எடுத்த காரியங்களில் ஆதாயம் உண்டாகும். அலுவலக பணிகளை உற்சாகமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்வீர்கள்.\nஅனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.\nஇன்றைய ராசி பலன் – 21-10-2018\nஇன்றைய ராசி பலன் – 15-07-2018\nஇன்றைய ராசி பலன் – 14-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/05/10/", "date_download": "2018-10-21T02:05:22Z", "digest": "sha1:2NSKQDR43QIHYGCVNC5RRVVG4GII2J2M", "length": 12693, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2018 May 10", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nவேலை உறுதி திட்டத்தில் சட்டக்கூலியாக ரூ.400 வழங்கிடுக:வி.தொ.ச. பொள்ளாச்சி தாலுகா மாநாடு வலியுறுத்தல்\nபொள்ளாச்சி, கிராமப்புற 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் சட்டக்கூலியாக ரூ.400 வழங்கிட வேண்டும் என விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொள்ளாச்சி…\nகோவையில் மலர் தொழிலாளர் சங்கம் துவக்கம்\nகோவை, கோவை பூமார்க்கெட்டில் பணியாற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து சிஐடியு சங்கத்தின் தலைமையில் கோவை மாவட்ட மலர் தொழிலாளர்…\nநீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மதுரைக்கு இயக்கம் சேலம் கோட்ட மேலாளர் பேட்டி\nமேட்டுப்பாளையம், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் கோவை வழியாக மதுரைக்கு இயக்குவதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சேலம் கோட்ட மேலாளர் தெரிவித்தார்.…\n7 ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமலாக்கிடுக குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nகோவை, ஏழவது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமலாக்கக்கோரி கோவையில் சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு…\nமுதல்வர் தொகுதியில் தொடரும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: மாதர் – வாலிபர் – தமுஎகச கண்டன ஆர்ப்பாட்டம்\nசேலம், தமிழக முதல்வரின் தொகுதியில் தொடரும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து தமுஎகச, மாதர், வாலிபர் சங்கத்தின்…\nகொலை வழக்கில் ஒருவர் கைது\nதிருப்பூர், திருப்பூரில் பனியன் பிரிண்டிங் பட்டறை உரிமையாளர் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவரை காவல் துறையினர் புதனன்று கைது செய்தனர்.…\nவிதிமீறும் வாகனங்கள்; நடவடிக்கை பாயுமா\nதிருப்பூர், திருப்பூரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லாரி, வேன் உள்ளிட்ட சரக்கு வாகனங்களில், ஆபத்தான வகையில் இரும்பு கம்பிகள் மற்றும்…\nதாமதமாக திறக்கப்படும் மின்னணு சேவை மையம்: பொதுமக்கள் புகார்\nதாராபுரம், தாராபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மின்னணு சேவை(இ-சேவை) மையம் தாமதமாக திறக்கப்படுவதால் சிரமத்திற்குள்ளாவதாக பொதுமக்கள் புகார்…\nதண்ணீர் திருட்டை தடுக்க விவசாயிகள் கோரிக்கை\nதிருப்பூர், திருப்பூர் பி.ஏ.பி வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்களில் குடிநீர் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்…\nவிசாரணைக்கு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி பெண் தர்ணா\nதிருப்பூர், திருப்பூரில் விசாரணைக்கு அழைத்து சென்ற கணவரை மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் ஒருவர்…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-10-21T01:31:25Z", "digest": "sha1:CUUDBQ4JPKEC346H7Q52FKJLSVESTCE3", "length": 12586, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "ஊடகவியலாளர்களுக்கு திருமலையில் கருத்தரங்கு", "raw_content": "\nமுகப்பு News Local News ஊடகவியலாளர்களுக்கு திருமலையில் கருத்தரங்கு\nநாட்டின் அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டை வலுப்படுத்துவதற்கான பொது மக்களை விழிப்பூட்டல் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் திருகோணமலை மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா தலைமையில் அமைச்சின் செயலாளர் கிங்ஸிலி பெர்னாண்டோ மற்றும் திருகோணமலை மாவட்ட அரசஅதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார ஆகியோரின் பங்குபற்றுதலுடன் எதிர்வரும் வியாழக்கிழமை(28ஆம்திகதி) திருகோணமலை ஜேஹப் பார்க் ஹோட்டலில் இடம் பெறவுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்களுக்கு திருகோணமலை மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nபெண் விரிவுரையாளர் மரணத்திற்கான உண்மை காரணம் வெளியாகியுள்ளது\nமைத்திரி, ரணிலுக்கு சம்பந்தன் அவசர கடிதம் – திருகோணமலையில் இன்று முக்கிய சந்திப்பு\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி மட்டக்களப்பு- மாவடிஓடை வயற்பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயிகள் மூன்று பேர் வயற்வேலை செய்துகொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்ததனால் மரம் ஒன்றின் கீழ்...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஇது ஒரு நாவலில் கூறப்பட்டிருந்த குணாதிசயங்கள் அறியும் தேர்வு. இங்கே ஐந்து இறகுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஏதேனும் ஒரு இறகை தேர்வு செய்ய வேண்டும். அந்த இறகு சார்ந்து ஒருவரது குணாதிசயங்கள்...\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் சம்பந்தன் விதண்டாவாதம் பேசுகின்றாரா தமிழ்மக்கள் சந்தேகம் கொள்கின்றார்கள்- பூ.பிரசாந்தன் தெரிவிப்பு\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான சம்பந்தனும்,அவரது சகாக்காளும் விதண்டாவாதம் பேசிகின்றார்களா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகின்றது என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான...\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை ராதிகா அப்டே கடந்த வருடம் வெளியான பார்செட் என்ற ஆவணப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், தனது ஆடைகளை துறந்து முழு நிர்வாணமாக நடித்திருந்தார். இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு...\nபாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சாமியார்\nபாலியல் புகார் சுமத்தப்பட்டதால் மன வேதனையடைந்த சாமியார் தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் உள்ள மாதானி பாபா என்ற சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து...\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/08/03183323/England-team-to-lose-7-wickets-for-96-runs.vpf", "date_download": "2018-10-21T02:30:45Z", "digest": "sha1:7RX7OTNTHX44UMKU2BTRGQ6U4I26GTAO", "length": 12325, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "England team to lose 7 wickets for 96 runs || இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: 96 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து அணி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: 96 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து அணி + \"||\" + England team to lose 7 wickets for 96 runs\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: 96 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து அணி\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 96 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. #IndVSEng\nஇந்தியா-இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 1-ந் தேதி பர்மிங்காமில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 89.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக ஆடிய இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் ரன்களை குவிக்க தடுமாறியது. கேப்டன் விராட் கோலியை (149 ரன்கள்) தவிர அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 76 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் 274 ரன்களை சேர்த்தது.\n13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டயர் குக் 14 பந்துகளை எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஜென்னிங்ஸ் 5 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்நிலையில் 3-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஜென்னிங்ஸ் அஸ்வின் சுழலில் கேட்ச் ஆகி 8 ரன்களில் வெளியேறினார். கேப்டன் ஜோய் ரூட்டும் அதே போல் அஸ்வின் சுழலில் ராகுலிடம் கேட்ச் ஆகி வெளியேற சொந்த மண்ணில் ரன்களை சேர்க்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது. இதனிடையே இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா விஸ்வரூபம் எடுக்க இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். மதிய உணவு இடைவேளையின் போது வெறும் 86 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணி, இந்தியாவை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.\nஇதனிடையே மதிய உணவு இடைவேளைக்கு பின் ஆட்டம் தொடங்கப்பட்ட நிலையில், பட்லரும் இஷாந்த சர்மா பந்து வீச்சில் தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறினார். 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி, இந்திய அணியை விட 109 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. அபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\n2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\n3. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல் கவுகாத்தியில் நடக்கிறது\n4. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி மும்பை அணி ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cd-holders-organizers/latest-unbranded+cd-holders-organizers-price-list.html", "date_download": "2018-10-21T01:52:30Z", "digest": "sha1:UUFY2P5JOIAQGQAAIZ3SOI5YCURQVJQ6", "length": 14418, "nlines": 293, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள உன்பராண்டெட் கிட் ஹோல்டேர்ஸ் & ஆர்கனிஸிரஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest உன்பராண்டெட் கிட் ஹோல்டேர்ஸ் & ஆர்கனிஸிரஸ் India விலை\nசமீபத்திய உன்பராண்டெட் கிட் ஹோல்டேர்ஸ் & ஆர்கனிஸிரஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 21 Oct 2018 உன்பராண்டெட் கிட் ஹோல்டேர்ஸ் & ஆர்கனிஸிரஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 3 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு இன்டெல்லி கிட் ஸ்டாக் பிஃகி ஆல்சோ அவைளப்பிலே இந்த ஷபே ஒப்பி பீர் கனே 999 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான உன்பராண்டெட் கிட் ஹோல்டேர்ஸ் & ஆர்கனிஸிரஸ் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட கிட் ஹோல்டேர்ஸ் & ஆர்கனிஸிரஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசிறந்த 10உன்பராண்டெட் கிட் ஹோல்டேர்ஸ் & ஆர்கனிஸிரஸ்\nலேட்டஸ்ட்உன்பராண்டெட் கிட் ஹோல்டேர்ஸ் & ஆர்கனிஸிரஸ்\nஇன்டெல்லி கிட் ஸ்டாக் பிஃகி ஆல்சோ அவைளப்பிலே இந்த ஷபே ஒப்பி பீர் கனே\nகேஸ் லாஜிக் கிட் வால்ட் சிடிவ் 92\nகேஸ் லாஜிக் கிட் வால்ட் சிடிவ் 64\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://madhimugam.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-150-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-21T01:14:49Z", "digest": "sha1:QJXJFJWLZHXWSWWXHHFKU3FF6FBSA5PR", "length": 7529, "nlines": 109, "source_domain": "madhimugam.com", "title": "மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கோபுரம் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கோபுரம் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கோபுரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.\nஇந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவரான மகாத்மா காந்தி. வன்முறையை தவிர்த்து சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு, இந்தியாவின் சுதந்திரத்திற்கு பாடுபட்டார். இதனால், மகாத்மா என்று அவர் அழைக்கப்பட்டார். இவரது பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்ததினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக, துபாயில் உள்ள உலகின் உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா நேற்று வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. கலிஃபா கோபுரத்தில் இந்திய மூவர்ண கொடி மற்றும் காந்தியின் புகைப்படம் மற்றும் வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.\nவிவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் அதற்கு அதிமுக அரசு அனுமதி தராது\nதுணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளை நம்பி மாணவர்கள் திசை மாறிவிடக்கூடாது\nஇந்தோனேசியா: 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nவெனிசுலா மீது புதிய பொருளாதார தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://velunatchiyar.blogspot.com/2017/10/blog-post.html", "date_download": "2018-10-21T01:15:37Z", "digest": "sha1:LVQLWGO43NUDINNXA7NCE2VUXHMMTTOZ", "length": 10669, "nlines": 250, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral", "raw_content": "\nஒரு நூல் விமர்சனத்தை இப்படி கூட வித்தியாசமான முறையில் அளிக்கலாம்.. என்று காட்டிய கவிஞர் மீரா செல்வகுமார் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி....\nஇத்தனை படங்களை எங்கிருந்து எடுத்திருப்பார்...\nஎன் வாழ்க்கையை எனக்கே அழகாக காட்டியமைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்...\nநூல் விமர்சனத்தில் ஒரு புதிய வடிவ புதிய வரவு\nமீரா செல்வக்குமார் 4 October 2017 at 18:33\nநன்றிங்க....படமெல்லாம் இன்னொரு திரைப்படமே எடுக்குமளவுக்கு உங்க முகநூலிலேயே இருக்குங்க..\nஇந்த அளவு.... மதிப்பிற்குரிய வளாக என்னை மாற்றி கொள்ள முயற்சி செய்கிறேன்..... மனம் நிறைந்த நன்றி...\nகரந்தை ஜெயக்குமார் 4 October 2017 at 18:36\nதங்களின் நூலினைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்\nமிக்க நன்றி அண்ணா.... விரைவில் அனுப்பி வைக்கிறேன்.முகவரி தாருங்கள்...\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nவீதி கலை இலக்கியக் களம் 44\n22.10.17 விஜய் (விஷ) டிவி\n\"மனம் சுடும் தோட்டாக்கள்.\" கவிதை நூல் விமர்சனம். ...\nகோட்சே ஒரு கோட்பாட்டின் கருவி\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅது ஒரு அழகிய நிலாக்காலமாம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nசோசியல் மீடியா புகைப்படங்கள், மனஅழுத்தம் மற்றும் பொருளாதார நிலை\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_982.html", "date_download": "2018-10-21T02:03:06Z", "digest": "sha1:HSONTB5IGVWEZBCU7PPS33YSA23GOEHV", "length": 38527, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, மஹிந்தவுக்கு சட்டச் சிக்கல் இல்லை - பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, மஹிந்தவுக்கு சட்டச் சிக்கல் இல்லை - பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது தடவையாகப் போட்டியிடுவதற்கு எவ்விதமான சட்டச் சிக்கலும் இல்லையெனத் தெரிவித்துள்ள, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை, நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில், நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவருக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவோ அல்லது ஒன்றிணைந்த எதிரணியோ அவருக்கு எந்தவிதமான அழுத்தங்களையும் வழங்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nபுதுடெல்லியில் மஹிந்த ராஜபக்ஸவை வரவேற்பதற்காக சந்திக்குச் சந்தி அவரின் புகைப்படத்துடன் கூடிய பதாதைகள் வைக்கப்பட்டிருந்ததாகவும் சார்க் வலையமைப்பு நாடுகளின் சிரேஷ்ட தலைவர் என்றவகையிலே அவருக்கு கௌரவமளிக்கப்பட்டதாகவும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்\nசாவுற வயசில் இந்த கிழவேன்களுக்கு நிம்மதியா வீட்டுலே இருக்க சொல்லுங்கப்பா\nமண்ணறை போ, ஆட்சியே வா என இப்போது நாட்டுக்குச் சட்டம் சொல்லிக் கொடுத்த ஆசான் இப்போது தனது வாசிக்காக சட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஎனக்கு வீடுகூட இல்லை, என் அம்மாவை அவமானப்படுத்துவதை தாங்கமுடியாது - பூஜித்த வேதனை\nநான் பதவி விலகுவது தான் அனைவரினதும் விருப்பமாக இருந்தால், நானாக பதவி விலகுவதே சிறப்பானதாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "http://www.sivanyonline.com/2010/03/96-2010.html", "date_download": "2018-10-21T01:33:38Z", "digest": "sha1:UV4CRSI63GU4F4JFVGU76UJCLCL67EYE", "length": 9401, "nlines": 136, "source_domain": "www.sivanyonline.com", "title": "96ல் ஓர் அணி 2010 இல் எதிர் அணி ~ SIVANY", "raw_content": "\n96ல் ஓர் அணி 2010 இல் எதிர் அணி\n96ல் ஓர் அணியில் விளையாடி உலகக்கிண்ணத்தை வெண்ற அணி, 2010 இல் எதிர் எதிர் அணியில் களம் இறங்கியுள்ளது.\nஅதுதான், 96ல் கிரிகற் உலகக்கிண்ணம் வென்ற அணியில் அர்ஜூனா ரணதுங்க, சனத் ஜயசூரிய, ஹசான் திலகரட்ண ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.\nநானும் இருக்கேன், எப்பிடியெல்லாம் ஆடுவன் பாரு..\nஇப்பஇ 2010 இல் சனத் ஆளும் கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் குதித்துள்ளார் (நீங்கள் குதித்த அந்த குளம் ஆழமுங்களாண்னா) அர்ஜூனா, ஹசான் ஆகியோர் சரத் பொன்சேகாவுடன் இணைந்துள்ளனர்.\n போர்ம்மே இல்லாவிட்டாலும் அணியில் தொடர்ந்து இருக்கும், இனிமேலும் தொடர்ந்து இருக்கப்போகும் சனத்தா இல்ல வெற்றி பெறாமலே வெற்றிக் கிண்ணச் சின்னத்தில் போட்டிபோடும் அர்ஜூனா, ஹசானா இல்ல வெற்றி பெறாமலே வெற்றிக் கிண்ணச் சின்னத்தில் போட்டிபோடும் அர்ஜூனா, ஹசானா\nஇது எங்க ஏரியா... அர்ஜூனா Bowling சனத் Batting ஹசான் Keeper, ஒருவேளை சனத் Ball Miss பண்ணினா Stump ல Out ஆ\nஇதெல்லாம் ஜெயிச்ச பிறகு ராஜா...\nSaree Blouse வெட்டும் தையல் முறையில் இரண்டு விதங்களைக் கையாள்வார்கள். ஒருமுறை அளவெடுத்து தைப்பது, அடுத்து அளவான இன்னுமொரு உடையைவைத்து தைப்ப...\nதமிழில் தொகைச் சொல் வர்க்கம்\nதொகைச் சொல் வர்க்கம் 1 ஒருவன் - கடவுள் 2 இருமுதுகுரவர் - தாய், தந்தை இருவகைப் பொருள் - கல்விப் பொருள், செல்வப் பொருள் இருமை - இம்...\nஞமலி என்றால் என்ன தெரியுமா\nநாய்....யாரையும் ஏசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். தலைப்புக்கான பதில்தான் அது. நாயின் மற்றுமொரு தமிழ்ப் பெயர்தான் ஞமலி. அது மட்டுமல்ல இன...\nஆசை முகம் மறந்து போச்சே - பின்னணிப் பாடகி சுசித்ரா\nபின்னணிப் பாடகி சுசித்ரா பல துள்ளலிசைப்பாடல்களை அதிகமாகப் பாடி கேட்டிருக்கின்றோம். ஆனால் அவரின் குரலில் இந்த 'ஆசை முகம் மறந்து போச்சே...\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் வயது வித்தியாசமின்றி அணியும் ஆடையாக சுடிதார் அமைந்துள்ளது. இதில் சல்வார் , சுடிதார், பஞ்சாபி என பல வகைக...\n ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-...\nமருதானி அழகைத் தருவது மட்டுமல்ல.. மிகுந்த மருத்துவ குணம் கொண்டதும் கூட. முன்பெல்லாம் நகங்களைச் சுற்றி மருதானி போடுவது அழகான விடயமாக இருந்தத...\nபெண்கள் கழுத்ததுக்கு அணியும் ஆபரணங்கள் பலவிதமாக இருக்கின்றன.அவற்றின் படங்கள் சில இதோ.... மணப்பெண் அலங்காரத்தில் இவை முக்கிய பங்கினை ...\nநாட்டாமை Please STOP ப்பு\nChocolate ரே Box சா இருந்தா எப்புடி\nசுளையா கணக்கு பண்ண ஆரம்பிச்சிட்றாரு\nஉலகின் கவனத்தை ஈர்த்தவை - March 08, 2010\n82வது ஒஸ்கார் விருதுகள் (March 07,2010)\n96ல் ஓர் அணி 2010 இல் எதிர் அணி\nதலைய புதுப்பிக்க போறாராம் கௌதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vignesg-shivan-24-01-1840504.htm", "date_download": "2018-10-21T02:05:41Z", "digest": "sha1:2CQC2DLJNCHTFLWEY5ARWMTOFXJIPFM6", "length": 7314, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்த தல பட இயக்குனர், இசையமைப்பாளர் இல்லை என்றால் இன்று நான் இல்லை - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.! - Vignesg Shivan - விக்னேஷ் சிவன் | Tamilstar.com |", "raw_content": "\nஇந்த தல பட இயக்குனர், இசையமைப்பாளர் இல்லை என்றால் இன்று நான் இல்லை - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.\nதமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் விக்னேஷ் சிவன், இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடித்திருந்த நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு பிரபல இயக்குனர்களில் ஒருவரானார்.\nஇவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிம்புவின் போடா போடி படத்தின் ரிலீஸ் தாமதமானது, அடுத்த வாய்ப்புகளை எண்ணி கவலை பட்டபோது எனக்கு இவர்கள் தான் உதவி செய்தார்கள் என கூறியுள்ளார்.\nஅவர்கள் வேறு யாரும் இல்லை இயக்குனர் கெளதம் மேனன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் தானாம். இவருடைய இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\n▪ மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா\n பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு\n▪ பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு \n▪ கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்\n▪ இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து\n▪ எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n▪ TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.\n▪ விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.\n▪ மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.\n▪ மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/how-to-change-metal-to-gold/", "date_download": "2018-10-21T01:51:45Z", "digest": "sha1:AKTMHHZ42J3QZZN64PYJDIDK7JOJHFFH", "length": 7621, "nlines": 132, "source_domain": "dheivegam.com", "title": "செம்பை தங்கமாய் மாற்ற சித்தர்கள் கூறிய ரகசியம் - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் செம்பை தங்கமாய் மாற்ற சித்தர்கள் கூறிய ரகசியம்\nசெம்பை தங்கமாய் மாற்ற சித்தர்கள் கூறிய ரகசியம்\nகடவுளின் அனுகிரகத்தோடு சித்தர்கள் இந்த உலகத்தில் நிகழ்த்திக்காட்டிய அற்புதங்கள் பல உண்டு. மனித நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் தியானம் செய்து இறைவனிடம் இருந்தும் தங்களது குருவிடம் இருந்தும் அவர்கள் பெற்ற சக்தியின் மூலம் இந்த உலகிற்கு பல நன்மைகள் செய்துள்ளனர்.\nமூலிகைகளை வைத்து நோய்களை குணப்படுத்துவதோடு நின்றுவிடாமல் செம்பை தங்கமாக்குவது இரும்பை தங்கமாக்குவது போன்ற பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டியுள்ளனர். அதோடு அதை எப்படி செய்வது என்ற முறையும் எழுத்துபூர்வமாக ஓலைச்சுவடிகளில் குறிப்பிட்டுள்ளார். உலோகத்தை தங்கமாகும் இந்த வித்தையை ரசவாதம் என்பார்கள்.\nதண்ணூரல் அற்று விட்டால் தாமிரமும் தங்கமாகும் என்கிறார் ஒரு சித்தர். அதாவது தாமிரம் என்கிற செம்பில் இருந்து பச்சை நிற களிம்பை நீக்கி விட்டால் செம்பு தங்கமாகும் என்கிறார் சித்தர்.\nஇந்த பச்சை நிற களிப்பை நீக்கிவதற்கான வழி முறையையும் கூறியுள்ளார். அது என்ன வென்றால் கூத்தன் குதம்பை சாற்றில் 9 முறை உருக்கி ஊற்றினால் செம்பு தங்கமாகும். அனால் கூத்தன் குதம்பை என்று சித்தர் எதை இங்கு குறிப்பிடுகிறார் என்பது நமக்கு புரியாத புதிராக உள்ளது. கூத்தன் குதம்பையை கண்டறிந்தால் செம்பை தங்கமாக்குவது சாத்தியமே. அனால் அதை கண்டறிவதற்கு குருவின் அருள் வேண்டும்\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைகளின் முக்கியத்துவம் என்ன\nசாய் பாபா நூற்றாண்டு மகாசமாதி நினைவு தின வழிபாடு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilandvedas.com/2017/08/11/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-10-21T02:23:20Z", "digest": "sha1:2ROBVYN32UDRQJXERGFBD6NENWHOXW73", "length": 23558, "nlines": 204, "source_domain": "tamilandvedas.com", "title": "புறநானூற்று முதல் பாட லில் அதிசயச் செய்திகள்! (Post No.4148) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபுறநானூற்று முதல் பாட லில் அதிசயச் செய்திகள்\nமறைநவில் அந்தணர் நுவலவும் படுமே-\nபுறநானூற்றின் முதல் பாட்டு கடவுள் வாழ்த்து. அதாவது தமிழர்களின் முதல் பாட்டே திராவிடப் பேய்களுக்கு செமை அடி கொடுக்கும் பாடல். பேய்கள் யார் கடவுள் இல்லை என்று சொல்வோர் பேய்மகன்களாம். நான் சொல்லவில்லை; வள்ளுவர் சொல்கிறார்\nஉலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து\nஅலகையா வைக்கப்படும் — குறள் 850\n“உயர்ந்தோர் பலரும் உண்டென்று சொல்லும் பொருளைத், தனது புல்லறிவால் இல்லை என்று மறுப்பவன் இப்பூமியில் காணப்படும் பேய் என்றே கருதப்படுவான்”.\nகடவுள் வாழ்த்து பற்றித் தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் உள்ளது. ஆகவே கடவுளை நம்பாதவன் தமிழன் அல்ல; பேய்கள்\nகடவுளை நம்பாதவன் தமிழ் பற்றிப் பேசினால் தமிழ்த் தாய் பொறுத்துக் கொள்ளமாட்டாள்\nஇன்னும் ஒரு அதிசயம். முதல் பாட்டிலேயே அந்தணர், வேதம் எல்லாம் புகழப்படுகிறது. இதுவும் திராவிடப் பண்பாடு தனிப்பட்டது என்று சொல்லுவோருக்கு செமை அடி கொடுக்கிறது.\nஇதைவிட அதிசயம் பாடலை எழுதியவர் பெயர் மஹாதேவன். சிவனுடைய பெயர். ஆகையால் இவர் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் எல்லாம் சிவன் பற்றியது. புற நானூற்றுக் காலத்திலேயே, பல புலவர்கள் தங்கள் பெயர்களைத் தமிழ் படுத்தியுள்ளனர். காமாட்சி என்பதை காமக் கண்ணி என்றும் மஹாதேவன் என்பதை பெருந்தேவன் என்றும் கண்ணதாசன் என்பதை கண்ணந்தாயன் என்றும் விஷ்ணுதாசன் என்பதை விண்ணந்தாயன் என்றும் தமிழ்படுத்தி இருக்கின்றனர்\nஇன்னும் ஒரு சுவையான செய்தி மக்களை ஆரியர், திராவிடர் என்று வெள்ளைக்கரப் பாதிரியார்கள் பிரித்தது பயங்கரப் புளுகு என்று காட்டுகிறது. 2000 ஆண்டுகளாக மக்கள் முதலிய ஜீவன்களை 18 கணங்களாகப் பிரிப்பது இந்து மத நூல்களில் காணப்படுகிறது. அப்படியே மிஸ்டர் மஹாதேவனும் செப்பியுள்ளார்.\nமுதல் பாட்டிலேயே கங்கை, வேதம், பிராமணர், சம்ஸ்கிருதம்\nபிராமணர் பாடும் வேதம் பற்றிச் சொன்னதோடு கங்கை நதி பற்றியும் முதல் பாட்டிலேயே வந்து விடுகிறது. சிவனிடம் உள்ள வற்றாத நீரூற்று என்பதை உரைகாரர்கள் கங்கை என்றே பகர்வர்.\nஇதைவிடச் சுவையான செய்தி 18 கணங்கள் பற்றிய செய்தி; யார் அந்த 18 கணங்கள்\nதேவார, திவ்யப் பிரபந்த காலம் வரை, கம்ப ராமாயண காலம் வரை மக்களையும் அவருக்கு மேலானவர்களையும் 18 பிரிவுகளாகப் பிரித்தனர்:-தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாரா கணம் (நட்சத்திரவாசிகள்) , வானுலக வாசிகள், போகபூமியர்.\nநாகர், கருடர் என்று சொன்னவுடன் பாம்பு, கருடன் என்னும் பறவை என்று எண்ணி விடாதீர்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு சின்னத்தை வைத்துக் கொண்டவர்கள் தங்களை கரடி (ஜாம்பவான்) கழுகு (ஜடாயு), குரங்கு (வானர) என்று அழைத்துக் கொண்டனர். இப்பொழுதும் உலகம் முழுதும் பழங்குடி மக்களிடையே இவ்வழக்கம் உள்ளது. வேத காலத்தில் துவங்கிய வழக்கம் இது. இது பற்றி முன்னரே எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் வேத கால எடுத்துக் காட்டுகளைத் தந்துள்ளேன்.\nஇன்னும் ஒரு சுவையான விஷயம் 18 கணம் பற்றிய பழங்காலப் பாடலாகும்; இது அடியார்க்கு நல்லார் தரும் பாடல்:-\nகின்னரர் கிம்புருடர் விச்சாதரர் கருடர்\nபொன்னமர் பூதர் புகழியக்கர் – மன்னும் உரகர் சுரர் சாரணர்\nமுனிவர் மேலாம், பரகதியோர் சித்தர் பலர்; கந்தருவர்\nதாரகைகள் காணப் பிசாசகணம் ஏந்து புகழ் மேய விராக்கதரோ\nடாய்ந்ததிறர் போகா வியல்புடைய போகபுவியுருடனே ஆகாசவாசிகளாவர்\nவெளி உலகவாசிகள் பற்றி புறநானூறு\nபுறநானூற்றில் பைலட் இல்லாத ஏரோப் பிளேன் (Pilotless Plane/ drone வலவன் ஏவா வான ஊர்தி- பாடல் 27) முதலிய பல அறிவியல் கூற்றுகள் இருப்பது பற்றி ஏற்கனவே விரிவாக எழுதிவிட்டேன். முதல் பாட்டில் வெளி உலகத்தில் அறிவுசார்ந்த உயிரினங்கள் உண்டு என்பதை உறுதிபடக் கூறுகிறார் மிஸ்டர் மஹாதேவன். இவர் அந்தக் காலத்திலேயே மஹாபாரதத்தைத் தமிழில் பாடியதால் பாரதம் பாடிய பெருந்தேவானார் என்று அழைக்கப்படுகிறார். இவர் வானுலகவாசிகள் பற்றிச் சொல்லும் செய்தி சுவைமிக்கது; 18 கணங்களில் ஆகாசவாசிகள், நட்சத்திரங்கள் பற்றி வருகிறது. அர்ஜுனனை மாதரி என்பவன் வெளி உலகத்துக்கு அழைத்துச் சென்றபோது விண்வெளி ஓடத்திலிருந்து ஒளிமிகுந்த பொருள்களைக் கண்டு ஆச்சர்யத்தோடு வினவுகிறான்.\nஇவைகளைத்தான் பூமியில் உள்ளோர் நட்சத்திரங்கள் என்று சொல்லுவர் என்று மாதரி விளக்குகிறான். இது மஹாபாரதம் வனபர்வத்தில் உள்ள விஷயம்.\nஎகிப்தியர்களும் மன்னர்கள் இறந்தவுடன் நட்சத்திரத்தோடு கலந்துவிடுவதாக நம்பினர். நாமும் துருவன் அகஸ்தியர் ஏழு ரிஷிகள், அருந்ததி ஆகியோரை நட்சத்திரங்களாக வணங்குகிறோம். இந்துக்களின் வெளி உலக வாசிகள் பற்றிய நம்பிக்கைகள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளில் இதை விரிவாக விளக்கியுள்ளேன். ஆக புற நானூற்றின் முதல்பாட்டிலேயே கச்சேரி களை கட்டத் துவங்குகிறது.\nஆதாம் (Adam) என்னும் ஆணின் இடது விலா எலும்பை ஒடித்துப் பெண்களைக் (Eve) கடவுள் உருவாக்கினான் என்ற பைபிள் கதை, சிவனின் இடது பாகத்தில் இருக்கும் உமை பற்றிய அர்த்த நாரீஸ்வரர் கதையிலிருந்து வந்தது என்பதையும் “பைபிளும் சம்ஸ்கிருதமும்” என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கியுள்ளேன்\nஇதோ பாடலும் அதன் பொருளும்:\nகண்ணி கார் நறுங் கொன்றை; காமர்\nவண்ண மார்பின் தாரும் கொன்றை;\nஊர்தி வால் வெள்ளேறே; சிறந்த\nசீர்கெழு கொடியும் அவ் ஏறு என்ப;\nகறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக் கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே;\nபெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ் உருத்\nதன்னுள் அடக்கிக் கரக்கினும் சுரக்கும்;\nபிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப் பிறை\nபதினென்கணனும் ஏத்தவும் படுமே —\nஎல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய\nநீர் அறவு அறியாக் கரகத்து,\n— முதல் பாடல், பாரதம் பாடிய பெருந்தேவனார்\nவண்ணம், தவம், கணம் ஏமம் முதலிய பல சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளன. கொடி வாஹனம் ஆகிய விஷயங்களும் சம்ஸ்கிருத நூல்களில் காணப்படும் கருத்துகளே.\nசிவபெருமான் எல்லா உயிர்களுக்கும் காவலாய் உள்ளவன்; நீர் வற்றப் பெறாத கரகத்தை உடையவன்; தாழ்ந்த சடையுடையவன்; சிறந்த தவத்தோன். அவனது தலையில் அணியப் பெறுவதும் (கண்ணி) மார்பில் அணியப் படுவதும் (தார்=மாலை) கார்காலத்தில் பூக்கும் கொன்றைப் பூ. அவன் ஏறி வருவது வெள்ளை நிறக் காளை; அவனது கொடியில் உள்ளதும் அஃதே. அவனது கழுத்து விஷம் உண்டதால் கறுத்தது; அது களங்கமாகத் தோன்றினும் தேவர்களை உயிர்பிழைக்க வைத்ததால், வேதத்தைப் பயிலும் அந்தணர்களால் போற்றப்படுகிறது. அவனது உடலின் ஒரு பகுதி பெண் (அர்த்தநாரீஸ்வரர்); அது அவனுள்ளே ஒடுங்கியும் இருக்கும்; பிறைச் சந்திரன் நெற்றிக்கு அழகூட்டும் அதை 18 கணத்தவரும் புகழ்வர்.\n18 கணங்களும் சிவனை வணங்குவதாகக் கூறுவதால் அசுரர்களும், இராக்கதரும் இந்துக்களே—- அவர்களும் சிவனை வேண்டி வரம் பெற்றவர்களே என்பது வேத காலம் முதற்கொண்டு இருந்து வரும் கோட்பாடு. ஆனால் பகச் சொல்லி கேளிர் பிரிக்கும் வெள்ளைத் தோலினர், அவர்களை திராவிடர்கள் என்றும் பழங்குடி மக்கள் என்றும் முத்திரை குத்தியது ஜகஜ்ஜாலப் புரட்டு, பொய், பித்தலாட்டம் என்பதை அழகாகக் கூறுகிறார் மிஸ்டர் மஹாதேவன்\nபுறநானூற்றுக்கு நான் புது உரை எழுதி வருகிறேன்; மேலும் வரும்\nநீரறவறியாக் கரகம் = கங்கை; கண்ணி = தலையில் அணியும் மாலை; தார் = மார்பில் சூடும் மாலை, காமர் = அழகு\nவாழ்க பாரதம் பாடிய பெருந்தேவனார்; வளர்க தமிழ்\nPosted in அறிவியல், தமிழ் பண்பாடு, தமி்ழ்\nTagged 18 கணம், பாரதம் பாடிய பெருந்தேவனார், வெளி உலகவாசிகள்\nபுறா எச்சம் தெரிவித்த பிரபஞ்ச ரகசியம் (Post No.4147)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2012/03/blog-post_12.html", "date_download": "2018-10-21T02:37:23Z", "digest": "sha1:EFBOJ4ZWOMVIQRLN55WWPZLYVJBFMXPK", "length": 14953, "nlines": 129, "source_domain": "www.bloggernanban.com", "title": "பதிவு எழுதினால் மட்டும் போதுமா?", "raw_content": "\nHomeப்ளாக்பதிவு எழுதினால் மட்டும் போதுமா\nபதிவு எழுதினால் மட்டும் போதுமா\nபிளாக்கும் தொடங்கியாச்சு, பதிவும் எழுதியாச்சு. அடுத்து என்ன செய்ய வேண்டும் நாம் பதிவுகள் எழுதுவதே அதனை மற்றவர்கள் படிக்க வேண்டும் என்பதனால் தான். அதனால் அதனை அனைவரிடமும் போய் சேர்வதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும். எப்படி என்று இப்பகுதியில் பார்ப்போம்.\nஇது ப்ளாக் தொடங்குவது எப்படி என்ற தொடரின் 24-ஆம் பகுதி ஆகும்.\nநமக்கு அதிக ஆதரவு கொடுப்பவர்கள் நண்பர்களும், உறவினர்களும் தான். அதனால் முதலில் அவர்களிடம் உங்கள் பிளாக்கை பற்றி சொல்லுங்கள். அதற்காக அனைவரிடமும் சொல்ல வேண்டாம். நீங்கள் எதைப்பற்றி எழுதுகிறீர்களோ அதில் ஆர்வம் உள்ளவர்களிடமும், இணைய வசதி உள்ளவர்களிடமும் மட்டும் சொன்னால் போதுமானது. பிறகு அவர்கள் உங்கள் ப்ளாக்கைப் பற்றி பின்னூட்டங்களைக் (Feedback) கொடுப்பார்கள்.\nநம்முடைய பதிவுகள் அதிகமான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க உதுவுவது திரட்டிகள் ஆகும். ஒவ்வொரு பதிவும் எழுதியதும் மறக்காமல் உங்கள் பதிவுகளை திரட்டி தளங்களில் இணைத்திடுங்கள். திரட்டிகள் நமது தளங்களில் இணைப்பதற்காக ஓட்டுப் பட்டைகள் கொடுக்கும். அதற்காக இருக்கும் எல்லா திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளையும் இணைத்துவிடாதீர்கள். பிறகு உங்கள் தளம் திறப்பதற்கு அதிக நேரம் எடுக்கும். குறிப்பிட்ட சில ஓட்டுப்பட்டைகளை மட்டும் வைத்தால் போதும்.\nநமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி - 1 (பதிவை பிரபலமாக்குவது பற்றி முழுமையாக அறியவும் இந்த தொடர் உதவும்.)\nபிளாக்கர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு\nஇணையத்தில் உலாவும் பெரும்பாலானவர்கள் அதிகம் இருப்பது பேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ் போன்ற சமூக இணையதளங்களில் தான். அதனால் அது போன்ற தளங்களில் நமது பதிவுகளைப் பகிர்வதும் சிறந்த வழியாகும். சமூக இணைய தளங்களின் பகிர்தல் பட்டைகளை (Share Buttons) மறக்காமல் இணைத்திடுங்கள். அதன் மூலம் நமது வாசகர்களும் அவர்கள் நண்பர்களிடம் பகிர்வார்கள்.\nசெய்யக் கூடாத மின்னஞ்சல் முறை:\nஇணையம் மூலம் நமக்கு நண்பர்களானவர்கள் பலரது மின்னஞ்சல் முகவரிகள் நமக்கு தெரிந்திருக்கலாம். அதற்காக நாம் பதிவிடும் போதெல்லாம் நமக்கு தெரிந்தஅனைவருக்கும் மின்னஞ்சல்கள் அனுப்புவது செய்யக் கூடாத ஒன்றாகும். அப்படி அனுப்புவதனால் வாசகர்களுக்கு சலிப்பு ஏற்படலாம். சில சமயம் உங்கள் மின்னஞ்சல் முகவரியை Spam பகுதியில் சேர்த்துவிடலாம். அப்படி செய்தால் நீங்கள் முக்கியமான மின்னஞ்சல் அனுப்பினாலும் அதனை அவர்கள் படிக்க முடியாமல் போகும். விருப்பமுள்ளவர்கள் மின்னஞ்சல்கள் மூலம் நமது பதிவுகளைப் பெறுவதற்கு தான் \"Email Subscription\" வசதி உள்ளது. அதனால் அதனை தவிர்ப்பது நலம்.\nஇறைவன் நாடினால் ஆங்கில தளங்களை பிரபலப்படுத்துவது பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.\nநமது பதிவுகளை Email Subscription மூலம் பெறும் நண்பர்களின் பட்டியலைக் காண ஏதும் வழி உண்டா (கூகிள் Friend Connect வசதி நிறுத்தப்பட்டதால், அஞ்சல் அனுப்ப முடியவில்லை (கூகிள் Friend Connect வசதி நிறுத்தப்பட்டதால், அஞ்சல் அனுப்ப முடியவில்லை\nEmail Subscription-ஐ Feedburner (RSS Feed) வழியே தான் செயல்படுத்தியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்படி செய்திருந்தால் www.feedburner.com சென்று உங்கள் மின்னஞ்சல் மற்றும் கடவுசொல்லை (password) இட்டு உள் நுழைந்து, உங்களது feed title-ஐ click செய்யுங்கள். அங்கே publicize என்றொரு tab இருக்கும் அதை சொடுக்கினால் Email subscription என்றொரு service இருக்கும் அதனை கிளிக் செய்து scroll down செய்து கீழே பாருங்கள். அங்கே view subscriber details இருக்கும். அதனை சொடுக்கினால் பார்க்கலாம்.\nமேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நண்பர் Abdul Basith அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். ஓய்வு நேரத்தில் கண்டிப்பாக அவர் உங்களுக்கு உதவுவார்.\nஎன்ன நண்பா சரியாக பதிலளித்தேனா அல்லது சறுக்கிவிட்டேனா\nஎனது வலைப்பதிவை முகநூல் நண்பர்கள் சுவற்றில் இணைக்க முற்படும்போது செக்யூரிட்டி செக் வந்து தொல்லை செய்கிறது. இதை தடுப்பது எப்படிதர்போழுதான் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இல்லை.\n தற்போது பேஸ்புக் தளம் ப்ளாக்கர் பதிவுகளை பகிரும் போது செக்யூரிட்டி செக் சேர்த்துள்ளது. இதனை தடுப்பதற்கு வழி இல்லை. சில தளங்களுக்கு இந்த செக்யூரிட்டி செக் கிடையாது.\nஅவசியமான பதிவுதான் நன்பரே,எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்.நன்றீ\nபகிர்வுக்கு நன்றி நண்பா ..\nபரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் சார்\nதொடரட்டும் உங்கள் பணி ...வாழ்த்துக்கள் ..நண்பரே..\nபட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா\nஇது என்னுடைய வலைதளம் . .என்னுடைய வலைதளத்தில் பதிவின் தலைப்பு தெரியவில்லை. . என்ன செய்வது என்று தெரியவில்லை..கொஞ்சம் உதவுங்கள். .\nஎன்னை போன்று புதியவருக்கு பயனுள்ள பதிவு\nநன்றி நண்பரே. தயவு செய்து என் தளத்திற்கு சென்று அதில் உள்ள நிறை குறைகளை எனக்கு பின்னோட்டம் இடவும்.\nநண்பா மன்னிக்கவும் நேற்று நான் எழுதிய பதிவு ப்ளாக் பதிவு எழுதினால் மட்டும் போதுமா -பாடம் 3 உங்கள் தளத்தில் உள்ளதை கோப்பி பேஸ்ட் பண்ணினது போலவே இருக்கு ஐயம்பது சதவிதம் , ஆனால் உண்மைய சொல்ல போனால் உன்னுடைய தளத்தில் இப்ப தன் இந்த பதிவு பார்க்குறேன் நான் எழுதினதும் உன்னுடைய பதிவும் ஒரே மாதிரி இருக்கு தலைப்பு உட்பட மன்னிக்கவும் இனிமே இந்த தவறு நடக்காமல் பார்த்து கொள்கிறேன்\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\n5 லட்சம் கணக்குகள் பாதிப்பு - மூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்\nமாற்று திறனாளிகளுக்கு உதவும் கூகுளின் ஆப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/20080248/1177727/Important-announcement-from-Vikrams-Saamy-Square.vpf", "date_download": "2018-10-21T02:31:28Z", "digest": "sha1:FIVEZ456IXGY7DESEWLUEMJP56V6ESQA", "length": 15378, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு || Important announcement from Vikrams Saamy Square", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் சாமி ஸ்கொயர் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #SaamySquare #Vikram\nஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் சாமி ஸ்கொயர் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #SaamySquare #Vikram\nஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் `சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கிறது. `அதிரூபனே', `மொளகாப்பொடியே' என துவங்கும் அந்த இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை நிலையில், படத்தின் முழு இசையும் வருகிற ஜூலை 23-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\nதேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். வில்லனாக பாபி சிம்ஹாவும், முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nதமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. #SaamySquare #Vikram\nவைகை அணை முழு கொள்ளளவை எட்டியது - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாரைக்குடி - சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்ஜினில் கோளாறு - பயணிகள் அவதி\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nநடிகர் திலீப் ராஜினாமா ஏற்பு - மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் பேட்டி\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றச்சாட்டு\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை - சமந்தா\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nஒரே படத்தில் துரைசிங்கம் - ஆறுச்சாமி - ஹரி விளக்கம்\nபெருமாள் பிச்சை குடும்பத்துக்கும், ஆறுச்சாமி குடும்பத்துக்கும் நடக்கும் போராட்டம் - சாமி ஸ்கொயர் விமர்சனம்\nவைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132789-income-tax-department-has-been-conducting-inquiries-in-christy-company.html", "date_download": "2018-10-21T02:29:22Z", "digest": "sha1:TEI7YJWFRQMSU3663RUE3AKZZBWAWGWU", "length": 17809, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "கிறிஸ்டி நிறுவன ஊழியர்களிடம் வருமான வரித்துறையினர் 2 வது நாளாக விசாரணை! | Income Tax Department has been conducting inquiries in Christy company", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:35 (02/08/2018)\nகிறிஸ்டி நிறுவன ஊழியர்களிடம் வருமான வரித்துறையினர் 2 வது நாளாக விசாரணை\nதமிழக அரசின் சமூக நலத்துறை மூலம் சத்துணவு திட்டத்துக்கு முட்டை, அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற பொருள்களை கிறிஸ்டி ஃபிரைட் கிராம் நிறுவனம் விநியோகித்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.\nஇந்த நிறுவனத்தில் கடந்த மாதம் 5 ம் தேதி முதல் 10 தேதி வரை தொடர்ந்து 5 நாள்கள் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள், ஆலைகள், குடோன்கள், உறவினர் வீடுகள், ஆடிட்டர் வீடு என கிறிஸ்டி நிறுவனத்துக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் கிறிஸ்டி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நேற்றும், இன்றும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அனைவரின் கவனமும் கிறிஸ்டி நிறுவனத்தின் மீது திரும்பியுள்ளது.\nஇதைப்பற்றி வருமான வரித்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, ``நாங்கள் ஏற்கெனவே கடந்த மாதம் 5 ம் தேதியிலிருந்து 10 ம் தேதி வரை 5 நாள்கள் சோதனை நடத்தினோம். அதில் முக்கியமான ஆவணங்கள் சிலவற்றைச் சென்னைக்குக் கொண்டு சென்று விட்டோம். ஆனால், பல ஆவணங்கள் இந்த நிறுவனத்திலேயே ஓர் அறையில் வைத்து சீல் வைத்திருந்தோம். அந்த ஆவணங்களை தற்போது எடுத்து அதற்கான விளக்கங்களைக் கேட்டு விசாரித்து வருகிறோம். தற்போது நடப்பது ரெய்டு அல்ல. ஏற்கெனவே நடத்திய ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு விளக்கத்தைக் கேட்டு வருகிறோம்'' என்றார்.\nchristy raidincome taxகிறிஸ்டி ரெய்டுவருமான வரித்துறை\nமீண்டும் முட்டைக் கொள்முதலில் ஊழல் -டெண்டர் விதிகளை மாற்றிய அதிகாரிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/2018/05/29/", "date_download": "2018-10-21T01:33:09Z", "digest": "sha1:W2G7OSJNCJO2R3TVWHTSRX6Z2O65GQLK", "length": 7632, "nlines": 121, "source_domain": "adiraixpress.com", "title": "May 29, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை தரகர்தெருவில் நடைபெற்ற சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த ஆலோசனை கூட்டம் \nஅதிராம்பட்டினம் தரகர்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் இன்று மதியம் 1.00 மணிக்கு தரகர் தெரு நிர்வாக கமிட்டி, தரகர்தெரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு தரகர் தெரு பகுதியில் தினசரி சேரும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது, நீர் நிலைகளில் குப்பைகள் சேராமல் பராமரிப்பது பற்றி ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் தரகர் தெரு நிர்வாக கமிட்டி தலைவர் ஆப்ரின்.எம். நெய்னாமுஹம்மது , உதவித்தலைவர் G.\nஅமீரக TIYA வின் 6 ஆம் ஆண்டு இஃப்தார் அழைப்பு \nஅன்புள்ள மேலத்தெரு சொந்தங்கள் உங்கள் அனைவருக்கும். அமீரக TIYA நிர்வாகத்தின். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரமளான் பிறை 16 ( 01.06.2018) வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு TIYA வின் இஃப்தார் நிகழ்ச்சியில் தாங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். பெண்களுக்கு தனி இடம் உண்டு என்றும் அன்புடன் TIYA நிர்வாகம்\nவங்கி ஊழியர்கள் 30, 31ம் தேதி ‘ஸ்டிரைக் \nஊதிய உயர்வு பேச்சில், உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி 30, 31ம் தேதிகளில் வேலைநிறுத்தம் நடக்கும்’ என, வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், 2017 அக்டோபரில் முடிந்தது; நவம்பர் முதல், புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். இதுகுறித்து, வங்கி நிர்வாகங்களுடன் பல சுற்று பேச்சு நடத்தப்பட்டது. வங்கிகளின் வாராக் கடனை காரணம் காட்டி, 2 சதவீத ஊதிய உயர்வு வழங்க, வங்கி நிர்வாகங்கள் முடிவு செய்தன. இதையடுத்து,\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thaimady.blogspot.com/2009/03/blog-post_9905.html", "date_download": "2018-10-21T01:08:00Z", "digest": "sha1:MCXWGX6IZ6Z6GDD4HA4GWBPV5BCKTLOQ", "length": 10061, "nlines": 134, "source_domain": "thaimady.blogspot.com", "title": "THAIMADY: சுதந்திர ஈழம் மலரும்..........", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nஉலகே பார் எமது தமிழர் அவலத்தை\nதமிழீழ திரைப்படங்கள் (EELA MOVIES)\nகட்டுநாயக்கா விமான தளம் மீதான தாக்குதல்\nதற்பேதைய புலிகளின் உள் கட்டமைப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப வரலாறு\nஇலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு\nஇலங்கையில் நடைபெறுவது வெளிப்படையான இனவெறிப் போர்\nகருகி கிடக்கின்றோம் கண்ணில்லையோ உமக்கு\nமற்றவரின் தியாகங்களுக்குள் குளிர்காயும் கேவலம்\nவடக்கு கிழக்கின் “சிங்களமயத் திட்டங்கள்” யுத்தகள நிலவரத்திலேயே தங்கியுள்ளன. (ஆய்வு)\nதெரு நாய்களுக்கு ஒரு பகிரங்கக்கடிதம்\nதமிழீழத்தை அழிக்கும் இந்திய இராணுவம்\nதுக்குடியிருப்பு பெரும் சமர் திருப்பங்களுக்கு\nசிந்திக்காத சிங்களம்; இதுவரை சந்திக்காத சமர்க்களம்...\nதமிழரின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் புரிந்து\nதமிழரின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும்\nகார்த்திகை 27 புதிய தொகுப்பு\nதமிழ் எங்கள் உயிர்,அவ்வுயிரே பிரபாகரன்\nதமிழ் எங்கள் உயிர்,அவ்வுயிரே பிரபாகரன்\nதமிழீழ சுதந்திரத்தை முன்னிறுத்தி நடைபெறும் உரிமைப்போரில்,தமிழர் கரம் வலுப்பெறப்போகும் நாள் வெகு தூரமில்லை.\nஅந்நாளை எதிர்கொள்ள உலகத் தமிழர் அனைவரும் கட்சி,மத,சாதி வேறுபாடுகளை மறந்து, சுதந்திர தமிழீழத்தை உலக நாடுகள் அங்கிகரிக்க வேண்டுமென்று தொடர்ந்து குரல் எழுப்பிடல் வேண்டும்.\nகண்டனக்கூட்டத்திற்கு கூப்பிட்டால் மறுத்தளித்து விட்டு,ஈழத்தமிழர் ஆதரவு பேரணி என்ற பெயரில் கட்சி கோசங்கள் போன்ற கேவலமான அரசியலெல்லாம் இந்த மிக முக்கியமான காலக்கட்டத்தில் வேண்டாமென்பது எமது தாழ்மையான வேண்டுகோள்.\nதந்தை செல்வாவின் ஜனநாயக போரட்டத்தில் தொடங்கி, தியாகி திலிபனின் மறைவில் கொழுந்து விட்டெறிந்து, மாவிரர்களின் ஈகத்தால் தொடர்ந்தும் அணையாமல் எறிந்து கொண்டிருக்கும் சுதந்திர தீ, சிங்கள பேரினவாதத்தை எரித்து விடும் நாள் தூரம் இல்லை.\nபதிவிடப்பட்டது by ஈழ மகன் at 5:38 AM\nஎமது செய்தித்துறை தொடங்கப்பட்டுள்ளது என்பதை எமது வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம் .அதை பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்.\nஅத்துடன் உங்களது செய்திகள் மற்றும் கட்டுரைகளை எமக்கு எழுதி அனுப்புவதற்கு thaimady@gmail.comஇந்த மின்அஞ்சல் முகவரி மூலமாக அனுப்பபுக\nஇத்தளத்திற்கு தொடுப்புக் கொடுப்பதற்கு. கீழே உள்ள நிரல் துண்டை உங்கள் வார்ப்புருவில் Copy > Paste வெட்டி ஒட்டிவிடுங்கள். நன்றி.\nதாய்மடி தளத்தை பார்ப்பதற்கு கீழுள்ள படத்தை அழுத்துக\nகுருதியில் பூக்கள் நனையும் போது உறவுகள் உறங்கலாமோ\nஜன்னலுக்கு கம்பி வைக்கக் கூடாதா ஆத்தா\nஅன்பார்ந்த தமிழ் ஈழ மக்களே\nஅன்பார்ந்த தமிழ் ஈழ மக்களேஉங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்,இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு கபிலன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/editorial/2017/dec/23/%E0%AE%B0%E0%AF%82176000-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF--0-2831306.html", "date_download": "2018-10-21T01:21:39Z", "digest": "sha1:NVY4UK36FAIDDQZ5QMPBISH3O3ZHOODS", "length": 17030, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "ரூ.1,76,000 கோடி = 0?- Dinamani", "raw_content": "\nBy ஆசிரியர் | Published on : 23rd December 2017 01:13 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி ஒட்டுமொத்தமாக 2ஜி வழக்கை நிராகரித்து, குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அனைவரையும் விடுதலை செய்திருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எதையுமே மத்திய புலனாய்வுத் துறையும், அரசு வழக்குரைஞர்களும் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை என்று தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தரப்பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பு ஒருசேர அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது.\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்னையின் அடிப்படைக் குற்றச்சாட்டு, அன்றைய தகவல் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசா அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்வதற்கு கையாண்ட முறையால் அரசுக்கு ரூ.1,76,000 கோடி அளவிலான அனுமான இழப்பு ஏற்பட்டது என்பதுதான். அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏலம் விடாமல், முதலில் விண்ணப்பித்தவருக்கு முதல் உரிமை என்கிற அடிப்படையில் ஒதுக்கீடு செய்வது என்று அமைச்சர் ஆ. ராசா எடுத்த முடிவு சில நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவும், அதன் மூலம் ஆ. ராசாவும் அவரது கட்சியினரும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.\nஇந்த வழக்கு 2012-இல் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றம் அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையால் செய்யப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு சட்ட விரோதமானது என்று ஒட்டுமொத்தமாக நிராகரித்தது. ஆ. ராசா தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது 2008-இல் வழங்கிய 122 தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான உரிமங்களை ரத்து செய்தது.\nஅதன் தொடர்வினையாக மத்திய புலனாய்வுத் துறையால் இந்த முறைகேடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து நீதிபதி ஓ.பி.சைனி தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.\nஉச்ச நீதிமன்றத்தால் முறைகேட்டுக்கான காரணிகள் இருக்கின்றன என்று கருதப்பட்டு, ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்ட ஒரு வழக்கில், இப்போது மத்திய புலனாய்வுத் துறையால் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அத்தனை பேரும், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.\nஇந்த வழக்கைப் பொருத்தவரை, முறைகேட்டுக்கான முகாந்திரம் இருக்கிறது என்று கருத சில காரணிகள் உண்டு. 'முதலில் வந்தோருக்கு முன்னுரிமை' என்கிற முறையால், ஏல முறையில் கிடைக்கும் அளவு அரசுக்கு உரிமக் கட்டணம் கிட்டவில்லை என்பது உண்மை. தொடர்ந்து நடத்தப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலம் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது.\nமுதலில் விண்ணப்பித்தவருக்கு முன்னுரிமை என்கிற அமைச்சர் ஆ. ராசாவின் முடிவைப் பயன்படுத்தி உரிமம் பெற்ற சில நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தை கார்ப்பரேட் இணைப்பின் அடிப்படையில் இன்னொரு நிறுவனத்துடன் இணைத்து, தங்களுக்குக் கிடைத்த உரிமத்தை அந்த நிறுவனத்திற்கு கைமாற்றினார்கள். இதன் மூலம் பெரும் லாபமும் அடைந்தார்கள்.\nமுந்தைய குற்றச்சாட்டைப் பொருத்தவரை, அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்கு முன்னுரிமை தராமல், குறைந்த கட்டணத்தில் பரவலாகத் தகவல் தொலைத்தொடர்பு வசதி அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில்தான் முதலில் விண்ணப்பித்தவருக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அமைச்சர் ராசா தனது வாதத்தை முன்வைத்தார். உரிமங்களை கைமாற்றி சில நிறுவனங்கள் லாபம் ஈட்டின என்கிற அடுத்த குற்றச்சாட்டைப் பொருத்தவரை, அது முறையான கார்ப்பரேட் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் நடந்திருக்கிறது என்பதுதான் ஆ. ராசா தரப்பு வாதம்.\nவாதப் பிரதிவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பொருத்தவரை, மக்கள் மன்றத்தில் அன்றும் இன்றும் எழுப்பப்படும் கேள்வி இதன்மூலம் அரசியல்வாதிகள் ஆதாயம் அடைந்தார்களா என்பதுதான். அதுகுறித்துத் தெளிவான எந்தவித முடிவையும் மத்திய புலனாய்வுத் துறை தனது விசாரணையின் மூலம் எட்டவில்லை என்பதைத்தான் சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக்குகிறது.\nஇந்த வழக்கில் மட்டுமல்ல, மத்திய புலனாய்வுத்துறை சமீப காலங்களில் கையாளும் எல்லா வழக்குகளிலும் அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாமல் போகிறது என்பது இந்த வழக்கிலும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.\n2ஜி அலைக்கற்றை வழக்கு எழுப்பிய இன்னொரு முக்கியமான கேள்வி, அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கை, தகவல் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா தவறாக வழிகாட்டினாரா என்பது. இந்தப் பிரச்னை குறித்து எந்த ஓர் ஆவணமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி சிறப்பு நீதிமன்றம் அதையும் நிராகரித்துவிட்டிருக்கிறது.\nசுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய முறைகேடு என்று வர்ணிக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இப்படியொரு திருப்பம் ஏற்படும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அமைச்சரின் முடிவால் அரசுக்கு ரூ.1,76,000 கோடி அனுமான இழப்பு ஏற்பட்டது என்று தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் கணித்திருந்தாரே, அது தவறா முறைகேடு நடந்திருக்கிறது என்று கூறி உச்ச நீதிமன்றம் அத்தனை உரிமங்களையும் ரத்து செய்ததே, அது தவறா முறைகேடு நடந்திருக்கிறது என்று கூறி உச்ச நீதிமன்றம் அத்தனை உரிமங்களையும் ரத்து செய்ததே, அது தவறா இப்படிப் பல கேள்விகள் இன்னும் விடை காணப்படாமல் இருக்கின்றன. குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரமே இல்லை என்று சொன்னால், ஆ. ராசா 453 நாள்களும், கனிமொழி 192 நாள்களும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்களே, அதற்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagavalthalam.com/2013/01/blog-post.html", "date_download": "2018-10-21T01:10:26Z", "digest": "sha1:5R4KJKVZVHFVHCQMUKWFT4S2VOGWXGHB", "length": 16137, "nlines": 146, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: தனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக்\nதனி ஒரு மனிதராக போராடி பல லட்சம் மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கி, பல லட்சம் ஏக்கரில் பரந்து விரிந்து ஆனால் பயன்பாடற்று இருந்த நிலங்களை இன்று மூன்று போகமும் காணும் விளை நிலங்களாக மாற்றியது என போற்றுதற்குரிய சாதனை செய்தார் பென்னி குவிக்.\nஜான் பென்னி குக் இங்கிலாந்தைச் சேர்ந்தப் பொறியாளர் இவர். இவர் தான் முல்லை பெரியாறு அணையை கட்டினார். மிக எளிதாக அமையவில்லை இந்தப் பணி... அரும்பாடு பட்டு அவர் கட்டிய இந்த அணை தான் இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின், பாசனம் மற்றும் குடிநீருக்காக பயன்படுத்தப்படுகிறது.\nஇன்று (ஜன.15) இவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. எங்கோ பிறந்து, இங்கு வந்து இத்தகைய சமூக அக்கறையுடன், தொலைநோக்குடன் வியத்தகு சாதனை படைத்தவரை மறக்க முடியுமா\nபென்னி குவிக், 1841 ஜன.,15ல் லண்டனில் பிறந்தார். இங்கிலாந்தில் உள்ள ராயல் இன்ஜினியரிங் கல்லூரியில் பொறியாளர் பட்டம் பெற்றார்.\nநம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன், பல முறை மழை பொய்த்து மிகுந்த உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை கண்ட பென்னிகுவிக் மிகவும் வருத்தம் அடைந்தார்.\nமேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார்.\nமுல்லை மற்றும் பெரியாறை இணைத்து, அணை கட்ட ஆங்கிலேய அரசு திட்டமிட்டது. எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.\nஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது.\nஅடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது.\nஅதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்.\nஇதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.\nசொத்துக்களை விற்று அணையை கட்டி முடித்தார் பென்னி குவிக் சொந்த நாட்டு மக்களுக்காக அல்ல.... ஆங்கிலேயர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்த ஒரு காலனி நாட்டிற்காக.\nதேனி லோயர் கேம்ப் ஜீவா\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnnurse.org/2012/05/phc-nurses-500-go.html", "date_download": "2018-10-21T01:23:32Z", "digest": "sha1:FY6NVNCXJCGRNL5L7XX26JVPYK7THULW", "length": 13377, "nlines": 321, "source_domain": "www.tnnurse.org", "title": "செவிலியர்களுக்கு சிறப்பு படி ரூ.500 /- பெறுவதற்கான அரசாணை", "raw_content": "\n\"தமிழ்நாடு அரசு செவிலியர்களின் தகவல் தளம்\"\nசெவிலியர்களுக்கு சிறப்பு படி ரூ.500 /- பெறுவதற்கான அரசாணை\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூ.500 /- சிறப்பு படி (தேசிய ஊராக சுகாதார திட்ட படி) பெறுவதற்கான அரசானை செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.\nஇந்த அரசாணையை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\nதமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளைக்கு நிதி தாரீர்\nதமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை 21-06-2017 அன்று முடிவு பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையர் வழங்கி...\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\nசெவிலியர் செய்ய வேண்டாத பணிகள்\nவிஜயா குழும மருத்துவமனை நிர்வாகத்தின் பழிவாங்கும் ...\nமருத்துவமனையில் பணியாளர்களின் பணிகள் பற்றிய இயக்கு...\nமருத்துவமனை மேலாண்மை (HMIS) திட்ட அரசாணை\nசெவிலியர்களுக்கு சிறப்பு படி ரூ.500 /- பெறுவதற்கான...\nபல நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) பயிற்சிக்கு விண்ண...\nஉயிர் மருத்துவ கழிவுகள் மேலாண்மை\nஉலக செவிலியர்கள் தினம்: வைகோ வாழ்த்து\nஉலக செவிலியர் தினம் 2012\nபொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறையில் (...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2018/03/21/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-10-21T01:35:34Z", "digest": "sha1:KISRFOH7RWMDT5XJWOCOGATTEGQLJBMC", "length": 28043, "nlines": 179, "source_domain": "senthilvayal.com", "title": "வெப் அக்ரிகேட்டர்… – ஈஸியாக வாங்கலாம் இன்ஷூரன்ஸ் பாலிசி! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவெப் அக்ரிகேட்டர்… – ஈஸியாக வாங்கலாம் இன்ஷூரன்ஸ் பாலிசி\nஇன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பான ஐ.ஆர்.டி.ஏ இன்ஷூரன்ஸ் வெப் அக்ரிகேட்டர் நிறுவனங்களைத் தொடங்க அனுமதி அளித்து வருகிறது.\nஇந்த நிறுவனங்கள் தங்களுக்கென சொந்தமான இணையதளம் ஒன்றை உருவாக்கி, வெவ்வேறு இன்ஷூரன்ஸ் கம்பெனிகளின், இன்ஷூரன்ஸ் பாலிசிகள் சம்பந்தப்பட்ட முக்கியமான தகவல்களை அதில் வெளியிடுகின்றன. இதன்மூலம், இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்க விரும்பும் நபர் ஒருவர், பல இன்ஷூரன்ஸ் பாலிசிகளை மிக எளிதாக ஒப்பீடு செய்யமுடியும்.\nவெப் அக்ரிகேட்டரின் இணையதளத்தில், இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் பாலிசித் தொகை (coverage), விலக்குகள், விதிமுறை மற்றும் நிபந்தனைகள், பிரீமியம் போன்றவை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தரப்படுகிறது. இதனால், தனக்குப் பொருத்தமானதொரு பாலிசியை அவர் எளிதில் தேர்வு செய்யமுடிவதுடன், பாலிசிதாரர்களின் நேரமும், பணமும், சக்தியும் மிச்சமாகிறது.\nஇன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் விற்பனைக்குப் பின்பு, பாலிசிதாரருக்கு இழப்பீட்டுத் (Claim) தொகையை எவ்வளவு விரைவாகத் தருகின்றன, இழப்பீட்டுத் தொகையை எந்த அளவுக்குக் காலம் தாழ்த்தித் தருகின்றன என்ற தகவலையும் வெப் அக்ரிகேட்டரின் இணையதளத்தில் வாடிக்கையாளர் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.\nஎந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம், அதிக எண்ணிக்கையிலான இழப்பீட்டுத் தொகையை பாலிசிதாரருக்குத் தந்துள்ளன என்பதை அறிந்துகொண்டு, சரியான இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பொருத்தமான பாலிசியை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.\nவெப் அக்ரிகேட்டர் குறித்த புதிய கட்டுப்பாட்டு விதியின்படி, வாடிக்கையாளர் ஒருவர் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்க விரும்பும்பட்சத்தில், ரூ.1.5 லட்சம் வரையிலான பிரிமீயம்கொண்ட பாலிசிகளை இணையதளத்தில் வாங்கிக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஉப்பு விற்பதற்குக்கூட விளம்பரம் தேவைப்படும் இந்தக் காலத்தில், எந்தவொரு இன்ஷூரன்ஸ் கம்பெனி குறித்த விளம்பரமும் வெப் அக்ரிகேட்டரின் இணையதளத்தில் இடம்பெறக் கூடாது என ஐ.ஆர்.டி.ஏ.ஐ முக்கியமான கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.\nவாடிக்கையாளர் இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தேர்வு செய்யும் அதே இணையதளத்தில், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் விளம்பரங்கள் இடம்பெற்றால், வாடிக்கையாளர்கள் அந்த விளம்பரத்தைப் பார்த்து, அதில் சொல்லப்பட்டுள்ள இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்க நேரிடும். எனவேதான், இன்ஷூரன்ஸ் தொடர்பான எவ்வித விளம்பரமும் வெப் அக்ரிகேட்டரின் இணையதளத்தில் காண்பிக்கக்கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது ஐ.ஆர்.டி.ஏ.ஐ.\nஇன்ஷூரன்ஸ் கம்பெனிகளின் பாலிசி பற்றிய தகவல் மட்டுமே வெப் அக்ரிகேட்டரின் இணையதளத்தில் கொடுக்கப்பட வேண்டும். அது பாலிசிகளை ஒப்பீடு செய்ய உதவி செய்வதாக இருக்க வேண்டும் எனவும் சொல்லியிருக்கிறது.\nவெப் அக்ரிகேட்டர் தங்களது பணியாளர் குழு செய்த ஆராய்ச்சியின் அடிப்படையிலோ அல்லது வேறெந்த நிபுணர் அல்லது நிதி ஆலோசகர் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையிலோ தங்கள் இணையதளத்தில் கண்டிப்பாக பாலிசிகளைத் தர மதிப்பீடு செய்து, அதை வெப் அக்ரிகேட்டரில் வெளியிடக் கூடாது.\nவாடிக்கையாளர் தங்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே பாலிசி யையும், இன்ஷூரன்ஸ் கம்பெனி யையும் தேர்வு செய்ய வேண்டும் என்பது ஐ.ஆர்.டி.ஏ.ஐ-யின் நோக்கம். இதனால், வாடிக்கை யாளர் எவ்விதப் புறத் தூண்டுதல் இல்லாமல் தாங்களாகவே தங்களுக்கேற்ற பாலிசியைத் தேர்வுசெய்ய ஊக்குவிக்கப் படுகின்றனர். இதனால் பொருத்தமற்ற பாலிசியைத் தேர்வு செய்வது தவிர்க்கப்பட வாய்ப்புண்டு.\nஅதுமட்டுமல்ல, வெப் அக்ரிகேட்டர் தங்களது இணைய தளத்தில் லைஃப் இன்ஷூரன்ஸ், ஜெனரல் இன்ஷூரன்ஸ், ஹெல்த் இன்ஷூரன்ஸ் சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டுமே தர வேண்டும். இன்ஷூரன்ஸுக்குத் தொடர்பற்ற கிரெடிட் கார்டு, வீட்டுக் கடன், கார் கடன், தங்க கடன், சேமிப்புத் திட்டங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், மருந்து குறித்த சிறு தகவல்களைக்கூட தரக்கூடாது என்றும் கட்டளை பிறப்பித்திருக்கிறது.\nஇன்ஷூரன்ஸ் பாலிசிகள் பற்றி வெப் அக்ரிகேட்டரில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மையானதாக மட்டுமே இருக்க வேண்டும். அந்தத் தகவல்கள் இன்ஷூரன்ஸ் கம்பெனியிடம் இருந்து பெறப்பட்டு, பார்ப்பதற்கும், வாசிப்ப தற்கும், புரிந்துகொள்வதற்கும் சுலபமாக இருக்கும் வகையில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். முக்கியமான தகவல்கள் ஏதும் விடுபட்டோ, பிழையுடனோ இணையதளத்தில் இருக்கக்கூடாது.\nஎந்தவொரு இன்ஷூரன்ஸ் கம்பெனி பற்றியும் மிகைப்படுத்தியோ, தாழ்வுபடுத்தியோ வெப் அக்ரிகேட்டரின் இணையதளத்தில் எந்தவொரு விதத்திலும்கூட செய்தி வெளியிடக்கூடாது என்பது எல்லா இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கும் சொல்லப்பட்டுள்ள பொதுவான நெறிமுறை. இதன்மூலம் இணையதளத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசி குறித்த தகவல்களைத்தானே பார்த்து, அர்த்தம் புரிந்துகொண்டு, சுயமாக முடிவு செய்து மிகக் கச்சிதமான பாலிசியை ஒருவரால் வாங்க முடியும்.\nநாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு இருக்கும் இன்டர்நெட், ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கையினால், வெப் அக்ரிகேட்டர் இணையதளம் மூலம் பாலிசி வாங்குவோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக வாய்ப்பிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2018/04/15/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-21T01:35:28Z", "digest": "sha1:PD4ON5IS3IPB27URXBOFVAQGDOK6U7CZ", "length": 26118, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "இளைஞர்களின் வாழ்வில் என்னதான் நடக்கிறது? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇளைஞர்களின் வாழ்வில் என்னதான் நடக்கிறது\nஇன்றைய இளைய தலைமுறையினரைப் பலவிதங்களில் பெருமையுடன்தான் பார்க்கிறோம். அபாரமான தொழில்நுட்ப அறிவு, கடின உழைப்பு, செயல்திறன், சிறுவயதிலேயே பெரிய சம்பாத்தியம், வீடு, கார் என வேகமாக செட்டில் ஆவது என எல்லாமே மகிழ்ச்சிக்குரியதுதான்.\nஆனால், அதே நேரத்தில் வாழ்வின் எதார்த்தம் புரியாதவர்களாக, சின்னச்சின்ன விஷயங்களிலெல்லாம் உடைந்து நொறுங்கிப் போகிறவர்களாக, சாதாரணமாக கடந்து போகத் தெரியாமல் அதில் வாழ்க்கையைத் தொலைப்பவர்களாக இருப்பது வேதனைக்குரியது.\nகாதலின் பெயரால் நடக்கும் தற்கொலைகளும், கொடூரமான கொலைகளும் இந்த வேதனைக்குரிய பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்துக் கொண்டே இருக்கிறது. அப்படித்தான் சமீபத்தில் கொல்லப்பட்டாள் அஸ்வினி. அப்படித்தான் கொலைகார பட்டத்துடன் தன்னுடைய வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறான் அழகேசன்.இளைஞர்கள் வாழ்வில் என்னதான் நடக்கிறது இந்தக் கொடுமைகளுக்கு என்னதான் தீர்வு\nஉளவியல் மருத்துவர் அசோகன் பேசுகிறார்.\nபாலின பேதம் சமூகத்தில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்ற நிலை வர வேண்டும். இந்த பாலின சமத்துவத்தை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். ஆண் உயர்வானவன், பெண் அவனுக்குக் கட்டுப் பட்டவள் என்ற தவறான பார்வையே பல குற்றங்களுக்குக் காரணமாக இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.\nநோ சொல்லிப் பழக்குங்கள் தான் விரும்பும் ஒரு பொருளைப் பெற அடம்பிடிப்பது குழந்தைகளின் இயல்புதான். அடம்பிடிக்கிற காரணத்துக்காக அது அக்குழந்தைக்கு நல்லதல்ல என்று தெரிந்தும் வாங்கிக் கொடுப்பது பெற்றோர்கள் செய்கிற தவறு.\nஇது பின்னாளில் அக்குழந்தை விரும்பும் அனைத்துக்கும் அடம்பிடிக்கிற சூழலை உண்டாக்கும். எனவே, கெடுதல் உண்டாக்கும் பொருட்களுக்கு நோ சொல்வதோடு, அதற்கான காரணத்தையும் அக்குழந்தைக்கு சரியான முறையில் புரிய வைப்பது பெற்றோரின் கடமை.\nஇல்லாவிட்டால், நாளை அவன் வளர்ந்து பெரியவனான பிறகு, அவனுடைய காதலுக்கு ஒரு பெண் நோ சொல்லும்போது அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. காதல் குழப்பம் விரும்பிய நபரிடம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வது தவறில்லை.\nஆனால், அந்த எதிர்பார்ப்புகள் ஏதோ ஒரு காரணத்தால் நிராகரிக்கப்பட்டு ஏமாற்றம் ஏற்படுகிறபோது, அதிலிருந்து மீண்டு வருவதோடு சரியான முறையில் அணுகி அதை கடந்து செல்லும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஅதைவிட்டுவிட்டு தன்னை வருத்துவது, பிறரை வருத்துவது என்று வன்முறையை நோக்கிச் செல்வது தவறு. நிராகரிப்புகளைக் கையாளும் கலை நிராகரிப்பு, நிறைவேறாத ஆசை, ஏமாற்றம், கிடைக்காத பெண் போன்ற அனைத்துமே பிரச்னைக்குரிய ஒன்றுதான். முழுவதுமாக நம்பிக்கை கொண்டிருந்த நபரே நம்மை ஏமாற்றினாலும், அதைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வது அவசியம். அதற்காக தன் உயிரையோ, பிறர் உயிரையோ மாய்த்துக் கொள்ளத் தேவையில்லை.\nவாழ்க்கை மிகப் பெரியது. இதுபோன்ற பிரச்னைகளைக் கடந்து சென்று பார்த்தால் அதைத் தாண்டியும் ஒரு வாழ்க்கை இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அற்புதம் என்று நினைத்த ஒன்று காலப்போக்கில் சாதாரணமான ஒன்றாகவும், சாதாரணமாக நினைத்த ஒன்று அற்புதமான ஒன்றாகவும் மாற வாய்ப்புள்ளது. ஆத்திரம்… ஆபத்து…\nகோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிற முடிவுகள் சரியானதாக இருப்பதில்லை. உணர்ச்சி வசப்படுகிற தருணங்களில் பகுத்தறியும் திறன் செயலிழப்பதோடு, மன அழுத்தமும் அதிகரிக்கிறது. கோபம் கண்களை மறைத்து, நம்மை சிந்திக்கவிடாமல் செய்து பிரச்னையை மேலும் வளர்த்துவிடுகிறது. எனவே, கோபத்தைக் கட்டுப்படுத்த பழகிக்கொள்வது அவசியம்.\nஎல்லாவற்றிலுமே நேர்த்தி சாத்தியம்இல்லைமிஸ்டர் பர்ஃபெக்ட் என்று ஒருவன் உலகில் இல்லை. அதேபோல் மிஸ் பர்ஃபெக்ட் என்ற ஒருத்தியும் உலகில் இல்லை. எல்லோருமே குறை, நிறைகள் கொண்டவர்கள்தான். எனவே ஒரு நபரை அவருடைய இயல்பான தன்மையில் ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் நமக்கு ஏற்பட வேண்டியுள்ளது.\nகல்வித்திட்டம் வெற்றிகளைக் கற்றுக்கொடுப்பதோடு தோல்விகள் குறித்தும், அதிலிருந்து மீண்டு வருவது குறித்தும் கல்வித் திட்டத்தின் மூலம் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். வெற்றியை பெரிதாகக் கொண்டாடுவதையும் தோல்வியின்போது துவண்டுவிடுவதையும் தவிர்க்க வேண்டும் என்கிற நீதிபோதனைகள் அவசியம். அப்போதுதான் வெற்றி, தோல்வியை சமமாகக் கருதும் மனநிலை இளைய தலைமுறையினரிடம் வளரும்\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-10-21T02:08:33Z", "digest": "sha1:JNZOARC7ZQVQAB2JEOK2OPWIPG5IIWPJ", "length": 7608, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாக்சன் பாலக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபால் ஜாக்சன் பாலக் என்னும் முழுப்பெயர் கொண்ட ஜாக்சன் பாலக் ஒரு செல்வாக்குள்ள அமெரிக்க ஓவியர் ஆவார். இவர் பண்பியல் வெளிப்பாட்டியக் கலை இயக்கத்தில் முக்கியமான ஒருவராக இருந்தார். இவர் லீ கிரேஸ்னர் என்னும் ஒரு பண்பியல் ஓவியரை மணம் செய்துகொண்டார்.\nபாலக் கோடி, வியோமிங் என்னும் இடத்தில் 1912 ஆம் ஆண்டு ஐந்து பிள்ளைகளுள்ள குடும்பத்தில் கடைசியாகப் பிறந்தார். இவரது தந்தையார் தொடக்கத்தில் ஒரு விவசாயியாக இருந்து பின்னர் அரசாங்கத்தில் நில அளவையாளராகவும் பணியாற்றினார். பொல்லொக் அரிசோனாவிலும், கலிபோர்னியாவின் சீக்கோவிலும் வளர்ந்தார். லாஸ் ஏஞ்சலீசில் கல்வி பயின்றார். தனது தந்தையாருடன் நில அளவைகளுக்குப் போகும்போது தாயக அமெரிக்கர்களில் பண்பாடுகளைப் பற்றி அறிந்துகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 23:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dilleepworld.blogspot.com/2010/11/1_21.html", "date_download": "2018-10-21T02:12:32Z", "digest": "sha1:PGELT2X5ADMSQZDPQP6556VWDXODR5TN", "length": 25802, "nlines": 258, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "ஆவிகளின் உலகம் - 1 | தகவல் உலகம்", "raw_content": "\nஆவிகளின் உலகம் - 1\nஇன்றைக்கு ஒரு வித்தியாசமான பதிவோடு உங்களை சந்திக்கின்றேன்.அது என்னது என்று சொல்லவா ஓகே ஆவிகள் பற்றி அனேகர் கேள்விப்பட்டு இருப்பிர்கள்.கொஞ்சம் அதை பற்றி தெரிஞ்சு கொள்வமே…..\nஆவி என்பது ஒரு பிரமை என்று சில ஆய்வாளர்கள் கூறினாலும் எதையும் சுலபத்தில் ஒப்புகொள்ளாத அறிவாற்றலும் பகுத்தறிவும் மிகுந்த பல விஞ்ஞானிகள் ஆவிகளை அலட்சியப்படுத்த தயாராக இல்லை.\nமுதலில் நான் உங்களுக்கு சில ஆவிகளை பற்றி சொல்லபோகிறேன்.ஆவிகள் எப்படி இருக்கும் எப்படி நடந்து கொள்ளும் அவை ஆபத்தானவையா எப்பது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கின்றது.\nநூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பேய்களை பற்றி கருத்து ஒன்று உண்டு.அதாவது ஆவி என்பது ஒரு 3D உருவம்.கண்ணுக்கு தெரிகிற சற்றே அவுட் ஆஃப் போகஸில் தோற்றமளிக்கிற ஒரு Physical Object .அதன் கால்கள் நமக்கு தெரியமால் இருக்கலாம்.சில சமயம் தெரியவும் செய்யலாம்.அது இறந்துபோன ஒருவருடைய உருவமாக இருக்கும்.ஆவி ஒருவருடைய கண்களுக்கு மட்டும் தெரியலாம் சில சமயம் பலராலும் கூட்டமாக அதை பார்க்க முடியும்.\nநம் கண்களுக்கு தெரிவதற்கு முன்பே நாய் ப+னை குதிரை போன்ற பிராணிகளை ஆவியின் நடமாட்டம் பாதிக்கின்றது.அருகில் ஆவிகள் நடமாடுவது அவற்றுக்கு புரிகிறது. இன்னும் ஒன்று ஆவிகளுக்கு கதவுகள் சுவர்கள் ஒரு பொருட்டல்ல.சுவருக்குள் புகுந்து மறைந்து அடுத்த அறைக்கு அவற்றால் போக முடியும்.\nஇப்போழுது நாம் சாதாரண ஆவி அல்லது சிம்பிளான ஆவியை பற்றி ஒரு உம்மை சம்பவத்துடன் பார்ப்போம்.\nடாக்டர் கென்னத் வாக்கர் உலகபுகழ் பெற்ற மருத்துவ மேதை. சாமான்யர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அவர் எழுதி விட்டுப்போன ' The Story of Medicine ' போன்ற மருத்துவ மற்றும் மனோதத்துவ புத்தகங்கள் உண்டு.குறிப்பாக ஆவிகளை புரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார் அந்த டாக்டர். The Unconscious Mind என்ற அவருடைய புத்தகத்தில் Apparitions என்கிற அத்தியாயத்தில் விவரிக்கப்படு;ம் ஆவி இது.\nகுறிப்பு: நீங்கள் கொஞ்சம் பயந்த சுபாவமா கற்பனை சக்தி அதிகம் உள்ளவரா கற்பனை சக்தி அதிகம் உள்ளவரா\nஇரவில் இதை படிப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்.\nவாக்கரின் நெருங்கிய நண்பர் டாக்டர் ரோவல்.மூடநம்பிக்கை எதுவும் இல்லாத மனிதர்.லண்டனில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் ரோவல் தனது நண்பர் கென்னத் வாக்கரிடம் விவரித்த நிகழ்ச்சி இது.\nமிகவும் சிம்பிளான ஆவி இது.டாக்டர் ரோவல் இப்படி சொன்னார்.\nமதியம் 12 மணி அடிக்க இன்னும் பத்து நிமிஷங்கள் இருந்தன.என் ரவுண்ட்ஸை முடித்துக் கொண்டு ஆஸ்பத்திரியிலிருந்து பக்கத்தில் உள்ள மெடிக்கல் ஸ்கூலுக்கு நடந்தேன்.இரண்டு கட்டடங்களை இணைக்கும் பாலம் போல வராண்டா உண்டு.நான் அதில் நடந்து சென்ற போது எதிரே ஒரு நர்ஸ் மெல்ல நடந்து வந்தாள்.வயது ஜம்பதுக்கு மேல் இருக்கும்.மருத்துவமனையின் யூனிப்பார்ம் வெளிர் நீலத்தில் வெள்ளை புள்ளிகள் கொண்ட உடையை அணிந்திருந்த அவரை நான் அதுவரை அந்த ஆஸ்பத்திரியில் பார்த்ததில்லை.நான் அருகில் சென்ற போது சற்று ஒதுங்கி அவரைப் பார்த்து நாகரிகம் கருதி என் தொப்பியை தொட்டு மரியாதை காட்டினேன்.அவரும் மெல்ல தலையசைத்து விட்டு என்னை தாண்டி செல்ல எனக்கு ஏதோ பொறி தட்டியது.அவர் அணிந்திருந்த யூனிப்பார்மில் ஏதோ மாறுதல்.கைப்பகுதி சற்று பழைய ஸ்டைலாக இருந்தது.அது நீளமான வராண்டா.அந்த நர்ஸ் என்னை தாண்டி சில அடிகள் கூட போயிருக்க முடியாது.நான் ஒரேடியாக திரும்பி பார்த்தேன் அங்கே நர்ஸ் இல்லை.இருபுறமும் தோட்டம் அதற்குள் அவர் எங்கேயும் போயிருக்க முடியாது.அதாவது கண்ணுக்கு தெரியாமல் மறைந்து விட்டார் என்பது தான் உம்மை.\nவழியெல்லாம் என் கண்கள் அலைபாய்ந்தன.தலைமை மேட்ரனைத் தேடினேன்.அவர் இல்லாததால் மற்ற சீனியர் நர்ஸ்களை அறைக்கு அழைத்தேன்.சுமார் 50 வயதுள்ள சற்றே நீளமான மூக்கோடு கூடிய நர்ஸ் இங்கே பணிபுரிகிறரா என்று நான் ஆரம்பித்த உடனே அங்கே ஓர் இறுக்கமான மௌனம் நிலவியது.பிறகு உதவி தலைமை மேட்ரன் மெல்லிய குரலில் கேட்டார்.’டாக்டர் எட்டாம் நம்பர் வார்ட் சிஸ்டரைப் பார்த்தீர்களா\nமேலும் விசாரித்ததில் ஜந்தாறு நர்ஸ்கள் அதை பார்த்திருக்கிறார்கள்.எல்லோரும் ஒரே மாதிரி அடையாளங்களை சொன்னார்கள்.கொஞ்ச நேரத்துக்கு பிறகு இன்னொரு பணியாளர் மெதுவாக சொன்னார்.டாக்டர் பெரிய பிரச்சனையாக இருக்கின்றது.\nஎட்டாம் நம்பர் வார்டில் டியுட்டிக்கு போக எல்லோருமே தயங்குகின்றார்கள்.பகல் இரவு என்றில்லை சற்று கூட்டமில்லாமல் அமைதியான நேரத்தில் எல்லாம் குறுக்கும் நெடுக்குமாக அந்த நாஸ்.என்னை போலவே இன்னும் சில சீனியர் மருத்துவாகள் அந்த நர்ஸை நேருக்கு நேர் பார்த்திருக்கிறார்கள்.அப்படி ஒருவரான ரிட்டயர் ஆகிவிட்ட டாக்டர் ப்ராங்கிடம் இதை பற்றி கேட்டேன்.அவரும் அந்த நர்ஸை பார்த்துள்ளார்.அவர் பார்த்தது 6 மணி லேசாக இருட்ட ஆரம்பித்த நேரம்.அவரும் வராண்டாவில் தான் பார்த்துள்ளார்.சில வித்தியாசங்கள் இருந்தன.அந்த நர்ஸ் சற்று வேகமாக நடந்து வந்ததாகவும் முகத்தில் ஏதோ கலவரம் காணப்பட்டது.தன்னை நோக்கி வரும்போதே கண்ணெதிரே பளிச் சென்று மறைந்து போனதாகவும் சொன்னார் ப்ராங்க்.\nஆகவே யாருக்கும் பிரச்சனையேற்படுத்தாத எளிமையான ஆவி என்பது இதுவே.\nடாக்டர் வாக்கரின் விளக்கப்படி ஆவிகளுக்கு கால்கள் தெரியாது என்பதும் அது தரையிலிருந்து சில அங்குலங்கள் உயரத்தில் மிதந்து வரும் என்பது தவறான கருத்து.அந்த சிஸ்டருக்கு நன்கு தரைபதிய நடந்து வந்தார்.புகை மண்டலமெல்லாம் இல்லை.அதைவிட பெரிய விஷயம் நர்ஸ் நடந்து வந்த போது மெல்லியதாக அவருடைய நிழலும் வராண்டாவில் கூடவே வந்தது என்கிறார்.\nஅந்த ஆவி நர்ஸின் பின்னணிக் கதை…..\nஅந்த நர்ஸ்க்கும் மேலதிகாரிகளுக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட ஒரு தலைமை டாக்டர் கடுமையாக நர்ஸிடம் ஏதோ சொல்ல சென்ஸிடிவ் டைப்பான அந்த நர்ஸ் மனம் உடைந்து ஓடிப்போய் அந்த ஆஸ்பத்திரியின் நாலாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துள்ளார்.\n கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வாங்க…\nஅடுத்த பதிவில் சற்று வித்தியாசமான முரட்டுத்தனமான ஆவி பற்றி பார்ப்போம்.\nஐயோ ஐயோ என்ன டிலீப் இப்படி பயமுறுத்துறீங்க lol\nஐயோ ஐயோ என்ன டிலீப் இப்படி பயமுறுத்துறீங்க lol வித்தியாசமான பதிவு :)//\nஹரிணி இது யஸ்ட் சிம்பிளான ஆவி இன்னும் Main ஆவி வர இல்ல ஹி.....ஹி.....\nஇதுபோன்ற கதைகளை எனக்கு படிக்க பிடிக்கும்... தொடர்ந்து நிறைய பாகங்களை எழுதுங்கள்...\nஇதுபோன்ற கதைகளை எனக்கு படிக்க பிடிக்கும்... தொடர்ந்து நிறைய பாகங்களை எழுதுங்கள்..//\nஎனக்கும் இவ்வாறான கதைகள் பிடிக்கும் தொடர்ந்து எழுதுகிறேன்.\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி பிரபாகரன்\nஐயோ திகிலா இருக்கே........அடுத்ததா போடுங்க....சீக்கிரம்..........\nஐயோ திகிலா இருக்கே........அடுத்ததா போடுங்க....சீக்கிரம்.........//\nகண்டிப்பாக வெகுசீக்கிரத்தில் போடுகிறேன் பிரியா\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி பிரியா\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nகணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு ...\nஅந்திரொமேடா பேரடை எவ்வாறு உருவானது \nஇதுவும் மேடின் சய்னாவா - ( Made in China )\nஇந்தியா விளையாட்டு அமைச்சர மாத்துங்கோ......\nமனிதாபிமானமற்ற ஓட்டவா போலீசார் ( காணொளி )\nதமிழிலிருந்து ஆங்கிலம் - அகராதி\nஹாலிவுட் படங்கள் இப்பிடிதான் எடுக்குறாங்கலாம்\nதியோடோர் மைமான் - லேசரை கண்டுபிடித்தவர்\nஆவிகளின் உலகம் - 2\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண் - 2\nபாஸ்போட் விபரங்கள் Online-ல் அறிந்துகொள்ளுங்கள்\nஆவிகளின் உலகம் - 1\nமன்மதன் அம்பு - பாடல்கள்\nடெலிபதி என்கிற சிந்தனை பரிமாற்றம் - 1\nகணினி அறிவியலின் தந்தை - அலன் டூரிங்\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 3\nமங்களூர் ஏர் இந்தியா விபத்துக்கு காரணம் தூக்கக்கலக...\nஎன்னை கவர்ந்த பாடகர் கார்த்திக்\nஎப்படி மனசுக்குள் வந்தாய் - பாடல்கள்\nஅமேசான் நதி உருவானது எப்படி \nநேர்முகத் தேர்வுக்கு முகம் கொடுப்பது எப்படி \nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண்\nயார் மனசில் யாரு... அசித்திற்கு ஆப்படிக்கிறம் பாரு...\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 2\nமின் காந்தம் மூலம் மூளையின் சீராக்கம்\nவெள்ளி கிரகத்தின் மர்மங்கள் - 1\nஎங்கேயும் காதல் -Promo Songs\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 1\nஇலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஎனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nமெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை வெ...\nஆலோவீன் (Halloween ) என்றால் என்ன \nஅடிதடியில் முடிந்த மெகா ஸ்டார்\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://panjaalai.blogspot.com/2011/01/blog-post_1172.html", "date_download": "2018-10-21T02:18:17Z", "digest": "sha1:PJC4CK4PCEEXH7HZVE6MS5HNPOU3E57R", "length": 4585, "nlines": 95, "source_domain": "panjaalai.blogspot.com", "title": "பஞ்சாலை நினைவுகள்: கீ .ஆ.பே. விசுவநாதம்", "raw_content": "\nஇளமுருகனாகிய நான் (வயது 67) மீனாட்சி ஆலை யில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். பஞ்சாலைப் பாடல்கள் (நூற்பது நாற்பது) எழுதிய கவிஞன் 46 ஆண்டு கால அரசியல் ஈடுபாடு உண்டு 46 ஆண்டு கால அரசியல் ஈடுபாடு உண்டு பிடித்த தலைவர் : பழ நெடுமாறன்\nவாழ்த்தக் கேட்பின் தாழ்த்திக்கொள் என்பது கி.ஆ.பெ. வின் பொன்மொழி.\nபிறர் கலைத்தந்தையை வாழ்த்தினால் ஆரவாரமில்லாமல் அடக்கமாகவே இருப்பார். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்ற படி தொழில்மேதை ஜி.டி. நாயுடு அவர்களைப்போல் கடும் உழைப்பில் நம்பிக்கை கொண்டு உழைப்பால் உயர்ந்தார். தெய்வபக்தி மறைந்தாலும் குறைந்தாலும் நாடு சிறக்காது எத்தனை வளம் பெருகினாலும் அது நிலைக்காது. தெய்வபக்தி இல்லாத மக்கள் விலங்குக்கு நிகராவார். போலி பக்தியினால் தான் உண்மை பக்தி கேலிக்கு இடமாக அமைந்தது என்ற ஹிடமான எண்ணத்துடன் தூய சமய உணர்வுடன் வாழ்ந்தார் நமது கலைத்தந்தை.\nநண்பர், இயக்குனர் திரு S.P.முத்துராமன் அவர்களுடன் சமீபத்தில் எடுத்த படம்\nமறக்க முடியாத மாமனிதர் - சோஇராசாசன்முகம் .\nகலைத்தந்தை-இயக்குனர் சுப. முத்துராமனின் மைத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.sangapalagai.in/index.php?preview=1&bookid=864", "date_download": "2018-10-21T01:58:29Z", "digest": "sha1:DI6IYIEHXZ5F7VYVL4XL5S2JAMFCRMMU", "length": 4360, "nlines": 88, "source_domain": "www.sangapalagai.in", "title": "Sangapalagai - Tamil Book Store", "raw_content": "\nமூலிகைமணி - மாத இதழ்\nமூலிகைமணி - மாத இதழ்\n அக்டோபர் மற்றும் நவம்பர் மாத இதழ் * சித்த மருந்துகளால் Hepatitis B ஒழிகிறது ஆதாரப்பூர்வ அறிவியல் ஆய்வறிக்கை * சிறுநீரகக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது சித்த மருந்துகள் * மாதம் இரண்டு நாட்கள் உடம்பைக் கொஞ்சம் கவனியுங்க * மாதம் இரண்டு நாட்கள் உடம்பைக் கொஞ்சம் கவனியுங்க * நம் நாட்டு மூலிகைகள் இதயத்தைக் காக்கிறதாம் மருதமரம் * நம் நாட்டு மூலிகைகள் இதயத்தைக் காக்கிறதாம் மருதமரம் * திருமந்திர அறிவியல் * சமச்சீர் உணவுப் பட்டியல் உணவுப் பொருள்களின் பண்பும் - பயனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/anushka-prefers-ajith-others-162079.html", "date_download": "2018-10-21T01:55:07Z", "digest": "sha1:BI4OJKCOXBV6O3FFLJ7WJIHNBE53KHY5", "length": 10661, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜீத் படத்தில் நடிக்க பிறமொழி படங்களை கிடப்பில் போட்ட அனுஷ்கா | Anushka prefers Ajith to others | அஜீத்துக்காக பலரை காக்க வைத்துள்ள அனுஷ்கா - Tamil Filmibeat", "raw_content": "\n» அஜீத் படத்தில் நடிக்க பிறமொழி படங்களை கிடப்பில் போட்ட அனுஷ்கா\nஅஜீத் படத்தில் நடிக்க பிறமொழி படங்களை கிடப்பில் போட்ட அனுஷ்கா\nசென்னை: நடிகை அனுஷ்கா அஜீத் குமாரின் 53வது படத்தில் நடிப்பதற்காக பிறமொழி படங்களில் நடிக்க வரும் வாய்ப்புகளை ஏற்கத் தயங்குகிறாராம்.\nஅஜீத் குமார் தற்போது விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படம் அஜீத்தின் 53வது படமாக அமையும். படத்தின் திரைக்கதை பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.\nஇது குறித்து அறிந்த அனுஷ்கா அஜீத் படத்தில் நடிப்பதற்காக தன்னைத் தேடி வரும் பிற மொழிப் பட வாய்ப்புகளை கிடப்பில் போட்டுள்ளாராம். அனுஷ்கா தற்போது ஆர்யாவுடன் இரண்டாம் உலகம் மற்றும் கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் விக்ரமுடன் ஜோடி சேர்ந்த தாண்டவம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது.\nஇது தவிர அவர் சூர்யாவுடன் சிங்கம் 2 படத்திலும் நடிக்கிறார். அவர் கை நிறைய படங்கள் இருந்தாலும் வாய்ப்புகள் வந்து குவியத் தான் செய்கிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகடம் உமாசங்கர் என் இடுப்பை கிள்ளினார், ஜான் விஜய் போன் செக்ஸ் கேட்டார்: வி.ஜே. ஸ்ரீரஞ்சனி\n“ப்பா.. என்னா வில்லத்தனம்”.. ‘சண்டக்கோழி 2’ வில்லியைப் பார்த்து மிரண்டு போன கீர்த்தி சுரேஷ்\nஇறைவனின் ரகசியத்தை தெரிந்து கொண்ட கண்ணதாசனுக்கு இன்று 37வது நினைவுநாள்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/police-charged-rs-100-fine-vivek-168840.html", "date_download": "2018-10-21T01:19:52Z", "digest": "sha1:RF5LRJE4SAF4XIRYSI22E6PBDHDJ7EQT", "length": 10504, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கார் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர்: நடிகர் விவேக்குக்கு போலீஸ் அபராதம்! | Police charged Rs 100 fine for Vivek | கார் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர்: நடிகர் விவேக்குக்கு போலீஸ் அபராதம்! - Tamil Filmibeat", "raw_content": "\n» கார் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர்: நடிகர் விவேக்குக்கு போலீஸ் அபராதம்\nகார் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர்: நடிகர் விவேக்குக்கு போலீஸ் அபராதம்\nசென்னை: காரில் அனுமதியின்றி கறுப்புக் கண்ணாடி ஒட்டியதற்காக நடிகர் விவேக்குக்கு ரூ 100 அபராதம் விதித்தனர் சென்னை மாநகர போலீசார்.\nசென்னை விமான நிலைய நுழைவு வாயிலில் பரங்கிமலை போக்குவரத்து உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் கொடிசெல்வம், பரமசிவம், வெங்கடேசன், ஜெயவேல் உள்பட ஏராளமான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது விமான நிலையத்தில் இருந்து நடிகர் விவேக்கின் கார் வந்தது.\nஅந்த காரின் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. உடனே காரை போக்குவரத்து போலீசார் நிறுத்தி, \"உதாரணமாக இருக்க வேண்டிய ஒரு பிரபலமான நீங்களே இதைச் செய்யலாமா\nஉடனே, காரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற இருப்பதாக நடிகர் விவேக் கூறினார். ஆனால் தற்போது அனுமதி இல்லாததால் ரூ.100 அபராதம் விதிக்கப்படுவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.\nஇதையடுத்து அபராத தொகையை நடிகர் விவேக் செலுத்தினார்.\nசெலவு ரூ 100... பலன்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகடம் உமாசங்கர் என் இடுப்பை கிள்ளினார், ஜான் விஜய் போன் செக்ஸ் கேட்டார்: வி.ஜே. ஸ்ரீரஞ்சனி\n'பத்ம பூஷன்' பெற்ற அப்பா மீது பாலியல் புகார், மழுப்பும் நடிகை: விளாசும் நெட்டிசன்கள்\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/today-actress-trisha-birthday-18989.html", "date_download": "2018-10-21T02:36:44Z", "digest": "sha1:KPVPA3Z3JAPXZ4S5H6H4ZQUOIRIVCTOT", "length": 6566, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "Today Actress trisha birthday– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » பொழுதுபோக்கு\nநடிகை த்ரிஷா பிறந்தநாள் புகைப்படத் தொகுப்பு\nஐ.பி.எல். அணிகளில் த்ரிஷாவுக்கு பிடித்தது சி.எஸ்.கே.\nகாதல் திருமணத்தையே விரும்புவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா\nஇயக்குனர் கெளதம் மேனனிடம் விருது வாங்கும் த்ரிஷா\nபயம் என்ற பாடலில், தனது நடிப்பை வெளிப்படுத்தும் த்ரிஷா\nதோழிகளுடன் பிறந்த நாளை கொண்டாட்டத்தில் த்ரிஷா\nஇந்த ஆண்டு 3 படங்கள் திரைக்கு வர உள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் திரிஷா\n’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் சிம்புவுடன் த்ரிஷா\nஇந்த வருடம் தனது 35வது வயத்தை நிறைவு செய்யும் த்ரிஷா\n96 பட பாணியில் 30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த நண்பர்கள்\nவேண்டுதல் நிறைவேற 9 வயது சிறுவன் நரபலி - மாமா, சகோதரன் கைது\nபிறந்தநாள் அன்று ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை: சென்னையில் பயங்கரம்\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முதல்வர் கையெழுத்திடவில்லை - அமைச்சர் உதயகுமார்\n96 பட பாணியில் 30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த நண்பர்கள்\nவேண்டுதல் நிறைவேற 9 வயது சிறுவன் நரபலி - மாமா, சகோதரன் கைது\nபிறந்தநாள் அன்று ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை: சென்னையில் பயங்கரம்\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முதல்வர் கையெழுத்திடவில்லை - அமைச்சர் உதயகுமார்\nபாகிஸ்தானுக்கு எதிரான 175-வது ஹாக்கி போட்டி: அசத்தலான வெற்றி பெற்ற இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/07/23/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-32/", "date_download": "2018-10-21T02:04:45Z", "digest": "sha1:RBLQHKMHWGBIVLWUHDEFWU7LPKJW2FTX", "length": 16129, "nlines": 195, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் விரைவுச் செய்திகள்…!", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»பொதுவானவை»தீக்கதிர் விரைவுச் செய்திகள்…\nதமிழக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் கார் கடந்த சில தினங்களுக்கு முன் விபத்தில் சிக்கியது.இதில் அதிர்ஷ்டவசமாக ஆளுநர் உயிர் தப்பினார். இந்நிலையில் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் தூத்துக்குடி நிலத்தடி நீர் குறித்து எம்.பி சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், ‘தூத்துக்குடி சிப்காட் பகுதியில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் மேற்கொண்ட ஆய்வில் அந்தப்\nபகுதியிலுள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்தது இல்லை என்று தெரியவந்தது’ என்றார்.\n`பொது மக்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அக்பர் கானை, 6 கிமீ தூரம் உள்ள\nமருத்துவமனைக்கு, 3 மணி நேரத்துக்குப் பிறகே போலீசார் அழைத்துச் சென்றுள்ள னர். மோடியின் புதிய இந்தியாவில் மனிதத்தன்மைக்குப் பதிலாக வெறுப்பு உணர்வு அதிகரித்து, மக்கள் நசுக்கப்பட்டு உயிரை விடுகிறார்கள்’ என ராகுல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇனி ரூ.250 தான் டெபாசிட்\n10 வயதுக்குக் குறைவான பெண் குழந்தைகளின் சிறு சேமிப்புக்காக உரு வாக்கப்பட்ட சுகன்ய சம்ருதி யோஜ்னா திட்டத்தில் சில விதிமுறைகளை மாற்றி யமைத்துள்ளது மத்திய அரசு. முன்னதாகக் குறைந்தபட்ச டெபாசிட் தொகை 1,000 ரூபாயாக இருந்தது. தற்போது அது ரூ.250 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.\nமும்பை, தாதர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில், கலந்துகொண்ட அமித்ஷா, வரவிருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடும் வகையில் அனைத்துப் பணிகளையும் தொடங்குமாறு நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nகாஞ்சிபுரத்தில் குமரவேல் என்னும் தனியார் நிதிநிறுவன அதிபரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள்போல் நடித்து வீட்டில் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குமரவேல் ஊரில் இல்லாத சமயத்தில், அவரின் மாமியார் மட்டும் வீட்டில் இருக்கும் நேரம் பார்த்து 5 பேர் கொண்ட கும்பல் இந்தப் போலி ஐடி ரெய்டு நடத்தியுள்ளது.\nநாட்டில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் அதிக வருவாய் ஈட்டும் நிறுவன ங்களின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் மும்பை ஐ.ஐ.டி நிறுவனம் முதல் இடம் பிடித்துள்ளது. சென்னை, தில்லி ஆகிய ஐஐடி நிறுவனங்கள் 2 மற்றும் 3-வது இடங்களை பிடித்துள்ளன.\nஇந்தியாவின் பல மாநிலங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய\nவானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், மேற்குவங்கம், திரிபுரா, சிக்கிம், நாகா லாந்து மற்றும் ஒடிசாவின் கடலோரப் பகுதி\nகளில் அடுத்த 24 மணி நேரத்துக்குக் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை நிச்சயமாகக் கட்டப்படும் எனக் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள், விவசாய பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுடன் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவேன், அவர்களை சந்திக்க நான் ஆர்வமாக இருக்கிறேன் எனவும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nPrevious Articleநாகர்கோவில் : ரப்பர் கழக அலுவலகம் முன்பு ஆவேசமிக்க மறியல் போராட்டம்…\nNext Article தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தொடர் போராட்டம் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேட்டி…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-10-21T01:57:05Z", "digest": "sha1:V6OWTPNGQP7NHTVMRV7L3WULUBITPRMU", "length": 9761, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விசாகம் (பஞ்சாங்கம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விசாகம் (பஞ்சாங்கம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிசாகம் (பஞ்சாங்கம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபஞ்சாங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூரணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமைவாதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளி (கிழமை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவியாழன் (கிழமை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனி (கிழமை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைகாசி விசாகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞாயிறு (கிழமை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிதி, பஞ்சாங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதன் (கிழமை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெவ்வாய் (கிழமை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிங்கள் (கிழமை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரணி (நட்சத்திரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரோகிணி (நட்சத்திரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிருகசீரிடம் (நட்சத்திரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனர்பூசம் (நட்சத்திரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்மீன்களைக்கொண்டு இரவில் நேரமறிதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயோகம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரதமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுவிதியை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருதியை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதுர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசஷ்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசப்தமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதசமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுவாதசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரயோதசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதுர்த்தசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூசம் (நட்சத்திரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆயிலியம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூரம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தரம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅத்தம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவாதி (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுஷம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேட்டை (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூலம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூராடம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தராடம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவோணம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவிட்டம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதயம் (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூரட்டாதி (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தரட்டாதி (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரேவதி (பஞ்சாங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅச்சுவினி (நட்சத்திரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/national/general/42825-3-youngsters-arrested-for-performing-kiki-challenge.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-21T02:55:06Z", "digest": "sha1:ZYUP3OYI4AL2ZEREZ52FL53CWFC3CIZP", "length": 10221, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "மும்பை ரயிலில் கீக்கி சேலஞ்ச செய்த இளைஞர்கள் கைது | 3 youngsters arrested for performing kiki challenge", "raw_content": "\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nடி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\nஜப்பானின் பௌத்தர்கள் சபரிமலையிலும் பெண்களுக்குத் தடை\nநிரம்பிய வைகை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nமும்பை ரயிலில் கீக்கி சேலஞ்ச செய்த இளைஞர்கள் கைது\nகடந்த சில வாரங்களாகவே கீக்கி சேலஞ்ச் எனும் விநோதமான சேலஞ்ச் பிரபலமாகி வருகிறது. ஓடும் வாகனத்தில் இருந்து குதித்து \"கீக்கி டு யு லவ் மீ\" என்று தொடங்கும் பாடல் ஒன்றுக்கு நடனமாடும் ஆபத்தான இந்த சேலஞ்சை பலரும் முயற்சி செய்து வருகின்றனர். இந்த சேலஞ்சை வயலில் உழுதுகொண்டிருந்த இரண்டு தமிழ் சகோதரர்கள் கிண்டலடித்த வீடியோவும் சமீபத்தில் வைரலானது. இதை தொடர்ந்து இதுபோன்று உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் காரியத்தை செய்தால் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என அனைத்து மாநில காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.\nஇந்நிலையில் மும்பை புறநகர் ரயில் நிலையத்தில் கீக்கி சேலஞ்ச்சை செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். மும்பையில் யூ-டியூப் சேனலை நடத்தி வரும் இந்த மூன்று இளைஞர்களும் அவர்களது சேனலுக்கு சிறப்பான வீடியோக்களை உருவாக்கி அவற்றை நிறைய பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.அந்த யோசனையில் ஓடும் ரயிலில் இவர்கள் செய்த கீகீ சேலஞ்ச் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவியது.\nஇந்த வீடியோவை பார்த்த மும்பை போலீசார், ஓடும் ரயிலில் விதிகளை மீறி பயணம் செய்ததற்காகவும், ஆபத்தான இந்த கீக்கி சேலஞ்சை முயற்சி செய்ததற்கும் கண்டித்து இவர்களை கைது செய்து மும்பை புறநகர் ரயில் நிலையத்திற்கு உட்பட்ட நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஓடும் ரயிலில் கீக்கி சேலஞ்ச் செய்த இந்த இளைஞர்கள் அந்த ரயில் நிலையத்தை சுத்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது நீதிமன்றம்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n2-வது டெஸ்ட்: டாஸ் ஜெயித்தது இங்கிலாந்து\nசுதந்திர தினம்: பாரம்பரிய உடை அணிய சேலஞ் செய்யும் கோலி\n#Biggboss Day 53: வைஷ்ணவிக்கு வாய்ல தான் சனி\n30 நாட்களுக்குள் இரண்டாவது சூரிய கிரகணம்: நன்மையா... தீமையா\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு அம்ரிந்தர்சிங் உத்தரவு\n’கிரீன் சிக்னல்’ இருந்ததாலேயே ரயிலை இயக்கினேன் - ஓட்டுநர் வாக்குமூலம்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து; இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு: பஞ்சாப் முதல்வர்\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nகனவு தேவதையின் கடைசி நிமிடங்கள்... தொடரும் சர்ச்சை\nஆடி அமாவாசையில் சிரத்தையுடன் செய்வோம் சிரார்த்த கடமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dilleepworld.blogspot.com/2010/08/2.html", "date_download": "2018-10-21T01:50:13Z", "digest": "sha1:RZMQHBSWXIYJO6IKVZVLGWLR4ZUYBMGK", "length": 84703, "nlines": 303, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2 | தகவல் உலகம்", "raw_content": "\nஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி 2\nஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி ஆகியவற்றின் மீது அணுகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது பற்றிய கட்டுரை தொடரின் இரண்டாம் பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு நகரங்களிலும் இருந்த மக்கள் மீது ஏற்பட்ட பேரழிவு விளைவுகளை முதற் பகுதி விவரித்தது.\n\"அமெரிக்க உயிர்களை காப்பாற்றுதற்கு\" ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பேரழிவு தேவைப்பட்டது என்று அமெரிக்க அரசாங்கத்தால் நீண்டகாலமாகவே நியாப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. சான்றுகள் முற்றிலும் எதிரிடையாக கடந்த அறுபது ஆண்டுகளில் வெளிவந்துள்ளபோதிலும்கூட, இத்தகைய நியாயம் கற்பித்தல் இன்னும் அமெரிக்க அரசாங்க அதிகாரபூர்வமாய் அனுமதிக்கும் வரலாற்று உண்மையாக இருப்பதை முடிவுகட்டிவிடவில்லை.\nஉதாரணம் ஒன்றைக் கூறவேண்டும் என்றால், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், ஆகஸ்ட் 5, 2005 பதிப்பில் \"ட்ரூமன் நிர்வாகம், ஜப்பானிய மண்ணில் படையெடுத்தால், 200,000-தில் இருந்து 1 மில்லியன் வரை அமெரிக்க படைவீரர்கள் உயிரிழக்க நேரிடலாம்\" என்று எதிர்பார்த்ததால், அதைத் தவிர்ப்பதற்கு இந்த அணுகுண்டுவீச்சுக்கள் நிகழ்ந்தன என்று எழுதியுள்ளது. மேலும், ''ஜப்பானிய மண்ணில் படையெடுப்பு நிகழ்த்தியிருந்தால் மில்லியன் கணக்கான ஜப்பானியர்களும் இறந்திருக்கக் கூடும்'' என்றும் கூறியுள்ளது. இக்கணிப்பின்படி, பல நூறாயிரக்கணக்கான ஜப்பானிய குடிமக்கள், முக்கியமாக சாதாரண மக்கள், பல உயிர்களை முடிந்த அளவு காப்பாற்ற வேண்டும் என்ற நலன்களால் அணுகுண்டிற்கு உயிரை தியாகம் செய்யவும், அடக்கமுடியாத பெருந்துயரத்திற்கும் ஆளானார்கள் என்று கூறப்படுகிறது.\nஇந்த வாதத்தின் சர்ச்சைக்கான ஆதாரத்தை ஒருவர் சரி என்று ஏற்றுக்கொண்டாலும் கூட, சட்டபூர்வமாகவும் ஒழுக்கநெறி பார்வையிலும் இந்த நகரமையங்கள் அழிவிற்கு காரணமான அடிப்படை குற்றவியல் தன்மை ஒன்றையும் மட்டுப்படுத்திவிடவில்லை. ஆயினும், முன்பு கூறப்பட்டவை முற்றிலும் கற்பனையானவை. மதிப்பிடப்பட்ட இறப்புக்களின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது மட்டுமில்லாமல் , அமெரிக்க அரசாங்கம் குண்டுவீச்சு நடத்துவதற்கு எடுத்த முடிவிற்கான காரணங்களுக்கு ஜப்பான் மீது அமெரிக்கப் படையெடுப்பை தவிர்ப்பதுடன் எந்தவிதத் தொடர்பும் கிடையாது.\nஎந்த ஒரு பெரிய வரலாற்றுப் பிரச்சினையில் இருப்பதைப் போலவே, குண்டுவீச்சு நடத்துதல் என்ற முடிவை எடுக்கத் தூண்டியதற்கும் பல பல்வேறுபட்ட காரணிகள் இருந்தன; அவை அனைத்தையும் விரிவாகப் பரிசீலிக்க இயலாது. இங்கு நாம் சில அடிப்படை பிரச்சினைகள் மற்றும் ஆவணங்களை ஆராய்வதற்கு நம்மை வரையறை செய்துகொள்வோம்.\nசில இராணுவ தலைமையிடங்கள் அல்லது இராணுவ தொடர்புடைய தொழிற்துறைகள் இருந்திருந்தபோதிலும் பொதுவாக சிவிலியன் தன்மை கொண்டிருந்த பெரும் பாதுகாப்பற்ற நகரங்களில் அணுகுண்டுவீசுதல் என்ற செயற்பாட்டில் பசிபிக் போரில் அமெரிக்கா ஈடுபட்டிருந்தபோது ஒரு தொடர்நிகழ்வாகத்தான் இருந்தது என்பது முதலில் கவனிக்கப்படுதல் இன்றியமையாததாகும்.\nஜப்பானிய ஆகாயவழியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தவுடன், அமெரிக்க இராணுவம் பயங்கரவாதம் என்றுதான் விவரிக்கக் கூடிய வழிவகைகளுக்கு திரும்பியது----அதாவது பெரும் பயத்தையும், அச்சத்தையும் பரப்புவதற்காக, சாதாரண மக்களின் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதற்கு திரும்பியது. ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதலுக்கு முன்பே இத்தகைய பேரழிவுத் தாக்குதல்களுக்கு உதாரணமாக இருந்தது மார்ச் 9, 1945 அன்று டோக்கியோவில் தீக்குண்டுகள் வீசப்பட்டதாகும்; இவற்றில் 87,000 மக்கள் கொல்லப்பட்டனர் . இது நடந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே, பெப்ரவரி 13-14, 1945 அன்று ஜேர்மன் நகரமான டிரஸ்டெனில் மிக இழிபுகழ்பெற்ற தீக்குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டது.\nமனிதாபிமானம் என்றெல்லாம் போலியாக பேசிவந்தாலும், அமெரிக்க இராணுவம் இந்த நடவடிக்கைகள் மூலம் போர்நடவடிக்கைகளில் ஜேர்மனி அல்லது ஜப்பான் போலவே தானும் மிருகத்தனமாக நடந்து கொள்ள இயலும் என்பதைத்தான் நிரூபணம் செய்தது. ஜூன் 6ம் தேதி ஜனாதிபதி ஹாரி ட்ரூமனுக்கும் போர் மந்திரி ஹென்ரி ஸ்டிம்சனுக்கும் இடையிலான விவாதத்தின்போது ஒரு சுவையான கருத்துப்பரிமாறல் இருந்தது; இது எத்தகைய முறையில் அமெரிக்க அரசாங்கம் ஜப்பானிய குடிமக்களை பரந்தமுறையில் துடைத்தழித்தல் பிரச்சினையை எண்ணினார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றது.\nஸ்டிம்சன் ஒரு நினைவுகுறிப்பில் அமெரிக்க விமானப் படை ஜப்பானிய நகரங்களில் சில பகுதிகளில் அணுகுண்டுவீச்சு செயல்படுத்துவது பற்றி அவர் எழுப்பிய செயல்முறை கவலைகளை பதிவு செய்கிறார்: \"போரின் இந்தக் கூறுபாடு பற்றி இரண்டு காரணங்களுக்காக நான் கவலைப்பட்டதை பற்றி அவரிடம் [ட்ரூமனிடம்] தெரிவித்தேன்: முதலில் அட்டூழியங்கள் செய்வதில் ஹிட்லரையும் மிஞ்சக்கூடிய வகையில் அமெரிக்கா உள்ளது என்ற பெயர் ஏற்பட்டுவிடுவதை நான் விரும்பவில்லை; இரண்டாவதாக அமெரிக்க விமானப் படை ஜப்பானிய நகரங்களை முற்றிலுமாக தகர்த்துவிட்டால், எமது புதிய ஆயுதத்தின் [அணுக்குண்டு] வலிமையை காட்ட நல்ல பின்புலம் கிடைக்காமற் போய்விடலாம் என்றும் நான் கருதினேன். அவர் சிரித்துவிட்டு புரிகிறது என்று கூறினார். ஜப்பானிய நகரங்களை வெறிபிடித்தது போல் அழித்துவிடுதல் என்பது அணுக்குண்டு வீச்சுத் திட்டத்தை தடைசெய்துவிடக்கூடும்; ஏனெனில் \"சரியான பின்புலம்\" பின் இருக்காது; அதாவது தக்க மக்கட்தொகுப்பு நிறைந்து, நகரத்தன்மை பொருந்திய தொடப்படாத இடம் இருக்காது என்று ஸ்டிம்சன் கவலைப்பட்டார். இக்காலக்கட்டத்தில் அமெரிக்கா ஜப்பானை இராணுவ அளவில் முழுக்\nகட்டுப்பாட்டிற்குள் கொண்டிருந்தது, அதன் நகரங்களை விரும்பினால் தரைமட்டமாக்கிவிடும் என்ற நிலை இருந்தது என்பதையும் இந்த உரையாடல் விளக்கிக்காட்டுகிறது.\nஒரு பயங்கரவாத ஆயுதம் போல் குண்டை பயன்படுத்துதல்---அதாவது, ஜப்பானிய மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பயன்படுத்துதல் என்பது மே 31, 1945 ல் நடைபெற்ற இடைக்கால குழுக்கூட்டம் ஒன்றில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. மான்ஹட்டன் திட்டம் என்பதில் நேரடியாக பங்கு கொண்டிருந்த ரொபேர்ட் ஓப்பன்ஹீமர் மற்றும் சில வீஞ்ஞானிகள், ட்ரூமன் நிர்வாகத்தில் உயரலுவலர்களான வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜேம்ஸ் பைர்ன்ஸ் மற்றும் போர் செயலர் ஸ்டிம்சன் போன்றோர் இந்த குழுவில் இருந்தவர்கள் ஆவர்.\nஅந்தக்கூட்ட குறிப்பின்படி, \"பலதரப்பட்ட இலக்குகள், அவற்றை தாக்குவதில் ஏற்படும் விளைவுகள் பற்றிய விவாதங்களுக்கு பின்னர் ஒரு பொது உடன்பாடு காணப்பட்டது; அதைப்பற்றி போர் மந்திரி ஸ்டிம்சன் முடிவாகக் கூறுகையில், ஜப்பானியர்களுக்கு எந்த எச்சரிக்கையும் கொடுக்க வேண்டியதில்லை; சிவிலியப்குதியை தாக்க வேண்டிய தேவையில்லை; ஆனால் முடிந்த வரை அதிகமாகக் குடிமக்களிடையே ஆழ்ந்த பீதியுணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். டாக்டர் (ஜேம்ஸ்) கோனன்ட் கருத்துரைப்படி, செயலர் மிக விரும்பத்தகுந்த முறையில் இருக்கும் இலக்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலைசெய்யும் முக்கியமாக போர்த்தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிற்சாலை இடமும், தொழிலாளர்கள் இல்லங்கள் சூழப்பட்டிருக்கும் இடமாகவும் அது இருக்கவேண்டும் என்பதில் உடன்பட்டார்\nசாதாரண மக்கள் வாழும் பகுதியில் முழுக்கவனத்தையும் செலுத்தக் கூடாது என்று குறிப்பு இருப்பினும், இடைக்காலக் குழுவானது, குழுவில் பணிபுரிந்து வந்திருந்த சில விஞ்ஞானிகள் பரிந்துரைத்த கருத்தான, அணுகுண்டு முற்றிலும் இராணுவம் நிறைந்திருக்கும் பகுதி அல்லது மக்கள் இல்லாத பகுதியில் போடப்படவேண்டும் என்பதை மிகவெளிப்படையான முறையில் நிராகரித்தது.\nமான்ஹட்டன் திட்டத்தில் பணிபுரிந்திருந்த அல்லது அதற்கு ஆதரவு கொடுத்திருந்த பல விஞ்ஞானிகளும் அதில் ஈடுபாட்டை தீவிரமாகக் கொண்டதற்கு காரணம் அவர்கள் ஹிட்லர் மீதும் நாஜி ஆட்சியின் மீதும் கொண்டிருந்த ஆழ்ந்த வெறுப்பே ஆகும். திட்டம் ஆரம்பத்தில் நியாயப்படுத்தப்பட்டதற்கு காரணமே, ஹிட்லர் இத்தகைய குண்டை முதலில் பெற்று விட்டால் அதன் விளைவுகள் முற்றிலும் பேரழிவை தரக்கூடியதாக இருக்கும் என்பதுதான்.\nஆனால் அந்த நேரத்தில் அமெரிக்கா இந்தக் குறிப்பிட்ட தொழில் நுட்பத்தில் முழுமை அடைந்த அளவில் ஜேர்மனி தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஆயினும்கூட, ட்ரூமன் நிர்வாகம் அணுகுண்டை பயன்படுத்துவது என்ற முடிவெடுத்ததோடு மட்டும் இல்லாமல், பெரும் எக்காளக்களிப்புடன் அப்படிச் செய்தது. தான் ஒன்றும் இந்த முடிவிற்காக ஓர் இரவுத் தூக்கத்தை கூட வீணடிக்கவில்லை என்றுதான் ட்ரூமன் அனைவரும் அறிய பெருமிதத்துடன் கூறிக் கொண்டார்.\nஒரு விவரப்படி, அட்லாண்டிக்கை கடந்து கொண்டிருக்கையில் ஹிரோஷிமாவை பற்றி கேள்விப்பட்டபோது, அவர் அறிவித்ததாவது: \"வரலாற்றில் இது ஒரு மிகப் பெரிய விஷயம்\" என்று அறிவித்தார், பின்னர் கப்பலில் பல இடங்களுக்கும் சென்று இச் செய்தியைப் பரப்பினார்; தான் இதுகாறும் இத்தகைய மகிழ்ச்சிகரமான அறிவிப்பை அளித்ததில்லை என்றும் வலியுறுத்தினார். 'நாம் ஆட்டத்தில் வெற்றி பெற்று விட்டோம்'' என்று அவர் கரவொலி கொடுத்துக் கொண்டிருக்கும் கப்பல் குழுவினரிடம் கூறினார்.\"\nஇந்த நிகழ்வுப்போக்கை பற்றி கருத்துக் கூறுகையில், வரலாற்று ஆசிரியர் காப்ரியல் ஜாக்சன் குறிப்பிட்டார்: \"ஆகஸ்ட் 1945-ல் குறிப்பிட்ட சூழ்நிலையில், அணுக்குண்டு பயன்படுத்தப்பட்டது உளவியியல் ரீதியாக சராசரி இயல்பு உடையவரும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை நிர்வாகி, நாஜி ஜனாதிபதி பயன்படுத்தியது போலவே ஆயுதங்களை பயன்படுத்துகிறார் என்பதைக் காண்பார்கள். இவ்விதத்தில் பலவிதமான அரசாங்கமுறைகளில் உள்ள ஒழுக்கநெறி வேறுபாடுகளை பற்றி அக்கறை உள்ளவர்களுக்கு, பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அமெரிக்கா தெளிவற்றதாக்கியது.\"\nஅணுக்குண்டும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கான உந்துதலும்\nஇரண்டாம் உலகப்போருக்கு முன்பு, எந்த நாகரிகமான சமுதாயத்திலும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில்தான் அணுக்குண்டு போன்ற ஆயுதம் பயன்படுத்தப்படலாம் என்ற கருத்து இருந்திருக்கும். ஒரு சாதாரண பொதுமக்களுக்கு எதிராக இத்தகைய ஆயுதம் பயன்படுத்தப்படலாம் என்ற எண்ணமே ஒரு சமூகம் இழிந்த நிலையிலும் ஒழுக்கநெறியில் சரிந்த நிலையிலும் இல்லாவிடின் தோன்றியிருக்காது. ஆயினும்கூட அமெரிக்க நாடு ஒன்றுதான் உலகில் அணுக்குண்டை வீசிய ஒரே நாடு என்ற ஒற்றைத் தனிச்சிறப்பைக் கொண்டிருக்கிறது. மேலும், இது ஒரு இராணுவத் தேவையை ஒட்டி பயன்படுத்தப்படவில்லை; அரசியல் மற்றும் மூலோபாய காரணங்களுக்காகத்தான் போடப்பட்டது; எல்லாவற்றிற்கும் மேலாக சோவியத் ஒன்றியத்துடனான மோதலில் ஒரு கருவியாக பயன்படுத்தலாம் என்பதற்காக போடப்பட்டது. இந்த பரந்த நலன்களின் தன்மையைப்பற்றி அறிவதற்கு ஆகஸ்ட் 6 மற்றும் 9, 1945 நிகழ்வுகளை அவற்றின் வரலாற்று உள்ளடக்கத்தில் ஆராயவேண்டும்.\n1939ல் ஆரம்பித்த போர், ஜேர்மனியின் இறுதிச் சரணாகதி மே மாதம் வரை வராவிட்டாலும்கூட, 1945ன் தொடக்கத்தில் ஒரு முடிவிற்கு வந்து கொண்டிருந்தது. இப்போரின் திருப்புமுனையாக பெப்ரவரி 1943ல் ஸ்டாலின்கிராட் போரில் ஜேர்மனியர்கள் தோற்றமை இருந்தது; இதைத் தொடர்ந்து 1944 வசந்த காலத்தில் அமெரிக்க பிரிட்டிஷ் படைகள் ஐரோப்பாவின்மீது படையெடுத்தன.\nசோவியத் ஒன்றியம் அமெரிக்காவுடனும் பிரிட்டனும் உடன்படிக்கை கொண்டிருந்தபோதிலும்கூட, நேச நாடுகள் முகாமுக்குள்ளே மிகப்பெரிய பிளவுகள் இருந்தன. சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச சீரழிவு இருந்தபோதிலும்கூட, அதிகாரத்துவம் இன்னும் 1947 அக்போடபர் புரட்சியால் நிறுவப்பட்டிருந்த சொத்துரிமை உறவுகளின் அடிப்படையில்தான் இருந்தது. ஏகாதிபத்திய வல்லரசுகளோடு இணங்கிப்போக ஸ்ராலின் சிறப்பாக முயற்சித்தாலும், பிரிட்டனோ, அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டுகளோ அவற்றில் இருந்த சொத்து உறவுகளை ஏற்கத் தயாராக இல்லை.\nஅதே நேரத்தில், அமெரிக்காவிற்கும் பிரிட்டனுக்கும், ஜேர்மனி, ஜப்பானுக்கு எதிரான போரில் சோவியத் ஒன்றியத்தின் உதவி தேவைப்பட்டது. ஜேர்மனியை தோற்கடிப்பதில் செம்படை கொண்டிருந்த முக்கிய பங்கு, மற்ற வல்லரசுகளிடம் இருந்து, குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் இருந்து, அதற்கு சலுகைகளை கட்டாயமாக கொடுக்க வைத்தது.\nபெப்ரவரி 1945ல் நடைபெற்ற யால்டா மாநாட்டில் \"மூன்று பெரிசுகள்\", ஜேர்மனியின் மீதான கூட்டுக் கட்டுப்பாடு என்பது உட்பட, ஐரோப்பாவை தங்களிடையே பங்கு போட்டுக் கொள்ளவேண்டும் என்ற முக்கிய அம்சத்தில் உடன்பாட்டை கொண்டன. மேலும், அமெரிக்க ஜனாதிபதியான பிராங்க்ளின் டிலனோ ரூஸ்வெல்ட்டின் நிர்வாகம், போரை விரைவில் முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் என்றால், ஜப்பானுக்கு எதிரான போரில் சோவியத் ஒன்றியம் பங்கு பெறுதல் முக்கியம் என்று கருதினார்.\n1941ல் இருந்தே சோவியத் ஒன்றியமும் ஜப்பானும் \"புதிரான நடுநிலையில்\" இருந்தன; அந்த போரின் நேரத்தில் சோவியத் ஒன்றியம், ஜப்பானின் நேச நாடான ஜேர்மனியுடன் போரில் ஈடுபட்டிருந்தபோதும், ஜப்பான் சோவியத் ஒன்றியத்தின் நேச நாடான அமெரிக்காவுடன் போரில் ஈடுபட்டிருந்தபோதிலும் கூட, இரு நாடுகளுமே 1941ல் ஒரு நடுநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அவை ஒன்றையொன்று எதிர்த்துப் போரிடாது என ஒப்புக் கொண்டிருந்தன.\nஜேர்மனி சரணடைந்து \"இரண்டு அல்லது மூன்று மாதங்களில்\" சோவியத் ஒன்றியம் ஜப்பானுக்கு எதிரான போரில் பங்கு பெறும் என்று யால்டாவில் ஒப்பந்தம் ஆயிற்று; இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் ரூஸ்வெல்ட்டும் சேர்ச்சிலும் சோவியத் நலன்களுக்கு முக்கியமானதாக தீர்மானிக்கப்பட்ட ஜப்பானுக்கு அருகில் உள்ள பல தீவுகள் துறைமுகங்கள் மற்றும் மங்கோலியாவின் பெருபகுதி சோவியத் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது உட்பட பல நிலப்பகுதி, வர்த்தக சலுகைகளை சோவியத்திற்கு கொடுப்பதை ஏற்றுக் கொண்டனர்.\nரூஸ்வெல்ட் ஏப்ரல் 12 அன்று இறந்துவிடவே, 1945 வசந்தகாலத்தில், ட்ரூமன் நிர்வாகமானது அணுகுண்டை வைத்திருப்பதை சமநிலையை மாற்றுவதற்கும் சக்திகளின் சமநிலைத்தன்மையை அமெரிக்காவின்பால் இடமாற்றுவதற்கும் ஒரு வழியாகப் பார்த்தது. தன்னுடைய நாட்குறிப்பில் 1945 மே 14 அன்று, போர் மந்திரி ஸ்டிம்ஸன் ஜனாதிபதியின் தலைமை அலுவலரிடம் நிகழ்த்திய உரையாடல் பற்றிக் குறித்து வைத்துள்ளார்; இதில் ஸ்டிம்சன் அணுக்குண்டு இருப்பு உறுதியாவதற்கு முன்னர் சோவியத் ஒன்றியத்துடன் எவ்விதமான மோதலும் கூடாது என்ற எச்சரிக்கையை விடுத்திருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. தான் மார்ஷலிடம் தெரிவித்தது என்ன என்பது பற்றி ஸ்டிம்சன் எழுதியதாவது:\n\"வார்த்தைகளுக்காக நம்முடைய செயல்கள் பேசவேண்டுமே ஒழிய, அதுவரை ரஷ்யாவை எப்படி, எவ்விதத்தில் நடத்துவது என்பது பற்றி வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய சொந்தக் கருத்து.... நாம் முந்தி இருப்பதில் மீண்டும் வலிமையைப்பெற்றுக் கொள்ளவேண்டும்; அதை முரட்டுத்தனமாகவும் யதார்த்தமான வழியிலும் செய்ய வேண்டும்.\nஇன்னும் சொல்லப்போனால் அதை அவர்கள் நம்மிடம் இருந்து எடுத்துக்கொண்டு விட்டார்கள் ஏனெனில் நாம் இதுகாறும் அதிகம் பேசிவிட்டோம், அவர்களுக்கு அதிக சலுகைகளும் கொடுத்துவிட்டோம். அனைத்து சீட்டுக்களையும் வைத்திருக்கும் இடம் இதுதான் என்று நான் அவருக்குக் கூறினேன். சீட்டாட்டத்தில் முழு வலிமையும் வந்திருக்கும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளவேண்டுமே ஒழிய முட்டாள்தனமாக நடந்து கொண்டுவிடக் கூடாது. நம்முடைய உதவியில்லாமல் அவர்கள் தொழில் துறையில் வளர்ச்சி அடைய முடியாது; நம்மிடத்தில் வரவிருக்கும் ஆயுதமோ நமக்கு ஒரு பிரத்தியேகமான நன்மையை அளிக்கவுள்ளது.\"\nஇதற்கு அடுத்த நாள், ட்ரூமன், ஸ்ராலின் மற்றும் சேர்ச்சில் ஆகியோர் பொஸ்ட்டாமில் கூடி பேசுதல் முதல் அணுகுண்டுச் சோதனைக்கு முன்னரே வரும் என்ற கவலையை ஸ்டிம்சன் கொண்டிருந்தார். \"ரஷ்யா எவ்வாறு மஞ்சூரியா மற்றும் போர்ட் ஆர்தர், வட சீனாவில் பல பகுதிகள் ஆகியவற்றில் பங்கு வகிக்க வேண்டும், சீனா நம்முடன் கொண்டுள்ள உறவு பற்றியது அதற்கு உணர்த்தப்பட வேண்டும் இவையெல்லாம் முக்கியமானவை ஆகும்.\nஇத்தகைய கடும்சிக்கல் வாய்ந்த பிரச்சனைகளின் அலைக்கிடையே S1 பற்றிய (அணுக்குண்டின் இரகசியப் பெயர்) இரகசியம் மேலோங்கிநிற்கும் மற்றும் அநேகமாய் அந்த நேரம் வரைக்கும், அந்தக்கூட்டம் முடியும் வரை, இந்த ஆயுதம் நம் கையில் இருக்கிறதா அல்லது இல்லையா தெரியாது. விரைவில் அது பின்னர் இருக்கும் என நினைக்கிறோம்;\nஉங்களது துருப்புச்சீட்டு உங்களது கையில் இல்லாமல் இராஜதந்திர முறையில் அத்தகைய இடருக்காளானநிலையில் சூதாடுவது பயங்கரமான ஒன்றாகத் தெரிகிறது.\"\nஇறுதியில் பொட்ஸ்டாம் மாநாடு சில வாரங்கள் ஒத்திவைக்கப்பட்டது; இது மான்ஹட்டன் செயல்திட்டத்திற்கு இன்னும் சில நாட்கள் அவகாசம் கொடுப்பதற்காக நடந்தது. மே 21 அன்று சோவியத் ஒன்றியத்தில் அமெரிக்காவின் முன்னாள் தூதராக இருந்த ஜோசப் டேவிஸ், ட்ரூமனுடன் ஓர் உரையாடலில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது ஜூலை வரை போட்ஸ்டாம் மாநாட்டை தான் விரும்பவில்லை என்று ட்ரூமன் கூறியிருந்தார். வரவுசெலவுத் திட்டப் பொறுப்பு தன்னிடம் அப்பொழுது இருந்ததாகவும் கூறினார். சோதனை ஜூன் மாதம் வருவதாக இருந்து பின்னர் ஜூலை வரை ஒத்திவைக்கப்பட்டது.\" இந்தப் பக்கத்தின் கடைசியில் டேவிஸ் பின்னர் தான் வரவுசெலவுத் திட்டம் என்றால் என்ன என்பது பற்றி விளக்கியிருந்தார். \"அடிக்குறிப்பு (*) அணுக்குண்டு என்பதாகும். அப்பொழுது அவர் நெவடாவில் அணுகுண்டுச் சோதனை நடந்து வருவதாகக் கூறினார். பெரும் இரகசியமாக இது காப்பாற்றப்பட வேண்டும் என்றும் எனக்கு உத்தரவு இட்டார்.\"\nட்ரூமன் நிர்வாகத்தின் அதிகாரிகள் இவ்வாறு முழு உணர்வுடன் சோவியத் ஒன்றியத்துடனான விவகாரங்களில் அணுக்குண்டை ஒரு \"பெரும் துருப்பாகத்தான்\" கண்டனர். சோதனையின் வெற்றி பற்றி உறுதியில்லாமல் இருந்ததால், ட்ரூமன் தன்னுடைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் பைர்ன்ஸுடன் பொட்ஸ்டாமிற்கு சென்று சோவியத் ஒன்றியத்திடம் இருந்து அது ஜப்பானுக்கு எதிராக போரில் இறங்கும் என்ற வாக்குறுதியை பெறுவதை நோக்கமாகக் கொண்டிருந்தார்.\nதன்னுடைய நாட்குறிப்பில் ட்ரூமன் எழுதினார்: \"[அணுக்குண்டுச்] சோதனை தோல்வியுற்றால், நாம் ஜப்பானின் மீது படையெடுப்பது என்பதற்குப் பதிலாக, சோவியத் தலையிட்டீன் மூலம் ஜப்பானின் சரணாகதியை கொண்டுவரவேண்டும்.\"\nபொட்ஸ்டாம் மாநாடு முறையாக ஆரம்பிப்பதற்கு சற்று முன் ஜூலை 16ம் தேதி வெற்றிகரமாக அணுக்குண்டுச் சோதனை நிகழ்ந்தது, \"அந்தப் பையன்களை தட்டுவதற்கு ஒரு நல்ல சுத்தியலாக எனக்கு பயன்பட்டது\" என்று ட்ரூமன் பின்னர் கூறினார். போட்ஸ்டாமில் அவர் நடந்து கொண்ட முறையே முற்றிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்டிருந்தது.\nஸ்ராலினுடன் நிகழ்த்திய பேச்சுவார்த்தைகளின்போது ஆக்கிரோஷமாகவும், அடாவடித்தனமாகவும் நடந்து கொண்டார். போஸ்ட்டாம் மாநாட்டின் ஆரம்ப நாட்களில் சோவியத் ஒன்றியத்திடம் அது ஜப்பானுக்கு எதிராக போரில் சேரும் என்ற உறுதியமொழியைத்தான் ட்ரூமன் நாடியிருந்தார். ஆனால் அடுத்த சில வாரங்களில் சோவியத் படையெடுப்பு நிகழ்ந்து, ஜப்பான் தனியே ஸ்ராலினுடன் உடன்படிக்கை கொள்ளுவதற்கு முன்னரே அணுக்குண்டு பயன்பாடு போரை விரைவில் முடிவிற்கு கொண்டுவந்து விடும் என்று அமெரிக்க நிர்வாகிகள் தெளிவாகக் கருதினர்.\nஇத்தகைய உறுதிப்பாடு வெளியுறவுத்துறை அமைச்சர் பைர்ன்ஸிடம் நிச்சயமாகக் காணப்பட்டது. தன்னுடைய முக்கிய நோக்கம் போட்ஸ்டாமில் ரஷ்யாவை எப்படியும் போரில் ஈடுபடுத்துதல் என ட்ரூமன் கூறியதாக கடற்படைப் பிரிவு செயலர் ஜேம்ஸ் பார்டல் கொடுத்த அறிக்கைக்கு பைர்ன்ஸ் விடையிறுக்கையில், \"ஜனாதிபதியின் கருத்துக்கள் மாறியிருக்கக் கூடும்; எப்படியும் அது என்னுடைய கருத்து அல்ல\" என்றார்.\nஜப்பான் சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு கொண்டு, நடுநிலை சக்தியோ அல்லது அமெரிக்கா மூலமாக இல்லாமல், சோவியத் ஒன்றியத்தின் மூலம் சமாதானத்தை நாடக்கூடும் என்ற கவலை ட்ரூமனுக்கும் பைர்ன்ஸுக்கும் இருந்தது. அமெரிக்கர்களால் ஒற்றறியப்பட்ட ஜப்பானியர்களிடம் இருந்து வெளிவந்த தகவல்களில் இந்தக் கவலைகள்தான் கூடுதலாக இருந்தன. உதாராணமாக ஜப்பானிய தகவல் ஒன்று, அமெரிக்கரால் ஒற்றுமுறையில் அறியப்பட்டதை, தூதரகச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறது: \"ஜூலை 11 அன்று ஜப்பானிய வெளியுறவுத் துறை அமைச்சர் டோகோ சோவியத் ஒன்றியத்தின் தூதருக்கு \"மிக அவசரம்\" என்ற கீழ்க்கண்ட செய்தியை அனுப்பியுள்ளார். \"உள்நாட்டிலும், வெளியிலும் ஜப்பான் எதிர்கொண்டுள்ள அழுத்தமான நிலைமையை ஒட்டி போரை நிறுத்திவிடலாமா என்ற கருத்தை இரகசியமாக ஆராய்ந்து வருகிறோம்.\nஎனவே நீங்கள் மோலட்டோவிடம் (சோவியத் வெளியுறவு அமைச்சர்) பேசும்போது ரஷ்யாவிற்கும் ஜப்பானுக்கும் உறவுகள் மறு சீரடையவேண்டும் என்று சொல்லுவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டாம்; எந்த அளவிற்கு ரஷ்ய செல்வாக்கை பயன்படுத்தி போரை நிறுத்த முடியும் என்பது பற்றியும் நீங்கள் அவரிடம் விவாதிக்கவேண்டும்.\" இத்தகவலில், ரஷ்ய படையெடுப்பை தடுப்பதற்காக, ரஷ்யாவிற்கு நிறைய சலுகைகளை ஜப்பான் அளிக்கத் தயாராக இருந்தையும் குறிப்பிட்டது. இக்காலக்கட்டத்தில் சோவியத் படையெடுப்பை தவிர்க்க முடியும் என்று ஜப்பான் இன்னும் நம்பியிருந்தது.\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் பைர்ன்ஸின் உதவியாளர் வால்டர் பிரெளன் தன்னுடைய ஜூலை 24 நாட்குறிப்பில் எழுதியது முக்கியத்துவம் வாய்ந்தது; இதில், \"JFB (பைர்ன்ஸ்) இன்னும் சற்று கால அவகாசத்தை எதிர்பார்க்கிறார்; அணுகுண்டிற்கு பின்னர் ஜப்பான் சரணடையும் என்றும், ரஷ்யாவிற்கு இதில் அதிக பங்கு இருக்காது என்றும், அதையொட்டி சீனாவில் கூடுதலான நன்மைகளை அது கோரமுடியாமற் போகலாம்\" என்று குறிப்படிப்பட்டுள்ளது. பின்பு ஆகஸ்ட் 3ம் தேதி, ஹிரோஷிமா தாக்குதலுக்கு மூன்று நாட்கள் முன்பு பிரெளன் எழுதுகிறார்: \"கப்பலில் அகஸ்டா/ ஜனாதிபதி, லேய்தி, JFB (பைர்ன்ஸ்) இருவரும் ஜப்பான் சமாதனத்தை விழைகிறது என்பதில் உடன்பட்டனர் ...ஜனாதிபதி, ஸ்வீடன் போன்ற சில நாடு மூலம் இல்லாமல் ரஷ்யா மூலம் ஜப்பானியர்கள் அதை நாடுவரோ என அஞ்சினார்.\"\nஇத்தகைய மற்றும் இதுபோன்ற ஆவணங்கள் பலவும், அமெரிக்க தலைவர்கள் சோவியத் ஒன்றியத்திற்கு சாதகமான நிலையில் போர் முடியக் கூடாது என்ற கவலை கொண்டிருந்ததை தெளிவாக்குகின்றன;\nமேலும் ஜப்பான் வெகு விரைவில் சமாதானத்தை நாட உள்ளது என்பதையும் அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். The Decision to Use the Action Bomb என்ற தன்னுடைய நூலில் Gar Alperpvitz ஜப்பானிய சரணாகதியில் \"இரு நிலை\" வகையொன்றைத்தான் நம்பிக்கையுடன் பார்க்கிறார். அவருடைய கருத்தின்படி, இறுதியில் ஆகஸ்ட் 8 நடந்த சோவியத் படையெடுப்பு ஜப்பானிய பேரரசரின் நிலை அச்சுறுத்தலுக்காளாக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்துடன் இணைந்தது, இரண்டும் அமெரிக்கப்படையெடுப்போ அணுக்குண்டுப் பயன்பாடோ இன்றி போரை முடிவிற்குக் கொண்டு வந்திருக்கும்.\nஉண்மையில் ஒரு கூட்டு உளவுத் துறைக் குழுவின் அறிக்கை ஏப்ரல் 29, 1945ல் படைக் கூட்டுத் தலைவர்கள் குழுவிற்கு கொடுத்திருந்த அறிக்கையின் முடிவுரையும் இதேதான் ஆகாயவழி-கடல்வழி ஆகியவை முற்றுகைக்குட்பட்டதால் கூடுதலாகப் பெருகியுள்ள விளைவுகள், மூலோபாய குண்டுவீச்சினால் பெருகிய முறையில் குவிந்துவிட்ட பேரழிவு, ஜேர்மனியின் சரிவினால் (படைகளை செலுத்துவதில் ஏற்படும் உட்குறிப்புக்களின் விளைவு) அனைத்துமே இந்த ஆண்டிற்குள் முழுமையான தோல்வி ஏற்பட்டுவிடும் என்பதை தவிர்க்க முடியாததாக ஜப்பானுக்கு ஆக்கிவிட்டது. ...\nசோவியத் ஒன்றியம் போரில் நுழைந்தது, மற்றும் மேற்கூறிய காரணங்களோடு சேர்ந்தது அனைத்துமே பெரும்பாலான ஜப்பானியர்களிடையே முழுமையான தோல்வியை தவிர்க்க இயலாது என்ற உறுதியை ஏற்படுத்திவிட்டது. ஜப்பானிய மக்களும், அவர்களின் தலைவர்களும் முழுமையான தோல்வி தவிர்க்க முடியாது, மற்றும் நிபந்தனையற்ற சரண் என்பது தேசத்தை அழித்துவிடும் என்று பொருள்கொள்ளாது (அதாவது பேரரசர் நீக்கப்படுவார் என்பதை), சரணாகதி அடைவது நம்பத்தக்க வகையில் விரைவில் தொடரும் என்று இணங்கத்தலைப்பட்டனர்.\"\nபைர்ன்ஸின் கண்காணிப்பில், ஜப்பானுக்கு நிபந்தனையற்ற சரண் அடையுமாறு கொடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கையான போட்ஸ்டாம் பிரகடனத்தில் பேரரசர் பற்றிய உறுதிமொழி கொடுக்கப்பட மாட்டாது என்ற வகையில் சொற்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் அமெரிக்காவும் பிரிட்டனும் சோவியத் ஒன்றியத்தை பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு அழைக்கவில்லை.\nஒரு புறத்தில், அமெரிக்காவும், பிரிட்டனும் தங்களுடைய தனிப்பாதையையே ஒரு ஜப்பானிய சரணுக்காக கொண்டனர் என்பது தெளிவாக்கப்பட்டது. மறுபுறத்தில், சோவியத் படையெடுப்பு என்ற அச்சுறுத்தல் தெளிவற்ற முறையில் பயன்படுத்தவும் பட்டது; இது ஜப்பானிய நம்பிக்கையான சோவியத் மத்தியஸ்தத்திற்கும் இடமளித்தது. இது ஜப்பான் பிரகடனத்தை நிராகரிப்பதை உறுதியாக்கி, அணுகுண்டு வீச்சு பயன்பாட்டிற்கு வகை செய்துவிட்டது.\nமேலும், ஜப்பான் மீது அமெரிக்க ஆக்கிரமிப்பு என்பது நவம்பர் மாதம்தான் திட்டமிடப்பட்டிருந்தது. அமெரிக்க அரசாங்கம் ஆக்கிரமிப்பின் அவசியத்தை தவிர்ப்பதற்கு பிரதானமாக அணுகுண்டை பயன்படுத்தினால், அந்த முடிவை எடுப்பதற்கு முன்னரே ஏன் ட்ரூமன் இன்னும் கூடுதலாக தாமதிக்கவில்லை என்பதை விளக்குவது கடினம்; அதிலும் அந்த நேரத்தில் ஜப்பானில் பெரும் ஆபத்திற்கு உட்பட்டிருந்த நிலை இருந்தது என்பதை நிறைய உளவுத் துறைகள் காட்டியிருந்தன.\nஅதாவது ஹிரோஷிமாவில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொண்டு அதற்கு விடையிறுப்பதற்கு ஜப்பானியருக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுவதற்கு முன்னரே, ஏன் அவ்வளவு விரைவில், இரண்டாவது குண்டும் வீசப்பட்டது என்ற கேள்வியும் எழுகிறது. மீண்டும் சோவியத் ஒன்றியத்தின் படையெடுப்பு மைய பிரச்சினையாகும். நாகசாகியின்மீது நிகழ்ந்த குண்டுவீச்சு சோவியத் ஒன்றியம் படையெடுப்பை மேற்கொண்ட மறு நாள் நிகழ்ந்தது.\nமேலும் Alperovitz குறிப்பிடுகிறார்: \"ருமேனியா, பல்கேரியா மற்றும் ஹங்கரி ஆகியவை 'எந்த ஒரு வல்லரசின் செல்வாக்கு மண்டலமாக இருக்காது' என்று ஆகஸ்ட் 9 அன்று, அதாவது, நாகசாகியில் குண்டுவீசப்பட்ட அன்று ட்ரூமன் அறிவித்தார்.\"\nசோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கு கிழக்கு ஐரோப்பாவிலும், கிழக்கு ஆசியாவிலும் குறைக்கப்படுவது அமெரிக்காவின் உடனடி அக்கறைகளுடன் இணைந்து, போர் முடிவிற்கு வந்த பின்னர் அமெரிக்காவில் மேலாதிக்கத்தை ஏற்படுத்துவது ட்ரூமன் நிர்வாகத்தின் பொது நோக்கமாக இருந்தது. வரலாற்று ஆசிரியர் தோமஸ் மக்கோர்மிக் இதைப் பற்றி எழுதும்பொழுது நன்கு தொகுத்துக் கூறுவதாவது: \"கண்கூசவைக்கும் இரண்டு ஒளிவீச்சுக்களில், ஒரு கொடூரமான வகையில் அனைவராலும் மேற்கொள்ளப்பட்டிருந்த போர் கொடூரமான முறையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதும், அமெரிக்க மேலாதிக்கம் செலுத்துவதற்கு கதவு திறக்கும் சேர்க்கையை இறுதியில் அமெரிக்கா கண்டுகொண்டது.\"\nஇந்த மேலாதிக்க இலக்கை அடைவதற்கு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களை தியாகம் செய்யவேண்டியது கட்டாயமாயிற்று. மக்கோர்மிக் குறிப்பிடுகிறார்: \"சில விஞ்ஞானிகள் பரிந்துரைத்தபடி, முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு, மக்கள் இல்லாத இடத்தில் இந்த வெடிப்பு இலக்கை கொண்டிருந்தால், இந்த விளைவு வந்திருக்காது. அது குண்டின் சக்தியை நிரூபித்திருக்குமே ஒழிய அந்தக் கொடும் சக்தியை அமெரிக்கா செலுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்காது. 1945 கோடைகால மத்தியில் ஜப்பானிய அமைதியை வேண்டுவோரை அமெரிக்கர் தொடர விரும்பாததின் காரணம் அணு குண்டை உபயோகிக்க ஒரு வாய்ப்பை பெறாமல் அது போரை நிறுத்த விரும்பவில்லை.\"\nஅமெரிக்க மக்களிடையே, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அப்பட்டமான இரக்கமற்ற தன்மை பற்றி குறிப்பாக இரண்டாம் உலகப் போர் தொடர்பானதில் ஒருவகையான அனுபவமின்மைதான் இருந்தது. அமெரிக்க செய்தி ஊடகம் மற்றும் அரசியல் நிறுவனங்களால் இப்போர் ஜனநாயகத்திற்கான பெரும் போர், பாசிசம் மற்றும் கொடுங்கோன்மைக்கு எதிரான போர் என்று நீண்டகாலமாக வர்ணிக்கப்பட்டிருந்தன. உண்மையில் அமெரிக்கா போரில் இறங்கியதற்கு முக்கிய காரணம், போரை தொடர்ந்து நடத்துவதில் அதன் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பின்னே கிடக்கும் உந்துதல், எவராலும் சவால்செய்ய முடியாத மற்றும் மேலாதிக்க உலக வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதாகும். இந்த இலக்கை அடைவதற்கு நூறாயிரக்கணக்கான ஜப்பானிய உயிர்கள் குறைவான முக்கியத்துவத்தைப் பெற்றன.\n[1]. ஓர் அமெரிக்க படையெடுப்பு நிகழ்த்தப்பட்டிருந்தால் எத்தனை அமெரிக்க துருப்புக்கள் உயிரிழந்திருப்பர் என்ற புள்ளிவிவரம், போர் முடிந்த பின் கொடுக்கப்பட்டது, முற்றிலும் கற்பனையானது; குண்டுவீச்சை நியாயப்படுத்துவதற்குப் பின்னால் பெரிதும் புனையப்பட்டது. இப்பிரச்சினை பற்றி இந்தக் கட்டுரையில் விவாதிக்கப்படமாட்டாது; ஆனால் இதைப் பற்றிய பகுப்பாய்வு பார்டன் பேர்ன்ஸ்டீனின் கட்டுரையான \"A Postwar myth: 500,000 US lives saved in Hiroshima's Shadow\" வில் காணலாம்; அது Kai Birdமற்றும் Lawrence Lifschultz ஆல் எழுதப்பட்டது, The Pamhleteer's Press, Stony Creeek, Connecticutnf 1998 ல் பதிப்பிக்கப்பட்டது.\n[2] டோக்கியோவில் தீக்குண்டுவீச்சு பற்றி ஒரு வரலாற்றாசிரியர் எழுதியுள்ளதாவது: \"ஜப்பானிய தலைநகரை முதலில் அடைந்த விமானங்கள் நெருப்புகளை மூட்டும் குண்டுகளை முதலில் தூவின; இவை பின்னர் வந்த விமானங்களுக்கு எவை இலக்குகள் என்பதை நன்கு தெளிவுறுத்தின. இந்த இலக்குப் பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் வணிக இடங்களும் மற்றும் மக்கள் அடர்த்தியாக வசித்து வந்த பகுதிகளும், விரைவில் பற்றி எரியக் கூடிய இல்லங்களும் இருந்தன. எரியும் நெருப்புக்களால் தெளிவாக்கப்பட்டிருந்த இடங்களில் B29 விமானங்கள் அலைகளென வந்து நூற்றுக்கணக்கான டன்களில் தீக்குண்டுகளை போட்டன. மகத்தான அளவில் பற்றி எரிந்து கொண்டிருந்த காட்சிகள் பல இடங்களிலும் தோன்றின; அவை காற்றினால் அலைக்கழிக்கப்பட்டிருந்த அன்றைய டோக்கியோ இரவில் பெரும் அழிவைக் கொடுத்தன. கிட்டத்தட்ட 16 சதுர மைல் தூரத்திற்கு நெருப்பு அனைத்தையும் இரையாகக் கொண்டது; இதனால் ஏற்பட்ட தீக் கொந்தளிப்பு கீழே பறக்கும் விமானங்களுக்கு ஆபத்து என்பது மட்டுமில்லாமல் ஏராளமான ஜப்பானியர்களை கருக்கியது; இதையொட்டி சடலங்களின் துற்நாற்றம் B 29 ல் இருந்த விமானிகளிடையே குமட்டலையும், வாந்தியையும் ஏற்படுத்தியது.\" (Walker, J. Samuel, Prompt & Utter Destruction: Truman and the use of Atomic bombs against Japan, The University of North Carolina Press, Chapel Hill: 2004. p. 27)\n[3] இவ்விஞ்ஞானிகளுள் ஹங்கேரிய இயற்பியலாளர் Leo Szilard ம் இருந்தார்; குண்டை அபிவிருத்தி செய்வதற்கு உதவியாக இருந்தாலும் அதைப் பயன்படுத்துவது பற்றி பெரும் ஐயப்பாட்டை இவர் கொண்டிருந்தார். மேலே கூறப்பட்டுள்ள இடைக்காலக் குழுவின் அறிக்கையில் ஒரு பகுதியில், மன்ஹட்டன் திட்டத்தின் பொதுத் தலைவரான தளபதி லெஸ்லீ குரோவ்ஸ், \"சில விஞ்ஞானிகள் விரும்பத்தகாத முறையில், ஐயத்திற்குட்பட்ட நிலைப்பாட்டையும், உறுதியற்ற விசுவாசத்தையும்தான் கொண்டிருந்தனர்\" என்று எச்சரித்தார்; இவர்கள் அணுக்குண்டு பயன்படுத்தப்படுதல் பற்றி பெரும் கவலை கொண்டிருந்தனர் என்றும் இவர் கூறினார். (Ibid.14). இச்செயல்திட்டத்தில் பங்கு பெற்றிருந்த சில விஞ்ஞானிகளின் கருத்தான சோவியத் ஒன்றியத்துடன் அணுவாயுதப் போட்டி தவிர்க்கப்படுவதற்கு, அணுவாயுதத் தொழில் நுட்பம் சர்வதேச சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளப்படவேண்டும் என்ற கருத்தையும் இடைக்காலக் குழு நிராகரித்தது.\n[4] \"ஜேர்மானியர்கள் நமக்கு பதிலாக அணுகுண்டுகளை நகரங்களில் வீசியிருந்தால், அவற்றை நாம் போர்க்குற்றம் என்று கூறியிருப்போம்; அத்தகைய குற்றங்களுக்காக ஜேர்மனியர்களை நியூரெம்பேர்க் விசாரணையில் மரணதண்டனை கொடுத்து அதை நிறைவேற்றியும் இருப்போம்\" என்று Szilard தெளிவாக 1960ல் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் விக்கிபீடியாவிலிருந்து நல்ல காப்பி அடிக்கறீங்க. எவனுமே உருப்படியா சொந்தமா எழுத மாட்டீங்க போலருக்கு\nநாங்க எங்கயாவது படித்ததை தான் எழுதுறம்\nஉங்கள மாதிரி பெயர் போட பயப்புடுற முதுகெழும்பு இல்லாத ஜென்மம் இல்ல நாங்க….\n// படித்ததை எழுதுவது தான் என் ஸ்டைல் //\nகொய்யாலே... நீ உன் ஸ்டைலையே பண்ணு\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nFlash File யை எப்படி சேவ் பண்ணுவது\n15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்\nதமிழ் இளைஞர்களின் அநாகரிக செயல்\nலார்ட்ஸ் டெஸ்டில் சூதாட்டம்: வைடு, நோபால் வீசுவதற்...\nபாஸ் [எ] பாஸ்கரன் பாடல்கள்\n\"மங்காத்தா\" திரைப்படம் தொடர்பான புதிய தகவல்\nசூரியன் செயல்பாட்டு குறைவால் விண்வெளியின் மேற்பரப்...\nசூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம்\nசேவக் அதிரடி - பைனலில் இந்தியா\nஆக்சிஜன் இன்றி விண்வெளியில் 553 நாட்கள் உயிர்வாழும...\nசர்வாதிகாரி ஹிட்லர் யூத மதத்தை சேர்ந்தவர்\nகம்ப்யூட்டர் பிரவுசிங்கில் நிலநடுக்க விபரம்\nஅம்பயர் ரெபரல் முறை வேண்டும்\n5 அறிவு காட்டு எருமையும் 6 அறிவு மனிதனுக்குமுள்ள வ...\nபென் ட்ரைவில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த கூடிய ஆன...\nசிறந்த இணைய பிரவுசர் எது\nவிண்டோஸ் 7 அற்புத வசதிகள்\n2014 உலககிண்ண கால்பந்தாட்ட இறுதி போட்டி. இந்தியா அ...\nதனக்கு ஆபத்து வரும் பொழுது வாலை துண்டிக்கும் பல்லி...\nமூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பது எப்படி \nமனைவியின் பணத்தில் வாழும் ஆண்தான் ஏமாற்றுவது அதிகம...\nஇந்தியாவின் மாபெரும் கவுரவப் பிரச்சினை\nரந்திவுக்கு தடை, தில்ஷனுக்கு அபராதம்\nஒரு நோ- போல், ஒரு ரன்னுக்கு இவ்வளவு ஆர்ப்பரிப்பு த...\nநியூட்டன் புவியீர்புப் பற்றி கண்டு பிடித்தது எப்பட...\nஷேவாக்கின் சதம் ரந்தீவ்வின் நோபாலால் போல்டானது (வீ...\nசர்ச்சையை ஏற்படுத்திய நோ- போல்\nஇணையம் பற்றிய சில தகவல்கள்\nஅழுத்தாதே, அழுத்தாதே F1 Key அழுத்தாதே...\nமைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9\nபாம்பை சிறை பிடித்த சுவர்\nகுண்டு மணி Vs குமார் மணி\nமனிதனின் பேராசையின் காரணமாக அழிந்து போன உயிரினம்\nஇலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை...\n5-ம் அறிவை பயன்படுத்தி உயிர் தப்பும் பூச்சிகள்\nபேஸ்புக் நண்பர்களுக்கிடையே இலவசமாக பேசிக்கொள்ளும் ...\nபக்கவாதம் தாக்கியவர்கள் மூளையை இயக்கும் “மைக்ரோ சி...\nமூன்று கிரகங்கள் அற்புத காட்சி\nசாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20 அணிகள்\nடோனி மனைவிக்கு அதிர்ஷ்டம் இல்லை\nஹேம்ஸ்டர் பிரீ வீடியோ கன்வர்டர் ( Video Converter ...\nபடுதோல்வியுடன் முத்தரப்பு தொடரை துவங்கிய இந்தியா அ...\nசூரிய ஒளி மின் சக்தியில் இயங்கும் மொபைல்\nA/L Exam எவ்வாறு எழுதுவது \nஇலங்கை அணி தான் NO 1\nமரத்தில் ஏறும் “ ரோபோ ”\nபெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயா...\nஇந்தியா வெற்றி -டெஸ்ட் தொடர் சமனானது\nஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி...\nபெண்களை கவர்ந்திழுக்க சிகப்பு சட்டை\nஎன்ன வச்சு காமெடி பண்ணலயே \nசிறுத்தைப் புலி - இயற்கையின் கொடை\nதியானோ - ( கி. மு 546 ) பெண் கணிதவியலாளர்.\nஉலக பாரம்பரியக் களங்களில் இலங்கை\nவருகிறார் மலிங்கா , சமாளிக்குமா இந்தியா\nஆபீஸ் 2010 வேகத்தை அதிகரிக்க சில வழிகள்\nபுளு ரே டிஸ்க் 100 GB\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-21T03:03:25Z", "digest": "sha1:GJRVD776CGGMVUBC6REVJORLZXJ3HNXC", "length": 14132, "nlines": 186, "source_domain": "ippodhu.com", "title": "மெரினா விவகாரத்தில் அத்தனை முனைப்பு காட்டிய எடப்பாடி அரசு ஸ்டெர்லைட் விவகாரத்தில் காட்டவில்லை - கனிமொழி | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES மெரினா விவகாரத்தில் அத்தனை முனைப்பு காட்டிய எடப்பாடி அரசு ஸ்டெர்லைட் விவகாரத்தில் காட்டவில்லை – கனிமொழி\nமெரினா விவகாரத்தில் அத்தனை முனைப்பு காட்டிய எடப்பாடி அரசு ஸ்டெர்லைட் விவகாரத்தில் காட்டவில்லை – கனிமொழி\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தரக்கூடாது என முனைப்புடன் வாதாடிய தமிழக அரசு, வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்து முனைப்புடன் வாதாடியிருந்தால் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தோல்வி ஏற்பட்டிருக்காது என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி டிவீட் செய்துள்ளார் .\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிர்வாகப் பணிகளுக்காக ஆலைக்குள் செல்லலாம் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு அனுமதி அளித்துள்ளது.\nஇது குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் ,\nவேதாந்தா நிறுவனம், அதன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினை திறந்து நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 22 மே அன்று 13 பேர் கொல்லப்பட்ட பிறகு, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.\nவேதாந்தா இந்த தடையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தமிழக அரசின் சார்பில், மூத்த வழக்கறிஞர் சிஎஸ்.வைத்தியநாதன் ஆஜரானார். வேதாந்தா போன்ற பெரிய நிறுவனத்தை எதிர்த்து வழக்காடுகையில், முதல் நாளே போதுமான கலந்தாலோசனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.\nஆனால், இதற்கான ஆலோசனை, வழக்கு 10.30க்கு துவங்க இருந்த நிலையில், அரை மணி நேரம் முன்னதாக 10 மணிக்கு நடைபெற்றுள்ளது. ஏன் தாமதம் என்றால், சிஎஸ்.வைத்தியநாதன், தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக் கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்தார்.\nகலைஞருக்கு இடம் தரக் கூடாது என்பதில் அத்தனை முனைப்பு காட்டிய எடப்பாடி பழனிச்சாமி,அந்த அக்கறையை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் காட்டியிருந்தால்,இத்தோல்வி நிகழ்ந்திருக்காது. எடப்பாடி பழனிச்சாமி,வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுதியை குலைத்துக்கொண்டிருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்\nவேதாந்தா நிறுவனம், அதன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினை திறந்து நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 22 மே அன்று 13 பேர் கொல்லப்பட்ட பிறகு, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.\nமுந்தைய கட்டுரைகோயில் சிலைத் திருட்டு வழக்கில் முன் ஜாமீன் வாங்கிய டிவிஎஸ் வேணு சீனிவாசன்\nஅடுத்த கட்டுரைரஃபேல் ஒப்பந்த விவகாரம்: சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் போராட்டம்\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nரஃபேல் ஊழல் : ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு என்டிடிவி மீது வழக்குத் தொடர்ந்த அனில் அம்பானி\n#MeTooவை பெண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: ரஜினிகாந்த்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jothidadeepam.blogspot.com/2013/07/blog-post_6.html", "date_download": "2018-10-21T02:18:07Z", "digest": "sha1:FBYV72MG43YJCIXX7L5WB3N4E5GQCMWK", "length": 19322, "nlines": 148, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருந்தும், ஜாதகருக்கு திருமணம் நடைபெறாத நிலை ஏன்?", "raw_content": "\nசுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருந்தும், ஜாதகருக்கு திருமணம் நடைபெறாத நிலை ஏன்\nஒருவருடைய சுய ஜாதகத்தில் பாவகங்கள் சிறப்பான நிலையில் இருக்கும் , ஆனால் ஜாதகர் அதற்குண்டான நன்மையான பலன்களை சிறிதும் அனுபவிக்க இயலாத நிலையில் இருப்பார் , எடுத்துகாட்டாக கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் .\nநட்சத்திரம் : பூசம் 4ம் பாதம்\nசுய ஜாதக அமைப்பின் படி ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமும் , களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும் மிகவும் நல்ல நிலையில் இருக்கின்றன.\nஆனால் தற்பொழுது நடக்கும் சுக்கிரன் திசை ( 17/01/2007 முதல் 17/01/2027 வரை ) ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும் 5ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200 சதவிகித தீமையான பலன்களை தந்துகொண்டு இருக்கிறது , ஒருவருடைய ஜாதகத்தில் இளம் வயதில் பாதக ஸ்தானத்தின் பலன் நடை பெரும் பொழுது சம்பந்த பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிக இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும் , குறிப்பாக இந்த ஜாதகருக்கு 11ம் பாவகம் என்பது காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷப ராசியாக வருவது ஜாதகருக்கு குடும்பம் என்ற அமைப்பில் இருந்தும், வருமானம் என்ற அமைப்பில் இருந்தும் , வாக்கு என்ற அமைப்பில் இருந்தும் ஜாதகருக்கு 200 சதவிகித தீமையை தரும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.\nபொதுவாக இவரது ஜாதகத்தை பாரம்பரிய முறையில் ஜோதிட பலன் கண்ட ஜோதிடர்களின் கருத்து, சுக்கிரன் திசை மிகப்பெரிய முன்னேற்றத்தை வாரி வழங்கும் எனவே சுக்கிரன் திசையில் திருமணம் நடக்கும் , அதுவரை ஜாதகர் திருமணம் செய்யாமல் இருந்து அதற்க்கு பிறகு திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கையில் ஜாதகர் கொடி கட்டி பறப்பார் என்று தெரிவித்துள்ளனர், ஆனால் சுக்கிரன் திசை ஆரம்பித்த உடனே ஜாதகருக்கு செய்து கொண்டிருந்த வேலை பறிபோனது , வருமானம் இல்லாத சூழ்நிலையை தந்தது , இதன் காரணமாக ஜாதகரின் வாழ்க்கை வெகுவாக பாதிக்க ஆரம்பித்தது , கேது திசையில் ஜாதகர் பாதக ஸ்தானத்தின் பலனை அணிபவித்த போதிலும் தனது பூர்வீகத்தில் குடியிருந்து கொண்டு ஓரளவு நன்றாக இருந்தார்.\nசுக்கிரன் திசை,சுக்கிரன் புத்தி ஆரம்பித்தது பூர்வீக ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பிடத்தை விட்டே வெளியே துரத்தியது, வருமானத்தில் சிக்கல்களை உருவாக்கியது , பொருளாதார ரீதியான இன்னல்களை வாரி வழங்க ஆரம்பித்தது , ஜாதகரின் பேச்சே ஜாதகருக்கு எதிராக திரும்பியது 19/05/2010 வரை, அதன் பிறகு ஆரம்பித்த சூரியன் புத்தி ஜாதகருக்கு நல்ல வருமானத்தை தந்தது, காரணம் சூரியன் புத்தி 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலனை நடத்தியதால் இது சாத்தியம் ஆயிற்று, இந்த காலத்தில் ஜாதகருக்கு மன வாழ்க்கையை அமைத்து தர பெற்றோர்கள் எடுத்த முயற்சிகள் நல்ல முன்னேற்றம் கண்டது , இருப்பினும் ஜாதகர் அதை தவிர்த்தார் எனவே இந்தகாலத்தில் அமையவேண்டிய திருமண வாழ்க்கை தடை பெற ஜாதகரே காரணமாக இருந்தார் .\nதற்பொழுது நடக்கும் சந்திரன் புத்தியும் ஜாதகருக்கு களத்திர ஸ்தான பலனை தருவதற்காக , பல வாய்ப்புகளை வாரி வழங்கியது இருப்பினும் ஜாதகர் அனைத்தையும் தவிர்த்தார் , இதற்க்கு காரணம் ஜாதகர் ஒரு பெண்ணை விரும்பியதே, முடிவில் அந்த பெண்ணும் வேறொருவருடன் திருமணம் செய்துகொண்டு இவரை வெகுவாக ஏமாற்றி விட்டார் , இதை ஜோதிட ரீதியாக ஆராயும் பொழுது திசையை மீறி புத்திகள் எவ்வித நன்மையான பலன்களையும் வழங்க இயலவில்லை என்பது தெளிவாக தெரிகிறது , 200 சதவிகித தீமையை திசை செய்யும் பொழுது , 30 சதவிகித நன்மையை புத்தி செய்தால் ஜாதகருக்கு பெரிய நன்மைகள் எதுவும் நடை பெறுவதில்லை, அப்படியே நன்மை நடந்தாலும் அது ஜாதகருக்கு பெரிதாக தெரிவதில்லை நல்ல மாற்றங்களை வாழ்க்கையில் ஏற்படுத்துவதில்லை .\nஜாதகருக்கு சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருந்த பொழுதிலும் , ஜாதகரின் இளமை பருவத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானத்தின் பலனை ஏற்று சுக்கிர திசை பலனை தராததால் (சுக்கிர திசை தந்தது 5ம் வீடு பாதக ஸ்தான பலனை ) ஜாதகருக்கு 2,7ம் பாவக நன்மையை சிறிதும் அனுபவிக்க இயலவில்லை, எனவே ஒருவருடைய சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது மட்டுமே போதாது , சரியான நேரத்தில் சரியான வயதில், நல்ல நிலையில் இருக்கும் பாவகத்தின் பலனை, நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து நன்மை மற்றும் யோக வாழ்க்கையை பெற முடியும், மேலும் கேட்சார கிரகங்களின் ஆதரவும் இருந்தால் மிகப்பெரிய நன்மைகளை ஜாதகர் நிச்சயம் பெற முடியும் என்பது ஜாதக ரீதியான உண்மை .\nஇதை தவிர்த்து சுபகிரகங்களின் திசை,புத்திகள் நன்மை செய்யும் என்றும், அசுப கிரகங்களின் திசை புத்திகள் தீமை செய்யும் என்றும் பலன் காணுவது ஜோதிட கணிதத்தை முறையாக அறியாதவர்கள் சொல்லும் ஒரு வாய் ஜாலமே என்றால் அது மிகையாகாது .\nLabels: சந்திரன், சுக்கிரன், சூரியன், திருமணம், ராசி, லக்கினம், ஜாதகம், ஜோதிடம்\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - விருச்சிகம் )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் ராஜ கிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - தனுசு )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\nஜோதிட ஆலோசனை : வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு உண்டா \nகேள்வி : பிறந்த தேதி : 04.05.1995. பிறந்த நேரம் : இரவு 10.10. இடம் : கும்பகோணம். 1) வெளி நாட்டில் படிக்க ஆசைப்படுகிறார்...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nசுய ஜாதகத்தில் சுப கிரகங்களின் திசா புத்திகள் நடை ...\nசுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் வ...\nசந்திராஷ்டமம் என்றால் தீமையான பலன்கள் மட்டுமே நடை ...\nசனி (237) ராகுகேது (191) லக்கினம் (182) திருமணம் (173) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (84) பொருத்தம் (80) ராசிபலன் (79) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ஜாதகம் (55) ரிஷபம் (55) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) புதன் (44) மீனம் (42) துலாம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (39) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (23) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) குருபலம் (8) அவயோகம் (7) உச்சம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://valaipesy.blogspot.com/2016/09/blog-post29.html", "date_download": "2018-10-21T02:31:09Z", "digest": "sha1:Q6U2U5PJWNCZU4MLAERMZHJ3HPZ4FSYT", "length": 8027, "nlines": 94, "source_domain": "valaipesy.blogspot.com", "title": "வலைபேசி: நாய் பிழைப்பு", "raw_content": "\nஅன்புக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.. ஒன்று நன்றி, மற்றொன்று துரோகம்\nநாய்க்கு ஒரு கவிதையும் சொன்னதில்லை\nநாயும் என்னிடம் எதையும் சொன்னதில்லை\nநாயும் என்னைக் கண்டதும் பயப்படுகிறது.\nநான் அறையில் உறங்குகிறேன். நாய் தரையில் உறங்குகிறது.\nநாய் கனவு காண்கிறது. நானும் கனவு காண்கிறேன்.\nநாய் தேர்தலில் நிற்பதில்லை. நானும் தேர்தலில் நிற்பதில்லை.\nநாய் இப்போதும் நாயாக இருக்கிறது. மனிதன் நான்\nஎல்லாவற்றுக்கும் நாயாக அலைந்து கொண்டிருக்கிறேன்.\nஏறக்குறைய தமிழில் உள்ள அத்தனை பிரபல எழுத்தாளர்களின் இணையதளங்களை உங்களுடன் பகிரும் சிறு முயற்சியே இது , முன்பு இது போல் பலர் கொடுத்து இர...\nயானை டாக்டர், ஊமை செந்நாய், இரவு என்று இயற்கை சார் கதைகள் எனில் எங்கிருந்துதான் இந்த ஜெமோவிற்கு இத்தனை அழகியல் வந்து விடுகிறதோ. ஆனால் அவை ...\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமரின் இலவச scholarship\n10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் ...\nஎல்லோரையும் போல ராஜேஷ் குமாரில் இருந்து ஆரம்பித்தவன் தான் நானும், கிட்டத்தட்ட புத்தகங்களே கதியென, வேறு மாற்றே வேண்டாம் என இரண்டு வருடங்கள்...\n இன்னிக்கி பீஸ் கட்ட கடைசி நாள் என பிள்ளை நினைவூட்ட .. அவன் வகுப்புக்கு வெளியே நிற்பதும் நிற்காததும் இன்று மனைவியின் ...\nஇரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில\nஇளையராஜாவை வெறும் இசை கலைஞன் என்பதை நான் எற்றுகொள்வதாய் இல்லை, நம்மை கடந்த காலத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் டைம் மெசின் இவரின் இச...\n99 சதவீதம் இணையத்தில் \"காசு சம்பாதிக்கலாம் வாங்க\" என்று ஏமாற்றும் பல டுபாக்கூர் வலைதளங்களை பார்த்த பின்பு தான் தெளிவாக ஒரு கட்டு...\nஆசாரி வறுவல் செய்வது எப்படி\nசுலபமான, சுவையான, காரமான, ஆசாரி வறுவல் ஈரோடு பகுதிகளில் புகழ் பெற்றது. அதை எப்படி செய்வதேன்று பார்ப்போமா தேவையானவை சிக்கன் : அரை கிலோ (...\nஇயற்கையின் அழகை பெற விடுமுறை சமயங்களில் NP லாரி, பேருந்து, ரயில் ( அதிலும் இது மிகவும் ஸ்பெஷல் ) , பைக், கார், விமானம் வரை எங்கெங்கோ பயணம் ...\nமுன் குறிப்பு: எனது உடல் நலன் கருதி, என் மனைவியின் அனுமதி பெற்ற பின்பே பிரசுரிக்க பட்டது \"நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன், ந...\nஅப்துல் கலாம் பற்றி வினவின் சில கேள்விகள்\nமுக்கியமான இணைய தமிழ் பத்திரிக்கைகள்\nநகைக்கடைக்காரர்களின் தங்க நகை சேமிப்பு திட்டம் நம...\nகாவிரி ஆறும்,அதை கொலை செய்த நாமும்\nஇரத்தம் கலக்காத காவிரியை அனுப்பி வை.\nOLA / UBER நிறுவனத்துடன் இணையும்போது உங்களால் எவ்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvoice.dk/arkiver/6459", "date_download": "2018-10-21T02:41:36Z", "digest": "sha1:QKQWPA6KSGATR4DKCTLAGJ7ZRIRU4UEY", "length": 65288, "nlines": 136, "source_domain": "www.tamilvoice.dk", "title": "நாங்கள் சனநாயக நாடொன்றில் வசிக்கவில்லை: சுனிலா அபேசேகர- எதுவரை இதழில் இருந்து", "raw_content": "\nநாங்கள் சனநாயக நாடொன்றில் வசிக்கவில்லை: சுனிலா அபேசேகர- எதுவரை இதழில் இருந்து\n13. maj 2013 admin\tKommentarer lukket til நாங்கள் சனநாயக நாடொன்றில் வசிக்கவில்லை: சுனிலா அபேசேகர- எதுவரை இதழில் இருந்து\nகே- சுனிலா, இன்றைய இலங்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் இலங்கை குறித்து இப்போது அரசியலமைப்புச் சர்வதிகாரம் தொடங்கி குடும்ப ஆட்சி வரைக்கும் பல்வேறுபட்ட வியாக்கியானங்கள் காணப்படுகின்றன. நீங்கள் பல ஆண்டுகளாக மனித உரிமைச் செயற்பாட்டாளராக இருந்து வருகிறீர்கள். அண்மைய ஆண்டுகளில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையிலும் இருந்து கொண்டு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக இலங்கையில் மனித உரிமைகளுக்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தவர் நீங்கள். அதேநேரம், இன்று இலங்கையில் பலரது கவனத்தையும் ஈர்த்த ஒரு அரசியல் கருத்தாடலாக ஜெனிவா மாறியுள்ளது. இது ஏன்\nப- உண்மையில் ராஜபக்ஷவும் அவருடைய சகோதரர்கள், மகன் மற்றும் உறவினர்கள் என்போர் நமது நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் எதிர்காலத்தை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த அரசியலமைப்புத் தடைகள் மற்றும் குடும்பத் தடைகளை உருவாக்குகின்றனர் என்று சொல்வதே யதார்த்தமாகும். அங்கு சட்டத்தின் ஆட்சியோ, ஜனநாயகத்தின் வேறு கூறுகளான நீதித்துறைச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் போன்ற எந்தவொரு அம்சமும் நடைமுறையில் இல்லை என்பதைத்தான் கடந்த மாதங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. ஆக, இலங்கையில் இன்று ஜனநாயகம் இல்லை என்று ஒருவரால் மிக இலகுவாகப் புரிந்து கொள்ள முடியுமான அதேவேளை நாங்கள் ஜனநாயக நாடொன்றில் வசிக்கவில்லை என்றும் ஒருவரால் கூறிவிட முடியும். கடந்த காலங்களில் நாங்கள் சந்தித்த சவால்களிலிருந்து இது எப்படி வேறுபடுகிறது என்பதே அனைத்து சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடமும் கேட்கப்பட வேண்டிய மிகப் பெரிய கேள்வியாகும். நிச்சயமாக நாங்கள் கடந்த காலங்களில் எராளம் சவால்களுக்கு முகங்கொடுத்தோம். அரசு சார்ந்து மட்டுமன்றி சிவில் சமூக இயக்கங்கள் சார்ந்தும் அவை முன்னரை விட வித்தியாசமான சவால்களாக உள்ளன.\nஇந்த நேர்காணலில் என்னை நானே சிவில் சமூக செயற்பாட்டுவாதம் குறித்து ஒரு சுயவிமர்சனத்தை முன்வைப்பது முக்கியமானது என்று நினைக்கிறேன். நாம் இந்த வித்தியாசங்களை விளங்கிக்கொள்வதற்கு மட்டுமன்றி இப்படிப்பட்ட நிலையில் ஏன் நாம் எதிர்ப்பை வெளிக்காட்டாது அல்லது மிகக் குறைந்தளவான எதிர்ப்பை வெளிக்காட்டுகிறோம் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.\nஇலங்கையில் 1970 களிலிருந்து சிவில் சமூக செயற்பாட்டாளராக செயற்பட்டு வருபவள் நான். இப்போது பிரேமதாஸாவின் காலத்தை ஞாபகப்படுத்திப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். அந்த வரலாற்றில் எங்களில் பலருக்கும் மிக மோசமான காலகட்டமாக இருந்தது 1988-1989 காலப்பகுதிதான். இக்காலப் பகுதியில் தென்னிலங்கையில் அநேகமானவர்கள் காணாமல் போயினர். 1990ல் கிழக்கிலும் காணாமல் போயினர். இத்தகைய மக்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டனர். இருந்தபோதும் இப்படிப்பட்ட காணாமல் போதல்களை ஆவணப்படுத்தும் சில சிவில் சமூக இயக்கங்கள் அப்போதும் செயற்பட்டன. சர்வதேச சமூகம், மனித உரிமைகள் அமைப்பு போன்றவற்றிடம் நாங்கள் இந்த ஆவணங்களுடன் சென்றோம்.\nஅதன்விளைவாக சர்வதேச மனித உரிமை அமைப்புகளை இலங்கைக்கு எங்களால் கொண்டு வர முடியுமாகவிருந்தது. அது மட்டுமன்றி அரசாங்கம் அது தொடர்பாக ஓர் ஆணைக்குழுவை நியமிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் எஞ்சியிருப்பவர்களுக்கும் ஓர் உறுதிமொழியை வழங்குவதற்குமான சந்தர்ப்பத்தை எற்படுத்திக் கொடுக்கவும் முடிந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்குவது பற்றிய சாதகமான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. இந்தக் கலந்துரையாடல்கள் சர்வதேச சமூகம் ஒரு பாத்திரத்தை வகிப்பதற்கான இடைவெளியையும் ஏற்படுத்தவதாக இருந்தது.\n1971 ஆண்டைநோக்கும்போது இந்த நிலமை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரச்சாரங்கள் காணப்பட்டன. உதாரணமாக மீள்கட்டுமான முகாம்கள் என அழைக்கபட்ட தற்காலிக முகாம்களில் 10000 க்கு மேற்பட்ட இளைஞர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதற்கெதிரான சர்வதேச பிரச்சாரங்கள் அப்போது முன்னெடுக்கபட்டன. இப்பொது நான் நினைக்கிறென் நாம் மையப்புள்ளிக்கு வந்திட்டோம்.\nஇன்று எந்தவொரு வகையான சர்வதேச தலையீடும் எதிராகவே பார்க்கப்படுகிறது. ஏந்தவொரு விடயத்தைப் பற்றியும் சரியான புரிதலின்றி சும்மா விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கெதிரான எதிர்ப்புகள், மறுப்புக்கள் அனைத்தும் எதிர்-அரசாங்க நடவடிக்கையாகவும், ஜனாதிபதி ராஜபக்ஸவுக்கெதிரான நடவடிக்கையாகவம் விளஙகிக் கொள்ளப்படுகிறது. ஜனநயக் கொள்கைகள், மனித உரிமைக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு விமர்சனத்தையும் நீங்கள் கொண்டிருக்க முடியாது ஒரு சூழல் இன்று அங்கு தோன்றியுள்ளது.\nராஜபக்ஸ அரசாங்கமானது வெளிநாட்டுத் தலையீடுகள் ஒர் தவறான அம்சம் என்ற கருத்தையே மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. ஆகவே இது ஒரு சவால்மிக்க விடயமாகவுள்ளது என்று நான் நினைக்கிறேன். கடந்த 2, 3 வருடங்களில் நடந்த சம்பவங்களை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். உதாரணமாக விமல் வீரவன்ச ஐ.நா. சபைக்கு முன்பாக நடத்திய சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தைக் குறிப்பிடலாம். ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கபட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை பற்றி பேசுகிறீர்கள் அனால் அதற்கு அரசாங்கத்தின் பிரதிபலிப்பு எப்படிப்பட்டது இவர்கள் மஹிந்தவை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள் அவர்கள் அவரைத் தூக்குக் கயிற்றுக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள் என்றுதான் எதிர்வினையாற்றப்பட்டது.\nஅங்கு ஒரு அச்சம் நிலவுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பற்றி அரசாங்கம் ஒரு தவறான அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் உண்மையில் ஜனாதிபதியையோ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையோ அல்லது வேறுயாரையுமோ சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்துக்கு முன்னால் இந்த வழியில் கொண்டு நிறுத்தவதற்கான முயற்சி அல்ல அது. ஆனால் அவர்கள் அவ்வாறு அதனைக் கட்டமைத்துவிட்டார்கள். அதனை ஒரு தேவையற்ற தலையீடாக காண்பிக்கின்றனர். ஜனாதிபதியை ICCக்கு கொண்டு செல்ல அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்ற கருத்தே பரப்பப்பட்டுள்ளது. ஆக அங்கே சர்வதேச குற்றவியல் நீதி மன்றம், ஐ.நா.சபை மற்றும் ஜெனீவா பற்றியெல்லாம் ஓர் உளவியல் அச்சம் பொதுமக்கள் மத்தியில் தோற்றுவிக்கபட்டுள்ளது.\nஉலக வரைபடத்தில் ஜெனீவா எங்கேயுள்ளது என்றே மக்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜெனிவாவைப்பற்றி அறிந்து கொள்கிறார்கள். ஓவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதத்தின் இறுதிப் பகுதியில் மனித உரிமைகள் ஆணைக்கழுவின் கூட்டம் ஜெனிவாவில் நடைபெறுகிறது. இதனால் இலங்கையிலுள்ள அனைத்து சிங்களப் பத்திரிகைகளும். தொலைக்காட்சி நிலையங்கள் அனைத்தும் ஜெனிவாவைப் பற்றி பேசுகின்றன. ஜெனிவா என்பது தேசத்துக்கெதிரான இலங்கை மக்களுக்கெதிரான ஒர் இடம் என்றே மக்களுக்கு சொல்லப்படுகிறது.\nமஹிந்தவின் அரசாங்கமே இலங்கை என்றொரு மாயையும் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ராஜபக்ஸவின் ஆட்சியை விமர்சித்தால் நாங்கள் தேசத்துக்கெதிரானவர்கள், நாங்கள் தேசப்பற்று அற்றவர்கள், எமது நாட்டை விமர்சிப்பவர்கள் எமது நாட்டைப் பற்றி அக்கறையில்லாத மக்கள் நாங்கள். என்னைப் பொறுத்தவரை இது ஒரு அர்த்தமற்ற நிலைப்பாடாகும்.\nசிலர் ராஜபக்ஸ அரசாங்கம் ஊடகங்களை மிகத் திறமையாகக் கையாள்வதாக கருதுகின்றனர். அச்சு மற்றும் இலத்திரனியல் ஆகிய இருவகையான பொதுசன ஊடகங்கள் மீதும் அரசாங்கம் மிகத் திறமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். மக்கள் மத்தியில் அவர்கள் இத்தகைய கருத்துப் போக்கினையே உருவாக்கியுள்ளனர்.\nபிரதம நீதியரசருக்கெதிரான குற்றப் பிரேரணை முறையான வகையில் முன்னெடுக்கப்படவில்லை என்று சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக் காட்ட முயன்ற போது அதுவும் விமர்சிக்கப்பட்டது. உண்மையில் ஷிராணி பண்டார நாயக்கா ஒரு சிறந்த பிரதம நீதியரசர் என்று சொல்லவரவில்லை. மக்கள் உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். ஷிராணி அரசாங்கத்துக்கு பக்கச்சார்பாக இருந்தபோது சிறந்தவராக இருந்தார். பின்னர் பல காரணங்களுக்காக (அவரது தனிப்பட்ட காரணங்களுக்காகவும்) அவர் மாறியபோது அவருக்கெதிரான பிரச்சாரத்தை அரசாங்கம் முன்னெடுத்தது. இதுதான் நாங்கள் கொண்டிருக்கும் விமர்சனமாகும். இதனால்தான் இந்தக் குற்றப் பிரேரணை தவறானது என்று நாங்கள் கூறினோம். இதனால் நாங்கள் தேசத்துக்கெதிரானவர்கள், அரசாங்கத்துக்கு எதிரானவர்கள், இலங்கைக்கு எதிரானவர்கள் என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டோம்.\nநாட்டில் மக்கள் துருவமயப்பட்டிருக்கின்றனர். இன்று நாட்டிலுள்ள சாதாரன மக்களுக்கு வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் மூலம் அரசாங்கம் பொருளாதார ரீதியாக மிகவும் ஸ்த்திரமாக இருக்கிறது என்ற எண்ணம் ஊட்டப்பட்டிருக்கின்ற அதேவேளை நாட்டின் இந்த வளர்ச்சியை சீர்குலைப்பதற்கான ஏகாதிபத்தியத்தின் சதிதான் இந்த சர்வதேசத் தலையீடுகள் என்ற எண்ணமும் சாமான்ய மக்களுக்கு ஊட்டப்பட்டிருக்கிறது. இதனால் சிவில் சமூக இயக்கங்களுக்குள்ளிருந்து எழும் எதிர்ப்புக் குரல்களை அடக்குவது இலகுவானதாகவுள்ளது.\nஇரண்டாவது காரணம் கடந்த வருடங்களில் சிவில் சமூக இயக்கங்களின் விருத்தியையும் அசைவியக்கத்தையும் பார்க்கும் போது நல்ல முன்னேற்றம் தென்படுகிறது. எடுத்துக் காட்டாக, மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள், Aids ற்கு எதிரான விழிப்புணர்வு, சூழலியல் பிரச்சினைகள் சார்ந்து அவை சிறந்த பணிகளை ஆற்றியுள்ளன. ஆனால் இவை அனைத்தும் சிறியளவில் நடைபெறும் விடயங்களாகும். அவை நாட்டின் பொது நிகழ்வுகளோடு பெரிதளவு தொடர்பைக் கொண்டிருப்பதில்லை. ஆக அங்கே நிறையச் செயல்வாதங்களுள்ளன. ஆனால் அவை துண்டு துண்டாகக் காணப்படுகின்றன. அவை குறிப்பிட்ட சில விடயங்கள் மீது மட்டுமே கவனஞ் செலுத்துகின்றன. இன்று இலங்கையில் பாரியளவில் மனித உரிமை, ஜனநாயகம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் சார்ந்து இயங்குகின்ற சிவில் சமூக இயக்கங்களின் வலையமைப்பொன்று அங்கு இல்லை. இதனால் இந்த செயற்பாட்டுவாதங்கள் தனிமைப்பட்டதாகவும் நாட்டின் பொதுப்போக்கில் எந்த தாக்கத்தையுமே எற்படுத்த முடியாததாகவுமுள்ளன.\nகே- ஆம் சர்வதேச மனித உரிமைகள் செயலியக்கத்துக்கும் உள்நாட்டு செயலியக்கத்துக்குமிடையிலான தொடர்பின்மை நாம் எதிர்நோக்கும் மற்றொரு பிரச்சினையாகும். அதாவது நாங்கள் அண்மையில் அறிந்துகொண்டோம் மாத்தளையில் புதைக்கப்பட்டிருந்த 150க்கு மேற்பட்ட எலும்பக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்ட சம்பவம். அவை புதைக்கப்படுவதற்கு முன் சித்ரவதை செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஒரு சிறு வார்த்தைதானும் சிவில் அமைப்புகளிடமிருந்து வெளிவரவில்லை. இதற்கென ஒரு சிவில் சமூக ஆணைக்கவொன்றை சிவில் சமூகத்தால் உருவாக்கி இருக்க முடியும். இவை போன்ற சம்பவங்களுக்கு நாங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் காத்துக்கொண்டிருக்காது சுதந்திர மக்கள் ஆணைக்குழுவை உருவாக்கிச் செயற்பட்டிருக்க முடியும்.\nஉதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளுங்கள், நுகேகொடை பாலியல் வல்லுறவுக் குழு, மாத்தளையின் பாரிய சவக்குழிகள், வன்னியில் மக்கள் நடத்தப்பட்ட விதம் இவைகளுக்கெதிராக பொதுமக்களிடமிருந்து எந்தவொரு எதிர்வினையும் இல்லை. ஏன் இந்த உணர்வின்மை இது போருக்குப் பின்னரான ஒரு தோற்றப்பாடா இது போருக்குப் பின்னரான ஒரு தோற்றப்பாடா இந்த அசமந்தத்தனத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறிர்கள்\nப- நான் நினைக்கிறேன் அதற்கு ஒரு காரணம் அங்கு ஒர் அச்சமான சூழல் உருவாக்கப்பட்டிருப்பதுதான். இதற்கு 1989லிருந்து நாங்கள் பழக்கப்பட்டிருக்கிறோம். மக்கள் நேரடியாக இந்தக் கொடுமைகளை கண்டுவிட்டார்கள். உதாரணத்துக்கு மேர்வின் சில்வா ஒரு நபரை மரத்தோடு கட்டிவைத்தார். கடைசியில் அந்த நபர் தன்னைத்தானே கட்டிக் கொண்டதாக சொன்னார். எனவே, மக்கள் இங்கு நீதி நியாயமில்லை என்பதை ஊடகங்களுக்கூடாகத் தெளிவாகவே பார்த்து விட்டார்கள்.\nமாத்தளை சம்பவத்திலுங்கூட அரசாங்கம் அதன் மீது கூடுதலானளவில் அக்கறை எடுத்துக் கொண்டது. நான் நினைக்கிறேன் மாத்தளை சம்பவம் நடந்தபோது மாத்தளைக்குப் பொறுப்பாகவிருந்த இராணுவ அதிகாரிக்கும் கோத்தபாயவுக்குமிடையில் நிறையப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதனாலேயே இந்த விடயத்தைக் கையாள்வதில் அரசாங்கம் அதிக கவனத்தை எடுத்துக்கொண்டது என்று நினைக்கிறேன்.\nகாணாமல் போனவர்களின் குடும்பங்களின் அமைப்புகள்கூட இந்த விடயத்தில் தீவிரமாக இயங்கவில்லை. ஏனைய நாடுகளிலிருந்து வந்த கதைகளை நீங்கள் வாசித்திருந்தால் தெரிந்திருப்பீர்கள் குவாத்தமாலா, உருகுவே போன்ற நாடுகளில் பாரிய சவக்கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு உடனடியாகவே வந்திருந்த மக்கள் இங்கே எனது மகன் இருக்கிறானா இங்கே எனது மகள் இருக்கிறாளா இங்கே எனது மகள் இருக்கிறாளா இங்கே எனது கணவர் இருக்கிறாரா இங்கே எனது கணவர் இருக்கிறாரா என்று கேட்டனர். ஆனால் மாத்தளையில் அவ்வாறு நிகழ்ந்ததாக நாம் கேள்விப்படவில்லை. அதற்கு போதியளவு முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை. காணாமல் போனவர்களின் உரிமைகளுக்காக இயங்கும் அமைப்புகளும் இந்த விடயத்தை விரிவுபடுத்தவில்லை. அதற்காக இயங்கக்கூடிய அமைப்புகளும் இப்போது அங்கு இல்லாத நிலைதான் காணப்படுகிறது. உதாரணமாக சூரியகந்த புலனாய்வுக்கு தலைமைவகித்த அமைப்புகள் அவை நீண்டகாலம் நீடித்திருக்கவில்லை. அன்னையர் முன்னணி இல்லை. காணாமல் போனவர்களின் குடும்பங்களின் அமைப்புகள் இல்லை. நீர்கொழும்பிலுள்ள உயிர் வாழ்வதற்கான உரிமைக்கான அமைப்பு போன்ற மிகச் சிறிய மக்கள் அமைப்புகள் மட்டுமே இன்றுள்ளன. ஆனால் இந்த விடயத்தை அவர்களும் பெரிதளவு முன்னணிக்கு கொண்டுவரவில்லை. அங்கு காணப்படுகிற மோசமான சூழலே அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.\nநான் இப்போது இலங்கையிலில்லை. கடந்த வருடமும் நான் அங்கு இருக்கவில்லை. அங்கே நிலவுகிற பயங்கரமான சூழல் குறித்து மக்கள் தயக்கத்துடன் உள்ளனர். அவர்கள் அதைச் செய்யவில்லை இதைச் செய்யவில்லை என்று சொல்வதற்கு முன்னால் பொது மக்கள் மத்தியில் அச்சமும் அதேநேரம் அக்கறையின்மையுமுள்ளதை உணர்கிறேன். உண்மையில் நாங்கள் எதையாவது செய்யாவிட்டால் எந்த மாற்றமும் நிகழாது. அரசாங்கத்திடம் போதிய அதிகாரமிருக்கிறது. போதிய பணம் இருக்கிறது, ஊடகங்கள்மீது போதிய கட்டுப்பாடிருக்கிறது. பாராளுமன்றத்தின் மீது போதிய கட்டுப்பாடிருக்கிறது. இந்நிலையில் நாங்கள் எதைச் செய்தாலும் எந்தப் பயனுமில்லை. அமைதியாக இருப்பதே சிறந்தது. ஆனால் இங்கு காணப்படும் அக்கறையின்மை மிகவும் பயங்கரமானது என்றுதான் நான் நினைக்கிறேன். மக்கள் அமைதியாக இருந்தால் அவர்களுக்கு ஆபத்தில்லை. இதைத்தான் அவர்கள் வரலாற்று நெடுகிலும் கண்டு வந்துள்ளனர். இதுவும் இன்று இலங்கையில் காணப்படும் ஒரு சவால்மிக்க விடயமாகும். அமைதியாக இருப்பவர்களே சிறந்த மக்கள் என்ற கருத்து அங்கு உருவாகிவிட்டது.\nகே- ஆக ஒரு சிறந்த அரசியல் தலைமைத்துவத்திற்கான வெற்றிடம் அங்கு உள்ளதா இன்னொரு வார்த்தையில் சொல்வதானால் சிவில் சமூக இயக்கங்களில்கூட தலைமைத்துவத்தை வகிக்கக்கூடிய அமைப்புகளோ தலைமைத்துவங்களோ காணப்படவில்லை.\n1971க் குப் பின்னரான காலப் பகுதியில் அரசியல் கட்சிகள் எதுவுமின்றி சிறைக்கைதிகளின் விடுதலைக்கான பிரச்சாரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அது அரசில் கட்சிகளுடன் எந்தவிதத் தொடர்புகளையும் கொண்டிராத வர்த்தக அமைப்பினாலேயே தலைமை தாங்கி நடத்தப்பட்டது. 1990களின் ஆரம்ப காலப் பகுதியில் ஊடக அடக்குமுறைக்கெதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டோம். உண்மையில் அவர்கள் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைப்பைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் உண்மையான அரசியல் தலைவர்கள் அவர்களுக்குள்ளிருந்துதான் வந்தார்கள். சந்திரிக்காவும் அவரது தலைமையின் கீழ் நிறுவப்பட்ட ஒரு விவசாய அமைப்பொன்றிலிருந்துதான் வந்தார். இன்று நாங்கள் இந்த நிலமையைப் பார்க்க முடியாது. நாங்கள் மக்களை வழிநடாத்துவதற்காக மேய்ப்பர் ஒருவரை காத்துக் கொண்டிருக்க வேண்டி இருக்கிறதா இங்கு எதிர்ப்பு எங்கிருந்து வரும் இங்கு எதிர்ப்பு எங்கிருந்து வரும் ஒரு தேசியரீதியிலான எதிர்ப்பாக மாறக்கூடிய எதிர்ப்பின் உள்ளார்ந்த களங்கள்தான் என்ன\nப- இது ஒரு சிக்கலான கேள்வி சுதந்த. நாங்கள் மேய்ப்பர் ஒருவரின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று நான் நம்பவில்லை. அதுதான் உண்மையானதும் கூட. நான் நினைக்கிறேன் 4 அல்லது 5 வருடங்களுக்கு மேலாக ராஜபக்ஸ ஆட்சி செய்வதென்பது மிகத் திறமையான விடயங்களுள் ஒன்று. உண்மையிலேயே அவர் தனக்கு உள்ளார்ந்த சவால்களாக காணப்பட்ட LTTE, UNP, JVP, SLMC போன்ற அமைப்புகளை முறியடித்துவிட்டார். ஆகவே அடுத்துள்ள சில ஆண்டுகளுக்கும் அவருக்குகந்த ஒரு சூழலை அவர் ஏற்படுத்திவிட்டார். அதன் பயனைத்தான் இன்று அரசாங்கம் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறது.\nசிங்களம்-தமிழ் ஆகிய இரு சமூகங்களிலுமே ஒரு தலைமுறை கொல்லப்பட்டுவிட்டது. 1971லிருந்து 1990கள் வரை ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. இக்காலப் பகுதியைச் சேர்ந்த இலங்கையின் அதிக எண்ணிக்கையிலான உள்நாட்டு இளம் தலைமுறையொன்று அழிக்கப்பட்டுவிட்டது. இந்த யதார்த்தத்துக்குத்தான் நாம் இப்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறோம். உள்நாட்டு அரசியல் தலைவர்கள் மீதான படுகொலைகள் காரணமாகவும் அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது.\nசிவில் சமூகங்களைப் பொறுத்தவரை நான் மீண்டும் சொல்லிக் கொள்ளவிரும்புவது, செயற்பாட்டு வாதம் சிறு சிறு குழுக்களாகப் பிளவுபட்டுக் கிடக்கிறது. இது ஒரு பெரிய சவாலாகும். தனி நபர்களின் உரிமைகளுக்காகவும் சமூக உரிமைகளுக்காகவும் பல்வேறு வழிகளிலும் போராடுகின்ற முன்னேற்றகரமான குழுக்களை ஒன்றாக இணைக்கின்ற சாத்தியங்கள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இது ஓர் அரசியல் பகுப்பாய்வு ரீதியான சவால் என்று நான் நினைக்கிறேன். நமது புதிய தலைமுறையைச் சேர்ந்த பலர் ‘நாங்கள் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காகப் போராடுகிறோம், எயிட்ஸின் பரவலைத் தடுப்பதற்காகப் போராடுகிறோம் என்று சொல்கிறார்கள். அந்த இளம் தலைமுறையினர் பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால் அவர்களிடம் நாட்டில் ஜனநாயகம் எப்படியுள்ளது எனக் கேட்டால், குற்றப் பிரேரணை பற்றி அது சரியானமுறையில் நிறைவேற்றப்பட்டதா எனக் கேட்டால் அது தொடர்பாக அவர்களிடம் எந்த அபிப்ராயமும் இல்லை. பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேலை நிறுத்தம் பற்றிக் கேட்டால் அவர்களிடம் எந்த அபிப்ராயமும் இல்லை. எனவே அவர்களுக்கு நான் சொல்லும் விடயம் இதுதான். ஒரு சமூகப் பிரிவின் உரிமைகளுக்காக, ஒரு குழுவின் உரிமைகளுக்காக அல்லது மக்களின் ஒரு பிரிவினரின் உரிமைகளுக்காக மட்டுமே போராடுவது இலங்கையில் ஒவ்வொரு மனிதனதும் உரிமைகளுக்கும், ஜனநாயகத்துக்குமான பரந்த போராட்டத்துடன் இணைந்ததாக ஒரு போதும் இருக்காது.\nகே- இப்போது நீங்களும் நானும் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம். நாங்கள் இளம் தலைமுறையினராக இருந்த போது பல இயக்கங்களை உருவாக்கினோம். இயக்கங்களை வழிநடத்தினோம். நீங்கள் பெண்கள் மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் தலைமைப் பாத்திரத்தை வகித்தீர்கள். நானும் சமாதானம் மற்றும் ஊடக சுதந்திரத்துக்கான அமைப்பின் சில தலைமைப் பாத்திரங்களை வகித்திருக்கிறேன். அவை எல்லாம் நாம் இளம் தலைமுறையாக இருந்தபோது நடந்தது. நமது தலைமுறை தலைமைத்துவப் பண்புகளையுடையதாக விளங்கியது. உதாரணமாக அப்போது பிரபல்யமாக விளங்கிய பெர்ணான்டோ சகோதரர்களைக் குறிப்பிடலாம். அத்துடன் மாகாண மட்டங்களிலும் அது காணப்பட்டது. அவர்கள் சிவில் சமூக இயக்கங்களுக்கு உற்சாகமான தலைமைத்துவத்தை வழங்கினார்கள். அவர்கள் தங்களுக்கிடையில் இணைவையும் கொண்டிருந்தனர் எனலாம். ஏனெனில், நாங்கள் 1971 லும் அதற்குப் பின்னரும் ஒரு பொதுவான பண்புகளைக் கொண்ட அரசியல் வரலாற்றையே கொண்டிருந்தோம். ஆனால் இன்றைய இளம் தலைமுறையை எடுத்துக்கொண்டால் தலைமைத்துவப் பண்புகளுடன் கூடிய ஒரு இளம் தலைமுறை காணப்படுகிறதா இலங்கையின் இன்றைய யதார்த்த நிலையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு இளம் தலைமுறை இன்று உள்ளதா இலங்கையின் இன்றைய யதார்த்த நிலையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு இளம் தலைமுறை இன்று உள்ளதா அத்தகைய தலைமைத்துவம் தோன்றக்கூடிய சாத்தியங்களாவது இங்குள்ளதா\nப- நான் நினைக்கிறேன் எங்களுக்கும் பதிய தலைமுறையினருக்குமிடையில் பெரிய வேறுபாடிருக்கிறது. அவர்கள் யுத்தமொன்றுக்குள் வாழ நேர்ந்தவர்கள். யுத்தம் இன முரண்பாடு போன்றவற்றுள் வாழ நேர்ந்த அனுபவம் அவர்களுக்கிருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை அது அவ்வளவாக இல்லை. உண்மையில் அவர்களின் அன்றாட வாழ்வு LTTE யினரின் பயங்கரவாதச் செயற்பாடுகளால் பிளவுற்று தளர்ந்த நிலையிலும், குண்டுச் சத்தங்களால் அலைக்கழிக்கபட்டதாகவுமிருந்தது. இன்று அவர்களின் அனைத்துவிதமான அரசியல் புரிதல்களும் முடிவுகளும் யுத்தத்தை வெற்றிகொண்ட அரசாங்கம் என்ற கருத்தினடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பொறுத்தவரை இந்த அரசாங்கம் தான் புலிகளை அழித்து பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. நான் நினைக்கிறேன் இது உண்மையிலேயே பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. நான் தென்னிலங்கை சிங்கள மக்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். வட-கிழக்கு தமிழ் மக்களின் கருத்தியல்களும் யுத்தத்தினாலேயே முற்றுமுழுதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅவர்கள் LTTE யினரின் அழிவைப் பார்த்து விட்டனர். அவர்களது அன்றாட வாழ்வும் இன்று பல அழிவுகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான உள்ளார்ந்த சாத்தியப்பாடுகள் எதுவும் இல்லாமலுள்ளது. இந்த நிலையில் அதை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆகவே நமது வரலாற்றில் இது ஒரு பின்தங்கிய தருணம் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த 2,3 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழலாம் என்ற எந்தவொரு நம்பிக்கையும் என்னிடமில்லை.\nநாங்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்களாக எங்களால் முடிந்ததை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். நாம் எமது குரல்களை எழுப்பிக்கொண்டே இருப்போம். நாங்கள் சிறு அளவினதாக இருந்தாலுங்கூட நாங்கள் தாக்கப்படுகின்ற போதிலுங்கூட நாங்கள் நிறுத்தாமல் குரல்களை எழுப்பிக் கொண்டே இருப்போம்.\nகே- உங்களுடைய கருத்தைப் பொறுத்தவரை யுத்தம் ஒரு முக்கிய விடயமாகவுள்ளது. நாங்கள் யுத்தத்தை எப்படி விளங்கிக் கொள்கிறோம் தமிழ் மக்களின் மனக்குறைகளை எப்படி விளங்கிக்கொள்வது தமிழ் மக்களின் மனக்குறைகளை எப்படி விளங்கிக்கொள்வது இதற்கான ஒரு முழுதளவான அணுகுமுறையை கொண்டிருக்கிறோமா இதற்கான ஒரு முழுதளவான அணுகுமுறையை கொண்டிருக்கிறோமா உளவியல் சார்ந்த அச்சத்தைக் காட்டிலும் இது ஒரு பிரதான பிரச்சினைதானா\nப- நிச்சயமாக நான் அது குறித்த சந்தேகத்துடன் இருக்கிறேன். உண்மையில் நாங்கள் வடக்கு தெற்குக்கிடையில் இறுகிப்போயுள்ள துருவமயப்படுத்தல் குறித்து தெளிவாக இருக்க வேண்டும். சிங்கள-தமிழ் மக்களுக்கிடையில் உள்ள துருவமயப்படலை விளங்கிக் கொள்ள வேண்டும்.\nநான் நினைக்கிறேன் வட-கிழக்கு மற்றும் தெற்கிலும் பொரளாதாராப் பிரச்சினைகளும் பூதாகரமாகவுள்ளன. ஆனால் அவர்களுக்கு வேறுபல பிரச்சினைகளுமுள்ளன. இரண்டு வருடங்களுக்கு முதல் மனித உரிமைகள் தின சந்திப்பொன்றை நடத்தினோம். அதில் வடமத்திய மாகாணத்தின் புத்தளம், மொனராகல, பதுளை போன்ற மாவட்டங்களிலிருந்தும் அம்பாரை போன்ற இடங்களிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டனர். அங்கு வந்திருந்த ஒவ்வொருவரும் காணிப் பிரச்சினை சம்பந்தமாகவே பேசினர். தெற்கில் சாமான்ய மக்களுக்கும் கிராமிய சமூகங்களுக்கும் காணிப் பிரச்சினை இருக்கிறது. உண்மையில் கிராமிய மக்களின் காணி உரிமைகளுக்கான பலமான அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. அது தெற்குக்கு ஒரு விதமாகவும் வட-கிழக்குக்கு வேறுவிதமாகவும் அமைந்திருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை காணிப் பிரச்சினை என்பது ஒரு அடிப்படையான பிரச்சினை நாம் நமது கவனத்தைப் போதியளவு செலுத்தாத ஒர் அடிப்படையான பிரச்சனை அது.\nகே- ஆக, இறுதியாக, எங்களதும் சிவில் சமூகத்தினதும் பணி அரசியல்ரீதியான ஆட்சி மாற்றத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்காது உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு அணுகுமுறையைக் கொண்டிருப்பதோடு தங்களது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்துக் குழுக்களுடனும் இணைவை ஏற்படுத்திக்கொண்டு ஒரு முழுதளவிலான பிரச்சாரத்தை அல்லது ஒர் அணுகுமுறையை கட்டியெழுப்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களா இந்த சூழலில் நாம் எதனைச் செய்தாக வேண்டும்\nப- ஆம், நிச்சயமாக நான் அப்படித்தான் நினைக்கிறேன். நீங்கள் சொல்வதைப் போல உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையை நாம் பயன்படுத்த வேண்டும். மனித உரிமைகளுக்காக இயங்கிக் கொண்டிருக்கின்ற வெவ்வேறுபட்ட அமைப்புகளையும் ஒன்றிணைத்து இதனை உருவாக்கலாம். அத்துடன் ஜனநாயக ஆட்சியின் பகுதியாகவுள்ள எதிர்ப்பு, ஆட்சேபம் போன்ற கருத்தியல்களையும் நாம் வளர்த்தெடுக்கவேண்டும். எதிர்ப்பதற்கு நாங்கள் ஒரு போதும் அச்சப்படக்கூடாது. நாங்கள் எல்லோரும் கடந்த காலங்களில் அதைச் செய்தோம். துரதிஸ்டவசமாக கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் அதைச் செய்யவில்லை. ஆனால் கட்டாயம் நாங்கள் அதைச் செய்திருக்க வேண்டும். மீண்டும் நாங்கள் அதைச் செய்யும்போது அதிகம் புத்திபூர்வமாகவும் ஆக்கத்திறனுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். நானும் நீங்களும் நீங்கள் சொன்னதைப் போல அடிக்கட்டுமானங்களை கட்டியெழுப்ப நமது வரலாற்றுக்கு மீளத் திரும்புதல் வேண்டும். அது உண்மையில் சவால் மிக்கதும் கூட.\nஇலங்கை அரசுக்கு விலைபோய்விட்டதா உலகத் தமிழ் அமைப்புக்கள்\nபோர்க்குற்ற விசாரணைகளின்றி விடுதலைப்புலிகளின் போராளிகள் மட்டும் உள்நாட்டு நீதிமன்றத்தில் ஒருதலைப்பட்சமாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதையிட்டு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தாது மௌனம் சாதிப்பது ஏன் சர்வதேச சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு போராளி கண்ணதாசனுக்கான பொதுமன்னிப்பை மீறிய தீர்ப்பினை முன்னுதாரணப்படுத்தி புலம்பெயர் அமைப்புக்கள் ஐ.நாவை நோக்கிய தமது போராட்டங்களை மேற்கொண்டிருக்கலாம். மேலும் போராளி கண்ணதாசனுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை என்பது விடுதலைப்புலிகள் மீது போர்க்குற்றங்களை வலிந்து சுமத்தும் நோக்கத்தை மையமாகக் […]\nநீதியரசர் கொலை முயற்சியுடன் போராளிகளை தொடர்புபடுத்தியமைக்கு முன்னாள் போராளிகள் கண்டனம்\nநல்லூரில் நடைபெற்ற நீதியரசர் இளஞ்செளியன் மீதான கொலைமுயற்சியில் ஈடுபட்டவர் முன்னாள் போராளி என பொய்யான செய்தி வெளியிட்ட ஊடகங்களை முன்னாள் போராளிகள் கண்டித்துள்ளதுடன் தமது ஊடக எழுச்சிக்காக தாமே ஊகித்து தயாரிக்கும் பொய்யான செய்திகளை எமது மக்கள்மத்தியில் பரப்பிவரும் இணைய மற்றும் அச்சு ஊடகங்களை தாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும்; “எமது புனிதமான அமைப்பின் பெயரை கொச்சைப்படுத்தமுனையும் நாசகாரிகள் மத்தியில் எமது மக்கள் தாம் விழிப்புடன் இருந்து அவர்களை இனங்கண்டு செயற்படவேண்டும்” எனவும் முன்னாள் போராளிகள் […]\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nஐந்தாம் கட்ட ஈழப்போரை எதிர்கொள்ள சிறீலங்கா போர்ப் பயிற்சி.\nவிரைவில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஐந்தாம் கட்ட ஈழப்போரை ஆரம்பிப்பார்கள் என்ற அச்ச உணர்வு சிறீலங்கா அரசிடம் அதிகம் காணப்படுவதால் தமது இராணுவ பலத்தை நவீன மயப்படுத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக சிறீலங்கா இராணுவத்தின் 2698 படையினரும், பல நாடுகளைச் சேர்ந்த 40 படையினரும் பங்குகொள்ளும் நீர்க்காகம் நான்கு போர்ப்பயிற்சியும், ஒத்திகையும் மிகப்பெரும் எடுப்பில் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்தப் போர்ப் பயிற்சி ஒத்திகை தமிழர் தாயகப் பகுதியான மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நடைபெறவுள்ளது. சிறிலங்கா […]\nபள்ளிவாசல்களில் படுகொலை நடத்தியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் -இரா.துரைரத்தினம்\nதீர்வுதிட்டம் தயாரிக்க சுமந்திரன், கஜேந்திரகுமார், குருபரன் அடங்கிய குழு தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/videos/entertainment/kiki-challenge-start-in-tamil-nadu-proofs-are-here-41037.html", "date_download": "2018-10-21T01:51:21Z", "digest": "sha1:A54N2B36FYYJHQHVRU7BXNTGG3NEDEHL", "length": 14363, "nlines": 220, "source_domain": "tamil.news18.com", "title": "Kiki Challenge start in Tamil Nadu: Proofs are here– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » பொழுதுபோக்கு\nகிகி சேலஞ்ச்-க்கு தமிழ்நாடு தான் முன்னோடி\nட்ரெண்டாகும் #கிகிசேலஞ்ச்-க்கு தமிழ்நாடு தான் முன்னோடி என்பது எத்தனை பேருக்கு தெரியும்\nட்ரெண்டாகும் #கிகிசேலஞ்ச்-க்கு தமிழ்நாடு தான் முன்னோடி என்பது எத்தனை பேருக்கு தெரியும்\n#Metoo பிரஸ் மீட்டில் சலசலப்பு: கைக்கூப்பியவாறு பாடகி சின்மயி விளக்கம்\nகணவரின் பெற்றோரிடம் கூற வெட்கப்பட்டேன் - பாடகி சின்மயி\nதனுஷுக்கும் எனக்கும் இடையே போட்டி தொடரும் - நடிகர் சிம்பு\nபெண்கள் பேசக்கூடிய நேரம் வந்துவிட்டது: நடிகை வரலட்சுமி\nகொலை மிரட்டல்: நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் போலீசில் புகார்\n”நானும் ஹவுசிங்போர்டு பொண்ணுதான்” - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்\nவசீகர நாயகி | த்ரிஷா\nஇயக்குநர்களை அச்சுறுத்தும் லீக் புகைப்படங்கள்\nவிஜய் தேவரகொண்டா சிறப்பு நேர்காணல்\nமாணவர்கள் உருவாக்கிய குட்டி விமானத்தை ஓட்டிய அஜித்- அசத்தல் வீடியோ\n#Metoo பிரஸ் மீட்டில் சலசலப்பு: கைக்கூப்பியவாறு பாடகி சின்மயி விளக்கம்\nகணவரின் பெற்றோரிடம் கூற வெட்கப்பட்டேன் - பாடகி சின்மயி\nதனுஷுக்கும் எனக்கும் இடையே போட்டி தொடரும் - நடிகர் சிம்பு\nபெண்கள் பேசக்கூடிய நேரம் வந்துவிட்டது: நடிகை வரலட்சுமி\nகொலை மிரட்டல்: நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் போலீசில் புகார்\n”நானும் ஹவுசிங்போர்டு பொண்ணுதான்” - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்\nவசீகர நாயகி | த்ரிஷா\nஇயக்குநர்களை அச்சுறுத்தும் லீக் புகைப்படங்கள்\nவிஜய் தேவரகொண்டா சிறப்பு நேர்காணல்\nமாணவர்கள் உருவாக்கிய குட்டி விமானத்தை ஓட்டிய அஜித்- அசத்தல் வீடியோ\n'96' படத்தை வெளியிடவிடாமல் நடிகர் விஷால் தடுத்தாரா\nசெக்கச்சிவந்த வானம் கொரியன் படத்தின் காப்பியா எழுத்தாளர் சிவ அனந்த் விளக்கம்\n தோட்டாக்கள் பறக்க, ரத்தம் தெறிக்கும் `செக்கச் சிவந்த வானம்'\n'பரியேறும் பெருமாள்' - சிறப்பு காட்சியை கண்டு சிலாகித்த திரைத்துறையினர்\nட்ரெண்டிங்கில் சிம்டாங்காரன் பாடல் - நெட்டிசன்கள் கிண்டல்\nமெரினா புரட்சி படத்தில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிவரும்... இயக்குநர் ராஜ்\nவேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழ் சினிமாவுக்கு பாதிப்பு - தயாரிப்பாளர் தனஞ்செயன்\nதமிழர்கள் தமிழில்தான் கையெழுத்து போடவேண்டும்- ஜி.வி. பிரகாஷ் வலியுறுத்தல்\nரசிகர்கள் கூட்டத்தில் மனைவியுடன் சிக்கிக்கொண்ட விஜய்\n நடிகர் யோகிபாபு கலகல பேட்டி\n2030 வரை பட வாய்ப்பு நடிகர் யோகிபாபு கலகல பேட்டி\nபளபளக்கும் உடையில் பளிச்சிடும் நட்சத்திரங்கள்\nவாய்ப்புகள் இல்லை... வறுமையின் பிடியில் தேசிய விருது பெற்ற பாடகர்\nகருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nவிபத்து ஏற்படுத்திய நடிகர் விக்ரமின் மகன் துருவ் கைது - நண்பர் வாக்குவாதம்\nகலைஞரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது: இளையராஜா\nகிகி சேலஞ்ச்-க்கு தமிழ்நாடு தான் முன்னோடி\nவிஸ்வரூபம் 2-ல் என்ன இருக்கிறது - மனம் திறக்கும் கமல்\nதிரைப்படத்துறையில் நடிகர் தனுஷ் ஜெயித்த கதை\nதொழிலதிபர் போல் நடித்து ஏமாற்றம் - சின்னத்திரை நடிகை கைது\nதல Vs தளபதி... கடந்து வந்த பாதை...\nஇயக்குநர் மகேந்திரனின் பிறந்தநாள் சிறப்புத்தொகுப்பு\nஜெயலலிதாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - நடிகை ஸ்ரீ ரெட்டி பேட்டி (வீடியோ)\nஉண்மை என்ன என்பது முருகதாஸ் மனசாட்சிக்கு தெரியும்- நடிகை ஸ்ரீரெட்டி (Exclusive வீடியோ)\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nபாகிஸ்தானுக்கு எதிரான 175-வது ஹாக்கி போட்டி: அசத்தலான வெற்றி பெற்ற இந்தியா\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஎஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1918_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-21T01:57:23Z", "digest": "sha1:M6Z45QPOVB7SMX3C7RU6ZWTB27LW3OR6", "length": 5142, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1918 நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► உருசிய உள்நாட்டுப் போர்‎ (3 பக்.)\n\"1918 நிகழ்வுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2017, 17:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/category/india/", "date_download": "2018-10-21T01:18:26Z", "digest": "sha1:TUTDMXCA5I6E2WJFOYYE36Q7UOOYVQAU", "length": 23146, "nlines": 356, "source_domain": "www.naamtamilar.org", "title": "இந்தியக் கிளைகள் Archives - நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nமீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்\nமரக்கன்றுகள் நடும் பணி-புதுச்சேரி ஏம்பலம் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nநாள்: செப்டம்பர் 19, 2018 பிரிவு: கட்சி செய்திகள், புதுச்சேரிகருத்துக்கள்\n8-9-2018 அன்று புதுச்சேரி ஏம்பலம் தொகுதி நரம்பை கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சாற்பாக 100 மண்காக்கும் மரக்கன்றுகள் நடப்பட்டது\tமேலும்\nகாரைக்கால் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி-காரைக்கால் நாம் தமிழர் கட்சி\nநாள்: செப்டம்பர் 03, 2018 பிரிவு: கட்சி செய்திகள், காரைக்கால்கருத்துக்கள்\nகாரைக்கால் நாம் தமிழர் கட்சியினர் இன்று காரைக்கால் கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றி நெகிழி (பிளாஸ்டிக்) தீங்கை பற்றி சம்பந்தமான விழிப்புணர்வையும் மக்களுக்கு விளக்கினர் காரைக்கால் நாம் தமிழர...\tமேலும்\nசெங்கொடி நினைவாக-பேருந்து நிலையம்-பராமரிப்பு பணி\nநாள்: ஆகத்து 18, 2018 பிரிவு: கட்சி செய்திகள், காரைக்கால்கருத்துக்கள்\nவீரதமிழச்சி செங்கொடி நினைவை முன்னிட்டு காரைக்கால் மகளிர் பள்ளி பேருந்து நிறுத்தத்தை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்க்கு அர்பணித்தனர் காரைக்கால் நாம் தமிழர் கட்சியினர்..\tமேலும்\nதமிழ்த் தேசிய இனமும்.. எதிர்கொள்ளும் சிக்கல்களும் மாபெரும் பொதுக்கூட்டம் – புதுச்சேரி\nநாள்: சூலை 22, 2017 பிரிவு: கட்சி செய்திகள், புதுச்சேரி, பொதுக்கூட்டங்கள், தமிழர் பிரச்சினைகள்கருத்துக்கள்\nதமிழ்த் தேசிய இனமும்.. எதிர்கொள்ளும் சிக்கல்களும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் – புதுச்சேரி | நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய இனம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்...\tமேலும்\nபாஜக-வை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் – காரைக்கால் | சீமான் எழுச்சியுரை\nநாள்: சூன் 18, 2017 பிரிவு: கட்சி செய்திகள், காரைக்கால்கருத்துக்கள்\nபாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கை முடிவுகளைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் – காரைக்கால் | 16-06-2017 | நாம் தமிழர் கட்சி | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனவுரை https://w...\tமேலும்\nடெல்லி நிர்பயாவின் மரணம் மட்டுமல்ல, அரியலூர் நந்தினியின் மரணமும் தேசிய அவமானம்தான்\nநாள்: பிப்ரவரி 10, 2017 பிரிவு: பொது செய்திகள், அறிக்கைகள், கட்சி செய்திகள், டெல்லி, தமிழர் பிரச்சினைகள், அரியலூர் மாவட்டம்கருத்துக்கள்\nபெண்மை போற்றுதும்… பெண்மை போற்றுதும்… சென்ற மாதம் ஒரு பக்கம் நம்மின இளைஞர்கள் கூடி தமிழினத்தின் பணபாட்டைக் காக்க அறம் வழி நின்று ஒழுக்கத்தோடும், நேர்மையோடும் போராடிக்கொண்டிருந்த...\tமேலும்\n10-11-2016 புதுச்சேரி – நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை\nநாள்: நவம்பர் 15, 2016 பிரிவு: கட்சி செய்திகள், புதுச்சேரி, சட்டமன்றத் தேர்தல் 2016, காணொளிகள்கருத்துக்கள்\n10-11-2016 நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை\tமேலும்\nநாள்: நவம்பர் 28, 2015 பிரிவு: கட்சி செய்திகள், மும்பைகருத்துக்கள்\nமராத்திய மாநிலம் சார்பாக மும்பையில் நேற்று (27-11-15) மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.\tமேலும்\nதலைவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்-மும்பை\nநாள்: நவம்பர் 28, 2015 பிரிவு: கட்சி செய்திகள், மும்பைகருத்துக்கள்\nநாம் தமிழர் கட்சி சார்பாக தலைவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நாளை (29-11-15) மும்பை, மலாட் மேற்கு பகுதியில் நடைபெறுகிறது. இதில் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் வழக்கறிஞர் அறிவுச்செல்வன், தென்மண்...\tமேலும்\nமலேசியாவில் தமிழர் விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது\nநாள்: மே 05, 2015 பிரிவு: இந்தியக் கிளைகள்கருத்துக்கள்\nமலேசிய நாம் தமிழர் கட்சி சார்பாக 10.5.2015 அன்று ஞாயிற்றுக்கிழமை போர்ட்கிள்ளான் பகுதியில் தமிழர் வரலாற்று விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது.\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு …\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்ப…\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுத…\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் …\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொ…\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி …\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133348-untouchability-eradication-front-tribute-to-karunanithi.html", "date_download": "2018-10-21T02:23:44Z", "digest": "sha1:4S6NUVZYOTRBSVGZFGZ5EV2WYBRSUK5Q", "length": 18267, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி! தீண்டாமை ஒழிப்பு முன்னணி இரங்கல் | Untouchability eradication front tribute to Karunanithi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 02:30 (08/08/2018)\nஅருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி தீண்டாமை ஒழிப்பு முன்னணி இரங்கல்\n'இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அதைப் பாதுகாக்க குரல் எழுப்பியவர் கருணாநிதி' என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் கருணாநிதியின் மறைவுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக் குழு தலைவர் பி.சம்பத், பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் ஆகியோர் கூறும்போது, 'திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் மறைவுக்கு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மிகவும் பின்தங்கிய சமூகத்தில் பிறந்து தனது உழைப்பால், திறமையால் உயர்ந்தவர். அவர், தீவிர பகுத்தறிவுவாதியும், சமூக நீதி பற்றுக்கொண்டவரும் ஆவார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர், மறைந்த என்.வரதராஜன் தலைமையில் 2006 முதல் 2009 வரை அருந்ததியர் சமூக மக்களுக்கு உள் ஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டங்களை ஏற்று, அருந்ததியர் சமூக மக்களுக்கு 3 சதவிகித உள்ஒதுக்கீட்டை சட்டமாக்கியவர். இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து நேர்கிறபோதெல்லாம், அதை பாதுகாத்திட குரல் எழுப்பியவர். சமீப காலமாக மதவெறிக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பெரிதும் ஆதரவாக இருந்தவர். இத்தகைய பங்களிப்பு செய்துள்ள கருணாநிதியின் மறைவுக்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/actor-vijay-sethupathi-slams-vijeyendrar-118012700018_1.html", "date_download": "2018-10-21T02:44:05Z", "digest": "sha1:YKW7JS3GTTX35PLTYUYTOF7SIKWDNE54", "length": 11907, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "சங்கர மடம் விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை: நடிகர் விஜய் சேதுபதி கடும் தாக்கு! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசங்கர மடம் விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை: நடிகர் விஜய் சேதுபதி கடும் தாக்கு\nகடந்த 23-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது காஞ்சி சங்கர மடம் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார். ஆனால் தேசிய கீதத்தின் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.\nஇந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகிறது. விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்துவிட்டார் என தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், தமிழ் தேசியவாதிகள், நெட்டிசன்கள், பொதுமக்கள் என பலதரப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இதுகுறித்து நடிகர் விஜய் சேதுபதியும் தற்போது பேசியுள்ளார். திருவெறும்பூரில் நடைபெற்ற திருச்சி படைக்கலன் தொழிற்சாலை பொன்விழா ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விஜய் சேதுபதி பல்வேறு விஷயங்களை பற்றி பேசினார்.\nஅதில் மத்திய அரசின் பாராமுகம் குறித்தும் பேசினார். மேலும் தமிழ்த்தாய் சர்ச்சை குறித்துப் பேசிய அவர் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது, எழுந்து நின்று மரியாதை செய்யாத விஜயேந்திரருக்கு நாகரிகம் தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.\nஜீயரின் சோடா பாட்டில் மீம்ஸ்: வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nதாம்பரத்தில் போராட்டத்தில் குதித்த உதயநிதி ஸ்டாலின்: மேயர் பதவிக்கு அடித்தளமா\nபிரபல நாளிதழை காரிதுப்பி கிழித்தெரிந்த கஸ்தூரி: வைரல் வீடியோ\nகல் எறியவும் தெரியும்; சோடா பாட்டில் வீசவும் தெரியும்: ஜீயரின் ரெளடி பேச்சு\n20 லிட்டர் பால்; காபி போட என நினைத்தேன்.. அம்மாவிற்கு என தெரியாது: ராஜேந்திர பாலாஜி புலம்பல்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/15151", "date_download": "2018-10-21T02:45:27Z", "digest": "sha1:HF2FXWBMKTKH3MQGW3FM7YVI5W4JIWV3", "length": 11678, "nlines": 86, "source_domain": "thinakkural.lk", "title": "அறியாத நோய் அறிவோம் - Thinakkural", "raw_content": "\nசமீபத்தில் லைசோசோமல் ஸ்டோரேஜ் டிஸ்ஓர்டர் நோய் குறித்து அதிகம் பேசப்படுகின்றது. எனினும் இது குறித்து அதிகம் பேருக்கு எதுவும் தெரியாது.\nமரபுவழி தோன்றும் இந்த அரியவகை நோய்தான் Lysosomal storage disorder(LSD). நம் உடல் செல்களின் லைசோசோம்கள் எனப்படும் சிறப்புப் பிரிவுகளில் உள்ள நொதிகள்(என்சைம்கள்) சுரப்பதில் ஏற்படும் குறைபாடு காரணமாக பிறக்கும் குழந்தைகளுக்கு லைசோசோமல் ஸ்டோரேஜ் டிஸ்ஓர்டர் வருகிறது.\nஇந்த என்சைம்களே புரோட்டீன், கார்போஹட்ரேட்கள் மற்றும் இறந்த செல்களை உடைத்து வெளியேற்றுகின்றன. இவை வெளியேறினால் மட்டுமே உடல் மீண்டும் புது செல்களை புதுப்பிக்க முடியும்.\nஅந்த என்சைம்கள் செயலிழந்த நிலையில், இறந்த செல்கள் செல்சுவர்களில் படிந்து விஷமாக மாறி உடலில் உள்ள நல்ல செல்களையும் உடல் உறுப்பு களையும் அழித்துவிடுவதால், லைசோசோமல் இருப்பு குறைபாடு உண்டாகிறது. பிறந்த குழந்தைகளுக்கே இந்நோய் உண்டாகிறது. பிறந்து 1 முதல் 2 மாதங்களுக்குள் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.\nஎதனால் இந்த நோய் வருகிறது\nபெரும்பாலும் லைசோசோமல் ஸ்டோரேஜ் டிஸ்ஓர்டர், பெற்றோரின் தவறான மரபணு குழந்தைகளுக்கு கடந்து செல்வதால் வருகிறது. சில நேரங்களில் இருவரிடமிருந்தோ அல்லது ஒருவர் மூலமாகவோ குழந்தைக்கு செல்கிறது. மிகவும் அரிதான நோயாக இருந்தாலும், இதிலுள்ள சில பிரிவுகள் பொதுவாக அநேகம் பேரிடம் காணப்படுகிறது.\nLSD யில் வகைகள் இருக்கின்றனவா \nமரபணுக் குறைபாடால் வரக்கூடிய LSD 50 க்கும் மேற்பட்ட அரிய வகை நோய்களின் தொகுப்பாகும். அவற்றில், Mucopolysaccharidosis disease, Gaucher disease, Fabry disease, Niemann – Pick disease, Pompe disease என்னும் ஐந்து நோய்களை இதில் மிக முக்கியமானவையாக வகைப்படுத்துகிறோம். குறிப்பாக, இந்த 5 வகை நோய்களுக்கு மட்டுமே என்சைம் மாற்று சிகிச்சை (ERT) அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நோய் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் என்ன\nஒவ்வொரு நோயும் ஒவ்வொருவிதமான என்சைம் குறைபாட்டை பொறுத்து ஏற்படக்கூடியது. ஒவ்வொன்றும் தனித்தனியான அறிகுறிகள் கொண்டவை. அறிகுறிகள் பாதிக்கப்பட்ட செல்கள் மற்றும் உறுப்புகளைப் பொறுத்து மாறுபடும். இவை பெரும்பாலும் செரிமான மண்டலத்தை பாதிப்பவை.\nதசை வலுவின்மை, வயதுக்கேற்ற உடல் வளர்ச்சியின்மை, கை,கால் செயலிழப்பு, மத்திய நரம்பு மண்டல பாதிப்பு, கல்லீரல் வீக்கம், சிறுநீரக செயலிழப்பு, நடப்பதில் சிரமம், காது கேளாமை, பார்வைக் குறைபாடு, வலிப்பு ஆகியவை இந்த நோய்களுக்கான முக்கிய அறிகுறிகள். இந்த அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கு பிறந்த ஓராண்டுக்குள் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை தொடங்குவது அவசியம்.\nஇதற்கென இயங்கக்கூடிய சிறப்பு ஆய்வகங்களில் மட்டுமே கண்டறியும் வசதி உள்ளது. Beta-glucosidase leukocyte (BGL) என்றழைக்கப்படும் நிலையான இரத்தப் பரிசோதனை மூலம் தவறான மரபணுவை கண்டறிகிறோம். Bone marrow test போன்ற சோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது.\n”எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, என்சைம்கள் மாற்று சிகிச்சை(Enzyme replacement therapy – ERT) மற்றும் மூலக்கூறு குறைப்பு சிகிச்சைகள் (Substrate reduction Therapy – SRT) என்ற இரண்டு முறைகள் இந்த LSD நோய்க்கு அளிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து வகையான LSD நோய்களையும் குணப்படுத்தக்கூடிய ஆய்வுகளை நம்பிக்கையோடு அறிவியல் சமூகம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.\nபிறந்த குழந்தைகளிடத்தில் இந்த நோயை ஆரம்பகால அறிகுறி நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டால், எதிர்காலத்தில் அந்தக் குழந்தைகளின் மூளை, இதயம், கண், காது, முதுகுத்தண்டு, கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயத்தைத் தவிர்க்கலாம். மாறுபட்ட அறிகுறிகள் காரணமாக, குழந்தை மருத்துவர்களால் LSD குறைபாட்டை கண்டறிவது மிகக் கடினம். சிறப்பு ஆய்வகங்களில் சோதனை மேற்கொள்வதன் மூலமே எளிதில் கண்டறிய முடியும்.\nஇது என்ன நோய் என்றே இவ்வளவு நாள் தெரியாமல், விழிப்புணர்வு இல்லாமல் குழந்தை இறப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.\nமார்புத் தசையை வலுவாக்கும் உடற்பயிற்சிகள்\nஅதிகம் தூங்கினாலும் இதயநோய் வரலாம் – ஆய்வில் தகவல்\nஉயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கடல் உணவு\nபெண்களின் கர்ப்பகால மலச்சிக்கலும் உணவுமுறையும்\n« புதிய அரசமைப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது\nகொமர்ஷல் வங்கி உலகில் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் தெரிவு »\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/latest-news/2018/jan/03/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2838147.html", "date_download": "2018-10-21T02:40:59Z", "digest": "sha1:H4JRQOZUQH66M3FE4CSSIMTGIJ3HHAQA", "length": 6155, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஆளுநர் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பிரவீண் குமார் அபிநவ் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம்- Dinamani", "raw_content": "\nஆளுநர் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பிரவீண் குமார் அபிநவ் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம்\nBy DIN | Published on : 03rd January 2018 05:28 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை: ஆளுநர் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பிரவீண் குமார் அபிநவ் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஇதையத்து ஆளுநரின் புதிய பாதுகாப்பு அதிகாரியாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த துரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் சி.பி.சி.ஐ.டி., குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர், ஸ்ரீநாதா, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை உள்துறை செயலர் பிறப்பித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/mahasivarathiri-viratham/", "date_download": "2018-10-21T01:52:02Z", "digest": "sha1:PBKEYSR53CUSOGZ64YMST6Y7NOJLHZEV", "length": 9542, "nlines": 138, "source_domain": "dheivegam.com", "title": "மகா சிவராத்திரி விரத முறை | Maha sivarathiri viratham in tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி தெரியுமா \nமகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி தெரியுமா \nமாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி ராத்திரியையே நாம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். இந்த நன்னாளில் சிவனை வேண்டி விரதம் இருப்பதால் எம பயம் நீங்குதல், தீர்த்த நோயில் இருந்து விடுபடுதல் போன்ற பல அறிய பலன்களை பெறலாம். மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nகாலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு வீட்டில் பூஜை செய்திட்டு அருகில் உள்ள சிவன் கோயிலிற்கு சென்று, “எம்பெருமானே நான் இன்று மகா சிவராத்திரி விரதம் இருக்க போகிறேன். என்னுடைய விரதத்தில் எந்த தடங்கலும் நேராமல் நான் இந்த விரதத்தை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு விரதத்தை தொடங்கலாம்.\nவிரதம் இருப்பவர்கள் முடிந்தவரை மூன்று வேலையும் உணவு உண்ணாமல் விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள் இருவேளை பால் பழம் மற்றும் ஒரு வேலை உணவு உண்ணலாம். நாள் முழுக்க “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தை ஜபித்தவாறே இருக்க வேண்டும். வேலைக்கு செல்பவர்கள் சிவனை நினைத்துக்கொண்டு வேலையை செய்யலாம்.\nமாலையில் மீண்டும் சிவன் கோயிலிற்கு சென்று சிவனுக்கு நடக்கும் நான்கு கால வழிபாட்டில் கலந்துகொள்வது நல்லது. முதல் காலத்தில் சோமாஸ்கந்தரை வழிபடவேண்டும். இரண்டாம் காலத்தில் தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரை வழிபடவேண்டும், நான்காம் காலத்தில் சந்திரசேகரரை(ரிஷபாரூடர்) வழிபட வேண்டும்.\nகுகையில் தானாய் தோன்றிய சிவன் வடிவம்.. குகை முழுக்க மர்மங்கள் \nஇப்படி முறையாக வழிபடுவதன் மூலம் ஒருவரது மகா சிவராத்திரி விரதம் முழுமையாக நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் எண்ணிலடங்கா பல அறிய பலன்களை ஒருவர் பெறலாம். மகா சிவராத்திரி விரதம் இருக்கிறேன், சிவ ராத்திரி அன்று கண் விழைகிறேன் என்று கூறிவிட்டு இரவெல்லாம் குடும்ப கதை பேசுவது, சினிமா பார்ப்பது போன்ற செயல்களை செய்வதால் எந்த ஒரு பயனும் பெரிதாக இல்லை என்பதே உண்மை. ஆகையில் மகா சிவராத்திரி அன்று சிவனை முழு மனதோடு வழிபட்டு, சிவபெருமானின் அருளை முழுமையாக பெறுவோம்.\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைகளின் முக்கியத்துவம் என்ன\nசாய் பாபா நூற்றாண்டு மகாசமாதி நினைவு தின வழிபாடு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/yogam-period-based-on-lagnam/", "date_download": "2018-10-21T02:14:55Z", "digest": "sha1:LADC4Z5R4WGTTSVJYMU2MWV7EE6HJPM3", "length": 16592, "nlines": 160, "source_domain": "dheivegam.com", "title": "லக்னம் பலன்கள் | Lagna palangal in tamil | Lagnam", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் லக்கினத்தை வைத்து ஒருவருக்கு எப்போது யோக காலம் வரும் தெரியுமா \nலக்கினத்தை வைத்து ஒருவருக்கு எப்போது யோக காலம் வரும் தெரியுமா \nநாம் நமது வாழ்வில் பார்த்த சிலர் திடீர் என்று சில காலங்களில் முன்னுக்கு வருவர். அது இளமைகாலமாக இருக்கலாம் அல்லது வயதான பிறகும் கூட இருக்கலாம். இதை தான் ஒருவரின் யோக காலம் என்று ஜோதிடம் கூறுகிறது. யோக காலங்களில் ஒருவர் சரியாக சிந்தித்து செயல்பட்டால் அவர் முன்னுக்கு வருவது உறுதி. அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தின் உயிர் நாடியாக திகழும் லக்கினத்தை வைத்து ஒருவருக்கு எந்த சமயத்தில் யோக காலம் வரும் என்று பார்ப்போம் வாருங்கள்.\nமேஷ லக்கினத்தில் பிறந்தர்வர்களுக்கு குரு திசையும், சூர்ய திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். ஆகையால் உங்கள் ஜாதகப்படி இந்த திசை எப்போது வருகிறது என்பதை தெரிந்துகொண்டு அந்த காலகட்டத்தில் நீங்கள் சரியாக செயல்பட்டால் நிச்சயம் வெற்றி உங்கள் வசமாகும். அந்த காலகட்டத்தில் நீங்கள் சரியாக திட்டமிட்டால் மிக எளிதில் வீடு, சொத்து, வாகனங்கள் என அனைத்தையும் சேர்க்கலாம்.\nரிஷப லக்கினத்தில் பிறந்தர்வர்களுக்கு சனி திசையும், புதன் திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால், நீங்கள் என்னா வண்ணம் உங்களிடம் பணம் வந்து சேரும். வாழ்வில் பன் மடங்கு உயர்வீர்கள்.\nமிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசையும், சுக்கர திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் செல்வவளம் பெருகும். வீடு, வாகனம், மனை என அனைத்தும் சேர்க்கு காலம் அது.\nகடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு திசையும், செவ்வாய் திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் வாழ்வில் பன்மடங்கு வளர்ச்சியை காணிப்பீர்கள். வீடு வாகனம் என அனைத்தையும் சேர்ப்பீர்கள்.\nசிம்ம லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசையும், குரு திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் புகழின் உச்சியை சென்றடைவீர்கள். பதவி உயர்வு, சொகுசு வாகனம் வாங்குதல் போன்றவை உங்களுக்கு அந்த கால கட்டத்தில் எளிதில் கை கூடும்.\nகன்னி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசையும், சுக்கர திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் உங்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். அதுவே உங்களது வாழ்வில் ஒரு வசந்த காலமாக அமையும். அந்த காலகட்டத்தில் நீங்கள் விரும்பியதை அடையலாம்.\nதுலாம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன் திசையும், சனி திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் உங்கள் அந்தஸ்து சமுதாயத்தில் பன்மடங்கு உயரும். எண்ணிலடங்கா பல செல்வங்களை சேர்க்கும் காலம் அது.\nஎகிப்திய ஜோதிடம் உங்களை பற்றி கூறும் சில சுவாரஸ்ய தகவல்கள்\nவிருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர திசையும், குரு திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் உங்கள் வாழ்க்கையே தலை கீழாக மாறும். யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உங்கள் வாழ்க்கை நிலை உயரும். உங்களை தூற்றியவர்கள் கூட உங்கள் உதவியை நாடி வரும் காலம் அது.\nதனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூர்ய திசையும், செவ்வாய் திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் அது உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். அனைத்து செல்வங்களையும் சேர்க்கும் காலம் அது.\nமகர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசையும், சனி திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் செல்வம் பெருகும், வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும், சமுதாயத்தில் அந்தஸ்து கூடும்.\nகும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு; புத திசையும், சனி திசையும், சுக்கிர திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் உங்களின் வளர்ச்சி அபரிவிதமான இருக்கும். மற்றவர்கள் பார்த்து பொறாமைகொள்ளும் அளவிற்கு உங்கள் வாழ்க்கை நிலை உயரும்.\nமீன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசையும் சந்திர தசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் சிறப்பான வளர்ச்சி இருக்கும்.\nஜாதகம், வார பலன், மாத பலன், ஆன்மீக தகவல்கள் என பலவற்றையும் ஒரே இடத்தில பெற தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\n12 ராசிக்காரர்களும் நன்மைகளை பெற கடைபிடிக்க வேண்டிய பரிகாரங்கள் என்ன தெரியுமா\nஉலகம் போற்றும் தொழிலதிபர்கள் ஆவது யார் – ஜோதிட ரீதியிலான விளக்கம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%9C%E0%AF%87._%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-21T02:20:14Z", "digest": "sha1:UOPHY6EIKLAETVVGBYVAE6KDNDS6KWXC", "length": 9641, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← சி. ஜே. எலியேசர்\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n02:20, 21 அக்டோபர் 2018 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\n(வேறுபாடு | வரலாறு) . . உலகத் தமிழாராய்ச்சி மாநாடு‎; 07:39 . . (+2)‎ . . ‎Kanags (பேச்சு | பங்களிப்புகள்)‎ (→‎மேற்கோள்கள்)\n(வேறுபாடு | வரலாறு) . . உலகத் தமிழாராய்ச்சி மாநாடு‎; 07:39 . . (+975)‎ . . ‎Kanags (பேச்சு | பங்களிப்புகள்)‎ (→‎10 ஆவது மாநாடு: (edited with ProveIt))\n(வேறுபாடு | வரலாறு) . . உலகத் தமிழாராய்ச்சி மாநாடு‎; 03:34 . . (0)‎ . . ‎உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)‎ (→‎10 ஆவது மாநாடு)\n(வேறுபாடு | வரலாறு) . . உலகத் தமிழாராய்ச்சி மாநாடு‎; 03:32 . . (-13)‎ . . ‎உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)‎ (→‎10 ஆவது மாநாடு)\n(வேறுபாடு | வரலாறு) . . உலகத் தமிழாராய்ச்சி மாநாடு‎; 03:30 . . (+262)‎ . . ‎உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)‎ (→‎10 ஆவது மாநாடு)\n(வேறுபாடு | வரலாறு) . . உலகத் தமிழாராய்ச்சி மாநாடு‎; 03:21 . . (+22)‎ . . ‎உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)‎ (→‎10 ஆவது மாநாடு)\n(வேறுபாடு | வரலாறு) . . உலகத் தமிழாராய்ச்சி மாநாடு‎; 03:19 . . (0)‎ . . ‎உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)‎ (→‎10 ஆவது மாநாடு)\n(வேறுபாடு | வரலாறு) . . உலகத் தமிழாராய்ச்சி மாநாடு‎; 03:18 . . (+102)‎ . . ‎உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)‎ (→‎10 ஆவது மாநாடு)\n(வேறுபாடு | வரலாறு) . . உலகத் தமிழாராய்ச்சி மாநாடு‎; 03:13 . . (+405)‎ . . ‎உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)‎ (→‎ஒன்பதாவது மாநாடு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/06/10/vigilance.html", "date_download": "2018-10-21T01:18:29Z", "digest": "sha1:I73FK3CL5ZY552SYM7HKVG57UNO2B7CN", "length": 11073, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | high on vigilance, vittal to make corruption a high risk activity - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஊழலை த-டுக்-க ஒ-ரு \"வாரம்\"\nசர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி நாடு முழுவதிலும் அக்டோபர் மாதம், ஊழல் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படும் என்று மத்தியஅரசின் தலைமை கண்காணிப்பு ஆணையர் என்.விட்டல் கூறியுள்ளார்.\nஊழலை எதிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் ஐந்தாவது தூண் என்ற அமைப்பைத் துவக்கி வைத்து சென்னையில் அவர் பேசியதாவது:\nஇந்திய சமுதாயத்தைப் பாதித்துள்ள எய்ட்ஸ் நோயாக ஊழல் அமைந்துள்ளது. நாட்டின் நிதியிருப்பையே இது அழித்து விடும். குறைந்த நஷ்டத்தில் நிறைந்த லாபம்என்ற கண்ணோட்டத்தில்தான் லஞ்சம், ஊழல் பார்க்கப்படுகிறது.\nபினாமி சொத்துத் தடுப்பு சட்டம் குறித்து 12 ஆண்டுகளுக்கு முன்பு யோசனை கூறப்பட்டது. அந்தச் சட்டத்தை உடனடியாக கொண்டு வருமாறு மத்தியஅரசுக்குத் தெரிவித்துள்ளேன். இதை அமல் செய்யும் பொறுப்பை கண்காணிப்பு ஆணையத்திடம் ஒப்படைக்குமாறும் மத்திய அரசுக்கு யோசனைதெரிவித்துள்ளேன். இருப்பினும் இந்த யோசனையை அரசு கண்டுகொள்ளவில்லை என்று சில பத்திரிகைகளில் வந்துள்ள செய்தி எனக்கு வியப்பாக உள்ளது.\nஇந்தியாவில் நிலவும் லஞ்சம், ஊழல் காரணமாக நாட்டின் 20 சதவீத வெளிநாட்டு முதலீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டின் பாதுகாப்பையும்கேள்விக்குரியதாக்கும் விதத்தில் லஞ்சம், ஊழல் உள்ளது.\nமும்பையில் நடந்த குண்டு வெடிப்புக்குத் தேவையான ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்கள், சுங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தே கொண்டு வரப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/01/18/train.html", "date_download": "2018-10-21T01:28:39Z", "digest": "sha1:WCVR4XVLPQW3WP4MTMCQ7OBFO6AOYCIN", "length": 13024, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் ஓடுமா இந்தியா-பாக். பயணிகள் ரயில்? | india, pakistan hold talks on extension of train service - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மீண்டும் ஓடுமா இந்தியா-பாக். பயணிகள் ரயில்\nமீண்டும் ஓடுமா இந்தியா-பாக். பயணிகள் ரயில்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇந்தியா பாகிஸ்தானுக்கிடையே பிப்ரவரி மாதம் 7 ம் தேதியுடன் ரயில்வே ஒப்பந்தம் முடிவடைவதையடுத்து அதற்குப் பிறகு, இரு நாடுகளுக்கிடையிலானபயணிகள் ரயில் போக்குவரத்தை மட்டும் நீட்டிப்பது என இந்தியா, பாகிஸ்தான் ரயில்வே உயர்மட்டக் குழு புதன்கிழமை தீர்மானித்தது.\nஆனால் இந்தியா, பாகிஸ்தான் ரயில்வே உயர் மட்டக் குழு அதிகாரிகள் ஆலோசனை முடிவடைந்தபின் இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பது எனவும்அவர்கள் முடிவு செய்துள்ளனர்.\n1976 ல் இந்தியாவில் அமிர்தசரஸ் நகருக்கும், பாகிஸ்தானில் லாகூரக் நகருக்கும் இடையே பயணிகள் ரயில் விடுவது தொடர்பாக ஒப்பந்தம்கையெழுத்தானது. இதையடுத்து இந்தியாவில் அத்தாரி நகருக்கும், பாகிஸ்தானில் உள்ள வாகா பகுதிக்கும் சம்ஜதா எக்ஸ்பிரஸை வாரம் இருமுறைவிடுவது என இரு நாட்டு ரயில்வே உயர் அதிகாரிகள் முடிவெடுத்தனர்.\nஇந்த ரயில், அமிர்தசரஸ் இயக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இதை இந்தியாஒப்புக் கொள்ளவில்லை.\nஇதுகுறித்து, இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், சம்ஜதா எக்ஸ்பிரஸ் ரயிலை பாகிஸ்தானியர்கள் ஆயுதங்கள், கள்ளநோட்டுக்கள்வெடிமருந்துகள் ஆகியவற்றைக் கடத்துவதற்காகப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள மக்களுக்குப்பயன்படும் வகையில் இந்த சம்ஜதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடர்ந்து வருகிறது என்றனர்.\nபாகிஸ்தான் ரயில்வே கூடுதல் பொது மேலாளர் அப்துல் கயாம் கூறுகையில், இரு நாட்டு உயர்மட்டக் குழுவினரும் சந்தித்துப் பேசுவது ரயில்போக்குவரத்துக்குக் கூடுதல் பயனளிக்கும் என்றார். இவர் பாகிஸ்தான் சார்பில் வந்துள்ள உயர்மட்டக் குழுவின் தலைவர் ஆவார்.\nஇந்தியா - பாகிஸ்தான் ரயில் சேவை 1990 ல் பல பிரச்சனைகளைச் சந்தித்தது. பின்னர் 1994 ம் ஆண்டு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி அது 1997 ல்புதுப்பிக்கப்பட்டது. தற்போது உள்ள ஒப்பந்தம் 2000 மாவது ஆவது ஆண்டு ஜூலை 7 ம் தேதியுடன் முடிவடைகிறது. பின்னர் மீண்டும், இந்த ஒப்பந்தம்2001 ம் ஆண்டு பிப்ரவரி 7 ம் தேதி வரை புதுப்பிக்கப்பட்டது.\nதற்போது, பிப்ரவரி 7 ம் தேதிக்குப் பின் ரயில் போக்குவரத்தை நீட்டிப்பது குறித்து இரு நாட்டு ரயில்வே உயர்மட்ட அதிகாரிகளும் விவாதித்துமுடிவெடுப்பார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/02/02/eshwaramurthy.html", "date_download": "2018-10-21T02:23:04Z", "digest": "sha1:AOGOWG6NBP77HZ6LNXBB22AXP44CSISD", "length": 13181, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள் ஜப்தி செய்ய உத்தரவு | court orders to freeze properties of former minister - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள் ஜப்தி செய்ய உத்தரவு\nமுன்னாள் அமைச்சரின் சொத்துக்கள் ஜப்தி செய்ய உத்தரவு\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஅ.தி.மு.க வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்தியின் பினாமி சொத்துக்களைப் பறிமுதல் செய்யஈரோடு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த அசையா மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 25 லட்சம் ஆகும்.\nஅ.தி.மு.க. ஆட்சியில் கதர் துறை அமைச்சராக இருந்தவர் ஈஸ்வரர்த்தி. இவர் தாராபுரம் தனித் தொகுதியிலிருந்துதேர்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ. வாக இருந்தார்.\nஅதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, மனைவி, மற்றும் உறவினர்களின் பெயர்களில் இவர் சொத்துச் சேர்த்ததாகப்புகார்கள் எழுந்தது.\nஈரோடு, தாராபுரம், அம்மாபேட்டை, சின்னக்கலையம்புத்தூர், ஆகிய பகுதிகளில் அசையாச் சொத்துக்களை இவர்வாங்கிக் குவித்துள்ளார்.\nஇவை அனைத்தும் தந்தை பெருமாள், சகோதரி தமிழ்ச்செல்வி, அவரது கணவர் சதாசிவம், மனைவி சுஜாதாஆகியோரது பெயரில் இந்த சொத்துக்கள் இருந்துள்ளன.\nஇந்த சொத்துக்கள் அதிகாரத் துஷ்பிரயோகம் மூலம் சம்பாதித்தவை. எனவே இவற்றை ஜப்தி செய்ய வேண்டும்என ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சுப்ரமணியம் மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல்நீதிமன்றத்தில் புகார் செய்தார்.\nவழக்கை விசாரித்த நீதிபதி சீமதுரை, முதல் கட்டமாக முன்னாள்அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி, தனது உறவினர்கள்பெயரில் பினாமியாக வாங்கியுள்ள 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், மற்றும் 2 கார்கள், வீடுகள்ஆகியவற்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.\nஜப்தி தொடர்பான வழக்கு விசாரணை இப்போது துவங்கியுள்ளது. இந்த விசாரணை தொடர்ந்து நடக்கும். இதன்முடிவில் ஈஸ்வரமூர்த்தி அதிகாரத் துஷ்பிரயோகம் செய்துள்ளாரா என்பது பற்றித் தெரிய வரும்.\nஅப்பீல் செய்வேன்: இந்நிலையில், வழக்கு முடிந்து தீர்ப்பு வெளியாகும் முன்பே சொத்துக்களை ஜப்தி செய்வதைஎதிர்த்து மேல் முறையீடு செய்வேன் என ஈஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், எனது தந்தை, மனைவி, சகோதரி ஆகியோர் வழக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவர்கள் தங்களை வழக்கில் சேர்த்தது குறித்து தனித் தனியே முறையீடு செய்துள்ளனர்.\nமேலும், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அ.தி..கவிற்குஅவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், எனக்கு சீட் கிடைக்கும் என்பதால் தி.மு.க இதனைச்செய்ய முனைந்துள்ளது. எனவே ஈரோடு மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன்என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/04/20/campaign.html", "date_download": "2018-10-21T02:05:10Z", "digest": "sha1:7VIG5FEKN5WFHPLJ4FEWLJF5DTB6CDHG", "length": 14617, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ.வை தோற்கடிக்க முடியும்: கருணாநிதி | jayalalitha can be defeated says karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜெ.வை தோற்கடிக்க முடியும்: கருணாநிதி\nஜெ.வை தோற்கடிக்க முடியும்: கருணாநிதி\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஜெயலலிதா போட்டியிடுவதை தடுக்க தி.மு.க.சூழ்ச்சி செய்யவில்லை என தமிழக முதல்வரும்,தி.மு.க.தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.\nஅடுத்தமாதம் 10ம் தேதி தமிழக சட்டசபைக்கான தேர்தல் நடைபெறுகிறது. தமிழக முதல்வரும்,தி.மு.க.தலைவருமான கருணாநிதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இந்த மாதம் 17ம் தேதி முதல்சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்\nகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தி.மு.க. வேட்பாளர் துரை கி.சரவணனை ஆதரித்து வியாழக்கிழமை கருணாநிதிபிரசாரம் செய்தார்.\nஅப்போது அவர் பேசுகையில், கடந்த இரண்டு நாட்களாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். இன்றுஇரவு 10 மணிக்கு கும்பகோணத்தில் பிரசாரம் செய்யவுள்ளேன்.\nஇந்த மாதம் 23ம் தேதி நான் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளேன். என் வேட்புமனு ஏற்கப்படும் என நம்புகிறேன்.\nவேட்புமனு ஏற்கப்படுமா என சந்தேகம் உள்ளவர்களெல்லாம் வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். அந்தஅம்மையாரை (ஜெயலலிதா) போட்டியிடவிடாமல் தடுப்பதற்காக சூழ்ச்சி நடைபெறுகிறது என கூறி வருகிறது எனஅவர் கூறுகிறார்.\nயார் சூழ்ச்சி செய்கிறார்கள். இங்குள்ள மக்கள் தமிழ் தேசக் கட்சியின் தலைவர் கண்ணப்பனின சூழ்ச்சியா தி.மு.கபொருளாளர் வீராசாமியின் சூழ்ச்சியா சூழ்ச்சி என்றுசொன்னால் உச்ச நீதிமன்றத்தின் சூழ்ச்சியென்று வேண்டுமானால் கூறலாம்.\nஉச்ச நீதிமன்றம் 1997ம் ஆண்டு பிறப்பித்த ஆணைப்படி ஊழல் குற்றம்சாட்டப்பட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனைபெற்றிருந்தால் அவர்கள் 6 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாது.\nஇந்த ஆணை சுற்றறிக்கையாக எல்லா தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. எல்லா தேர்தல் அதிகாரிகையிலும் அந்த சுற்றறிக்கை இருக்கிறது.\nவேட்புமனு தாக்கல் செய்யும் போது அந்த மனுவில் உங்கள் மீது வழக்கு இருக்கிறதா தண்டனைபெற்றிருக்கிறீர்களா என்ற கேள்வி இருக்கும். அதற்கு நான் இல்லை என்றுதான் பதிலளிப்பேன். ஆனால் அந்தஅம்மையார் ஆம் என்றுதான் பதிலளிக்க வேண்டும்.\nஇவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் செய்வதற்கு எந்த விதமான சூழ்ச்சியிலும் தி.மு.க. ஈடுபடவில்லை. இவர்கள்நின்றால் எதிர்கொள்ள எங்களுடைய இயக்கம் தயராக இருக்கிறது.\nஇவர் (ஜெயலலிதா) தோற்கடிக்க முடியாதவர் அல்ல. அவர் கடந்த தேர்தலில் பர்கூரில் தோல்வியடைந்தவர்தான்.எனவே அவர் தோற்கடிக்க முடியாத நிலையில் உள்ளவர் அல்ல.\nஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். யார் போட்டியிட்டாலும் அதை நாங்கள் வரவேற்கக்கூடியவர்கள்தான். ஆனால் சட்டத்தை உடைத்துவிட்டு வேலி தாண்டுவேன் என கூறுபவர்களுக்கு தண்டனைஉண்டு என உணர வேண்டும்.\nஅவர்கள் கூறும் குற்றச்சாட்டுக்களை மக்கள் நம்பவேண்டாம். மக்களுக்கும் உண்மை எது என்பதும் தெரியும்என்றார்.\nமுன்னதாக கடலூர் மஞ்சக்குப்பத்தில் தி.மு.க வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து கருணாநிதி பிரசாரம் செய்தார்.பின்பு புவனகிரியில் தமிழ்தேசம் கட்சி வேட்பாளர் கோபாலகிருஷணனுக்கு வாக்கு கேட்டு வேனில் இருந்தபடிபிரசாரம் செய்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Christianity/2018/04/12090615/1156558/jesus-christ.vpf", "date_download": "2018-10-21T02:30:39Z", "digest": "sha1:AFRMY7TOL4VQL27K7LPQH3SKICDQYQVC", "length": 15793, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிலுவை அது அன்பின் சுமை || jesus christ", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசிலுவை அது அன்பின் சுமை\nஅன்பு உள்ள இடத்தில் மலையளவு சுமையும், கழுத்தில் தொங்கும் மாலையளவு சுமையாகும் என்பார்கள். இன்று பெரிய வெள்ளி. உண்மையான அன்பை உலகம் அனுபவித்த தினம்.\nஅன்பு உள்ள இடத்தில் மலையளவு சுமையும், கழுத்தில் தொங்கும் மாலையளவு சுமையாகும் என்பார்கள். இன்று பெரிய வெள்ளி. உண்மையான அன்பை உலகம் அனுபவித்த தினம்.\nஅன்பு உள்ள இடத்தில் மலையளவு சுமையும், கழுத்தில் தொங்கும் மாலையளவு சுமையாகும் என்பார்கள். இன்று பெரிய வெள்ளி. உண்மையான அன்பை உலகம் அனுபவித்த தினம்.\nஇரண்டாம் உலகப்போரின் போது ஒரு சித்ரவதை முகாமில் மூன்று யூதர்களை தூக்கிலிட்டனர். அவர்களில் இருவர் வயதானவர்கள். தூக்கிலிட்டதும் அவர்கள் உடனே இறந்து விட்டனர். ஆனால் மூன்றாவது நபர் ஒரு இளைஞர். அவரை தூக்கிலிட்டதும் உடனே அவர் இறந்து போகாமல், நீண்ட நேரம் தூக்கில் தொங்கி வேதனையால் துடித்து கொண்டிருந்தார்.\nஇந்த பரிதாப காட்சியை பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் மனம் வருந்தி, தன் அருகில் இருந்தவரை பார்த்து, எங்கே கடவுள் கடவுள் எங்கே என்று கேட்டார். அதற்கு அருகில் இருந்தவர், ‘அவர் தான் அந்த தூக்கு கயிற்றில் தொங்குகிறார்‘ என்றார். ஆக, இயேசு, சிலுவையை அன்பின் சுமையாக ஏற்று கொண்டதால், தமது இறப்பின் மூலம், கடவுளே மனிதரின் துன்பத்தில் நேரடியாக, முழுமையாக பங்கேற்றார் என்பதை காட்டுகிறது.\nதிருத்தூதர் பவுலுடன் இணைந்து நாமும், ‘கிறிஸ்து என் மீது அன்பு கூர்ந்தார். எனக்காக ஒப்புவித்தார்‘ (கலா 2:20) என்று நன்றி பெருக்குடன் கூற வேண்டும். ‘கிறிஸ்துவினுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர வேண்டும்‘. (எபே 3:18-19) கிறிஸ்துவினுடைய அன்பிலிருந்து நம்மை பிரிக்கக்கூடியது எது வேதனையா எதுதான் நம்மை பிரிக்க முடியும்‘ (உரோ 8:35) என்று சூளுரைக்க வேண்டும்.\nசிலுவை என்னும் அன்பின் சுமையால் கடவுள் மனிதரின் துன்பத்தில் தன்னை இணைத்துக்கொண்டு துன்புற்றார். மனிதர் சிந்தும் கண்ணீர் கடவுளுடைய கண்ணீர். மனிதரின் சாவு கடவுளின் சாவு என்பதை உணர்ந்தவர்களால் இந்தப்புனித நாளில் கிறிஸ்துவின் சிலுவை அன்பை சுவைத்து, அந்த அன்பை பிறரில் விதைத்து, அதை பன்மடங்கு அறுவடை செய்ய இயலும். அதற்கு நாம் முயற்சிப்போம்.\nஅருட்பணி. ஆ.ஜேம்ஸ் அந்தோணிதாஸ், பங்குத்தந்தை, காமலாபுரம்.\nவைகை அணை முழு கொள்ளளவை எட்டியது - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாரைக்குடி - சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்ஜினில் கோளாறு - பயணிகள் அவதி\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nஇயேசுவே இறை இரக்கத்தின் சாட்சி\nபொறாமையை போக்க வழிகள் என்ன\nஇயேசுவே இறை இரக்கத்தின் சாட்சி\nபொறாமையை போக்க வழிகள் என்ன\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/tirunelveli-district/", "date_download": "2018-10-21T01:17:37Z", "digest": "sha1:UZPVZNZH2DQT7LKEC7ULFTFDSSCIN5ME", "length": 25052, "nlines": 356, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருநெல்வேலி மாவட்டம் Archives - நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nமீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்\nமுகப்பு தமிழக கிளைகள் திருநெல்வேலி மாவட்டம்\nதூத்துக்குடி அரசப் பயங்கரவாதத்தைக் கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் – திருநெல்வேலி\nநாள்: மே 29, 2018 பிரிவு: கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு, தமிழக கிளைகள், போராட்டங்கள், திருநெல்வேலி மாவட்டம்கருத்துக்கள்\nகட்சி செய்திகள்: தூத்துக்குடி அரசப் பயங்கரவாதத்தைக் கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் – திருநெல்வேலி | நாம் தமிழர் கட்சி நச்சுக் காற்றை வெளியேற்றி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்ட...\tமேலும்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – வாசுதேவநல்லூர்\nநாள்: ஏப்ரல் 05, 2018 பிரிவு: கட்சி செய்திகள், வாசுதேவநல்லூர், தமிழக கிளைகள், திருநெல்வேலி மாவட்டம்கருத்துக்கள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாத மத்திய அரசைக் கண்டித்து திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி – வாசுதேவநல்லூர் மத்தி...\tமேலும்\nஇராமராஜ்ஜிய இரத யாத்திரை மறியல் போராட்டம்: சீமான் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது\nநாள்: மார்ச் 20, 2018 பிரிவு: கட்சி செய்திகள், போராட்டங்கள், திருநெல்வேலி மாவட்டம்கருத்துக்கள்\nகட்சி செய்திகள்: இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல் போராட்டம்: சீமான் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது | நாம் தமிழர் கட்சி நாடு தழுவிய அளவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்...\tமேலும்\nவாசுதேவநல்லூர் தொகுதி: கிழக்கு ஒன்றியக் கலந்தாய்வு கூட்டம் – சங்கரலிங்கபுரம்\nநாள்: மார்ச் 13, 2018 பிரிவு: கட்சி செய்திகள், வாசுதேவநல்லூர், தமிழக கிளைகள், திருநெல்வேலி மாவட்டம்கருத்துக்கள்\nதிருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி கிழக்கு ஒன்றியம் சங்கரலிங்கபுரத்தில் ( கரிவலம்வந்தநல்லூர் அருகே ) புதிதாய் இணைந்த உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திக்...\tமேலும்\nவாசுதேவநல்லூர் தொகுதி: தெற்கு ஒன்றியக் கலந்தாய்வு – புளியங்குடி\nநாள்: பிப்ரவரி 18, 2018 பிரிவு: கட்சி செய்திகள், வாசுதேவநல்லூர், தமிழக கிளைகள், திருநெல்வேலி மாவட்டம்கருத்துக்கள்\n18-02-2018 அன்று திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட தெற்கு ஒன்றியம் – புளியங்குடி பகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.\tமேலும்\nகூடங்குளம் அணு உலை எதிர்ப்பு: கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை\nநாள்: அக்டோபர் 28, 2017 பிரிவு: கட்சி செய்திகள், திருநெல்வேலி மாவட்டம்கருத்துக்கள்\nசெய்தி: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு: கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி கூடங்குளத்தில் தொடர்ச்சியாக மேலும் பல புதிய அணு உலைகளை நிறுவி தமிழகத்தை முற்றாக ஒழிக்...\tமேலும்\nதிருநெல்வேலி மண்டலத் தலைவர் நியமனம் – தலைமை அறிவிப்பு (03-07-2017)\nநாள்: சூலை 04, 2017 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், திருநெல்வேலி மாவட்டம்கருத்துக்கள்\nநாம் தமிழர் கட்சி – திருநெல்வேலி மண்டலத் தலைவர் நியமனம் – தலைமை அறிவிப்பு (03-07-2017) ச.காரத்திகேயன் ஆனந்த் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் திருநெல்வேலி மண்டலத் தலைவராக தலைமை ஒருங...\tமேலும்\nபெப்சி-கோக் நிறுவனகளுக்கு தாமிரபரணி நீர் தாரைவார்ப்பு: சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் – நெல்லை\nநாள்: மார்ச் 19, 2017 பிரிவு: தமிழக கிளைகள், திருநெல்வேலி மாவட்டம்கருத்துக்கள்\nதாமிரபரணி ஆற்றுநீரை அந்நிய குளிர்பான நிறுவனங்கள் உறிஞ்சுவதைக் கண்டித்தும், அந்நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்...\tமேலும்\nஆலங்குளம் தொகுதி, மருதம்புத்தூரில் தெருமுனைக்கூட்டம்\nநாள்: அக்டோபர் 20, 2015 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், திருநெல்வேலி மாவட்டம்கருத்துக்கள்\nநெல்லை மாவட்டம் சார்பாக 18-10-15 அன்று ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட மருதம்புத்தூரில் தெருமுனைக்கூட்டம்நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் ஓசூர் தமிழினியன், பொறியாளர் மதிவாணன் ஆகிய...\tமேலும்\nநெல்லை வடக்கு மாவட்டத்தில் காவல்நிலைய முற்றுகைப்போராட்டம்\nநாள்: சூலை 19, 2015 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், திருநெல்வேலி மாவட்டம்கருத்துக்கள்\nஇராயகிரி பேரூராட்சியின் ஊழல் நிர்வாகத்தைக் கண்டித்து திருநெல்வேலி வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியால் நடத்தப்பட்ட தொடர் முழக்கப் போராட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து கொலைமிரட்டல் செய்த அரசிய...\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு …\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்ப…\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுத…\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் …\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொ…\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி …\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/114617/news/114617.html", "date_download": "2018-10-21T01:38:14Z", "digest": "sha1:35PX7SAHRONCMRYZID5BI7CKHKTD5LGY", "length": 5066, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "2015-ம் ஆண்டில் ஒபாமா, மிச்செல் வருமானம் எவ்வளவு..!! : நிதர்சனம்", "raw_content": "\n2015-ம் ஆண்டில் ஒபாமா, மிச்செல் வருமானம் எவ்வளவு..\n2015ம் ஆண்டில் ஒபாமா மிச்செல் வருமானம் எவ்வளவு\n2015-ம் ஆண்டில் ஒபாமா, மிச்செல் வருமானம் எவ்வளவு\nஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல் ஒபாமாவும் கடந்த 2015-ம் ஆண்டில் 4 லட்சத்து 36 ஆயிரத்து 65 டாலர் (சுமார் ரூ.2 கோடியே 88 லட்சம்) சம்பாதித்துள்ளனர் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் ஜோஷ் எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.\nஅவர்கள் இருவரும் சேர்ந்து 81 ஆயிரத்து 472 டாலர் (சுமார் ரூ.54 லட்சம்) வருமான வரி செலுத்தி உள்ளனர்.\nஒபாமா தம்பதியர் தங்களது மொத்த வருமானத்தில் 14.7 சதவீதம் தொகையை 34 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2018/01/4-68476.html", "date_download": "2018-10-21T01:53:56Z", "digest": "sha1:UKXSTLEFKCFQTALTQBLODH5HVT6U7WUG", "length": 12169, "nlines": 55, "source_domain": "www.yarldevinews.com", "title": "உள்ளூ­ராட்­சித் தேர்­த­லில் வாக்­க­ளிக்க யாழில் 4 லட்­சத்து 68476 பேர் தகுதி! - Yarldevi News", "raw_content": "\nஉள்ளூ­ராட்­சித் தேர்­த­லில் வாக்­க­ளிக்க யாழில் 4 லட்­சத்து 68476 பேர் தகுதி\nயாழ்ப்­பாண மாவட்­டத்­தில் உள்ள 17 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கு­மான தேர்­த­லில் வாக்­க­ளிப்­ப­தற்கு 4 லட்­சத்து 68 ஆயி­ரத்து 476 வாக்­கா­ளர்­கள் தகுதி பெற்­றுள்­ள­னர் என யாழ்ப்பாண மாவட்ட தேர்­தல் திணைக்­கள அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nயாழ்ப்­பாண மாவட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் மாந­க­ர­சபை, மூன்று நகர சபை­கள், 13 பிர­தேச சபை­கள் உட்­பட 17 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தல் பெப்­ர­வரி 10ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.\nதகுதி பெற்­றுள்ள வாக்­கா­ளர்­க­ளின் எண்­ணிக்கை விவ­ரம் வரு­மாறு, யாழ்ப்­பா­ணம் மாந­க­ர­ச­பை­க­ளுக்­கான வாக்­க­ளிப்­பில் 56 ஆயி­ரத்து 182 வாக்­கா­ளர்­க­ளும் வல்­வெட்­டி­துறை நக­ர­ச­பைக்­கான வாக்­க­ளிப்­பில் 6ஆயி­ரத்து55 வாக்­கா­ளர்­க­ளும் பருத்­தித்­துறை நக­ர­ச­பைக்­கான வாக்­க­ளிப்­பில் 7 ஆயி­ரத்து 864 வாக்­கா­ளர்­க­ளும் சாவக்­கச்­சேரி நக­ர­ச­பைக்­கான வாக்­க­ளிப்­பில் 12 ஆயி­ரத்து 490 வாக்­கா­ ளர்­க­ளும் காரை­ந­கர் பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 8 ஆயி­ரத்து 170 வாக்­கா­ளர்­க­ளும் ஊர்­கா­வற்­றுறை பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 7 ஆயி­ரத்து 219 வாக்­கா­ளர்­க­ளும் நெடுந்­தீவு பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 3 ஆயி­ரத்து 174வாக்­கா­ளர்­க­ளும் வேலனை பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 12 ஆயி­ரத்து 763வாக்­கா­ளர்­க­ளும் வலி­கா­மம் மேற்கு பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 34 ஆயி­ரத்து 292 வாக்­கா­ளர்­க­ளும் வலி­கா­மம் வடக்கு பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 6ஆயி­ரத்து278 வாக்­கா­ளர்­க­ளும் வலி­கா­மம் தென்­மேற்கு பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 37 ஆயி­ரத்து 053 வாக்­கா­ளர்­க­ளும் வலி­கா­மம் தெற்கு பிர­தேச சபைக்­கான தேர்­த­லில் 37ஆயி­ரத்து86வாக்­கா­ளர்­க­ளும் வலி­கா­மம் கிழக்கு பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 52 ஆயி­ரத்து 517 வாக்­கா­ளர்­க­ ளும் வட­ம­ராட்சி தென்­மேற்கு பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 35 ஆயி­ரத்து 47 வாக்­கா­ள­ரும் பருத்­தித்­துறை பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 29 ஆயி­ரத்து 394 வாக்­கா­ள­ரும் சாவ கச்­சேரி பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 41 ஆயி­ரத்து 732 வாக்­கா­ளர்­க­ளும் நல்­லூர் பிர­தேச சபைக்­கான தேர்­த­லில் 27 ஆயி­ரத்து 100 வாக்­கா­ளர்­க­ளும் வாக்­க­ளிக்­க­வுள்­ள­னர் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/how-to-get-away-from-black-magic/", "date_download": "2018-10-21T01:50:23Z", "digest": "sha1:PZMUEPCD2IRBI2HDXRYPPL625O53YC6B", "length": 6816, "nlines": 135, "source_domain": "dheivegam.com", "title": "செய்வினை அகல பரிகாரம் | Seivinai neenga in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் செய்வினைகளை எளிதில் நீக்கும் வழிமுறை.\nசெய்வினைகளை எளிதில் நீக்கும் வழிமுறை.\nதீடிரென வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைக்கு காரணம் அண்ட அயலார் வைத்த செய்வினைதான் என்று நினைக்க வேண்டாம் குலதெய்வ குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்துவிடுவதே இதற்குக்காரணம் எனவே குடும்பத்தோடு குலதெய்வத்தை மூன்று பெளர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது நல்ல பலனை அடையலாம்.\nகுலதெய்வம் பற்றி அறியாதவர்கள், ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு கீழ்கண்ட பூஜை பொருட்கள் கொண்டு வழிபாடு செய்தால் உங்களுக்கு கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும்.\nதேங்காய்-9, நாட்டு வாழைப்பழம்-18, கொட்டைப்பாக்கு-18, வெற்றிலை-18, கதம்ப்ப்பூ-ஓன்பது முழம்.\nநவக்கிரகங்களை வலம் வருவது எப்படி\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மருத்துவ குறிப்புகள் மற்றும் மந்திரங்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைகளின் முக்கியத்துவம் என்ன\nசாய் பாபா நூற்றாண்டு மகாசமாதி நினைவு தின வழிபாடு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/where-should-rahu-bagvan-for-raja-yogam/", "date_download": "2018-10-21T01:49:13Z", "digest": "sha1:JOVSK6C4V665RTWFQUF24UTBZW56NQ25", "length": 10439, "nlines": 149, "source_domain": "dheivegam.com", "title": "உங்கள் ஜாதகத்தில் ராகு பகவான் எங்கு இருந்தால் ராஜயோகம் தெரியுமா? - தெய்வீகம்", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் உங்கள் ஜாதகத்தில் ராகு பகவான் எங்கு இருந்தால் ராஜயோகம் தெரியுமா\nஉங்கள் ஜாதகத்தில் ராகு பகவான் எங்கு இருந்தால் ராஜயோகம் தெரியுமா\n“யோகக்காரகன் என்று போற்றப்படும் ராகு பகவான் செல்வத்தைக் கண்மூடித்தனமாக அள்ளித்தரும் அற்புத வள்ளல்’’ என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். அந்த வகையில் உங்கள் ஜாதகத்தில் ராகு பகவான் எந்த கட்டத்தில் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.\nகுறிப்பு: உங்கள் ஜாதகத்தில் லக்கினம் இருக்கும் இடமே ஒன்றாம் இடம். மற்ற இடங்களை லக்கினத்தை வைத்தே கணக்கிடவேண்டும். உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்.\nலக்னத்தில் ராகு இருந்தால், ஜாதகர் தேகபலன் உடையவராகவும், பிடிவாத குணம் கொண்டவராகவும், வறட்டு வேதாந்தம் பேசுபவராகவும் இருப்பார்.\n2-ம் இடத்தில் இருந்தால், முன்கோபம் கொண்டவர். சுடுசொல் சொல்பவராக இருப்பார். ஆடம்பரச் செலவு செய்வதில் ஆர்வம் இருக்கும். தனக்கு சரியெனப் படுவதை மட்டுமே செய்வார்.\n3 – ம் இடத்தில் இருந்தால், சகோதரி உடல் நலியும். அகால போஜனமும் ஏற்படும். சதா பிரயாணமும் செய்பவராக ஜாதகர் இருப்பார். பொன் நகைகள் சேரும் பாக்கியம் உண்டு.\n4 – ம் இடத்தில் இருந்தால், தாயாருக்கு உடல் நலிவு ஏற்படும். அகால போஜனமும் சதா பிரயாணமும் செய்பவர். பொன் நகைகள் சேரும் பாக்கியம் உண்டு.\n5 – ம் இடத்தில் இருந்தால், புத்திரத் தடைகளும், தோஷமும் உண்டு. பூர்வ புண்ணியத்தில் தடை இருக்கும்.\n6 – ம் இடத்தில் இருந்தால், நல்லறமான இல்லறம், செல்வம் செல்வாக்கு, தீர்க்காயுள் உண்டு.\n7 – ம் இடத்தில் இருந்தால், திருமணத்தடை, கலப்பு மணம், வீண் பழிச்சொல் ஏற்படும். திடீர் யோகமும் உண்டு.\n8 – ம் இடத்தில் இருந்தால், கடின மனம் கொண்டவராக இருப்பார். ஆயுள் விருத்தி உண்டு.\n9 – ம் இடத்தில் இருந்தால், தந்தைக்கு நஷ்டம் ஏற்படும். பிதுர் சொத்துக்களில் வில்லங்கம் உண்டாகும். ஆனாலும், ஜாதகருக்கு பூமி, பொருள் சேர்க்கை உண்டு.\n10 – ம் இடத்தில் இருந்தால், கோடீஸ்வரர். பெண்கள் மூலம் பொருள் சேரும். நவரத்தினங்கள் சேரும். யோகமான வாழ்வு ஏற்படும். வெளிநாடு செல்வார்.\n11 – ம் இடத்தில் இருந்தால், பிதுர் தோஷம் உண்டு. ஜாதகருக்கு திடீர் தனவரவு உண்டு. அசையா சொத்துக்களான நிலத்தின் மூலம் யோகம் கிடைக்கும்.\n12 – ம் இடத்தில் இருந்தால் தூக்கம் கெடும். சதா சிந்தித்துக் கொண்டே இருப்பார். அதிகச் செலவுகள் செய்பவர். சர்ப்ப தோஷமும் உண்டு.\nகேந்திரஸ்தானங்களான 1, 4, 7, 10 -ம் இடங்களிலோ திரிகோண ஸ்தானங்களான 1, 5, 9 -ம் இடங்களிலோ சுபக் கிரகங்களுடன் சேர்ந்தோ, சுபக்கிரகங்களால் பார்வையைப் பெற்று இருந்தாலோ, அவரது தசா புக்தி காலங்களில் திடீர் யோகம் ஏற்பட்டு ஜாதகர் பெரும் செல்வந்தராவார்.\n12 ராசிக்காரர்களும் நன்மைகளை பெற கடைபிடிக்க வேண்டிய பரிகாரங்கள் என்ன தெரியுமா\nஉலகம் போற்றும் தொழிலதிபர்கள் ஆவது யார் – ஜோதிட ரீதியிலான விளக்கம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kaalaimalar.com/namakkal-gopakanthi-starring-viramagan-cinematic-film-release-to-deepavali/", "date_download": "2018-10-21T02:23:15Z", "digest": "sha1:W3LTIVL6IDOZWWYCO2JSKUROE7MNKW4Y", "length": 8194, "nlines": 75, "source_domain": "www.kaalaimalar.com", "title": "நாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்", "raw_content": "\nநாமக்கல்லைச் சேர்ந்தவர் கதாநாயகனாக நடித்துள்ள வைரமகன் சினிமாப்படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. ரிலீசாகும் நாளில் டிவிடியும் வெளியிடப்படுகிறது.\nநாமக்கல்லைச் சேர்ந்த ஆர்எஸ்ஜி பிக்சர்ஸ் நிறுவன உரிமையாளரும், சினிமா நடிகருமான கோபிகாந்தி இது குறித்து தெரிவித்ததாவது;\nஇன்றைய காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியினால் சினிமா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதைத் தாண்டி ரசிகர்களை திரையரங்கிற்குள் கொண்டு வர வைப்பது மிக கடினமான விஷயமாகும்.\nஇன்றைய சூழலில் இணையதளங்கள் மூலமாக படங்களை பார்க்கும் மோகம் அதிகரித்துள்ளதால் திரையரங்கிற்கு வரும் கூட்டம் குறைந்துள்ளது.\nஅதை மீறி நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் அதிக பொருட்செலவில் தயாராகும் படங்களை திரையரங்கிற்கு வந்து ரசிகர்கள் பார்க்கின்றனர்.\nஇந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் படத் தலைப்பை பதிவு செய்ய மிகவும் சிரமப்பட பட வேண்டியுள்ளது.\nபின்னர் ஒவ்வொரு சான்றுகள் பெறுவதற்கும், படம் வெளியிடுவதற்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அலையவேண்டியுள்ளது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் படத்தை தயாரித்து தனிக்கை சான்று பெறுவதற்கு 6 மாத காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.\nமேலும் இதற்கு பிறகு திரைப்படத்தை மக்களுக்கு கொண்டு செல்ல சிறிய படங்களுக்கு தியேட்டர்களே கிடைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.\nஇப்படி பல்வேறு சோதனைகளை கடந்து வைரமகன் சினிமாடப்படம் முழுமயடைந்து, வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படத்தை டைரக்டர் முருகவேல் இயக்கியுள்ளார். எஸ்.எஸ். சூர்யா இசையமைத்துள்ளார். கதாநாயகியாக சகன்யாஸ்ரீ நடித்துள்ளார்.\nநெல்லை சிவா, போண்டா மணி, விஜய் கணேஷ், அப்பு உள்ளிட்ட காமெடி நடிகர்களும் நடித்துள்ளனர், படத்தில் 4 பாடல்கள் அருமையாக இடம் பெற்றுள்ளன.\nபல்வேறுசிரமத்தை எதிர்கொண்டு வைரமகன் படம் என்னுடைய மக்கள் சேவை இயக்கம் மூலமாக வெளியிடப்படும். மேலும், படம் வெளியாகும் அன்றே டிவிடியும் வெளியிடப்பட உள்ளது. அதற்காக தற்போது முன்பதிவு செய்யப்படுகிறது.\nஇத்துடன் அன்றே முழு திரைப்படத்தையும் இன்டர்நெட்டில் வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nரசிகர்களை நம்பி இந்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளேன். ரசிகர்கள் இதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cybersimman.com/2016/09/22/video-19/", "date_download": "2018-10-21T02:51:52Z", "digest": "sha1:H2GDHAODGKC5F2MOZ2CPEBVNNALM5YU6", "length": 39380, "nlines": 194, "source_domain": "cybersimman.com", "title": "பாதுகாப்பாக வீடியோக்களை பார்க்கும் வழி | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணைய செய்திகள் » பாதுகாப்பாக வீடியோக்களை பார்க்கும் வழி\nபாதுகாப்பாக வீடியோக்களை பார்க்கும் வழி\nதளம் புதிது: பாதுகாப்பாக வீடியோக்களை பார்க்கும் வழி\nஇணையத்தில் வீடியோக்களை பார்க்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இவற்றில் யூடியூப் நன்கறியப்பட்டதாக இருக்கிறது. யூடியூப் தவிர விமியோ உள்ளிட்ட வீடியோ பகிர்வு சேவைகளும் இருக்கின்றன.\nயூடியூப்பில் எல்லா வகையான வீடியோக்களையும் பார்த்து ரசிக்கலாம் என்றாலும், இடையூறாக தோன்றும் விளம்பரங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும். எனினும் விளம்பரங்கள் இல்லாமல் வீடியோக்கள் பார்க்க விரும்பினால் சேப்ஷேர்.டிவி இணையதளம் அதற்கு வழிகாட்டுகிறது.\nயூடியூப் வீடியோவுக்கான இணைப்பை இந்த தளத்தில் சமர்பித்தால் அதில் உள்ள விளம்பரங்களை நீக்கி வீட்டு, இடையூறு இல்லாமல் பார்க்க கூடிய வடிவில் மாற்றித்தருகிறது. இந்த இணைப்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.\nவிளம்பரங்களை நீக்குவதோடு, தொடர்புடைய வீடியோக்களையும் நீக்கி விடுவதால் சிறுவர், சிறுமியர்களுக்கு இந்த இணைப்புகளை நம்பி பரிந்துரைக்கலாம். நாம் தேர்வு செய்ய வீடியோவை மட்டும் அவர்கள் பார்க்க முடியும். அந்த வகையில் இந்த சேவை மிகவும் பாதுகாப்பானது. யூடியூப்பில் உள்ள பாதுகாப்பு வசதியை விட இது சிறந்த்து என்கிறது சேப்ஷேர் தளம். எனவே கல்வி சார்ந்த வீடியோக்களை பரிந்துரைக்க இந்த வசதி மிகவும் ஏற்றது. வீடியோவின் துவக்கம் மற்றும் முடிவையும் தீர்மானிக்கும் வசதி இருக்கிறது.\nயூடியூப் வீடியோ மட்டும் அல்லாமல் விமியோ தளத்தில் உள்ள வீடியோக்களையும் இப்படி பகிர்ந்து கொள்ளலாம்.\nசெயலி புதிது: உள்ளங்கையில் விக்கிபீடியா’\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவை ஸ்மார்ட்போன்களில் செயலி வடிவிலும் அணுகலாம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இப்போது, ஆண்ட்ராய்டு போன்களுக்கான விக்கிபீடியா செயலி புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய வடிவில் மாற்றி அமைக்கப்பட்ட முகப்பு பக்கம் மற்றும் கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.\nசெயலியை திறந்ததும் தோன்றும் முகப்பு பக்கத்தில் தேடல் வசதி பிரதானமாக இருக்கிறது. இங்கிருந்தே வேண்டிய கட்டுரைகளை தேட்த்துவங்கலாம். குரல் வழி தேடலுக்கான வசதியும் இருக்கிறது.\nதேடல் பகுதிக்கு கீழ், பிரபலமாக உள்ள கட்டுரைகள், செய்திகள் மற்றும் ஒளிபடங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. வாசிக்கும் கட்டுரைகளுக்கு தொடர்புடைய கட்டுரைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.\nமுகப்பு பக்கத்தை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இதன் மூலம் அதிகம் பயன்படுத்தாத அம்சங்களை விலக்கி விடலாம்.\nவாசித்துக்கொண்டிருக்கும் கட்டுரைகளை சேமித்து வைத்து பின்னர் படிக்கும் வசதியும் இருக்கிறது. இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் கூட சேமிக்கப்பட்ட கட்டுரையை வாசிக்கலாம்.\nகட்டுரைகளின் மொழியையும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம். பின்னணி மற்றும் எழுத்துரு அளவிலும் மாற்றங்களை செய்யலாம்.\nவீடியோ புதிது: நலமாய் இருப்பதன் அறிகுறிகள்\nவாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் பிரச்சனைகள் வரலாம். அப்படி பிரச்சனைகள் வரும் போது உடலும் உள்ளமும் சோர்ந்து போகலாம். ஆனால், வாட்டும் பிரச்சனைகளால் சோர்வுக்கு உள்ளாகி இருக்கும் போது அதிலிருந்து மீண்டு வர விரும்பினால், பவர் ஆப் பாசிடிவிட்டு உருவாக்கியுள்ள வீடியோவை பார்த்து ஊக்கம் பெறலாம்.\nஒருவரது சோர்வான மனநிலைக்கான காரணம் என்னவாக இருந்தாலும் சரி, அதைப்பற்றி கவலைப்படாமல் உற்சாகமாக இருப்பதற்கான பத்து காரணங்களை இந்த வீடியோ சுட்டிக்காட்டுகிறது.\nசொந்தமாக குடியிருக்க விடு இருப்பது, குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைப்பது, அக்கறை கொள்ள யாரேனும் இருப்பது .. என நீளும் இந்த காரணங்களை யாராலும் மறுத்து சொல்ல முடியாது.\nஊக்கம் தருவதோடு, சிந்திக்கவும் வைக்கிறது இந்த வீடியோ.\nஇணைய உலகில் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் பாஸ்வேர்ட்களின் முக்கியத்துவதும் அதிகரித்திருக்கிறது. பாஸ்வேர்ட் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது.\nபலரும் வலுவான பாஸ்வேர்டு உருவாக்கி கொள்வதன் அவசியத்தை உணர்ந்துள்ளனர். இல்லை என்றாலும் கூட, இணைய சேவைகளில் உறுப்பினராக பதிவு செய்யும் போது, உங்கள் பாஸ்வேர்டு பலவீனமானதாக இருக்கிறது, இன்னும் வலுவாக்கவும் எனும் குறிப்பை அடிக்கடி பார்க்க நேரிடலாம்.இதனால் குழப்பமும் உண்டாகலாம்.\nவலுவான பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி எனும் கேள்வி உங்களுக்கும் இருந்தால், அதற்கு சில எளிதான வழிகள் இருக்கின்றன. எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தாமல், எண்கள், குறியீடுகள் போன்றவற்றை பயன்படுத்தவும். பெரிய எழுத்துக்கள், சிறிய எழுத்துக்கள் போன்றவற்றை இடையிடையே பயன்படுத்தவும். உருவ எழுத்துக்களையும் பயன்படுத்தலாம்.\nஉங்கள் பெயர், நிறுவன பெயர் , குடும்பத்தினர் பெயர் போன்றவற்றை தவிர்த்து விட வேண்டும். அகராதியில் உள்ள வார்த்தைகளையும் விட்டுவிட வேண்டும். அதோடு ஓவ்வொரு சேவைக்கும் தனித்தனி பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டும்.\nஅதோடு வழக்கமாக பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட்களின் பக்கம் போகாமல் இருக்க வேண்டும்.\nதளம் புதிது: பாதுகாப்பாக வீடியோக்களை பார்க்கும் வழி\nஇணையத்தில் வீடியோக்களை பார்க்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இவற்றில் யூடியூப் நன்கறியப்பட்டதாக இருக்கிறது. யூடியூப் தவிர விமியோ உள்ளிட்ட வீடியோ பகிர்வு சேவைகளும் இருக்கின்றன.\nயூடியூப்பில் எல்லா வகையான வீடியோக்களையும் பார்த்து ரசிக்கலாம் என்றாலும், இடையூறாக தோன்றும் விளம்பரங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும். எனினும் விளம்பரங்கள் இல்லாமல் வீடியோக்கள் பார்க்க விரும்பினால் சேப்ஷேர்.டிவி இணையதளம் அதற்கு வழிகாட்டுகிறது.\nயூடியூப் வீடியோவுக்கான இணைப்பை இந்த தளத்தில் சமர்பித்தால் அதில் உள்ள விளம்பரங்களை நீக்கி வீட்டு, இடையூறு இல்லாமல் பார்க்க கூடிய வடிவில் மாற்றித்தருகிறது. இந்த இணைப்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.\nவிளம்பரங்களை நீக்குவதோடு, தொடர்புடைய வீடியோக்களையும் நீக்கி விடுவதால் சிறுவர், சிறுமியர்களுக்கு இந்த இணைப்புகளை நம்பி பரிந்துரைக்கலாம். நாம் தேர்வு செய்ய வீடியோவை மட்டும் அவர்கள் பார்க்க முடியும். அந்த வகையில் இந்த சேவை மிகவும் பாதுகாப்பானது. யூடியூப்பில் உள்ள பாதுகாப்பு வசதியை விட இது சிறந்த்து என்கிறது சேப்ஷேர் தளம். எனவே கல்வி சார்ந்த வீடியோக்களை பரிந்துரைக்க இந்த வசதி மிகவும் ஏற்றது. வீடியோவின் துவக்கம் மற்றும் முடிவையும் தீர்மானிக்கும் வசதி இருக்கிறது.\nயூடியூப் வீடியோ மட்டும் அல்லாமல் விமியோ தளத்தில் உள்ள வீடியோக்களையும் இப்படி பகிர்ந்து கொள்ளலாம்.\nசெயலி புதிது: உள்ளங்கையில் விக்கிபீடியா’\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவை ஸ்மார்ட்போன்களில் செயலி வடிவிலும் அணுகலாம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இப்போது, ஆண்ட்ராய்டு போன்களுக்கான விக்கிபீடியா செயலி புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய வடிவில் மாற்றி அமைக்கப்பட்ட முகப்பு பக்கம் மற்றும் கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.\nசெயலியை திறந்ததும் தோன்றும் முகப்பு பக்கத்தில் தேடல் வசதி பிரதானமாக இருக்கிறது. இங்கிருந்தே வேண்டிய கட்டுரைகளை தேட்த்துவங்கலாம். குரல் வழி தேடலுக்கான வசதியும் இருக்கிறது.\nதேடல் பகுதிக்கு கீழ், பிரபலமாக உள்ள கட்டுரைகள், செய்திகள் மற்றும் ஒளிபடங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. வாசிக்கும் கட்டுரைகளுக்கு தொடர்புடைய கட்டுரைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.\nமுகப்பு பக்கத்தை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இதன் மூலம் அதிகம் பயன்படுத்தாத அம்சங்களை விலக்கி விடலாம்.\nவாசித்துக்கொண்டிருக்கும் கட்டுரைகளை சேமித்து வைத்து பின்னர் படிக்கும் வசதியும் இருக்கிறது. இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் கூட சேமிக்கப்பட்ட கட்டுரையை வாசிக்கலாம்.\nகட்டுரைகளின் மொழியையும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம். பின்னணி மற்றும் எழுத்துரு அளவிலும் மாற்றங்களை செய்யலாம்.\nவீடியோ புதிது: நலமாய் இருப்பதன் அறிகுறிகள்\nவாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் பிரச்சனைகள் வரலாம். அப்படி பிரச்சனைகள் வரும் போது உடலும் உள்ளமும் சோர்ந்து போகலாம். ஆனால், வாட்டும் பிரச்சனைகளால் சோர்வுக்கு உள்ளாகி இருக்கும் போது அதிலிருந்து மீண்டு வர விரும்பினால், பவர் ஆப் பாசிடிவிட்டு உருவாக்கியுள்ள வீடியோவை பார்த்து ஊக்கம் பெறலாம்.\nஒருவரது சோர்வான மனநிலைக்கான காரணம் என்னவாக இருந்தாலும் சரி, அதைப்பற்றி கவலைப்படாமல் உற்சாகமாக இருப்பதற்கான பத்து காரணங்களை இந்த வீடியோ சுட்டிக்காட்டுகிறது.\nசொந்தமாக குடியிருக்க விடு இருப்பது, குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைப்பது, அக்கறை கொள்ள யாரேனும் இருப்பது .. என நீளும் இந்த காரணங்களை யாராலும் மறுத்து சொல்ல முடியாது.\nஊக்கம் தருவதோடு, சிந்திக்கவும் வைக்கிறது இந்த வீடியோ.\nஇணைய உலகில் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் பாஸ்வேர்ட்களின் முக்கியத்துவதும் அதிகரித்திருக்கிறது. பாஸ்வேர்ட் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது.\nபலரும் வலுவான பாஸ்வேர்டு உருவாக்கி கொள்வதன் அவசியத்தை உணர்ந்துள்ளனர். இல்லை என்றாலும் கூட, இணைய சேவைகளில் உறுப்பினராக பதிவு செய்யும் போது, உங்கள் பாஸ்வேர்டு பலவீனமானதாக இருக்கிறது, இன்னும் வலுவாக்கவும் எனும் குறிப்பை அடிக்கடி பார்க்க நேரிடலாம்.இதனால் குழப்பமும் உண்டாகலாம்.\nவலுவான பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி எனும் கேள்வி உங்களுக்கும் இருந்தால், அதற்கு சில எளிதான வழிகள் இருக்கின்றன. எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தாமல், எண்கள், குறியீடுகள் போன்றவற்றை பயன்படுத்தவும். பெரிய எழுத்துக்கள், சிறிய எழுத்துக்கள் போன்றவற்றை இடையிடையே பயன்படுத்தவும். உருவ எழுத்துக்களையும் பயன்படுத்தலாம்.\nஉங்கள் பெயர், நிறுவன பெயர் , குடும்பத்தினர் பெயர் போன்றவற்றை தவிர்த்து விட வேண்டும். அகராதியில் உள்ள வார்த்தைகளையும் விட்டுவிட வேண்டும். அதோடு ஓவ்வொரு சேவைக்கும் தனித்தனி பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டும்.\nஅதோடு வழக்கமாக பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட்களின் பக்கம் போகாமல் இருக்க வேண்டும்.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nஆன்லைன் தேடலை கண்டுபிடித்தது யார்\nசமூக ஊடகங்கள் கொண்டாடும் எதிர்ப்பு குரல் நாயகி சோபியா\nவலியை வென்று சாதனை- இந்தியாவின் புதிய தங்க மங்கை ஸ்ப்னாவின் ஊக்கம் தரும் வெற்றிக்கதை\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2018-10-21T02:56:53Z", "digest": "sha1:RYVGLCLR3BQOAOI37HEZMU62QLI6BHAL", "length": 13374, "nlines": 184, "source_domain": "ippodhu.com", "title": "கணவர் இறந்த செய்தியை நேரலையில் வாசித்த செய்தியாளர் | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES விபத்தில் கணவர் இறந்த செய்தியை நேரலையில் வாசித்த செய்தியாளர்; மனதை உருக்கும் சம்பவம்\nவிபத்தில் கணவர் இறந்த செய்தியை நேரலையில் வாசித்த செய்தியாளர்; மனதை உருக்கும் சம்பவம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் தனது கணவர் சாலை விபத்தில் உயிரிழந்ததைப் பிரேகிங் செய்தியாக வாசித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள்து.\nகவுர் (28), சத்தீஸ்கரில் மிகவும் பிரபலமான ஐபிசி-24 தொலைக்காட்சியில் ஒன்பது ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். ஒரு வருடத்திற்கு முன்பு பிலாயைச் சேர்ந்த ஹர்சாத் கவடே என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் ராய்பூரில் வசித்து வந்தனர்.\nஇந்நிலையில் சனிக்கிழமை காலை, வழக்கம்போல் கவுர் நேரடி செய்தி வாசிப்பில் இருந்தார். அப்போது நிருபர் ஒருவர் தொலைபேசியில் மகாசமுந்த் மாவட்டத்தில் ரெனால்ட் டஸ்ட்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும், அதில் பயணம் செய்த ஐந்து பேரில் மூன்று பேர் இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.\nஇறந்தவர்கள் குறித்தத் தகவலை அந்த நிருபர் கூறவில்லை. இருந்தாலும் அவர் கூறிய தகவல்களை வைத்து கவுர், விபத்தில் உயிரிழந்தது தனது கணவராக இருக்கலாம் என உணர்ந்தார். ஏனென்றால் கவுரின் கணவரும், அவரது நண்பர்கள் நான்கு பேரும் அதே வழியில் ரெனால்ட் டஸ்ட்டர் வாகனத்தில் பயணம் செய்துள்ளார்கள். இதை உணர்ந்த கவுர் மிகவும் உடைந்து போனார். இருந்தாலும் செய்தி நேரம் முடிந்த பின்னரே அங்கிருந்து வெளியேறினார்.\nஇது குறித்து கவுருடன் பணியாற்றும் சகப்பணியாளர் ஒருவர், “அவர் மிகவும் துணிச்சலான பெண். அவரை நினைத்து நாங்கள் பெருமையடைகிறோம். ஆனால் இன்று எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டார்” என கூறியுள்ளார்.\nதொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் ஒருவர், “அது அவர் கணவரின் வாகனம்தான் என்று அவர் உணர்ந்து கொண்டார். அவர் செய்தியை வாசித்து வெளியே வந்த உடனே அவரது உறவினர்களிடம் இருந்து அழைப்புகள் வரத் தொடங்கியது. அவர் அந்தச் செய்தியை வாசிக்கும்போதே அவரது கணவர் இறந்துவிட்டார் என எங்களுக்குத் தெரியும். ஆனால் அவரிடம் சொல்லவில்லை. எங்களுக்கு அந்தளவிற்கு தைரியமில்லை” என கூறினார்.\nநன்றி : ஹிந்துஸ்தான் டைம்ஸ்\nஇதையும் படியுங்கள் : ஜெயலலிதாவின் மகன் எனக் கூறிய நபர் கைது\nஇதையும் படியுங்கள் : 64வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; வீடியோ\nமுந்தைய கட்டுரை\"தமிழகத்தில் நல்ல தலைமையை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கிறார்கள்\"\nஅடுத்த கட்டுரை\"ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்\" : வருமான வரித்துறைச் சோதனை குறித்த அறிக்கைச் சமர்பிப்பு\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nரஃபேல் ஊழல் : ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு என்டிடிவி மீது வழக்குத் தொடர்ந்த அனில் அம்பானி\n#MeTooவை பெண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: ரஜினிகாந்த்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://plotenews.com/2018/05/10/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2018-10-21T01:33:26Z", "digest": "sha1:JW35MW75UQFT7P4F4HQVVMZUU56LG4WK", "length": 5739, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "தபால் சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு தயார்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதபால் சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு தயார்-\nதபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.\n12 வருட காலமாக இருக்கின்ற தபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விஷேட அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்வதாக அதிகாரிகள் உறுதிமொழி வழங்கியுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் எம்.கே. காரியவசம் கூறினார். எவ்வாறாயினும் இதுவரை அந்த உறுதிமொழி நடைமுறைப்படுத்தப்படாமையின் காரணமாக அடுத்த இரண்டு வாரத்திற்குள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக எம்.கே. காரியவசம் கூறினார்.\nஇதேவேளை தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்காமையின் காரணமாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள உரிய நேரத்திற்கு மாத்திரம் வேலைசெய்யும் போராட்டம் தொடர்கின்றது.\n« சைட்டம் மாணவர்கள் மனுவைக் கையளித்து வெளியேறினர்- அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோர்க்கு மீண்டும் விளக்கமறியல்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sheikhagar.org/sareehakalvibathil/ibadhath2?start=20", "date_download": "2018-10-21T02:52:48Z", "digest": "sha1:MSRJNAOFBXYUPJ2QOKFQ5BH5RULXEOGC", "length": 6482, "nlines": 75, "source_domain": "sheikhagar.org", "title": "வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - துன்யாவுடைய விடயங்களை மஸ்ஜிதில் பேசுதல்", "raw_content": "\nவணக்க வழிபாடுகள் தொடர்பானவை - துன்யாவுடைய விடயங்களை மஸ்ஜிதில் பேசுதல்\nபெண்ணின் உடம்பில் பட்டால் வுழு முறிதல்\nநின்று கொண்டு சிறுநீர் கழித்தல்\nதொழுகையின் ஸுஜுதில் துஆ கேட்டல்\nசில தொழுகைகளில் சத்தமாகவும் சிலவற்றில் மௌனமாகவும் ஓதுவதன் ரகசியம்\nபெண்களுக்கு ஓர் ஆண் தொழுகை நடத்தல்\nஜும்ஆவுக்கு முந்திய இரண்டு ரக்ஆத் ஸுன்னத் தொழுகை\nபெண்கள் பள்ளிவாசல் சென்று தொழுதல்\nதுன்யாவுடைய விடயங்களை மஸ்ஜிதில் பேசுதல்\nஸக்காத்தை உடன் பிறப்புகளுக்கும் இனபந்துகளுக்கும் கொடுத்தல்\nஜனாஸாவைக் கொண்டு செல்லும் போது ஷஹாதா சொல்லுதல்\nமஃமூம்கள் தொழுகையில் பாதிஹா ஸுராவை ஓதுதல்\nஅல்குர்ஆனை ஓதி கூலி வாங்குதல்\nதுன்யாவுடைய விடயங்களை மஸ்ஜிதில் பேசுதல்\nகேள்வி: துன்யாவுடைய விடயங்களைப் பள்ளிவாயலில் பேசக்கூடாது என்பது சரிதானா\nபதில்: 'பள்ளிவாயிலில் ஆகுமான பேச்சுக்களைப் பேசுவதும் (துன்யாவுடைய விவகாரங்களையும் அவை போன்ற ஆகுமானவற்றையும் பேசுவது) ஆகுமானதாகும். இத்தகைய பேச்சுக்கள் சிரிப்புடன் கலந்ததாக இருப்பினும் சரியே, என இமாம் நவவீ கூறுகிறார். 'நபியவர்களின் காலத்தில் மக்கள் பள்ளிவாயலில் ஜாஹிலிய்யக் காலத்தில் நடந்த விடயங்களை எடுத்துக் கூறிச் சிரிப்போராய் இருந்தனர். நபிகளாரும் புன்முறுவல் பூப்பவர்களாய் இருந்தார்கள்.' (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு சமுறா, ஆதாரம்: முஸ்லிம்) ஆயினும் பள்ளிவாயலில் வீண் பேச்சுக்களைப் பேசுவது தவிர்க்கப்படல் வேண்டும். தொழுபவர்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் உரத்த குரலில் பேசுவதும், அல்குர்ஆனை ஓதுவதும் கூட ஹராமானதாகும். ஆயினும், பள்ளிவாயலில் கற்பித்தலின் போது சத்தமிடுவது தவறானதல்ல என அறிஞர்கள் கருதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thalirssb.blogspot.com/2017/04/blog-post.html", "date_download": "2018-10-21T01:16:47Z", "digest": "sha1:6A3MB6JRTRK5NZDDHNKKBBKPGF2QS6G5", "length": 14182, "nlines": 309, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: தினமணி கவிதை மணியில் என் கவிதை", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nதினமணி கவிதை மணியில் என் கவிதை\nபிரசுரம் ஆகியுள்ளது அதில் ஒன்று என் மகள் பெயரில் எழுதியது உடல் நலக்குறைவால் இத்தனை நாள் தளிர் மலரவில்லை இனி தொடர்ந்து மலரும். விசாரித்த நண்பர்களுக்கு நன்றி\nகண்ணுக்கு குளுமை தரும் பச்சை நிலம்\nகாண்போரை இச்சை கொள்ளச்செய்யும் பச்சை நிலம்\nவளர்ந்து நின்று உழவனை ஊக்குவிக்கும் பச்சை நிலம்\nதீயாய் சுட்டெரிக்கும் கத்திரி தணலினிலே\nதென்றலாய் உடல்வருடும் ஓங்கி வளரும் பச்சை நிலம்\nவற்றாத நதிகள் எப்போதும் பாய்ந்தோட\nவளர்ந்து அசைந்தாலும் புவியெங்கும் பச்சை நிலம்\nகுன்றாத மழை தப்பாமல் பொழிந்திட்டால்\nநன்றாக செழித்து வளர்ந்திடும் தரணியெங்கும் பச்சைநிலம்\nபசுமை போர்த்தி அழகு சேர்க்கும் சாலையோர மரங்கள்\nகுன்றின் மீது போர்வையாக வளர்ந்து அழகூட்டும் மரங்கள்\nவீடு தோறும் வீதி தோறும் மரங்கள் வளர்த்திட\nகண்கள் காணும் காட்சியெல்லாம் பச்சை நிலம்\nஇயற்கை வண்ணம் பூசி செயற்கை சிறிதும் இன்றி\nபிறக்கும் குழந்தை பச்சை நிலம்\nஉடல் நலம் கவனம் கொள்க.\nகவிதை வெளியானது குறித்து மகிழ்ச்சி. உடல் நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள்.\nஉடல் நலம் முக்கியம். கவனமாக இருங்கள்.\nபாராட்டுகளும் வாழ்த்துகளும் 'தளிர்' சுரேஷ்.\nஉடல் ந்லம் பெற்றது அறிந்து மகிழ்ச்சி.\nஇந்த வார விகடனில் எனது ஜோக்\nதினமணி கவிதை மணியில் என் கவிதை\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ...\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம் சிவாலயங்களில் ஒவ்வொரு பட்சத்திலும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் மாலை 4-30...\nதேன்சிட்டு பல்சுவை மின்னிதழ். அக்டோபர் 2018\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\n2018 விருது பெற்ற புகைப்படம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://avargal-unmaigal.blogspot.com/2014/01/", "date_download": "2018-10-21T01:09:04Z", "digest": "sha1:QWPU67CJDR7Z6PVGTOVDZUU4LIEC6IOM", "length": 94385, "nlines": 505, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: January 2014", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nகுழந்தை சாவும் அமெரிக்காவில் தமிழ் இளம் தம்பதிகள் கைதும்.. நடந்தது என்ன\nLabels: அமெரிக்கா , இறப்பு , குழந்தை , கைது , தமிழ் , பெற்றோர்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகாதலிக்கும் போது காணும் அழகு கல்யாணத்திற்கு அப்புறம் தெரியாமல் போகிறதே அது ஏன்\nLabels: அழகு , நகைச்சுவை , மனைவி\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதோல்வியுற்ற கலைஞரின் \"கொலை கொலையாம் முந்தரிக்கா\" நாடகம்.\nஒரு காலத்தில் பாரதிராஜா படங்கள் மிக சிறப்பாக இருந்து புகழ் பெற்று அவரும் புகழ் பெற்ற டைரக்டராக இருந்தார். அப்படி புகழ்பெற்ற டைரக்டர் இப்போது படம் எடுத்தால் முன்பு போல மக்கள் மனதை கவரவில்லை.காரணம் காலம் மாறி மக்களின் மனங்களும் மாறிக் கொண்டிருக்கின்றன. எனவே அரைச்ச மாவையே மீண்டும் மீண்டும் அரைப்பதால் அவரால் இப்போது வெற்றி பெற முடியவில்லை. இதைப் போலதான் கலைஞரின் தற்போதைய நாடகமும் சந்தி சிரிக்க ஆரம்பித்துவிட்டன.கலைஞர் கதை வசனம் எழுத ஆரம்பித்த நாள் முதல் இது போல் நிறைய நாடகம் & படம் பார்த்து விட்டோம். ஆனால் இந்த படம் ஓடாது.\nLabels: அழகிரி , கலைஞர் , குடும்ப அரசியல் , திமுக , நாடகம் , ஸ்டாலின்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமோடி செய்யும் மோடிமஸ்தான் ' வேலைகள்\n#மோடியின் புளுகு மூட்டைகளை தோழர் நரேன் ராஜகோபாலன் ஆதாரத்தோடு நிரூபித்து வருகிறார்...மோடி குறித்தான ஊடகங்களின் பம்மாத்துகளுக்கும் (paid news), சம்பளத்துக்கு ஆள் வைத்து, இணையத்தில் பரப்பப்படும் பொய்யான செய்திகளுக்கும் இது போன்ற ஆதாரபூர்வமான கட்டுரைகள் சரியான சாட்டையடி.....நண்பர்கள் இதுபோன்ற கட்டுரைகளை முழுதும் படித்து, தங்களால் இயன்றளவு பரப்பவேண்டும்....\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஉங்களுக்கு புத்தி இருந்தால் இதை படிங்க\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nவிஜயகாந்துக்கு புரியும் சக்தி இருந்தால் இதைப்படித்து புரிந்து கொள்ளட்டும்\nLabels: அரசியல் , கூட்டணி , விஜயகாந்த்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஜெயலலிதா ஆட்சியில் அநாகரிகம்தான் ராஜ்யசபா பதவிக்கு தகுதியா\nவிகடன் வாசகி ஒருவர் விகடனுக்கும் சிம் எம் செல்லுக்கும் எனக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.\nஅதை கிழே காணாலம். அதைபடித்து அதில் இணைத்துள்ள வீடியோ க்ளிப்பை பார்த்த எனக்கு ஷாக். இப்படிபட்ட பெண்ணையா ஜெயலலிதா அவர்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்று, ஒரு படித்த ஐஏஎஸ் பெண் ஆபிஸருக்கு ஜெயலலிதா ஆட்சியில் கிடைக்கும் மரியாதை இதுதானா\nLabels: IAS , அநாகரிகம் , அரசியல் , மேயர் , ஜெயலலிதா\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமதுரை நகரின் சுவரில்மட்டுமல்ல அமெரிக்காவில் இருந்துவரும் இணைய தளத்திலும் அழகிரி ஆதரவு போஸ்டர்கள்\nமதுரை நகரின் சுவரில்மட்டுமல்ல அமெரிக்காவில் இருந்துவரும் இணைய தளத்திலும் அழகிரி ஆதரவு போஸ்டர்\nLabels: அழகிரி , திமுக\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nசென்னை புத்தக கண்காட்சிக்கு வந்த மதுரைத்தமிழனின் அனுபவம்\nசென்னை புத்தக கண்காட்சிக்கு வந்த மதுரைத்தமிழனின் அனுபவம்\nசென்னைக்கு அவசர வேலையாக வந்த நான் புத்தக கண்காட்சிக்கும் செல்லும் வாய்ப்பு கிட்டியது.அதைப்பற்றிய பதிவே இது. நட்புகள் மன்னிக்கவும் அடுத்த தடவை வரும் போது உங்களை கண்டிப்பாக சந்திக்கிறேன்.\nLabels: 2014 , சென்னை , புத்தக கண்காட்சி\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமச்சினிச்சியை மடக்குவது இப்படிதான் (மச்சினிச்சிகள் உள்ள ஆண்கள் மட்டும் படிக்க மச்சினிச்சிகள் படிக்க அல்ல)\nமச்சினிச்சியை மடக்குவது இப்படிதான் (மச்சினிச்சிகள் உள்ள ஆண்கள் மட்டும் படிக்க மச்சினிச்சிகள் படிக்க அல்ல)\nLabels: உறவு , நகைச்சுவை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஆண்களே நீங்கள் கிச்சனுக்கு புதுசா அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்\nஆண்களே நீங்கள் கிச்சனுக்கு புதுசா அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்\nபெண்கள் எல்லாம் தெரிந்தவர்கள் அதனால்தான் இதை நான் ஆண்களுக்கு என்று சொல்லி இருக்கிறேன்\nLabels: கிச்சன் , டிப்ஸ்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇப்படியெல்லாமா பெண்கள் ஆண்களை படுத்தி எடுக்குறாங்க\nஇப்படியெல்லாமா பெண்கள் ஆண்களை படுத்தி எடுக்குறாங்க\nLabels: கணவன் , நகைச்சுவை , மனைவி\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nவிஜய் டிவி : ஒரு பார்வை பல கருத்துக்கள் (விஜய் டிவி தமிழர்களின் அடையாளங்களை மறைக்கிறதா அல்லது அழிக்கிறதா )\nவிஜய் டிவி : ஒரு பார்வை பல கருத்துக்கள் (விஜய் டிவி தமிழர்களின் அடையாளங்களை மறைக்கிறதா அல்லது அழிக்கிறதா )\nLabels: கலாச்சாரம் , நிகழ்ச்சிகள் , விஜய் டிவி\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள் (மோடியை கண்டு அஞ்சும் பாலிவுட் நடிகர்கள்)\nகலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள் (மோடியை கண்டு அஞ்சும் பாலிவுட் நடிகர்கள்)\nLabels: அரசியல் , கட்சிகள் , கேள்வி பதில்கள் , நக்கல் , நாட்டு நடப்புகள் , நையாண்டி\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஅரசியல் களம் : மக்களுக்கு நன்மை செய்தது யார் காங்கிரசா, பா.ஜ.,வா, 3வது அணியா : ஒரே மேடையில் பல்வேறு கட்சி தலைவர்கள் மோதல்\nஅரசியல் களம் : மக்களுக்கு நன்மை செய்தது யார் காங்கிரசா, பா.ஜ.,வா, 3வது அணியா : ஒரே மேடையில் பல்வேறு கட்சி தலைவர்கள் மோதல்\nLabels: அரசியல் களம் , தமிழக அரசியல் தலைவர்கள் , துக்ளக்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமதுரைத்தமிழனின் மெயில் பேக் : சின்ன சின்ன தகவல்கள் செய்திகள்\nமதுரைத்தமிழனின் மெயில் பேக் : சின்ன சின்ன தகவல்கள் செய்திகள்\nவிடுமுறை தினங்களில் மெயில்கள் டெலிவரி செய்ய மாட்டார்கள் ஆனால் மதுரைத்தமிழன் டெலிவரி செய்வான்... இதோ உங்களுக்கான மெயில்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nநேற்றைய பதிவில் விட்டு போன கருத்துக்கள்\nLabels: கருத்துக்கள் , நகைச்சுவை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமதுரைத்தமிழனின் மனம் அலைபாயுதா அல்லது வலைபாயுதா\nமதுரைத்தமிழனின் மனம் அலைபாயுதா அல்லது வலைபாயுதா\nடிவிட்டர் நிறுவனத்திடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் ஐயா மதுரைத்தமிழா எங்கள் நிறுவனம் மிக கஷ்டமான நிலையில் உள்ளது. எங்கள் கம்பெனியின் பங்குகள் மிகவும் குறைந்து கொண்டிருக்கிறது அதை நீங்கள் நினைத்தால் மாற்றலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நீங்கள் தொடர்ர்ந்து டிவிட்ஸ் எழுதி வெளியிட வேண்டும் உங்களைப் போல பிரபலமானவர்கள் எழுதினாலே எங்கள் கம்பெனியின் வளர்ச்சி தானாலே அதிகரிக்கும் என்று கேட்டுக் கொண்டார்கள். அந்த கம்பெனியை நம்பி பல குடும்பங்கள் வாழ்வதால் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நான் எனது டீவிட்டரில் கீச்சுகளை வெளியிட்டேன். அந்த கீச்சுகள் உங்களுக்காக இங்கே...... அல்லது கிழே...\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nநாட்டு நடப்புகளை அலசி ஆராய்வது மதுரைத்தமிழன்\nநாட்டு நடப்புகளை அலசி ஆராய்வது மதுரைத்தமிழன்\nLabels: அரசியல் , அரசியல் களம் , கருத்துக்கள் , நக்கல்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகடவுள் உண்மையிலே நம் கண்ணை குத்திவிடுவாறா என்ன\nகடவுள் உண்மையிலே நம் கண்ணை குத்திவிடுவாறா என்ன\nஆஹா.....நாட்டுல எவ்வளவோ நல்ல விஷயம் நடக்கும் போது இந்த விஷயத்தையும் கற்று தெரிந்து உங்கள் அறிவை விசாலாகமாக்கி கொள்ள வந்த மக்களே உங்களை நினைச்சா எனக்கு மிக பெருமையா இருக்கு. இன்று நாம் அறியப் போவது கடவுள் விரும்பிய படி நாம் நடக்காவிட்டால் கடவுள் நம் கண்ணை குத்திவிடுமா என்பதுதான்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமதுரைத்தமிழனுக்கு வந்த மிரட்டல்.. மிரட்டியது யார்\nமதுரைத்தமிழனுக்கு வந்த மிரட்டல்.. மிரட்டியது யார்\nநேற்று நான் எழுதிய அரசியல் பதிவிற்கு பின் எனக்கு மிரட்டல் செய்தி வந்தது.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகலைஞர் விஜயகாந்தை அணைக்க அழைப்பது அழிக்கவா\nகலைஞர் விஜயகாந்தை அணைக்க அழைப்பது அழிக்கவா\nLabels: 2014 லோக்சபா தேர்தல் , அரசியல் , கலைஞர் , கூட்டணி , விஜயகாந்த் , ஸ்டாலின்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\n கலாச்சார காவலர்களே இதற்கு பதில் சொல்லுங்களேன்\n கலாச்சார காவலர்களே இதற்கு பதில் சொல்லுங்களேன்\nLabels: ஆகமவிதிகள் , ஆன்மிகம் , கலாச்சாரம் , முரண்பாடு\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகடவுள் மாறிவிட்டார் ஆனால் மனிதர்கள் மாறவில்லை ( கடவுளையும் கலாய்ப்பான் இந்த மதுரைத்தமிழன்\nகடவுள் மாறிவிட்டார் ஆனால் மனிதர்கள் மாறவில்லை ( கடவுளையும் கலாய்ப்பான் இந்த மதுரைத்தமிழன் )\nமதுரை தமிழனிடம் பேட்டி கண்ட நமது பதிவர் அபய அருணா\nLabels: கடவுள் , கேள்வி பதில்கள் , நகைச்சுவை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமோடி அலை விஜயகாந்த் அலையன்ஸ்க்காக காத்து இருக்கா\nமோடி அலை விஜயகாந்த் அலையன்ஸ்க்காக காத்து இருக்கா\nLabels: அரசியல் , டில்லி , மோடி , வடை , விஜயகாந்த்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nவிகடன் தர மறந்த அவார்டுகள் 2013\nவிகடன் தர மறந்த அவார்டுகள் 2013\nவிகடன் ஒவ்வொரு வருடமும் அவார்டுகள் கொடுக்கின்றன. பல சமயங்களில் அவர்கள் கொடுக்க வேண்டியவருக்கு கொடுக்க மறக்கின்றனர். அதனால் அவர்கள் தர மறந்த அவார்டுகளை அவர்களின் சார்பாக அவர்கள்...உண்மைகள் தளத்தின் வாயிலாக மதுரைத்தமிழன் வழங்குவது உங்களுக்கு தெரிந்திருக்கும். கடந்த வருடம் அரசியல் தலைவர்களுக்கு அவார்டு கொடுக்கப்பட்டது. அந்த அவார்டை பார்க்காதவர்கள் அறியாதவர்கள் இங்கே க்ளிக் செய்து பார்க்கவும்.\nஇந்த வருடம் 2013 விகடன் தர மறந்த அவார்டுகளைப் வலையுலக பிரபலங்களுக்கு தரப்படுகிறது.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nநான் பெர்பெஃக்ட் ,நீங்க பெர்பெஃக்ட்டா\nநான் பெர்பெஃக்ட் ,நீங்க பெர்பெஃக்ட்டா\nஎனது நண்பர்களுக்கும் இணையதள வாசகர்களுக்கும், சகபதிவர்களுக்கும், சைலண்ட் ரீடர்களுக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சொல்ல நேரம் இல்லாததால் வாழ்த்தை இங்கே சொல்லுகிறேன்.\nஅது போல எனக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி.\nLabels: புத்தாண்டு , வாழ்த்துக்கள்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 270 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) மனைவி ( 52 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 39 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) #modi #india #political #satire ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #india #political #satire ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) arasiyal ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nமிஸ்டர் ஸ்டாலின் கலங்கியது நீங்கள் மட்டுமல்ல\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nநான் பெர்பெஃக்ட் ,நீங்க பெர்பெஃக்ட்டா\nவிகடன் தர மறந்த அவார்டுகள் 2013\nமோடி அலை விஜயகாந்த் அலையன்ஸ்க்காக காத்து இருக்கா\nகடவுள் மாறிவிட்டார் ஆனால் மனிதர்கள் மாறவில்லை ( கட...\nகலைஞர் விஜயகாந்தை அணைக்க அழைப்பது அழிக்கவா\nமதுரைத்தமிழனுக்கு வந்த மிரட்டல்.. மிரட்டியது யார்\nகடவுள் உண்மையிலே நம் கண்ணை குத்திவிடுவாறா என்ன\nநாட்டு நடப்புகளை அலசி ஆராய்வது மதுரைத்தமிழன்\nமதுரைத்தமிழனின் மனம் அலைபாயுதா அல்லது வலைபாயுதா\nமதுரைத்தமிழனின் மெயில் பேக் : சின்ன சின்ன தகவல்கள்...\nஅரசியல் களம் : மக்களுக்கு நன்மை செய்தது யார் காங்க...\nகலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள் (ம...\nவிஜய் டிவி : ஒரு பார்வை பல கருத்துக்கள் (விஜய் டிவ...\nஇப்படியெல்லாமா பெண்கள் ஆண்களை படுத்தி எடுக்குறாங்க...\nஆண்களே நீங்கள் கிச்சனுக்கு புதுசா \nமச்சினிச்சியை மடக்குவது இப்படிதான் (மச்சினிச்சிகள்...\nசென்னை புத்தக கண்காட்சிக்கு வந்த மதுரைத்தமிழனின் அ...\nமதுரை நகரின் சுவரில்மட்டுமல்ல அமெரிக்காவில் இருந்த...\nஜெயலலிதா ஆட்சியில் அநாகரிகம்தான் ராஜ்யசபா பதவிக்கு...\nவிஜயகாந்துக்கு புரியும் சக்தி இருந்தால் இதைப்படித்...\nஉங்களுக்கு புத்தி இருந்தால் இதை படிங்க\nமோடி செய்யும் மோடிமஸ்தான் ' வேலைகள்\nதோல்வியுற்ற கலைஞரின் \"கொலை கொலையாம் முந்தரிக்கா\" ந...\nகாதலிக்கும் போது காணும் அழகு கல்யாணத்திற்கு அப்பு...\nகுழந்தை சாவும் அமெரிக்காவில் தமிழ் இளம் தம்பதிகள் ...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tattoosartideas.com/ta/eye-tattoo/", "date_download": "2018-10-21T01:56:55Z", "digest": "sha1:QGK35LC3H6TXW2JGAKUAXJ65NA2HBNE6", "length": 22342, "nlines": 86, "source_domain": "tattoosartideas.com", "title": "ஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 கண் பச்சை வடிவமைப்பு யோசனை - பச்சை கலை யோசனைகள்", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 கண் பச்சை வடிவமைப்பு யோசனை\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 கண் பச்சை வடிவமைப்பு யோசனை\nஅது பச்சை குத்தி பார்க்கும் போது நம் எல்லோருக்கும் ஒரு முன்னோக்கு உள்ளது. உண்மையில் அதை விரும்பாத மக்கள் இருக்கிறார்கள், சிலர் கூட இல்லாமல் வாழ முடியாது மக்கள் உள்ளன போது சிலர் அதை ஏன் புரிந்து கொள்ள முடியாது.\nதி #கண் பச்சை நிறம் பல்வேறு கலாச்சாரங்களில் பரவலாக உள்ளது, மேலும் கிறிஸ்தவர்களிடமிருந்து எகிப்திய பாரம்பரியத்திற்கு வேறுபடுகிறது. கண்ணுக்கு ஒவ்வாமை, பாதுகாப்பு அல்லது தெளிவு ஆகியவற்றைக் குறிக்க உதவுகிறது. சிலர் சிற்றின்பத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக இதைப் பயன்படுத்தலாம். நீங்கள் விரும்பும் வகையிலான வகை எதுவாக இருந்தாலும், உங்கள் பிரதிநிதித்துவத்தில் உதவுவதற்கு உதவும் கண் பச்சை என்பது ஒன்று. நீ கிளர்ச்சி அடைந்தாலும், நீ கண் மூடிவிட்டாய். யாரும் கண்ணில் குறிப்பிடப்படவில்லை #பச்சை மற்றும் நீங்கள் பெண்ணிய வாழ்க்கை பாராட்ட என்றால், நீங்கள் கண் பச்சை செய்ய முடியாது.\nவெவ்வேறு உயிரினங்களின் கண் வெவ்வேறு விஷயங்களைக் குறிக்கிறது. உதாரணமாக, மற்றவர்களின் கண்கள் மற்றும் மற்றவர்களின் கண்களை எடுத்துக்கொள், பச்சைப் பொருள்களைக் கொண்டிருப்பவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும். கண் பச்சை அழகாகவும் ஒருவருக்கான எதிர்கால மேலாதிக்கத்தைப் பற்றியும் சொல்கிறது. கண் ஒரு பச்சை நிறமாக மாறிவிட்டது #வடிவமைப்பு மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை மதிக்கிறார்கள். கடவுளர்களின் அனைத்து இயல்புகளும் கண்களால் குறிப்பிடப்படுகின்றன.\nகண் தாவணியின் அர்த்தம் மற்ற பொருட்களுடன் அல்லது அது என்னவென்று உங்களுக்குத் தெரிந்த செய்திகளால் கூட அமைக்கப்பட்டிருக்கும் போது பாராட்டத்தக்கது. உலகம் முழுவதும் இருந்து நிறைய பேர் வெளியே நிற்க கண் வணக்கம் பயன்படுத்துகின்றனர்.\nகண்களைத் திறக்க விரும்பும் முதல் விஷயம், கேள்விகளைக் கேட்பதுதான். கேள்வி இது ஒரு விதிவிலக்கான கண் பச்சை என்று அர்த்தம் என்ன புரிந்து கொள்ள உதவும் என்ன.\nகண்ணுக்குத் தெரிந்து கொள்வது, அரிதாக இருக்கும் மக்களுக்கு நிறைய விஷயங்களைக் குறிக்கிறது. இது போன்ற ஒன்றை நீங்கள் பெற்றுக் கொண்டால், பல வருடங்களாக பரவியுள்ளதைப் பற்றி நீங்கள் அதிகம் எதிர்பார்க்கலாம். அது அடிமையாகும்.\nகண் பச்சை என்பது உங்கள் உடலின் ஒரு பகுதியை நீங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கும் வரை, பரவலாக பரவும் மற்றும் பரவ வைக்கிறது. கண் தாமதம் எங்களுக்கு அவசரமாக மறக்க விரும்பவில்லை நிறைய கடைகளில் சொல்ல முடியும்\nநீங்கள் உங்கள் நிபுணத்துவத்திற்கு உங்கள் படைப்பாற்றல் பெற முடியும் என்றால், நீங்கள் விரும்பினால் உங்கள் பச்சை அழகாக வெளியே வர எளிதாக இருக்கும்.\nEye tattoo ஒரு தனிப்பட்ட முறையீடு உள்ளது, இது மக்கள் நிறைய பயன்படுத்தி ஏன். கண்ணுக்குத் தெரியும் தோற்றத்தைத் தனக்குத் தெரிவிக்கும் ஒரு வழி,\nகண்களுக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் நிறைய பேர் ஒரு காரணத்திற்காக அல்லது இன்னொரு காரணம் உண்டு. உங்களிடம் ஒரு மகிழ்ச்சி உண்டாகுமுன்னே அது உங்களுக்கு புரியாது. கலைஞரும், அதன் உடம்பில் நிற்கும் நபரும் வெற்றி பெற்றவர்.\nகண் பச்சை கலை வடிவத்தில் நட்பு கொண்டுவருகிறது. பல வருடங்களுக்கு கண் கண் பச்சை ஆச்சரியமாகி விட்டது, ஏனென்றால் பல மக்கள் குரல் தொட்டியில் குரலைக் கண்டிருக்கிறார்கள்.\nநீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் அல்லது நீங்கள் எதை நம்புகிறீர்கள், அது கண் குளிக்கும் போது, ​​எல்லாம் மாறுகிறது.\nகண் பச்சை ஒரு குரலைக் கொண்டுவருகிறது மற்றும் நம் வாழ்வில் நிறைய உடைந்த இடைவெளிகளைக் கொண்டிருக்கிறது. இன்று, கிளர்ச்சிக்கு ஒரு அடையாளம் இல்லை, அது ஒன்றும் குற்றம் இல்லை. ஒவ்வொரு ஐந்து அமெரிக்கர்களில் ஒருவர் இதைப் போன்ற கண்நோக்குடன் இருப்பதாக நாம் கூறலாம்.\nசூப்பர் ஹாட் கண் டாட்டூ\nஒரு நேரம் இருந்தது, கண் பச்சை அரிதானது மற்றும் இழுக்க மிகவும் வேதனையாக இருந்தது. மக்களை பரிசோதனை செய்வதற்காக புதிய கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கையுடன், கண்களுக்குத் திரும்புதல் செயல்முறை எளிதானது. கண்ணுக்குத் தெரிந்து கொள்வது வலி மாறுபடும்.\nகண்ணை மூடிக்கொண்டிருக்கும் உடலின் பகுதியும், கண்களின் பச்சை நிறமும் முக்கியம்.\nமகளிர் அழகிய கண் பச்சை\nகண் தாதுக்கள் ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாட்டை உருவாக்க பெண்கள் பயன்படுத்தலாம். பார் பார்வை மற்றும் பார்வை பிரதிநிதித்துவம் பயன்படுத்தப்படுகிறது. எதிர்காலமும் கண்கள் போல குறிப்பிடப்படலாம். பட மூல\nஒரு கவர்ச்சியான கண் பச்சை வரைந்து விளையாடுவதன் மூலம் எப்போதும் உங்கள் கவனத்தை ஈர்த்து, உங்கள் திட்டத்தின் செய்தியை சரிபார்த்து வைக்க உதவுங்கள். பலர் தற்போதைய, கடந்த கால மற்றும் எதிர்கால நினைவூட்டல்களைக் கருத்தில் கொண்டு, ஒரு கண் பயன்பாட்டுடன் அடைய முடியும். பட மூல\nகைத்துண்ணியை ஒரு தொழில்முறை கலைஞரால் பூர்த்தி செய்ய முடியும். உடலில் உள்ள சிறந்த பாகங்களில் ஒன்றாகும் இது உங்கள் கண் பச்சை நிறத்தில் உட்செலுத்த முடியும். அவர்கள் கவர்ச்சியைப் பார்ப்பதற்கு வேறு சில வடிவங்களைச் சேர்க்கலாம். பட மூல\nமீண்டும் அந்த கண் பச்சை ஒரு அச்சுறுத்தும் தோற்றத்தை கொடுக்க முடியும். அது முதுகில் மேலும் முதுகில் மேலும் உச்சரிக்கப்படுகிறது. நீங்கள் அம்பலப்படுத்த விரும்பலாம் அல்லது துணிகளை மறைத்து வைக்கலாம். இது மீண்டும் பச்சை குத்தக்கூடியது உங்களுக்கு அளிக்கக்கூடிய நன்மைகளில் ஒன்றாகும். பட மூல\nதோள்பட்டை கண் பச்சை தனித்துவமானது. நீங்கள் உடலின் இந்த பகுதியில் உங்கள் கண் பச்சை போது நீங்கள் பெற எவ்வளவு கவனத்தை சொல்ல இல்லை. பட மூல\nநீங்கள் அங்கு கண் வைத்திருக்கும் போது கையில் பச்சை குத்திக்கொள்ளுங்கள். நீங்கள் பார்க்காதபோது எப்பொழுதும் இது உங்களுக்காக திரும்பும். இது விரிவாகக் கவனமாகக் கவனிக்கப்படும் நபராகும். பட மூல\nமுழு பின் கண் பச்சை\nமுழு திருப்தியுடனும் கண்களைத் தேடும் எந்தவொரு தலைவனுடனும் புறக்கணிக்க முடியாது. மற்றவர்கள் அதை பார்க்கும் போது பெண்கள் நிறைய ஆண்கள் தங்கள் நிலைப்பாட்டைப் பயன்படுத்துவதால் இதுதான் காரணம். பட மூல\nஎப்படி இந்த கண் பச்சை போன்ற தோற்றம் நீங்கள் கண்டிப்பாக இந்த பச்சை நிறத்தை விரும்புகிறீர்கள். பட மூல\nஅழகு என்பது கண்கள் ஈர்க்கும் வண்ணம், உங்கள் கண்களை உண்ணும் வழியைக் கொண்டு உங்கள் கண்களை அழகுபடுத்த முடியும். நீங்கள் நிச்சயமாக இந்த குறிப்பிட்ட பச்சை நேசிக்கிறேன். பட மூல\nகண் பார்வை வடிவமைப்புகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nஹாய், நான் சோனி மற்றும் இந்த பச்சை குத்தூசி கலை வலைத்தளங்களின் உரிமையாளர். நான் மெல்லிய, அரைக்காற்புள்ளி, குறுக்கு, ரோஜா, பட்டாம்பூச்சி, சிறந்த நண்பர், மணிக்கட்டு, மார்பு, ஜோடி, விரல், பூ, மண்டை ஓடு, நங்கூரம், யானை, ஆந்தை, இறகு, கால், சிங்கம், ஓநாய், . என் வலைத்தளத்தில் வேறு வலைத்தள பகிர்வில் புதிய பச்சை யோசனை எனக்கு பிடித்தது. படங்களை பகிர்ந்து கொள்ள மாட்டோம், அவற்றை பகிர்கிறோம்.நீ என்னை உள்ளே போகலாம் கூகுள் பிளஸ் மற்றும் ட்விட்டர்\nநீங்கள் இருக்க வேண்டும் உள்நுழையப்பட்டது கருத்துரை.\nசெர்ரி மலரும் பச்சைகழுகு பச்சைபறவை பச்சைதேவதை பச்சை குத்தல்கள்ரோஜா பச்சைசிறந்த நண்பர் பச்சைஇதய பச்சைபழங்குடி பச்சைஆண்கள் பச்சைவைர பச்சைபச்சை குத்திஇராசி அறிகுறிகள் பச்சைமீண்டும் பச்சைகை குலுக்கல்மார்பு பச்சைஜோடி பச்சைதிசைகாட்டி பச்சைவாட்டர்கலர் பச்சைநங்கூரம் பச்சைகிரீடம் பச்சைதாமரை மலர் பச்சைகால் பச்சைஇறகு பச்சைமண்டை ஓடுகள்பூனை பச்சைமுடிவிலா பச்சையானை பச்சைகை குலுக்கல்பெண்கள் பச்சைபட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்மெஹந்தி வடிவமைப்புஅரைப்புள்ளி பச்சைசகோதரி பச்சைசூரியன் பச்சைகுறுக்கு பச்சைபுறா பச்சைஅழகான பச்சைஹென்னா பச்சைமலர் பச்சைமயில் பச்சைஅம்புக்குறி பச்சைடிராகன் பச்சைசந்திரன் பச்சைகனகச்சிதமான பச்சைபச்சை யோசனைகள்கணுக்கால் பச்சைகழுத்து பச்சைபூனை பச்சைசிங்கம் பச்சை குத்தல்கள்கண் பச்சை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2018 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/07/23212849/The-Trichy-Warriors-team-targeted-125-runs-to-win.vpf", "date_download": "2018-10-21T02:20:45Z", "digest": "sha1:NAFT42HLWQZJ734T3TP5SO5N6RCXXOVT", "length": 10398, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Trichy Warriors team targeted 125 runs to win the match || டி.என்.பி.எல்: கோவை அணி வெற்றி பெற 125 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருச்சி வாரியர்ஸ் அணி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடி.என்.பி.எல்: கோவை அணி வெற்றி பெற 125 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருச்சி வாரியர்ஸ் அணி + \"||\" + The Trichy Warriors team targeted 125 runs to win the match\nடி.என்.பி.எல்: கோவை அணி வெற்றி பெற 125 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருச்சி வாரியர்ஸ் அணி\nடி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில் கோவை அணி வெற்றி பெற 125 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருச்சி வாரியர்ஸ் அணி. #TNPL\nடி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி, திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற கோவை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி திருச்சி வாரியர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பரத் சங்கர், கேப்டன் பாபா இந்த்ரஜித் ஆகியோர் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 24 ஆக இருக்கும் போது அஜித் ராம் பந்து வீச்சில், இந்திரஜித் போல்ட் ஆகி வெளியேற அடுத்ததாக மணி பாரதி களத்தில் நுழைந்தார்.\nஇதனிடையே கோவை கிங்ஸ் அணியின் திறமையான பந்து வீச்சினால் ரன் குவிக்க தவறிய திருச்சி வாரியர்ஸ் அணி விக்கெட்டுகளையும் பறி கொடுத்த வண்ணமிருந்தது. திருச்சி அணியின் சுரேஷ் குமாரை (35 ரன்கள்) தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோவை கிங்ஸ் அணி தரப்பில் அஜித் ராம், மணிகண்டன் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், ப்ரசாத் ராஜேஷ், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.\nஇந்நிலையில் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. அபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\n2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\n3. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல் கவுகாத்தியில் நடக்கிறது\n4. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி மும்பை அணி ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/42764-amudha-ias-special-secretary-in-social-justice-empowerment-prohibition-tamil-nadu.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2018-10-21T02:53:30Z", "digest": "sha1:K75KU7QD2HNPG6YDDMRUKDAJ7QN3GMTI", "length": 11617, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "கருணாநிதி இறுதிப் பயணத்தை வழி நடத்திய வெள்ளை சுடிதார் ஐ.ஏ.எஸ் அதிகாரி யார்? | Amudha IAS, Special Secretary in Social Justice & Empowerment Prohibition, Tamil Nadu", "raw_content": "\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nடி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\nஜப்பானின் பௌத்தர்கள் சபரிமலையிலும் பெண்களுக்குத் தடை\nநிரம்பிய வைகை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nகருணாநிதி இறுதிப் பயணத்தை வழி நடத்திய வெள்ளை சுடிதார் ஐ.ஏ.எஸ் அதிகாரி யார்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வல பயணத்தில் அனைத்துமாய் நின்று உறுதுணையாய் செயல்பட்ட அமுதா ஐஏஎஸ் வெனகுவான பாராட்டுகளை பெற்றுள்ளார்.\nதி.மு.க தலைவர் கருணாநிதி வயது முதிர்வால் உடல் நலிவுற்று வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்த நிலையில் ஜூலை 27-ம் தேதி ஆழ்வார்பேட்டை காவேரி மடுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலகட்ட சிகிச்சைகளுக்கு பிறகு பலனளிக்காமல் ஆகஸ்டு 7ம் தேதி மாலை 6.10க்கு மரணமடைந்தார். அவரது மறைவையொட்டி மத்திய அரசு தேசிய துக்க தினமாக அனுசரிக்க உத்தரவிட்டது. அதன்படி அவருக்கு ராணுவ மரியாதை, 7 நாள் அரசு துக்கம் அறிவிக்கப்பட்டது. அவரது உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, சரத் பவார், தேவகவுடா, மம்தா பானர்ஜி உட்பட பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்திய பின் 4 மணிக்கு அவரது பூத உடல் பீரங்கி வண்டியில் அண்ணா சதுக்கம் நோக்கி கொண்டு செல்லப்பட்டது.\nஅங்கு அவர் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி ராணுவ மரியாதை முடித்து அகற்றப்பட்டு ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. குடும்பத்தினர் அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியா பின் அவரது உடல் சந்தனப்பெட்டிக்குள் வைக்கப்பட்டது. பின்னர் 21 குண்டுகள் முழங்க சரியாக 7.10 மணிக்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nஇந்த நிகழ்வுகள் முழுவதிலும் அனைத்துமாய் நின்று மிகச் சீரிய பணியாற்றியவர் அமுதா ஐஏஎஸ். மாநிலத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் தடை சிறப்பு செயலாளராக உள்ளவர தான் அமுதா. கருணாநிதியின் இறுதி பயண நிகழ்ச்சிப் பொறுப்பாளராக இவர் நியமிக்கப்பட்டு இருந்தார். இறுதி ஊர்வலம் முதல் உடல் அடக்கம் வரை தனது நிர்வாக திறனால் பணியை செம்மையாக செய்து முடித்ததோடு அல்லாமல் கருணாநிதியின் உறவினர்களின் கருத்தறிந்து ஒவ்வொன்றையும் சரியாக செய்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.\nஅதிகாரியாக மட்டும் செயல்படாமல் முழு உணர்வோடும் அவர் பணியாற்றினார் என அவருக்கு பொது மக்கள் மற்றும் தி.மு.க தொண்டர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் சந்தனப்பேழைக்கு மேல் மண் தூவி மறியாதை செலுத்தியபோது, இறுதியாக தானும் ஒரு பிடி அள்ளிப் போட்டது அனைவரையும் குறிப்பிட்டு பேச வைத்துள்ளது. 2015 வெள்ள பாதிப்பின்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பம்பரமாக சுழன்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகலைஞர் சிலையை திறந்து வைக்கிறார் சோனியாகாந்தி\nகருணாநிதி முன்னிலையில் ‘அரசியல்வாதிகள் வற்புறுத்துகிறார்கள்’ எனப் பேசியவர் அஜித்: கருணாஸ்\nமறக்கப்படும் கருணாநிதி... கண்டுகொள்ளாத தி.மு.க\n’கருணாநிதி காலில் விழுந்த துரோகி டி.டி.வி.தினகரன்’: நமது அம்மா சாடல்\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nதோனிக்கு பிறகு சாதிப்பாரா கோலி இன்று இந்தியா - இங்கிலாந்து 2-வது டெஸ்ட் ஆரம்பம்\n9-8-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-08/on-youth-100818.html", "date_download": "2018-10-21T01:08:52Z", "digest": "sha1:GDTRIAC7F5B3OL4AIUTHTUN4BLFNGX22", "length": 10625, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "இமயமாகும் இளமை ...,: பார்வையற்ற இளம் சாதனையாளர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஇமயமாகும் இளமை ...,: பார்வையற்ற இளம் சாதனையாளர்\n, மற்றவர்களின் அகக் கண்களைத் திறக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறதே\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்\nஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கூடியிருந்த அந்த அரங்கில் அனைவரது பார்வையும் மேடையில் இருக்க, பார்வை இல்லாத ஒருவர் மேடை ஏற்றப்பட்டு, “இவர்தான் இந்த ஆண்டின் சிறந்த இளம் சாதனையாளர் ஹக்கீம்” என்று அறிவித்து, 'பெட்டகம்' அமைப்பினர் கௌரவ விருதினை வழங்கியபோது, மொத்த அரங்கமும் எழுந்து நின்று, கைதட்டி, பாராட்டியது.\nகோவை போத்தனுாரில் கூலி தொழிலாளியான முகம்மதிற்கும், சாலிஹாவிற்கும் பிறந்தவர்தான் ஹக்கீம். பிறவியிலேயே பார்வை இல்லை. ஆனால் அதை குறையாக எண்ணாமல், அடுத்து என்ன என்ற எண்ணத்துடன் வளர்ந்தார். பார்வை குறைபாட்டை கொடுத்த அதே இறைவன், இவருக்கு, வியக்கத்தக்க நினைவுத்திறனை கொடுத்துள்ளார். இதனால், ஆரம்பத்தில், பார்வையற்றவருக்கென உள்ள பள்ளியில் படித்தவர், பின்னர், அனைவரோடும் இணைந்து, பொதுப் பள்ளியில் பிரமாதமாக படித்தார். படிக்கும்போதே, தான் ஓர் ஆசிரியராக வேண்டும் என்ற இலட்சியத்துடன் படித்து, நினைத்தபடியே, 2008ம் ஆண்டில், ஆசிரியர் பணியில் அமர்ந்தார்.\nஇப்போது, இவரது வகுப்பு என்றால், மாணவர்களுக்கு விருப்பம் அதிகம். அந்த அளவிற்கு, மிகச்சிறப்பாக பாடம் நடத்துகிறார். தனது அபார நினைவுத்திறன் காரணமாக, பாடப் புத்தகங்களையும், பாடத்திட்டங்களையும் உள்வாங்கிக் கொண்டுள்ள இவர், அதனை மாணவர்கள் மனதில் பதியவைக்கும் வகையில், அருமையாக, சுவராசியமாக வகுப்புக்களை நடத்துகிறார்.\nஹக்கீம் அவர்கள், போத்தனுாரிலிருந்து தனியாகவே பேருந்து ஏறி பள்ளிக்கு வந்துவிடுவார். கேட்டால், என்னால் முடியும் என்ற நம்பிக்கை முதலில் எனக்குள் வரவேண்டும், அப்படி வந்தால்தான் நான் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கமுடியும் என்பவர், எப்போதுமே யாரிடமிருந்தும் இரக்கத்தை எதிர்பார்ப்பவர் அல்ல.\n‘மாணவர்கள் குறும்பானவர்கள்தான். ஆனால், அவர்களை மதித்தால், அவர்களைப் போல அன்பானவர்களை எங்கும் பார்க்கமுடியாது. அவர்களது அகக்கண்ணை திறக்கும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும், அந்த பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது’ என்று சொல்லி பெருமையடைகிறார் ஹக்கீம்.\nஇமயமாகும் இளமை : முன்னாள் மாணவர்களின் நன்றிக் கடன்\nஇமயமாகும் இளமை : அன்பு இருக்குமிடத்தில் அனைத்தும் இருக்கும்\nஇமயமாகும் இளமை.........: மண நாளன்று, பள்ளி வளர்ச்சிக்கு உதவி\nஇமயமாகும் இளமை : முன்னாள் மாணவர்களின் நன்றிக் கடன்\nஇமயமாகும் இளமை : அன்பு இருக்குமிடத்தில் அனைத்தும் இருக்கும்\nஇமயமாகும் இளமை.........: மண நாளன்று, பள்ளி வளர்ச்சிக்கு உதவி\nஇளையோரின் கனவுகளையும் கேள்விகளையும் புரிந்துகொள்ள...\nஎதனாலும் இறைவனின் செயல்பாட்டை தடை செய்ய முடியாது\nகத்தோலிக்க வலைத்தளங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://123kadhal.blogspot.com/2010/02/blog-post_6482.html", "date_download": "2018-10-21T01:13:59Z", "digest": "sha1:5KWGCG7VUCXKULFZ6MALCWDDFKTYB3V4", "length": 2385, "nlines": 47, "source_domain": "123kadhal.blogspot.com", "title": "காதல்: ♥ : கனவுகளின் களம்", "raw_content": "\n♥ : கனவுகளின் களம்\nகாதல் என்பது கனவுகளின் களம்\nஅதில் தப்பி செல்ல எனக்கு இல்லை பலம்\nதேர்ந்த நடிகனை போல் இமை நடிக்கும்\nதிறந்து இருப்பது போல் ஒரு தோற்றம் இருக்கும்\nதிறந்தா விழி முன் ஒரு திரை விரியும்\nதிங்கள் போல் உந்தன் விழி தெரியும்\nபூ , புற , புல்வெளி ,பனித்துளி, மட்டுமல்ல\nபொசுக்கும் வெயில் , பொல்லா மாலை\nஉன் நினைவை குடிப்பது ஒன்றுமட்டும்\nபார்வையில் பழுது ஒன்றும் இல்லையடி\nசெய்யும் செயல் வேறு ஆனதடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cybersimman.com/tag/socila/", "date_download": "2018-10-21T02:54:00Z", "digest": "sha1:H6P3UUNEPYJTRECCPDM5MWA3DWHVY3CP", "length": 20032, "nlines": 134, "source_domain": "cybersimman.com", "title": "socila | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nசமூக ஊடகங்களும் செய்தி வாசிப்பு பழக்கமும்\nசெய்திகள் பகிர்வது நாங்கள்; வாசிப்பது யார் இப்படி கேட்கும் நிலை தான் சமூக ஊடக உலகில் நிலவுவது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது சமூக ஊடக பயனாளிகள் பலரும் செய்திகளை பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனரேத்தவிர, பெரும்பாலானோர் அவற்றை படிப்பதில் அதே அளவு ஈடுபாடு கொண்டிருப்பதில்லை என டிவிட்டர் குறும்பதிவுகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. இணைய உலகில் சமூக ஊடகங்களின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். அது மட்டும் அல்ல […]\nசெய்திகள் பகிர்வது நாங்கள்; வாசிப்பது யார் இப்படி கேட்கும் நிலை தான் சமூக ஊடக உலகில் நிலவுவது சமீபத்திய ஆய்வில் தெரிய வ...\nநண்பர்களோடு தொடர்பு கொள்ளவும் புதிய நண்பர்களை தேடி கொள்ளவும் பேஸ்புக் அருமையானது.பேஸ்புக் என்றாலே நண்பர்கள் தானேபேஸ்புக் போலவே இன்னும் பலவிதமான வலைப்பின்னல் சேவைகள் இருக்கின்றன.குறிப்பிட்ட விருப்பங்களின் அடிப்படையிலான தொடர்புகளை தேடிக்கொள்ளவும் அந்த துறை சார்ந்த நட்பு வளர்க்கவும் இவை உதவுகின்றன. ஆனால் குடும்பத்திற்குள் இதே போல தொடர்பு கொள்ளவும் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளவும் ஒரு வலைப்பின்னல் இல்லையே என்ற குறையை போக்கிகொள்ளும் வகையில் கப்புல் ஸ்டிரீட் சேவை அறிமுகமாகியிருக்கிறது. இரண்டு நபர்களுக்கான வலைப்பின்னல் என்று வர்ணிக்கப்படும் […]\nநண்பர்களோடு தொடர்பு கொள்ளவும் புதிய நண்பர்களை தேடி கொள்ளவும் பேஸ்புக் அருமையானது.பேஸ்புக் என்றாலே நண்பர்கள் தானே\nமறுப்பதற்கு ஒரு இணையதளம் இருந்தால்…\nபிரபலமானவர்களும் நடசத்திரங்களும் என்ன சொன்னாலும் செய்தி தான்.எது செய்தாலும் செய்தி தான்.செல்வாக்கு தரும் அணுகூலங்கள் இவை.ஆனால் சில நேரங்களில் பிரபலங்கள் சொல்லாததும் செய்திகளாகும்.செய்யாதவையும் பரபரப்பாக பேசப்படும்.செல்வாக்கின் பக்க விளைவுகள் இவை. கிசுகிசு,வதந்தி என பலவிதங்களில் வெளியாகும் இந்த செய்திகளை பிரபலங்கள் நினைத்தாலும் கட்டுப்படுத்துவதற்கில்லை.பிரபலங்கலும் இதை புரிந்து கொண்டு பெரும்பாலான நேரங்களில் இவற்றை அலட்சியப்படுத்தி விடுவதுண்டு. ஆனால் எப்போதும் அப்படி அலட்சியமாக இருக்க முடியாது.சில நேரங்களில் தவறான தகவல்களோடு செய்தி வெளியாகிவிட்டதாக பிரபலங்கள் புழுங்கி தவிக்கும் நிலை ஏற்படலாம்.அப்போது […]\nபிரபலமானவர்களும் நடசத்திரங்களும் என்ன சொன்னாலும் செய்தி தான்.எது செய்தாலும் செய்தி தான்.செல்வாக்கு தரும் அணுகூலங்கள் இவை...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://plotenews.com/2018/05/08/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-10-21T02:36:11Z", "digest": "sha1:UT24TSS6FITJ5FSK36JB33UDXZAW2OW5", "length": 6278, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "அமரர் விஜயநாதன் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவை முன்னிட்டு புளொட்டின் ஊடாக உதவி-(படங்கள் இணைப்பு)- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஅமரர் விஜயநாதன் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவை முன்னிட்டு புளொட்டின் ஊடாக உதவி-(படங்கள் இணைப்பு)-\nமட்டக்களப்பு வாகரை கதிரவெளியில் 41 சிறுவர்களுடன் இயங்கி வருகின்ற திலகவதியார் சிறுவர் இல்லச் சிறார்களின் ஒருநாள் உணவுத் தேவையினைப் பூர்த்தி செய்யும் வகையில் (06.05.2018) 16,000 ரூபாய் நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது.\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சுவிஸ் தோழர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார்(குமார்) அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது. உதவி வழங்கும் நிகழ்வில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் செயற்குழு உறுப்பினர்களான வவுணதீவு பிரதேசசபை உப தவிசாளர் பொ.செல்லத்துரை, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ம.நிஸ்கானந்தராஜா என்.ராகவன், கா.கமலநாதன்\nமற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் க.ஞானப்பிரகாசம், வாகரை மகாவித்தியாலய அதிபர் ச.அரசரெத்தினம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து இல்லச் சிறார்களினால் அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஆத்ம சாந்திக்காக விசேட பிரார்த்தனையும் இடம்பெற்றது.\n« செர்பியாவின் பிரதி பிரதமர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு- மாற்றுத் திறனாளிக்கு புளொட்டின் வாழ்வாதார உதவி-(படங்கள் இணைப்பு) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sheikhagar.org/sareehakalvibathil/ibadhath2?start=21", "date_download": "2018-10-21T02:53:19Z", "digest": "sha1:ZC3LHYSQLP3FWRXNO35NEFNYV6IIZFZ4", "length": 6217, "nlines": 76, "source_domain": "sheikhagar.org", "title": "வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - ஸக்காத்தும் தங்கத்தின் நிஸாபும்", "raw_content": "\nவணக்க வழிபாடுகள் தொடர்பானவை - ஸக்காத்தும் தங்கத்தின் நிஸாபும்\nபெண்ணின் உடம்பில் பட்டால் வுழு முறிதல்\nநின்று கொண்டு சிறுநீர் கழித்தல்\nதொழுகையின் ஸுஜுதில் துஆ கேட்டல்\nசில தொழுகைகளில் சத்தமாகவும் சிலவற்றில் மௌனமாகவும் ஓதுவதன் ரகசியம்\nபெண்களுக்கு ஓர் ஆண் தொழுகை நடத்தல்\nஜும்ஆவுக்கு முந்திய இரண்டு ரக்ஆத் ஸுன்னத் தொழுகை\nபெண்கள் பள்ளிவாசல் சென்று தொழுதல்\nதுன்யாவுடைய விடயங்களை மஸ்ஜிதில் பேசுதல்\nஸக்காத்தை உடன் பிறப்புகளுக்கும் இனபந்துகளுக்கும் கொடுத்தல்\nஜனாஸாவைக் கொண்டு செல்லும் போது ஷஹாதா சொல்லுதல்\nமஃமூம்கள் தொழுகையில் பாதிஹா ஸுராவை ஓதுதல்\nஅல்குர்ஆனை ஓதி கூலி வாங்குதல்\nகேள்வி: ஸக்காத்தில் தங்கத்திற்குரிய 'நிஸாப்' குறைந்த பட்ச அளவினை விளக்குக\nபதில்: நவீன அளவை முறைப்படி எண்பத்தி ஐந்து கிராம் தங்கமே அதற்குரிய நிஸாபாகக் கொள்ளப்படுகிறது. எனவே குறித்த அளவிற்கு மேல் தங்கம் வைத்திருக்கும் ஒருவர் அதற்குரிய ஸகாத்தைச் செலுத்த வேண்டிய வேளையில் பணமாக வழங்குவதாயின் அச்சந்தர்ப்பத்தில் எண்பத்தைந்து கிராம் தங்கத்துக்குரிய விலையை அறிந்து மொத்தத் தொகையில் இரண்டரை வீதம் கொடுக்க வேண்டும்.\nபணத்திற்குரிய நிஸாப் அளவையும் தங்கத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயிப்பதே மிகப் பொருத்தமானதாகும் என்பதையும் கருத்திற்கொள்க. எண்பத்தைந்து கிராம் தங்கம் சுமார் பத்தரைப் பவுண் தங்கத்திற்குச் சமனானதாகும். பணத்திற்குரிய நிஸாப் அளவை வெள்ளியை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்க வேண்டும் எனக்கூறும் அறிஞர்களும் உளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2018/07/blog-post_891.html", "date_download": "2018-10-21T01:53:29Z", "digest": "sha1:IUVWXH22XES6KRDWGUVO32WRVJBE5KSH", "length": 14444, "nlines": 54, "source_domain": "www.battinews.com", "title": "ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் இரு இளம் பெண்கள் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை ! கடிதம் மீட்பு ! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் இரு இளம் பெண்கள் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை \nகம்பஹா தரலுவ பகுதியின் புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.\nஇச்சம்பவம் நேற்றிரவு(11-07-2018) 8.45 அளவில் இடம்பெற்றதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nபுறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே மேற்படி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.\nமினுவங்கொடை பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய யுவதி ஒருவரும் நீர் கொழும்பு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவருமே தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதற்கொலை செய்துக்கொண்டவர்களில் யுவதி ஒருவரின் கையிலிருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு, இரு கையடக்க தொலைபேசிகள், இரு பயணப்பொதிகள், கடவு சீட்டு மற்றும் திறப்பு ஆகியன சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த யுவதிகள் இருவரும் ஒரே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் என தெரியவந்துள்ளது. யுவதிகளின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅத்துடன், பணிபுரியும் இடத்தில் இருவருக்கும் பாலியல் தொல்லைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா அல்லது, வேறு ஏதேனும் காரணங்களாயென பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் இரு இளம் பெண்கள் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை கடிதம் மீட்பு \nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.islam-hinduism.com/ta/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-21T02:15:39Z", "digest": "sha1:4NT6MQSDDNR2XXDXTG34OJ5Z7XRPAFOM", "length": 15778, "nlines": 175, "source_domain": "www.islam-hinduism.com", "title": "இணைவைப்பின் இறுமாப்பு! - Islam for Hindus", "raw_content": "\nதன்னைப் படைத்தவனை மறந்து அல்லது அவனுடன்\nதன்னைப் படைத்தவனை மறந்து அல்லது அவனுடன் இன்ன பிறவற்றை இணையாக்கும் வகையிலான செயல்பாடுகள், ஒரு மனிதனை செருக்கின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றது. காரணம் அவன் இறைகொள்கைக்கு எதிராக தனது மனோ இச்சையை முன்னிறுத்தி செயலாற்றுகின்றான். எனவே, அது அவனை செருக்கின் ஆழத்திற்குத்தான் இட்டுச் செல்கின்றது. படைத்தவனுடன் இன்னபிறவற்றை இணையாக்கும் இத்தகைய செயல் இறைவனால் மன்னிக்கப்படுவதே இல்லை, அவன் அதிலிருந்து மீண்டு ஏகஇறைவனிடம மட்டுமே சரணடையாத வரை..\nஇறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவுஇருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்இருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்அதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையேஅதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையே இறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவு இறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவுஇருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்இருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்அதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையேஅதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையே இறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவு இறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவுஇருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்இருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்அதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையேஅதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையேதான் நாடினால் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் இறைவன், இணைவைப்பை மன்னிப்புக்குரியதாக ஆக்காததிலிருந்தே அதன் பாவத்தன்மையின் கொடூரம் பளிச்சிடுகின்றதுதான் நாடினால் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் இறைவன், இணைவைப்பை மன்னிப்புக்குரியதாக ஆக்காததிலிருந்தே அதன் பாவத்தன்மையின் கொடூரம் பளிச்சிடுகின்றது இணைவைப்பு எனும்போது ஏகஇறைவனான அல்லாஹ்வை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு அவனோடு சேர்ந்து கற்கள்,சிலைகள்,மரங்கள்,சித்திரங்கள்,சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள், விலங்குகள் போன்ற போலி கடவுளரையும் நம்புவதையும் வணங்கி வழிபடுவதையும்,அவற்றிடம் உதவி கேட்பதையும் குறிக்கின்றது. உண்மையில் மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு ஆன்மாவும் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்ட நிலையிலேயே பிறக்கின்றது.ஏனெனில்,ஏகத்துவத்தை இயல்பிலேயே குடியமர்த்தித்தான் மனிதனைப் படைக்கின்றான் அல்லாஹ் இணைவைப்பு எனும்போது ஏகஇறைவனான அல்லாஹ்வை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு அவனோடு சேர்ந்து கற்கள்,சிலைகள்,மரங்கள்,சித்திரங்கள்,சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள், விலங்குகள் போன்ற போலி கடவுளரையும் நம்புவதையும் வணங்கி வழிபடுவதையும்,அவற்றிடம் உதவி கேட்பதையும் குறிக்கின்றது. உண்மையில் மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு ஆன்மாவும் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்ட நிலையிலேயே பிறக்கின்றது.ஏனெனில்,ஏகத்துவத்தை இயல்பிலேயே குடியமர்த்தித்தான் மனிதனைப் படைக்கின்றான் அல்லாஹ்ஏகத்துவக் கோட்பாடானது இயற்கையின் கோட்பாடே அன்றி வேறில்லைஏகத்துவக் கோட்பாடானது இயற்கையின் கோட்பாடே அன்றி வேறில்லை இறைவன் கூறுகின்றான்: அல்லாஹ் மனிதர்களை எந்த இயற்கை அமைப்பில் படைத்திருக்கின்றானோ, அந்த இயற்கை அமைப்பில் நிலைத்திருங்கள் இறைவன் கூறுகின்றான்: அல்லாஹ் மனிதர்களை எந்த இயற்கை அமைப்பில் படைத்திருக்கின்றானோ, அந்த இயற்கை அமைப்பில் நிலைத்திருங்கள்அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அமைப்பில் மாறுதல் செய்ய மடியாதுஅல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அமைப்பில் மாறுதல் செய்ய மடியாது திருக் குர்ஆன் 30:30 எனவே, இயல்பிலே மனிதன் சுமந்து வரும் கொள்கையோடு அவனை விட்டுவிட்டால் அவன் ஏகத்துவவாதியாகவே வளர்ந்து வாழ முடிகின்றது.ஆனால், பிறக்கும்போது சுமந்து வந்த கொள்கை, பிறந்த பின்னர் அவனுடைய சூழலாலும்,பெற்றோராலும் மாற்றப்பட்டு வௌ;வேறு கொள்கைகள் ஊட்டப்படுவதன் காரணமாகவே ஒரு மனிதன் திசை மாறிச் செல்கின்றான்.இதனை இறைவனின் இறுதித் தூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது பொன்மொழியில் இரத்தினச் சுருக்கமாக இவ்வாறு சொன்னார்கள்:- ‘மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இயற்கை கொள்கையான ஏகத்துவக் கொள்கையுடனேயே பிறக்கின்றது.ஆனால், அதனை ஒரு யூதனாகவோ,கிறித்தவராகவோ அல்லது நெருப்பு வணங்கியாகவோ மாற்றிவிடுவது அதன் பெற்றோர்களே திருக் குர்ஆன் 30:30 எனவே, இயல்பிலே மனிதன் சுமந்து வரும் கொள்கையோடு அவனை விட்டுவிட்டால் அவன் ஏகத்துவவாதியாகவே வளர்ந்து வாழ முடிகின்றது.ஆனால், பிறக்கும்போது சுமந்து வந்த கொள்கை, பிறந்த பின்னர் அவனுடைய சூழலாலும்,பெற்றோராலும் மாற்றப்பட்டு வௌ;வேறு கொள்கைகள் ஊட்டப்படுவதன் காரணமாகவே ஒரு மனிதன் திசை மாறிச் செல்கின்றான்.இதனை இறைவனின் இறுதித் தூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது பொன்மொழியில் இரத்தினச் சுருக்கமாக இவ்வாறு சொன்னார்கள்:- ‘மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இயற்கை கொள்கையான ஏகத்துவக் கொள்கையுடனேயே பிறக்கின்றது.ஆனால், அதனை ஒரு யூதனாகவோ,கிறித்தவராகவோ அல்லது நெருப்பு வணங்கியாகவோ மாற்றிவிடுவது அதன் பெற்றோர்களே’ ஆதாரம்: புகாரி,முஸ்லிம் எனவே, சுயமாக சுமந்து வரும் கொள்கையை ஏதேச்சையாக மாற்றி வேறாரு கொள்கையை திணிப்பது அநீதியின்றி வேறென்ன’ ஆதாரம்: புகாரி,முஸ்லிம் எனவே, சுயமாக சுமந்து வரும் கொள்கையை ஏதேச்சையாக மாற்றி வேறாரு கொள்கையை திணிப்பது அநீதியின்றி வேறென்னஎனவேதான், சர்வலோக இரட்சகனான அல்லாஹ் இணைவைத்தல் பற்றிக் குறிப்பிடும்போது, ‘மேலும், (அறிஞர்) லுக்மான் தம் மகனுக்கு அறிவுரை நல்கியபோது கூறியதை நினைவுகூருங்கள்:’என் அன்பு மகனேஎனவேதான், சர்வலோக இரட்சகனான அல்லாஹ் இணைவைத்தல் பற்றிக் குறிப்பிடும்போது, ‘மேலும், (அறிஞர்) லுக்மான் தம் மகனுக்கு அறிவுரை நல்கியபோது கூறியதை நினைவுகூருங்கள்:’என் அன்பு மகனே நீ இறைவனுக்கு எதையும் இணையாக்கிவிடாதே நீ இறைவனுக்கு எதையும் இணையாக்கிவிடாதே’உண்மையில் இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமமாகும்’உண்மையில் இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமமாகும்’ திருக் குர்ஆன் 31:13 ஏன குறிப்பிடுகின்றான். இவ்வாறு இணை வைப்பவனை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. மனிதன் செய்யக்கூடிய பாவங்களை அவன் பாவமன்னிப்பு கேட்கும்போது அல்லாஹ் றாடினால் மன்னித்துவிடுவான். ஆனால், அந்த அல்லாஹ்வுக்கு இணைவைப்பதை மட்டும் இறைவன் மன்னிக்கவே மாட்டான்.இதனை அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு பிரகடனப்படுத்துகின்றான்:-திண்ணமாக தனக்கு இணை வைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிப்பதில்லை.இதைத் தவிர அனைத்துப் பாவங்களையும் தான் நாடுகின்றவர்களுக்கு மன்னித்து விடுவான்’ திருக் குர்ஆன் 4:48\nகடவுள் நீதி செலுத்துபவர் தானா\nஇந்து வேதங்களில் முஹம்மத் (ஸல்)\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-anirudh-29-01-1840539.htm", "date_download": "2018-10-21T02:02:59Z", "digest": "sha1:OE5SB3WGBQ3MMHTNUHT7O4ZUJN6TWW5Y", "length": 7279, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.! - SuriyaanirudhVignesh Shivan - விக்னேஷ் சிவன் | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.\nதமிழ் சினிமாவில் நானும் ரௌடி தான் படத்திற்கு பிறகு முன்னணி இயக்குனரானவர் விக்னேஷ் சிவன், இவர் சூர்யாவை வைத்து இயக்கி இருந்த தானா சேர்ந்த கூட்டம் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇதனையடுத்து அவர் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன, ஆனால் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.\nஇந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு அடுத்த படத்திலும் அனிருத்துடன் இணைவதாக கூறியுள்ளார்.\nமேலும் புதிய தேடல் நடைபெற்று வருகிறது, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார், இதனால் ரசிகர்கள் மத்தியில் அந்த ஹீரோ யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.\n▪ மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா\n பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு\n▪ பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு \n▪ கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்\n▪ இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து\n▪ எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n▪ TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.\n▪ விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.\n▪ மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.\n▪ 100 கோடி கிளப்பில் இணையும் TSK - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://koormathi.blogspot.com/2016/05/", "date_download": "2018-10-21T02:15:56Z", "digest": "sha1:72MURKDS4LIA54XJDK4CUVODILYKPJCZ", "length": 7842, "nlines": 111, "source_domain": "koormathi.blogspot.com", "title": "Thambi Koormathiyan", "raw_content": "\nகாலம் கழியும் காதலாகி நின்றான்..\nஅவன் அங்கு சாலையோரமாக நடந்து சென்றுக்கொண்டிருந்தான். அவன் கால்கள் அங்கு நடந்துக்கொண்டிருந்தாலும் அவனின் மூளை வேறு எதையோ யோசித்துக்கொண்டிருந்தது. சில சமயம் சிரித்தான், சில சமயம் வருந்தினான் – அவனின் முக பாவனைகள் மாறிக்கொண்டே இருந்தது. சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அவனை விசித்திரமாக பார்க்க நேரிட்டது, ஆனால் அவன் அவைகளை பற்றி கணக்கு எடுத்துக்கொள்ளவில்லை.\nஅவனின் அலைப்பேசி அப்பொழுது ஒலித்தது. அவன் கையில் எடுத்து பார்த்தான். அது அவள் தான்,\n‘ம்ம்.. நான் வந்துட்டேன்.. நீ\n‘தோ வந்துட்டே இருக்கேன். டூ மினிட்ஸ்… ஐ வில் பி தேர்…’ என்று அவன் வாய் சொல்லும்பொழுதே கால்கள் ஓட தொடங்கியிருந்தன.\nஅந்த திறந்தவெளி பார்க்கில் நுழையும் முன் அவன் வழக்கமாக வாங்கும் கடையில் ஒரு ரோஜா பூவும், ஒரு டைரி மில்க் சாக்லேட்டும் வாங்கிக்கொண்டு ஓடிசென்று மூச்சிரைக்க அவள் முன் நின்றான் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு. அவள் அவனை விசித்திரமாக பார்த்தாள். அவன் அவளை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தான், ஆனால் அவள் அதை கண்டுக்கொள்வதாக தெரியவில்லை. மாற்று பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.\n‘ஹே.. ஹே… சாரி டி… கொஞ்ச…\n20121 Poems4 Soda1 அசிங்கபட்டான் இவ்வ்வன்...1 அப்பா6 அம்மா3 அரசியல்22 அரசியல் கவிதை1 அனுபவம்33 ஆசைகள்1\nஆயுதம்3 ஆன்மீகம்1 இசை1 இதழியல்1 இந்தியா4 இராஜராஜபெருவழி1 இலக்கியா1 இழிவு5 இளமை2 இறப்பு1 இனியா2 இனியாவின் சொற்பதிவுகள்1 உண்ணாவிரதம்1 உண்மை6 உள்ளாட்சி தேர்தல்1 ஊடகம்1 எண்ண சிதறல்கள்5 எதார்த்தம்7 என் பெட்டகம்7 என் காதல்11 என் பெட்டகம்199 ஏச்சு.1 கடிதம்1 கட்டூரை114 கண்ணோட்டம்1 கதை88 கல்வி நிலை2 கவிதை122 கனவு1 காதல்4 காயம்2 கிரிக்கெட்4 குப்பை கிடங்கு1 குழந்தை3 குறுநாவல்1 கூடங்குளம்1 கூரானின் ப்ராஜெக்ட்ஸ்2 சமச்சீர் கல்வி1 சமூக கவிதை7 சமூக சொற்தடங்கள்9 சமூகம்7 சவகிடங்கு1 சிசு2 சிட்லபாக்கம்1 சிரிப்பு கவிதை4 சிவன்1 சிறுகதை போட்டி2 சுதந்திர தினம்3 சுதந்திரம்4 செய்திகள்10 சேரன்1 சோழம்1 தகவல் தொட்டி22 தகவல்கள்2 தமிழக அரசியல்1 தமிழ் நாடு1 தாய்மண்2 தினத்துளி2 தெரிந்துகொள்வோம் தெரியாததை..5 தேசிய கீதம் தமிழ் அர்த்தம்1 தொடர்கதை1 தொடர்பதிவு1 தொண்டன்1 தொலைக்காட்சி1 நகைச்சுவை8 நாத்திகம்1 நாற்காலி1 நான்2 நிகழ்வு2 பக்தி1 பதிவுலகம்1 பருவம்3 பள்ளி2 பறை1 பற்று1 பாசம்2 பாடல்1 பாண்டியன்1 பார்க் பெஞ்ச்5 பிணம்2 பிறந்தநாள்1 புகழ்ச்சி கவிதை4 புரட்சி3 புழுதி காலங்கள்2 பேட்டிகள்1 பேய்1 போராட்டம்3 போராளி1 மகள்3 மக்க‍ள் பிரச்ச‍னைகள்5 மரபு வழித்தடங்கள்2 மழலை1 மழை1 மனித மனம்7 முட்டாள்1 முரசு1 மோகம்2 ரசனை கவிதை4 ரசிகன்1 வலைச்சரம்1 வாழ்க்கை7 வாழ்த்து1 விகடன்5 விசித்திரமானவை2 வித்யாசம்2 விமர்சனம்1 விவசாயம்1 விளையாட்டு1 வீடு2 வெகுளி1 வெட்டியான்1 வெளிகொணர்தல்2 வேகம்4 வேட்கை5 வேண்டுகோள்3 வேதைனை கவிதை9 ஜெயலலிதா1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2018/02/15/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2018-10-21T02:14:22Z", "digest": "sha1:CF324DMQ2QKX4MMBG6OHDCY72DGH2C43", "length": 22917, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "கண் நோய் தீர்க்கும் தாமரை | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகண் நோய் தீர்க்கும் தாமரை\nதாமரையின் இலை, தண்டு, பூ அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. வெப்பத்தால் ஏற்படும் கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்ற கண் நோய்களுக்கு, தாமரைப்பூவின் இதழ்கள் பயன்படுகின்றன. பசும்பால், 100 மி., சுத்தமான நீர் 100 மி., சேர்த்து, அதில் தாமரை பூவிதழ்களை போட்டு காய்ச்சி இறக்கி வைத்த பின் வரும் ஆவியை, பாதிக்கப்பட்ட கண்ணில் படும்படி காலை, மாலை, இருவேளை செய்து வந்தால், கண் குறைபாடுகள் நீங்கும். இதற்கு, செந்தாமரை பூவின் இதழ்கள் நல்லது.\nதாமரைப்பூவின் இலை, தண்டு கிழங்கு இவை ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்து, அரைத்து சாறெடுத்து, சுத்தமான நல்லெண்ணெய், 750 மி., கலந்து காய்ச்சினால், சிவப்பு நிறம் வரும். இந்த பக்குவத்தில் இறக்கி, ஆறவைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதை தலையில் தடவி, வாரம் ஒரு முறை குளித்து வந்தால், கண் பார்வை சீராகும்.\nதாமரையின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து, பனை வெல்லம் கலந்து அருந்தி வந்தால், உடல் சூடு தணியும்; பித்தம் குறையும். காய்ச்சலுக்கும் இதை கொடுத்து வந்தால், படிப்படியாக குறையும்; ஞாபக சக்தியைத் தூண்டும். மூளைக்கும், நரம்புகளுக்கும் புத்துணர்வூட்டும்.\nவயிற்றுப் புண்ணை ஆற்றும். சரும எரிச்சலைப் போக்கும். இருதயத்தை பாதுகாக்கும். இதய தசைகளை வலுப்படுத்தும். தாமரைப் பூவை, நிழலில் உலர்த்தி, பொடியாக்கி, பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால், இருமல், அதிக உதிரப்போக்கு ஆகியவற்றுக்கு நிவாரணம் அளிக்கும்.\nதாமரைப் பூவின் மகரந்தப் பொடியுடன் தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை தெளிவுபெறும். மருந்துகளால் சிலருக்கு ஒவ்வாமை உண்டானால், அது பலவகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பாதிப்புகளை குறைக்க, தாமரைப்பூவின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து, குடிநீராக தினமும் அரை டம்ளர் அளவு அருந்தி வந்தால், ஒவ்வாமையால் உண்டான பாதிப்பு குறையும்.\nதினமும் செந்தாமரை இதழை ஒரு கைப்பிடியளவு எடுத்து, அதை பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு, இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் குடித்து வர, வறட்டு இருமல் குணமடையும். தாமரை விதையை தேன் விட்டு அரைத்து, நாக்கில் தடவினால், விக்கல், வாந்தி நிற்கும்.\nமூன்று வாரங்களுக்கு, தொடர்ந்து, வெண்தாமரைப் பூ கஷாயம் குடித்து வர, மூளை நரம்புகள் பலம் பெறும். இருதயம் தொடர்புடைய எண்ணற்ற நோய்களை போக்க, வெண்தாமரை பூ கஷாயம் ஏற்றது. தினம், மூன்று வேளை வெண்தாமரை பூ கஷாயம் சாப்பிட, ஜன்னி நோய் குணமாகும்.\nவெண்தாமரை மலர்களை காய வைத்து பொடியாக்கி, தினமும், ஐந்து டீஸ்பூன் பொடியை, ஒன்றரை டம்ளர் நீரில் இட்டு சுண்டக் காய்ச்ச வேண்டும். இதை வடிகட்டி, பால், சர்க்கரை சேர்த்து, தினம் இரண்டு தடவை சாப்பிட உயர் ரத்த அழுத்தம் சீராகும். தாமரைப்பூ, அதிமதுரம், நெல்லிக்காய், மருதாணி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து பால்விட்டு அரைத்து, கலவையாக எடுத்துக் கொள்ளவும். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் விட்டு, இக்கலவையை அதில் போட்டு காய்ச்சி வடித்து எடுக்கவும். இந்த தைலத்தை, தலையில் பூசி வர, இளநரை மறையும்; முடி உதிர்வது நிற்கும்\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&id=2592", "date_download": "2018-10-21T02:25:15Z", "digest": "sha1:C247KFF4BI5VAD42KI5C257IXYLJS3TE", "length": 7524, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nபல கோடிகளுக்கு ஏலம் போன போப் பிரான்சிஸ் கார்\nபல கோடிகளுக்கு ஏலம் போன போப் பிரான்சிஸ் கார்\nபோப் பிரான்சிஸ் பயன்படுத்தி வந்த கஸ்டம் மேட் லம்போர்கினி ஹரிகேன் RWD கூப் ஏலத்தில் 7,15,000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.5.76 கோடி) விற்பனையாகியுள்ளது.\nகத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தைக்கு இந்த லம்போர்கினி கார் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் ஆட்டோமொபில் லம்போர்கினி சார்பில் பரிசாக வழங்கப்பட்டது. பரிசை ஏற்றுக் கொண்ட போப் பிரான்சிஸ் காரில் தனது கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமான்ட் கார்லோவில் மே 12-ம் தேதி நடைபெற்ற ஏலம் ஆர்எம் சோத்பி எனும் நிறுவனத்தால் நடத்தப்பட்டது. முன்னதாக பலமுறை வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை இந்நிறுவனம் ஏலத்தில் விற்றிருக்கிறது. அந்த வகையில் போப் பிரான்சிஸ் லம்போர்கினி டாப் 10 பட்டியில் இடம்பிடித்துள்ளது.\nபோப் பிரான்டிஸ் பயன்படுத்தி வந்த லம்போர்கினி ஹரிகேன் மாடல் பியான்கோ மொனோசிரஸ் வைட் ஷேட் நிறம் கொண்டிருக்கிறது. இதில் கியாலோ டிபெரினோ ஸ்டிரைப்கள் மற்றும் வேட்டிக்கன் நகர கொடிகளை தழுவிய நிறங்களில் டீடெயிலிங் செய்யப்பட்டுள்ளது. RWD கூப் மாடலில் டைமன்ட் ஃபினிஷ் செய்யப்பட்ட 20 இன்ச் கியானோ வீல்கள் மற்றும் நீரோ கேலிப்பர்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் இருக்கைகள் பியான்கோ லெடா ஸ்போர்டிவோ லெதர் மூலம் மூடப்பட்டு, ஹெட்ரெஸ்ட்களில் லம்போர்கினி கிரெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. ஆட் பென்சோனம் எனும் லம்போர்கினியின் கஸ்டமைசேஷன் குழுவினரால் உருவாக்கப்பட்ட நிலையில், இதன் ஹூடில் போப் கையெழுத்திட்டிருந்தார்.\nமெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில், லம்போர்கினி ஹரிகேன் RWD மாடலில் 5.2 லிட்டர் V10 இன்ஜின் கொண்டிருக்கிறது. இந்த இன்ஜின் 576 பிஹெச்பி @8000 ஆர்பிஎம், 540 என்எம் டார்கியூ @6500 ஆர்பிஎம் மற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.\nபோப் பயன்படுத்திய இந்த கார் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.4 நொடிகளில் செல்லும் என்பதோடு அதிகபட்சமாக மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.\nஏலத்தொகை மொத்தமும் திருத்தந்தை போப் பிரான்சிஸ் இடம் வழங்கப்பட்டு, இவை பல்வேறு நலத்திட்டங்களுக்காக செலவிடப்பட இருக்கிறது. இந்த தொகையின் ஒருபங்கு போப் ஜான் XXIII சமூகத்திற்கு வழங்கப்படும், இந்த சமூகம் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து மீட்கப்பட்ட பெண்களுக்கு உதவி வருகிறது.\nமருத்துவ குணம் நிறைந்த மலர்கள்...\nடுகாட்டி விற்பனைக்கு : வாங்குகிறதா ராயல்...\nநோக்கியா 5 முன்பதிவுகள் துவங்கியது: முழு �...\n7வது நாளாக டில்லியில் தமிழக விவசாயிகள் ப�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.passions-papillons.com/Galerie/index.php?/tags/115-departement_eure_et_loir/160-family_riodinidae&lang=ta_IN", "date_download": "2018-10-21T02:10:38Z", "digest": "sha1:IMT4SHUYQZAURMDUX5HXYCUMHWTMEH73", "length": 5696, "nlines": 114, "source_domain": "www.passions-papillons.com", "title": "www.passions-papillons.com", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2749&sid=8547b54cbff03a36c1f431444a6f62aa", "date_download": "2018-10-21T02:55:38Z", "digest": "sha1:FS2OR5YLLA7A3GQEQRVOFTUDBXVTOP7N", "length": 30021, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nநான் புதிதாய் உங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ..\nநான் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்.\nகண்டது, கேட்டது, படித்தது அனைத்தும் பகிர ஆசை\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:27 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும்..மிக்க மகிழ்ச்சி..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:28 pm\nதாங்கள் எத்துறையை சார்ந்தவர் என நாங்கள் அறிந்துகொள்ளலாமா....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thalirssb.blogspot.com/2016/11/my-jokes-in-bhagya-weekly.html", "date_download": "2018-10-21T01:21:13Z", "digest": "sha1:ZO3KNGGFRCWYJWRZMN7UWXQ24FMJ5E4J", "length": 15414, "nlines": 304, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: இந்த வார பாக்யாவில் எனது பத்து ஜோக்ஸ்கள்!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nஇந்த வார பாக்யாவில் எனது பத்து ஜோக்ஸ்கள்\nஇந்த வார பாக்யாவில் எனது பத்து ஜோக்ஸ்கள்\nவாரவாரம் பாக்யாவில் எனது ஜோக்ஸ்கள் வருவதை அறிவீர்கள். சென்றவாரம் ஒன்று கூட வரவில்லை இத்தனைக்கும் நிறைய அனுப்பி இருந்தேன். ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் விடாக்கண்டனாய் இந்தவாரம் மீண்டும் அனுப்பினேன். அதில் சில ஜோக்ஸ் பிரசுரம் ஆகி என்னை மகிழ்வித்து இருக்கிறது.\nதகவல் தந்த தமிழக எழுத்தாளர் வாட்சப் குழும நண்பர் ஜான்ரவி சார், மற்றும் உற்சாகமூட்டி பாராட்டிய தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழும நண்பர்கள். வெளியிட்ட பாக்யா ஆசிரியர் குழுவினர். தொடர்ந்து என்னை பாக்யாவில் எழுத ஊக்கமளிக்கும் நண்பர் எஸ்.எஸ்.பூங்கதிர் சார் வலையுலகில் என்னை ஊக்கப்படுத்தி வரும் நண்பர்கள் என் மனைவி, என் தாய், தந்தையர் உள்ளிட்டோர் அனைவருக்கும் எனது நன்றிகள்.\nஎன்மேல் நம்பிக்கை வைத்து பிழைகளை பெரிது படுத்தாமல்\nஎனது படைப்புக்களை வெளியிட்டு வரும் பாக்யா நிறுவனர் பாக்யராஜ் சாருக்கும் ஆசிரியர் சித்தார்த் சார், மற்றும் குருமூர்த்தி சார் அவர்களுக்கும் எனது ஸ்பெஷல் நன்றிகள்.\nஉங்களின் பார்வைக்கு எனது படைப்புக்கள்\nமேலும் கடந்தவாரம் எனது இரண்டு ஹைக்கூக்கள் பொதிகைத் தென்றல் மாத இதழில் வெளியானது. வெளியிட்ட பொதிகைத்தென்றல் ஆசிரியர் குழுவினருக்கும் தகவல் தந்த தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமம் பாண்டியன் சாருக்கும் மிக்க நன்றி\n பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்\nவாழ்த்துகள் நண்பரே தொடர்ந்து வெல்லுங்கள்\nஇந்த வார பாக்யாவில் என் ஏழு ஜோக்ஸ்\nஇந்த வார பாக்யாவில் எனது எட்டு ஜோக்ஸ்கள்\nஇந்த வார பாக்யாவில் எனது பத்து ஜோக்ஸ்கள்\nசுபிட்சம் அளிக்கும் அன்னாபிஷேக தரிசனம்\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ...\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம் சிவாலயங்களில் ஒவ்வொரு பட்சத்திலும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் மாலை 4-30...\nதேன்சிட்டு பல்சுவை மின்னிதழ். அக்டோபர் 2018\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\n2018 விருது பெற்ற புகைப்படம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/15155", "date_download": "2018-10-21T01:53:26Z", "digest": "sha1:H4TDYELPWELMGG3UPEUKXUJTOCLNRWLC", "length": 8678, "nlines": 75, "source_domain": "thinakkural.lk", "title": "கொமர்ஷல் வங்கி உலகில் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் தெரிவு - Thinakkural", "raw_content": "\nகொமர்ஷல் வங்கி உலகில் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் தெரிவு\nLeftin July 16, 2018 கொமர்ஷல் வங்கி உலகில் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் தெரிவு2018-07-16T12:20:52+00:00 வணிகம் No Comment\nஉலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் தொடர்ந்து எட்டாவது வருடமாகவும் கொமர்ஷல் வங்கி இடம் பிடித்துள்ளது. இந்த கீர்த்திமிக்க இடத்தை தொடர்ந்து எட்டு வருடங்களாக தக்கவைத்துள்ள இலங்கையின் ஒரேயொரு வங்கி என்ற பெருமையையும் அது பெற்றுள்ளது.\nமுதல் வரிசை மூலதனம், சொத்துகள், மூலதன சொத்து விகிதாசாரம், வரிக்கு முந்திய இலாபம், மூலதன மீள் வருமானம், சொத்துகள் மீதான மீள் வருமானம், BIS (Basel) மூலதன விகிதாசாரம், மொத்த கடன்களுக்கான NPL, சொத்து விகிதாசாரத்துக்கான கடன்கள், மொத்த சொத்துகளுக்கான விதாசார ஆபத்து எடை சொத்துகள் (RWA) செலவு வருமான விகிதாசாரம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்டு செயற்படும் ‘த பேங்கர்’ சஞ்சிகை இந்த தர வரிசையை பட்டியல் இடுகின்றது.\nஇந்த தர வரிசையில் கொமர்ஷல் வங்கி நீண்ட காலமாக இருந்து வருகின்றமை பற்றி கருத்து தெரிவித்த வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜெகன் துரைரட்ணம் ‘ஆயிரம் முன்னணி வங்கிகள் வரிசையில் இடம் பிடிப்பதென்பது கிட்டத்தட்ட உலகில் உள்ள ஆறு வீதமான சிறந்த வங்கிகளின் இடத்தில் இருப்பதாகும்.\nஇது மிகவும் கௌரவத்துக்கு உரியதாகும். இந்த சிறப்புக்குழுவில் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக இருப்பதென்பது நாம் தொடர்ந்து எமது வளர்ச்சி வேகத்தை தக்கவைத்து வருகின்றோம் அல்லது நாம் எதிர்கொள்ளும் சவால்களையும் மீறி ஏனைய சர்வதேச வங்கிகளின் வளர்ச்சி வேகத்தைத் தாண்டிச் செல்கின்றோம் என்பதையே குறிக்கின்றது’ என்று கூறினார்.\n2018 இன் உலகளாவிய சிறந்த வங்கிகள் வரிசையில் முதல் நான்கு இடங்களையும் சீனாவின் கொமர்ஷல் வங்கி, சீன நிர்மாண வங்கி, சீனா வங்கி, சீன விவசாய வங்கி என்பன பெற்றுள்ளன.\n2017 நிதி ஆண்டு முடிவில் கொமர்ஷல் வங்கி மொத்த சொத்துக்களாக 1.143 டிரில்லியன், மொத்த வருமானமாக 115.6 பில்லியன், தேறிய வருமானமாக 16.5 பில்லியன், வைப்புத் தளம் 850.1 பில்லியன், மொத்தக் கடன்களும் பெறுகைகளும் 754.7 பில்லியன் என தனது நிதிப் பதிவுகளைக் கொண்டுள்ளது.\nமூலதன சம விகிதாசாரத்தை பொறுத்தமட்டில் வங்கியின் மொத்த வரிசை 1 மூலதன விகிதாசாரம் (மூலதனச் செறிவுகளுடன்) 2017 டிசம்பர் 31 இல் 12.11% மாக உள்ளது. இது Basel III இன் கீழ் வேண்டப்படும் 7.75% த்தை விட கணிசமான அதிகளவாகும். 2017 முடிவில் மொத்த மூலதன விகிதாசாரம் 15.75% மாக உள்ளது. இதுவும் Basel III இன் கீழ் வேண்டப்படும் 11.75% த்தை விட அதிகமானதாகும்.\nஇலங்கை ரூவாவின் பெறுமதிக்கு பாரிய வீழ்ச்சி\nஊடக கற்கை நெறிகளை வழங்கும் Voice of Sri Lanka\nஇலங்கையின் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு ADB கடனுதவி\nகாப்புறுதிதாரர்களுக்கு உயர் பங்கிலாபங்களை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nநெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம்\n« அறியாத நோய் அறிவோம்\nநெஸ்லே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பால் மாவட்ட மாதிரித் திட்டம் »\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/category/technology", "date_download": "2018-10-21T01:10:05Z", "digest": "sha1:P4UINH4A7RB5L22WEBMZSCPHZHXRTZLU", "length": 7865, "nlines": 92, "source_domain": "thinakkural.lk", "title": "தொழில்நுட்பம் Archives - Thinakkural", "raw_content": "\nமனிதர்கள் செய்யும் பணிகளில் வேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்\nLeftin October 18, 2018 மனிதர்கள் செய்யும் பணிகளில் வேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்\nஉலகில் மனிதர்கள் செய்யும் பணிகளில் மிக வேகமாக ரோபோக்களை பெரு நிறுவனங்கள் பணியமர்த்தி…\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nLeftin October 16, 2018 மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்2018-10-16T10:44:30+00:00 உலகம் No Comment\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் கார்டனர் ஆலன் (65) புற்றுநோய் காரணமாக…\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை கைவிட்ட ரஷ்யா\nLeftin October 13, 2018 விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை கைவிட்ட ரஷ்யா2018-10-13T18:12:43+00:00 உலகம் No Comment\nசர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சோயுஸ் ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறால் மனிதர்களை அனுப்பும்…\nமூன்று கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல் திருட்டு\nபேஸ்புக்கில் சுமார் 3 கோடி பயனாளர்களின் விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக…\nசூரியக் குடும்பத்துக்கு வெளியே எக்ஸோமூன் கண்டுபிடிப்பு\nசூரியக் குடும்பத்துக்கு வெளியே 8இ000 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு நிலவு இருப்பதற்கான…\nடெஸ்லா நிறுவனத்திற்கு ரூ.290 கோடி அபராதம் – தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறார் எலன் மஸ்க்\nLeftin October 1, 2018 டெஸ்லா நிறுவனத்திற்கு ரூ.290 கோடி அபராதம் – தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறார் எலன் மஸ்க்2018-10-01T11:23:18+00:00 உலகம் No Comment\nஅமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா…\nநமது பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்ஒரே இடம் கூகுள்தான். அப்படிபட்ட கூகுள் நிறுவனம்…\nஇன்ஸ்டாகிராம் நிறுவனர்கள் பேஸ்புக்கில் இருந்து ராஜினாமா\nLeftin September 25, 2018 இன்ஸ்டாகிராம் நிறுவனர்கள் பேஸ்புக்கில் இருந்து ராஜினாமா2018-09-25T15:03:26+00:00 உலகம் No Comment\nஇன்ஸ்டாகிராம் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அதன் நிறுவனர்கள் கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக்…\nF9 இல் OPPO அறிமுகப்படுத்தியுள்ள VOOC தொழில்நுட்பம்\nOPPOவின் VOOC தொழில்நுட்பம் என்பது பாரம்பரிய சார்ஜர்களுடன் ஒப்பிடுகையில், 4 மடங்கு வேகமாக…\nஉலகில் முதல் முறையாக இ.சி.ஜி. வசதி கொண்ட ஆப்பிள் கடிகாரம் 4\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழா அந்நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில்…\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://twit.neechalkaran.com/2017/12/28-2017.html", "date_download": "2018-10-21T01:11:59Z", "digest": "sha1:TVJE7AI4JTDYFT4PYPSG33YAVAXMHPJE", "length": 10763, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "28-டிசம்பர்-2017 கீச்சுகள்", "raw_content": "\nதமிழிசை ஒரு பெட் ஷாப் செல்கிறார். அங்கு ஒரு பேசும் கிளியை பார்க்கிறார். தமிழிசை : ஹாய். கிளி : ஹாய். தமிழிசை : எ… https://twitter.com/i/web/status/946014384274382848\nகடந்த 23ம் தேதி சிங்கள அமைச்சருடன் சீமான் நாம் தமிழர் டிவிட்டர் பக்கம் இதை ஏன் வெளியிட வில்லை நாம் தமிழர் டிவிட்டர் பக்கம் இதை ஏன் வெளியிட வில்லை\nஎல்லா கஷ்டங்களையும் கடந்து வந்த அப்பாவிடம் எளிதாக சொல்கிறோம் உனக்கு ஒன்னும் தெரியாதுப்பா சும்மா அமைதியா வீட்டிலே இருப்பா என்று\nவருமான வரித்துறை இந்த மாசமும் தினகரன் வீட்டுக்கு வாட்டர் டேங்க், செப்டிக் டேங்க் கிளீன் பண்ண வந்துட்டானுங்க போல..\nசர்க்கரை நோய்யல்ல அது தினிக்கபட்டது ஆதாரம் இதைப் பார்த்து மற்றவர்களுக்கு பகிருங்கள் https://video.twimg.com/ext_tw_video/945960065592209409/pu/vid/312x180/e7MzaVwLC5eUgGYu.mp4\nசல்மான் குர்ஷித் மோடியை impotent என 2014ல சொன்னால் அதற்கு 'ஆண்மையற்றவர்' என பொருள். குருமூர்த்தி ஒபிஎஸ்-எபிஎஸ்'சை… https://twitter.com/i/web/status/945696755298975744\nஎனவே அதிமுக அமைச்சர் மட்டுமே impotent என்கிற வார்த்தையை ஆண்-பெண் சம்பந்தப்படுத்தி அர்த்தம் கொடுக்கிறார். அதற்கு நா… https://twitter.com/i/web/status/945660870385852417\nஇந்த டோல்கேட் ஒட்டி வர ஸ்பீடு பிரேக்கர் உண்மையிலயே அரசாங்கம் போட்டதா இல்ல வெள்ளரிக்கா விக்கிறவிங்க போட்டதான்னே தெரில..\nரஜினி ஒரே பாட்டுல பணக்காரன் ஆவது போல பெண்கள் id க்கு உடனே ஏறுகிறது ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை...\n . . என்னென்னே அசிங்கமா பேசறான். அமைதியா இருக்கீங்க. கொந்தளிச்சா ஆட்… https://twitter.com/i/web/status/945702674283950082\nதப்பான முதலாளிக்கு நீ காட்டும் விஸ்வாசம் உன்ன நம்பும் நுகர்வோர்க்கு நீ செய்யும் துரோகம் 🙏 #ThePowerOfVelaikkaran… https://twitter.com/i/web/status/945702780810833920\nயோவ்.. கிழவா.. உன்னை நாங்க எவனும் பார்த்ததில்ல.. உம் பேச்சைக்கேட்டதில்ல... அட.... நீ எழுதின பொத்தகத்தைக் கூட… https://twitter.com/i/web/status/945704653617905664\nகார்த்தி மக்கள் நல மன்றத்தின் #திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் #ஜீவா அவர்களின் இறுதிச்சடங்கில் கதறி அழுத அண்ணன்… https://twitter.com/i/web/status/945871103934660608\nரஜினிக்கு வாய்ஸ் இல்லை அவரால் எதுவும் செய்ய முடியாது.இது பெரியார் மண் என்றெல்லாம் பேசுபவர்களுக்கு உண்மையில் அடி வயி… https://twitter.com/i/web/status/945861857021255680\nஎவரையும் இழிவாய் பேசிவிடாதே, பிறரால் நீ இழிவுபட வெகு காலம் ஆகிவிடாது.\nஆனால் ஆஸ்திரேலியாவில் மாட்டு கறி சாப்பிடலாம் தப்பு இல்லை மாமா... நம்ம ஊருல தப்புனு சொல்றேளே..\n*ஏழை மக்களுக்கு 24மணி நேரமும் ஆம்புலன்ஸ் சேவை செய்திட சிவகாசி, விருதுநகர் மற்றும் ஓசூர் #கமல்ஹாசன் நற்பணி இயக்கங்க… https://twitter.com/i/web/status/945892501528879104\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://worldtamilforum.com/tag/padma-vibhushan-award-ilayaraja-padma-shri-award-vijayalakshmi-navaneethakrishnan/", "date_download": "2018-10-21T02:22:58Z", "digest": "sha1:QOTURBVI7CPNZZ6IHHVH7MTYDA6X3ITX", "length": 6087, "nlines": 86, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –Padma Vibhushan award Ilayaraja Padma Shri award Vijayalakshmi Navaneethakrishnan Archives - World Tamil Forum -", "raw_content": "\nஇளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது; விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது – மத்திய அரசு அறிவிப்பு\n2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருதும் நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கும் பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.manisenthil.com/?p=2290", "date_download": "2018-10-21T02:30:04Z", "digest": "sha1:BS6ECPUP56OC5LRY5LJQJDV2XONBX5WD", "length": 16156, "nlines": 159, "source_domain": "www.manisenthil.com", "title": "துளி-10 – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nவாழ்வின் சூட்சமமப் புள்ளிகளைப் பற்றியும், மனித உளவியலைப் பற்றியும் பதிவொன்றை எழுதி இருந்தேன்.\nஅதற்கு …மிகச்சரியான தொடரியை இசைத்து காட்டியிருக்கிறான் என் தம்பி துருவன் செல்வமணி. நுட்பமான அலைவரிசைக் கோர்வையில் இணைந்து புதிய வெளி ஒன்றினை தன் எழுத்துக்களால் அவன் உருவாக்கி இருக்கிறான்.\nஎன்னுடைய பதிவிற்கு இதுதான் மிகச்சரியான அங்கீகாரம் என நான் கருதுகிறேன் ‌. நான் ஏதோ ஒரு புள்ளியில் எதையோ ஒன்றை தொடப் போக… அதை என் சீடன் வேறு உயரத்திற்கு எடுத்துச் செல்கிறான். பரஸ்பரம் இதுபோன்ற உரையாடல்கள் தொடர்ச்சியாக நீள நான் விரும்புகிறேன். என்னைப் பற்றி என் எழுத்தைப் பற்றி சில சமயங்களில் நான் கவலைப் பட்டது உண்டு. ஆனால் இத்தருணத்தில் உண்மையிலேயே நான் கர்வம் அடைகிறேன். ஒரு அசலான படைப்பாளி தனது எந்த வாக்கியமும் பொருத்தப்பட்ட ஒரு முற்றுப்புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டு முடிந்துவிடக்கூடாது என்றுதான் நினைப்பான்.நானும் அவ்வாறாக தான் நினைக்கிறேன். எனது எழுத்துக்களின் தொடர்ச்சியாய்… எனது வாழ்வின் நிழலாய்.. எனது முடிவுறாத பத்தியின் இன்னொரு நீட்சியாய்‌.. துருவன் எழுதிக் கொண்டு இருக்கிறான்.\nஎன்றாவது உன் வாழ்வில் நீ சாதித்தது என்ன என்ற கேள்வி என்னை நோக்கி எவராவது எழுப்பும் பட்சத்தில்..\nநான் ஒரு மலை முகட்டின் மீது நின்று கொண்டு.. அமைதியாய் ஒரு தேநீர் அருந்தியவாறே‌ மென்மையாய் ஒரு பதில் கூறுவேன்..\nநீ என் துருவனை படித்ததில்லையா என்று.\nஅவன் என்னை விட நன்கு எழுதுகிறான்/வாசிக்கிறான் /வாழ்வினை அணுகுகிறான் என்பதில் தான் எனது வெற்றி அடங்கியிருக்கிறது.\nஅவ்வகையில் நான் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறேன் ‌.\nநிறைய மகிழ்ச்சியும் ,பெருமிதமும் நிறைந்த பொழுது.\nதொடர்ந்து நான் பெருமிதம் அடைய எழுது.\nஎனக்காக/ எங்களுக்காக மீண்டும் வா. பேசு/ எழுது.\nஉனது இடம் எந்த மாற்றியாலும் நிரப்ப முடியாத பெரும் வெற்றிடம்.\nகொட்டும் இடியும் துடிக்கும் மின்னலும் கூடி ஒரு யுகாந்திரத்தை புரட்டிப் போடுகின்ற அந்த ஓங்காரப் புயல் வீசிய அந்த இடத்தை..அதை மரத்தின் இலைகளை அசைத்துப் பார்க்கிற வெறும் காற்றினால் நிரப்ப முடியாது.\nவா. நீ இசைத்துப் பார்க்க ஓரு காலத்தின் பியானோ கட்டைகள் காத்துக்\nதிருவாளர் மணிசெந்தில் அவர்களின் எழுத்துக்களில் பொதுமையை தாண்டிய ப்ரத்யேகங்கள் நிறைய உண்டு. வாசித்தலின் சுவாரஸ்யங்களில்; தனிமையில் மதுக்குப்பி தீர்வது போல நிதானித்து கிறங்கடிக்கும் தொனி அவருடையது. சரியாக சொல்ல எண்ணினாள் அவை ஞானப் பிசாசின் போதைத்துளிகள்.\nஇன்று அவரின் மானுட வாழ்வு குறித்த ஓர் பதிவினை வாசித்தேன். Woody Allen இன் ” If u ask any question; sex is an answer ” எனும் கூற்றுதான் நினைவில் வந்துபோனது.\n//வாழ்வின் அர்த்தம் புரியும் போது நாம் வாழ முடியாதவர்களாக இறக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது சூட்சமமே. இன்னமும் சஸ்பென்ஸ் நீங்காத ஒரு முடிவிலி திரைப்படக்கதை போல நாமும் நமக்கு புரிந்த வரையில் வாழ்க்கையை புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம். அதுவும் நம்மை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது.//\nமலைப்பாம்பொன்று ஊர்வது போல இந்த வரிகள் என் இருட்டில் ஊர்ந்துகொண்டிருக்கின்றன. ஒரு படைப்பாளன் எண்ணங்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளுமில்லை. அது அவனின் அறம் சார்ந்தது.. அல்லது அவன் விருப்பு வெறுப்புகளின் தொகுப்பாவது.\n“உடம்பாவதேதடி உயிராவதேதடி” எனச் சித்தர்கள் தொடங்கி.. “வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்” என ஜேகே தொட்டு..”மோகத்தில் கொஞ்சம் தாகத்தில் கொஞ்சம் இதுதானே வாழ்க்கை மொத்தம் இதிலென்ன வேசம்”என நா.முத்துகுமார் கடந்து மணி செந்தில் வரை வாழ்விற்கென எத்தனையெத்தனையே வரையறைகள் காலம்தோறும் அடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.\nஇவையெல்லாமும் சரிதான் என்கின்ற விதத்தில் வாழ்க்கை ஒரு அளவில்லா பூதம் போல் எழுந்து நிற்கிறது. ஆனால் வாழ்க்கைக்கு ஓர் வரையறை தேவையென்பது மனிதர்களின் சுயநல எண்ணம்தானேயொழிய வேறெந்த சுவாரஸ்யங்களும் அதில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.\nவாழ்க்கையென்பது எந்த காலத்திலும் எந்த மனிதராலும் இன்னதென்று தீர்க்கமாக சொல்லும்படியாக இருந்ததில்லை, எல்லாமும் அவரவர் அனுமானங்களே. தவிர வாழ்வை புரிந்து கொள்ளவேண்டும் என்கின்ற தேவையொன்று இருப்பதாகவே எனக்குத் தெரியவில்லை. வாழ்க்கையென்பது வாழ்ந்து கழிப்பது அவ்வளவே.\nஜானி படத்தில் வரும் “என் வானிலே ஒரே வெண்ணிலா” பாடல் வரிகளை புரிந்து கொள்வது போலத்தான் வாழ்க்கையை புரிந்து கொள்வதும். நாம் எல்லோரும் என் வானிலே ஒரு அல்லது ஒரேயொரு வெண்ணிலா எனப்புரிந்து வைத்திருக்கும் அந்த பாடலின் வரிகள் உண்மையில் உணர்த்த நினைப்பது “என் வானிலே ஒரே வெண்ணிலா” என்பதைத்தான். இங்கே “ஒரே” என்பது “நிறைய” என்ற பொருளில் வரும். என் வானம் முழுக்க வெண்ணிலா என்பதுதான் அந்த “ஒரேரே” வெண்ணிலா.\nபலர் பிறந்ததில் இருந்து கேட்டு வளர்ந்த அந்த பாடலை தவறாக புரிந்து கொண்டது போலத்தான் வாழ்க்கையையும் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றோம். வாழ்க்கை ஒருபோதும் புரிந்துகொள்ளும் பதத்தில் இருப்பதில்லை அல்லது வாழ்விற்கு புரிந்துகொள்ளுதல் எனும் அடைவு இல்லை என்பதே என் கருத்து.\nதவிர நம்முடைய சரியான பதில்கள் வாழ்க்கைக்கு ஒருபோதும் பொருந்தாது. ஏனெனில் வாழ்க்கையென்பது ஒரு தவறான கேள்வி.\nயாருடைய பிறப்பிற்காகவும் ,இறப்பிற்காகவும் காத்திருப்பதில்லை உலகம். யாருடைய வருகைக்காகவும், யாருடைய விலகலுக்காகவும் அது நிற்பதில்லை. பூமி சுழன்று கொண்டுதான் இருக்கிறது.…\nஇன்று தம்பி துருவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆரண்ய காண்டம் திரைப்படத்தைப் பற்றி பேச்சு வந்தது. அந்தப்படத்தைப் பற்றி மிக…\nதலைவர் வருகிறார். ஆயிரக்கணக்கில் கூடியிருக்கும் மக்களின் அழுகுரல்களால் அந்த வளாகமே முடங்கிக்கிடக்கிறது. எதற்கும் கலங்காத இரும்பை போல மனதை உடைய…\nஅலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் கதாநாயகன் கார்த்திக்கும் கதாநாயகி ராதாவும் அவரவர் மத அடையாளங்களை அறுத்து தெரிவது போல ஒரு…\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/34763-s-ve-sekar-criticised-to-thambidurai.html", "date_download": "2018-10-21T02:31:10Z", "digest": "sha1:4BDIW73MCWB5ZG654ETR4IPDXDB53RMN", "length": 10186, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ட்விட்டரில் தம்பிதுரையை கிண்டலடித்த எஸ்.வி.சேகர் | s ve sekar criticised to thambidurai", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nட்விட்டரில் தம்பிதுரையை கிண்டலடித்த எஸ்.வி.சேகர்\nஅதிமுகவை சார்ந்த மூத்த தலைவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையை தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.வி.சேகர் கடுமையாக கிண்டல் அடித்திருக்கிறார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக அமைச்சர்கள் தனக்கு தோன்றியதை எல்லாம் பேசி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இன்று பேசியதை நாளை இல்லை என மறுப்பதும் நேற்று பேசியதை இன்றைக்கு மாற்றி பேசுவதும் அவர்களுக்கு இயல்பான விஷயமாக மாறியுள்ளது. அதன் ஒரு பகுதியாக “ஜெயலலிதா எதிர்ப்பின் காரணமாகவே இப்போது மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளது” என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று விமான நிலையத்தில் பேட்டி அளித்திருந்தார். அவர் மறைந்து ஒரு வருட காலம் நிறைவடைந்துள்ள நிலையில் இவரது இந்தக் கருத்தை பலரும் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.\nஇதனை கிண்டலடிக்கும் விதத்தில் பாஜகவை சார்ந்த எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இவர்களை இத்தனை வருஷம் பேச விடாம காலடியிலேயே மூக்கு தரையில் நசுங்குகின்ற அளவுக்கு ஏன் வைத்திருந்தார்கள் என்று இப்பதான் புரிகிறது. இந்த ஆண்டின் நகைச்சுவையும் உச்ச கட்ட உளரலும் இதுதான். நாக்கில் சனி நடனமாடுகிறார்” என்று விமர்சித்திருக்கிறார்.\nஉலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: நெருக்கடியுடன் களமிறங்கும் இத்தாலி\nதண்ணீருக்காக 4 கி.மீ நடந்து செல்லும் இருளர் பெண்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\n“மீண்டும் என்னை ஒபிஎஸ் சந்திக்க விரும்பியதையும் ஒப்புக்கொள்ள வைப்பேன்” - தினகரன் அதிரடி\n“தினகரனை சந்தித்தது உண்மைதான்” - ஓபிஎஸ் பேட்டி\n“தினகரனுடன் சேர்ந்தால் ஆட்சியை காப்பாற்றலாம்” - சூலூர் எம்எல்ஏ\nஓ.பன்னீர்செல்வம் vs டிடிவி தினகரன் மோதல்: டாப்10 பாய்ண்ட்\nகிரண்பேடியிடம் கடும் வாக்குவாதம் நடத்திய அதிமுக எம்எல்ஏ - பரபர வீடியோ\n“ஊழல்களை அக்குவேறு ஆணிவேராக அம்பலப்படுத்துவோம்” - ஸ்டாலின்\nஅதிமுகவினர் பேனர்களை ஆர்வத்தில் வைத்துவிட்டனர்: சென்னை மாநகராட்சி வாதம்\nஎம்ஜிஆர், கருணாநிதி நட்பை ஸ்டாலின் மறக்கக்கூடாது - தம்பிதுரை அழைப்பு\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: நெருக்கடியுடன் களமிறங்கும் இத்தாலி\nதண்ணீருக்காக 4 கி.மீ நடந்து செல்லும் இருளர் பெண்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/34790-state-election-commissioner-says-apologies-to-chennai-hc-on-local-body-election-announcement.html", "date_download": "2018-10-21T02:25:36Z", "digest": "sha1:CAZFYCDCXWJ527KS2URXW3SFLYIA2EA3", "length": 10520, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உள்ளாட்சி தேர்தல் விவகாரம்: நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் தேர்தல் ஆணையர் | State election commissioner says apologies to Chennai HC on Local body election announcement", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரம்: நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் தேர்தல் ஆணையர்\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடத் தவறியதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையர் தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு அக்டோபர் 17, 19 ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், பழங்குடியின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு தரவில்லை என திமுக தொடர்ந்த வழக்கால் அறிவிப்பாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி பிறகு திமுக தொடர்ந்த வழக்கில், நவம்பர் 17 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும், செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் அறிவிப்பாணை வெளியிடவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதன்படி அறிவிப்பாணை வெளியிடாத மாநில தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்தார்.\nஇந்த வழக்கில் நேரில் ஆஜராக மாநில தேர்தல் ஆணையர் பெரோஸ்கானுக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், தொகுதி மறுவரையறை பணிகள் முடியாததே உள்ளாட்சி தேர்தலை அறிவிக்க முடியாதததற்கு காரணம் என அவரது தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் ஏதும் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோலீஸ் அதிகாரிக்கு மசாஜ் செய்யும் பெண் போலீஸ்: வைரலாகும் வீடியோ\nஅது நான் கேட்ட ஓய்வுதான்: பாண்ட்யா விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சி தலைவர் அவதூறு பரப்புகிறார் - முதல்‌வர்\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \n“ஆதாரத்துடன் புகார் அளிக்க வேண்டும்”- MeToo குறித்து அமைச்சர் உதயகுமார்\nதிமுக வளர என்னோடு துணை நின்றவர் பரிதி: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nயமஹா தொழிலாளர்கள் விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅக்டோபர் 17-ல் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம்\nதிமுகவைவிட குறைவான தொகைக்கே டெண்டர் விடப்பட்டுள்ளது - அதிமுக விளக்கம்\n“நக்கீரன் ஊழியர்களை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்” - தமிழக காவல்துறை\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோலீஸ் அதிகாரிக்கு மசாஜ் செய்யும் பெண் போலீஸ்: வைரலாகும் வீடியோ\nஅது நான் கேட்ட ஓய்வுதான்: பாண்ட்யா விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vallamai.com/chellam/pavala/614", "date_download": "2018-10-21T01:56:57Z", "digest": "sha1:Y5DEHEJZ7IBX3DZWLPDKMOG2BN2YSPCQ", "length": 17934, "nlines": 111, "source_domain": "www.vallamai.com", "title": "பாட்டி சொன்ன கதைகள்! (14) | செல்லம்", "raw_content": "\n« ‘என் பெயர் என்ன\nஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nஎல்லோரும் பள்ளிக்குச் சென்று கொடியேற்றி கொண்டாடிவிட்டு வந்தீர்களா பள்ளியில் இனிப்பு வழங்கி மகிழ்வித்திருப்பார்களே பள்ளியில் இனிப்பு வழங்கி மகிழ்வித்திருப்பார்களே இன்றைய நந்நாளில் ‘கொடி காத்த குமரன்’ என்ற திருப்பூர் குமரன் பற்றி தெரிந்து கொள்ளலாமா\nஈரோடு நகரத்தை அடுத்த சென்னிமலை என்னும் பகுதியில் ஒரு தறி நெய்யும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் குமாரசாமி. இவர்தான் பின்னாளில் நம் இந்திய நாட்டிற்காக தன்னுடைய இன்னுயிரையேக் கொடுத்த தியாகி ‘கொடி காத்த குமரன்’ ஆனார். கைத்தறி துணி நெசவிற்கு பேர்போனது சென்னிமலை. இங்கு 1904ம் ஆண்டு, அக்டோபர் மாதம், நாச்சிமுத்து முதலியார், கருப்பாயி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர், குமாரசாமி. மிக ஏழ்மையான நெசவாளிக் குடும்பம் இவர்களுடையது. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே தம் பள்ளிப்படிப்பைத் தொடர முடிந்தது இவரால். அதன் பின் பள்ளிப்பாளையத்தில் தன் தாய்மாமன் வீட்டில் தங்கி தங்கள் குலத்தொழிலான, நெசவுத் தொழிலை கவனித்துக் கொண்டிருந்தார். போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம் அது. ஈரோடு வந்து நூல் வாங்கிக் கொண்டுவந்து, பள்ளிப்பாளையத்தில் தறியில் துணியாக நெய்து, மீண்டும் அதை தலையில் சுமந்து கொண்டு கால்நடையாகவோ அல்லது மாட்டு வண்டியிலோ ஈரோடு கொண்டுவந்து விற்றுச் சென்று பிழைப்பு நடத்தினார். ஐந்து ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னும், இதில் போதிய வருமானம் இல்லாதலால் குடும்பத்துடன் திருப்பூருக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு ஒரு தரகு மண்டியில் கணக்கு எழுதும் வேலையும், பஞ்சு மண்டியில் எடை போடும் வேலையும் செய்து கொண்டிருந்தார். ஐந்து முறை திருப்பூர் வந்திருந்த காந்தியடிகளால் அவருடைய கதர் இயக்கம் மக்கள் மத்தியில் பெரும் ஈடுபாட்டை ஏற்படுத்தியது. பலரும் அதில் இணைந்து பணியாற்றினர். குமாரசாமிக்கும் இந்த இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. தானும் கதர் ஆடையும், கதர்க் குல்லாயும் அணிந்து கொண்டு தீவிர தேசபக்தரானார்.\n1932ம் ஆண்டு, காந்தியடிகள் கைது செய்யப்பட்டு, காங்கிரசு இயக்கமும் தடை செய்யப்பட்டது. அனைத்து காங்கிரசு அலுவலகமும் பூட்டி, சீல் வைக்கப்பட்டது.இதனை எதிர்த்து தடையையும் மீறி பல இடங்களிலும் போராட்டமும், ஊர்வலமும் நடத்தப்பட்டது. அதே ஆண்டு, ஜனவரி 10ம் தேதி திருப்பூரில் ஊர்வலம் நடத்த முடிவானது. தேசபந்து வாலிபர் சங்கம் முன்னிலை வகித்து அந்த ஊர்வலத்தை நடத்த முடிவாகியது. தியாகி பி.எஸ்.சுந்தரம் அவர்களின் தலைமையில் பலர் கலந்து கொண்டு அந்த ஊர்வலத்தை நடத்தினர். தடையையும் மீறி கொடியேந்தி ஊர்வலம் நடத்தியவர்களை போலீசுக்காரர்கள் அரக்கத்தனமாக கண் மண் தெரியாமல் அடித்தனர். தாக்கப்பட்ட அனைவரும் மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் மிதந்தபோதும், ‘பாரத மாதாவிற்கு ஜே, காந்தியடிகளுக்கு ஜே’ என்ற முழக்கங்களுடன் முன்னேறிக் கொண்டிருந்தனர். குமாரசாமியின் மண்டையும் உடைந்து இரத்தம் பீரிட்டு எழுந்தது. நினைவிழந்து மயங்கிச் சரியும் நிலையிலும், கையில் பிடித்திருந்த நம் பாரத தேசக் கொடியை கீழே விடாமல் இறுக்கிப் பிடித்துக்கொண்டே இருந்தான். அப்போதும் போலீசார் அவனை பூட்சுக் கால்களால் ஆனமட்டும் எட்டி உதைத்தனர். அந்த நிலையிலும், தன் கையில் இருந்த பாரத தேசக்கொடி மண்ணில் விழாமல் தூக்கிப் பிடித்தபடியே இருந்தது. அனைவரும் குற்றுயிரும் குலை உயிருமாகத் தூக்கிச் செல்லப்பட்டனர். சுந்தரம், ராமன் நாயர், குமாரசாமி போன்றவர்களை சாமான்களைப் போல ஒரு வண்டியில் தூக்கி வீசி அள்ளிச் சென்றனர். மண்டை உடைந்து இரத்தம் பெருகிய நிலையில் நினைவு முழுவதும் தப்பியது குமாரசாமிக்கு. ஜனவரி 11ம் தேதி, 1932ம் ஆண்டின் அன்றைய இரவுப் பொழுதில் அவர் உயிர் பிரிந்தது. இந்த தியாகச் செம்மல், வீரத் திருமகனின் உடல் புதைத்த இடம்கூட தெரியாதவாறு போலீசார் இரகசியமாகவே, ஒரு துணியில் சுற்றி மூங்கில் குச்சி வைத்து தூக்கிச்சென்று புதைத்துவிட்டனர்.\nஇப்படி நம் பாரத அன்னையின் அடிமைத்தழையை நீக்க பாடுபட்டு தம் இன்னுயிர் ஈந்த தியாகச் செம்மல்கள் எண்ணற்றோர். அவர்களின் வரலாறுகள் அனைத்தும் நாம் அறிந்துகொள்ள வேண்டிய பொக்கிசங்கள் அல்லவா படித்து, கேட்டு அறிந்து கொள்ளுங்கள் செல்வங்களே\nஇறுகிக் கிடக்கும் நிலத்தை ஆழ உழுது, அதை மொதுமொதுவென மென்மையாக்கி, விதை தூவி, நீர் பாய்ச்சி, உரமிட்டு வளர்த்தாலே பயிர் நன்கு செழித்து வளர்ந்து நல்ல மகசூலும் கொடுக்கும். நம் மனமும் அப்படியே. குழந்தைப் பருவத்திலேயே அதை நன்கு உழுது, நல்ல எண்ணங்களை விதைத்து, நற்சிந்தைகள் என்ற உரமிட்டு, அன்றாடம் நீர் வார்த்து , விளையும் அந்தப் பயிர் நன்கு செழித்து வளர வகை செய்வதே நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கும் அரிய பணி. அந்த வகையில் குழந்தைகள் பள்ளிகள் பெரும் பணியாற்றுகின்றன. வெற்று நிலமான அந்த மழலைகளின் மனதை நன்கு உழுது நல்ல விதை தூவி அப்பயிர் செழித்து வளர , உரமுமிட்டு அவர்களை சமுதாயத்தின் ஓர் முக்கிய அங்கமாக வடித்தெடுப்பதில் குழந்தைகள் பள்ளிகளுக்கு பெரும் பங்குண்டு. அந்த வகையில் நேற்று (ஆகஸ்ட் 15, சுதந்திர தினம்) அந்த மழலையருக்கு, வருங்கால இந்தியத் தூண்களுக்கு, நல்லதொரு நாட்டுப்பற்றை விதைக்கும் விதமாக சுதந்திர தின விழா நடந்த ஒரு பள்ளிக்குச் சென்று குழந்தைகளுடன், குழந்தையாக மகிழ்ந்து கொண்டாடும் வாய்ப்பு அமைந்தது. ‘லவ்லி கிட்ஸ்’ என்ற குழந்தைகள் பள்ளியில் பால் மணம் மாறாத அந்தக் குழந்தைகள் தங்களை நேருவாகவும், காந்தியாகவும், கோகலேவாகவும், ஜான்சி ராணியாகவும் உருவகப்படுத்திக்கொண்டு வலம் வந்தபோது நாமும் அந்த மழலை உலகிலேயே மெய்மறந்து கலந்தது போன்ற ஒரு உணர்வுதான் ஏற்பட்டது. பட்டாம்பூச்சிகளாக வண்ண உடையில் சிறகடித்துச் செய்த சாகசங்களும் மனதைக் கவரும் விதமாக இருந்தது. பெற்றோரும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக சுதந்திர தினச் செய்திகளை பகிர்ந்து கொண்டார்கள். ஒரு குழந்தையின் தாய், இசுலாமிய சகோதரி, உணர்வுப்பூர்வமாக, நாட்டில் ஒற்றுமை நிலைத்திட வேண்டும். சாதி, மதச் சண்டைகள் அடியோடு ஒழிய வேண்டும், அழிவுகள் தடுக்கப்பட வேண்டும் என்று பேசினார். மற்றொருவர் அழகான பாரதியின் நாட்டுப்பற்று பாடலைப் பாடி அசத்தினார். இப்படி நிகழ்ச்சியை மிகச் சிறந்த முறையில் மழலையரை நல்வழிப்படுத்தும் வகையில் அமைத்ததற்கு மனம் மகிழ்ந்து, உளம் நெகிழ பாராட்டிவிட்டு வந்தோம். வாழ்க பாரதம்\nPosted in சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு\n« ‘என் பெயர் என்ன\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83", "date_download": "2018-10-21T01:54:03Z", "digest": "sha1:XWQ7AP264JJ2ATRCACHP4OQZRLAEEVAI", "length": 16476, "nlines": 162, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கைவழி வேளாண்மையில்ஃபுகோகாவிடம் பயிற்சி பெற்ற தமிழர் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கைவழி வேளாண்மையில்ஃபுகோகாவிடம் பயிற்சி பெற்ற தமிழர்\nஇயற்கைவழி வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களுக்கு ஜப்பான் நாட்டின் மிகச் சிறந்த இயற்கை வேளாண் வல்லுநரான மசானபு ஃபுகோகாவைப் பற்றித் தெரியாமல் இருக்க முடியாது. உலகம் போற்றும் பெரும் வேளாண் அறிஞரான அவரிடம் பயிற்சி பெற்ற ஒரு தமிழர் நம்மிடையே இருப்பது பலருக்கும் தெரியாது. பொள்ளாச்சி அருகேயுள்ள மலையாண்டிப்பட்டணம் என்ற ஊரில் வாழும் அந்த இயற்கை வேளாண் முன்னோடி மது ராமகிருஷ்ணன். வேளாண்மையைச் சுலபமாகச் செய்யும் முறையைப் பற்றி இவர் எழுதியும் பயிற்சியளித்தும் வருகிறார்.\nஃபுகோகாவுடன் மதுராமகிருஷ்ணன் Courtesy: Hindu\nபொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் இவர். இவருடைய ‘சந்தோஷ் பண்ணை’ கோயம்புத்தூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனைமலை என்ற அழகிய சூழல் சிறப்புமிக்க இடத்தில் தனது பண்ணையை அவர் அமைத்துள்ளார். ஐம்பது ஏக்கர் பரப்பளவுள்ள இவருடைய பண்ணையில் பெரிதும் மரங்களே வளர்க்கப்பட்டுள்ளன. மலைவேம்பு, வாகை, தேக்கு, செம்மரம், சவுக்கு, குமிழ் போன்ற கட்டை மரங்களும், தென்னை மரங்கள், பாக்கு போன்ற கொட்டை மரங்களும், கோகோ, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை போன்ற பழ மரங்களும் இவரது பண்ணையில் பரவிக் கிடக்கின்றன.\nஅடுக்குமுறை சாகுபடியாகத் தனது பண்ணையை இவர் மாற்றியுள்ளார். அதாவது ஒரு மரத்துக்கு இடையில், மற்றொரு மரப்பயிரை ஊடுபயிராக நடவு செய்துள்ளார். தென்னைக்கு இடையில் தேக்கு, அதற்கு இடையில் எலுமிச்சை என ஒன்றை ஒன்று சார்ந்து வளரும் வகையில் இவருடைய பண்ணை அமைந்துள்ளது. இதன் மூலம் ஏக்கர் ஒன்றுக்கான வருமானம் அதிகரிக்கிறது. நீரின் தேவை குறைந்துகொண்டுவருகிறது. உயர்ந்த மரங்களிலிருந்து விழும் இலைகள் மற்றப் பயிர்களுக்கு மூடாக்காகப் பயன்படும். இதன் மூலம் மண் வளம் அதிகரிக்கிறது; நுண் பருவநிலை உருவாக்கப்படுகிறது; அதன் மூலம் நல்ல குளிர்ந்த சூழல் உருவாகிறது.\nஉயிரிப் பன்மயம் அதிகமாவதால் பூச்சித் தொல்லைகள், நோய் தாக்குதல் குறைகின்றன; மண் அரிப்பு குறைகிறது; விளைச்சல் திறனும் பெருகுகிறது. அடுக்குமுறை சாகுபடி இப்படிப் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது.\nஜப்பானிய அறிஞர் மசானபு ஃபுகோகாவின் நுட்பங்கள், தமிழக உழவர்களின் இயற்கை வேளாண் உத்திகள் ஆகியவற்றை இணைத்து ‘சுலப வேளாண்மை’ என்ற ஒரு முறையை இவர் பரப்பி வருகிறார். வேளாண்மை மேற்கொள்வதற்குச் சுலபமாக இருக்க வேண்டும் என்பது இவருடைய கருத்து. இவருடைய பண்ணையில் பல பகுதிகள் உழவு செய்யாமல் விடப்பட்டுள்ளன. மண்ணை உழவு செய்யாமல் இருக்கும்போது, அதன் வளம் அதிகமாகும் என்ற ஃபுகோகாவின் கருத்தை இவர் பின்பற்றிவருகிறார்.\nஇத்துடன் வேறு பல இயற்கைவழி வேளாண் நுட்பங்களையும் இவர் பின்பற்றுகிறார். அமுதக் கரைசல், பஞ்சகவ்யம் போன்ற ஊட்டக் கரைசல்களையும், மூலிகை பூச்சிவிரட்டிகளையும் தயாரித்துப் பயன்படுத்துகிறார். மற்றவர்களுக்கும் கற்றுத் தருகிறார்.\nஇவர் தனது பண்ணையில் விளைந்த தேங்காயில் இருந்து எண்ணெய் எடுத்து, அதிலிருந்து சோப்பு தயாரித்துச் சந்தைப்படுத்துகிறார். தூய தேங்காய் எண்ணெய் சோப்பாக இருப்பதால், இது தரமுள்ளதாக விளங்குகிறது.\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பல இயற்கைவழி வேளாண் பணிகளையும் ஆற்றியுள்ளார். பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.\nபல்கலைக்கழகச் சிண்டிகேட் குழுவில் ஆறு ஆண்டுகள் பங்கேற்றவர். அகில இந்திய வானொலியில் ஊரக ஆலோசகராகப் பணியாற்றியவர்.\nஇவரும் இவருடைய நட்பு வட்டத்தினரும் இணைந்து ‘கோவை மரம் வளர்ப்போர் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி, மாதந்தோறும் கூட்டங்களை நடத்திவருகின்றனர்.\n“மழை, மண்ணிலிருந்தோ விண்ணிலிருந்தோ உண்டாவதில்லை. அது மரங்களிலிருந்து உண்டாகிறது என்றும், இயற்கை வேளாண்மை உலகின் எப்பகுதிக்கும் பொருந்தும் என்றும், இயற்கை ஒருபோதும் மாறுவதில்லை; அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்துக்குக் காலம் மாறுகிறது” என்றும் கவிதையாய்ப் பேசுகிறார் மது ராமகிருஷ்ணன்.\n“சுற்றுச்சூழல் கெடுவதால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இயற்கையின் ஒரு பகுதியான மனிதனின் மனமும் மாசுபடுகிறது. அதனால், மன இறுக்கம் மற்றும் தீமை பயக்கும் எண்ணங்கள் தோன்றுகின்றன” என்று உடல்நலம் பற்றியும் பேசுகிறார். இவரது பண்ணையில் பல இடங்களில் இதைப் பொறித்தும் வைத்துள்ளார்.\nஉண்மையான சந்தோஷமான வாழ்க்கையை ஒருவன் இயற்கையோடு இணைந்துதான் அனுபவிக்க முடியும். `இயற்கைக்குத் திரும்புங்கள் அல்லது திருப்பப்படுவீர்கள்’ என்று முத்தாய்ப்பாகச் சொல்கிறார் இவர்.\nஇயற்கை வேளாண்மைக்குள் நுழைந்தபோது பல்வேறு சோதனைகளை இவர் சந்தித்தார். அந்தச் சோதனைகளைத் தாங்கி ஒரு முன்னத்தி ஏராக நின்று, இன்று பலருக்கும் வழிகாட்டியாக விளங்கி வருகிறார்.\nகட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்\nமது ராமகிருஷ்ணன் தொடர்புக்கு: 09442416543\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n‘நானும் ஒரு ஜீரோ பட்ஜெட் விவசாயி’ – பிரகாஷ்ர...\nமல்பெரி பட்டுப்புழு கழிவுகளிலிருந்து இயற்கை உரம்...\nPosted in இயற்கை விவசாயம்\nசென்னையில் மாடி தோட்டம் பற்றிய பயிற்சி →\n← உருளை கிழங்கு உயிரைப் பறிக்குமா\nOne thought on “இயற்கைவழி வேளாண்மையில்ஃபுகோகாவிடம் பயிற்சி பெற்ற தமிழர்”\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://peeveeintamil.wordpress.com/2010/01/13/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-21T01:44:23Z", "digest": "sha1:3B7MRYKVBD3EELT23OALYUZBW5NKL3EF", "length": 3624, "nlines": 36, "source_domain": "peeveeintamil.wordpress.com", "title": "::படித்ததில் பிடித்தது:: | என் தமிழ் மனை...", "raw_content": "\nஎன் தமிழ்… என் மொழி… என் எண்ணம்…\nஇனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nஅப்படியே படித்ததில் ஒரு பிடித்த செய்தி:\nபொங்கலுக்கு எப்படியும் விடுமுறை எடுப்பீர்கள் குடும்பத்தாரோடு பொழுதுகள் கழிப்பீர்கள் என்று நம்புகிறேன். நாள்முழுவதையும் தொலைகாட்சி பெட்டிக்கு அடகு வைத்து உலக தொலைக்காட்சி வரலாறில் முதல்முறையாக உங்கள் தொலைக்காட்சிக்கு வரும் அந்த திரைப்படத்தில் கவனம் செலுத்தும் உறவுகளே. பொங்கல் நாளில் உங்கள் குடும்பங்களோடு உரையாடி பாருங்கள். முன்னரே தயாரித்த நகைசுவைகள் மூலம் உங்களை சிரிக்க வைக்க முயலும் பட்டிமன்றங்களில் மயங்கி கிடக்காமல் முடிந்தால் உங்கள் குடும்பத்தாரோடு விவாதியுங்கள் தமிழினம் வீழ்ந்தது யாரேலே என்று உலக வரலாற்றில் முதல்முறையாக தமிழின வரலாற்றை பகிர்ந்து கொள்ள முயலுங்கள்.தமிழ் புத்தாண்டின் முதல் நாளிலாவது தமிழனாக இருக்க முயல்வோம்.\nPosted in தமிழ், திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/agadam-shooting-sets-new-guinness-r-166253.html", "date_download": "2018-10-21T02:04:24Z", "digest": "sha1:IRLPIJMIIWLEJC52N6TT5JBJKZ6FSEUJ", "length": 10329, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இரண்டேகால் மணி நேர படத்தை இரண்டு மணிநேரத்தில் எடுத்து சாதனை! | Agadam shooting sets new Guinness record | இரண்டேகால் மணி நேர படத்தை இரண்டு மணிநேரத்தில் எடுத்து சாதனை! - Tamil Filmibeat", "raw_content": "\n» இரண்டேகால் மணி நேர படத்தை இரண்டு மணிநேரத்தில் எடுத்து சாதனை\nஇரண்டேகால் மணி நேர படத்தை இரண்டு மணிநேரத்தில் எடுத்து சாதனை\nஇரண்டே கால் மணி நேரம் ஓடும் படத்தை இரண்டு மணி நேரத்தில் எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் அகடம் படக்குழுவினர்.\nஅதுமட்டுமல்ல, முழுப் படத்தையும் ஒரே ஷாட்டில் எடுத்துள்ளார்களாம்.\nஇந்த விவரங்களை கின்னஸ் அமைப்புக்கு எழுதி, அங்கிருந்து அங்கீகாரக் கடிதமும் பெற்றுள்ளனர் அகடம் குழுவினர்.\nதமிழகத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் புதுமுகம் சீனி அய்யர், பாஸ்கர், கலை, தமிழ் உள்பட முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.\nநௌஷத் ஒளிப்பதிவு செய்ய, ஷ்யாம் பெஞ்சமின் இசையமைத்துள்ளார்.\nஇஸட் முகமது இசாக் கதை திரைக்கதை வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவருக்கு இதுதான் முதல்படம்.\nஸ்க்ரிப்ட், நடிகர்கள், ஷூட்டிங் ஸ்பாட் என அனைத்தையும் பக்காவாக ஏற்பாடு செய்தது கொண்ட இசாக், இரவில் இரண்டு மணிநேரத்தில் மொத்தப் படத்தையும் எடுத்து முடித்துவிட்டாராம்\nலாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் விரைவில் இந்தியிலும் தயாராகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுரோகம், வன்மம், ரவுடியிசம்.. ரத்தம் தெறிக்கும் ‘வடசென்னை’ - விமர்சனம்\n'பத்ம பூஷன்' பெற்ற அப்பா மீது பாலியல் புகார், மழுப்பும் நடிகை: விளாசும் நெட்டிசன்கள்\nலீனாவை ஆதரிக்கக் கூடாது என்று சுசி கணேசன் மிரட்டுகிறார்: சித்தார்த்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.namkural.com/tag/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-21T02:25:05Z", "digest": "sha1:C5S75U7ITCOPVPQA5WPNTSP5Y2JL4FRW", "length": 3079, "nlines": 76, "source_domain": "www.namkural.com", "title": "Online Latest Tamil News | நம் குரல்- namkural.com | தமிழ் நியூஸ்", "raw_content": "\nராம்நாத் கோவிந்த் , அக்டோபர் 1, 1945ம் ஆண்டு, உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூரில், பருங்க் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்...\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகருப்பு கவுனி அரிசியின் ஆச்சர்யப்பட வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://indiyantv.com/news_cooking.php?&page=4", "date_download": "2018-10-21T02:44:18Z", "digest": "sha1:EMLSTCDDAI6OFTXGNU6DMWRY3EU3MLZ3", "length": 3088, "nlines": 31, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nதேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப் பட்டன் காளான் - 12 பெரிய வெங்காயம் - 2 மிளகாய்தூள் - 1 டீஸ்பூன் மிளகுதூள் - 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் இஞ்சி + பூண்டு விழுது - 1டீ.ஸ்பூன் தயிர் - 1/2 கப் தாளிக்க: பட்டை - 2 லவங்கம் - 2 ஏலக்காய் - 2 எண்ணெய் - 2 டீ.ஸ்பூன் நெய் - 1 டே.ஸ்பூன் செய்முறை: காளானை இரண்டு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். பாசுமதி அரிசியைக் கழுவி, 3 கப் தண்ணீரில் ஊறவையுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து, பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயத்தைச் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://marumlogam.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-10-21T01:15:17Z", "digest": "sha1:LFTVCKRVC2EQ4POGDS2M32PDZX2BKKW4", "length": 42834, "nlines": 810, "source_domain": "marumlogam.blogspot.com", "title": "கலியுகம்: கேள்விக்குள் சாகிறேன் ....!", "raw_content": "வியாழன், 1 ஜனவரி, 2015\nஇனிக்கும் இரவு கடந்துவா நெருடலாய்\nவாய்க்கும் அரிதனை இன்னார்க்கு இன்னதென\nஇட்டுவைத்தும் எட்டியே பார்க்க கிட்டாதென\nசட்டி வைத்து சமைக்காத சங்கடந்தான்\nஆளுதோ ஏர்கலப்பை தானிழந்து கொட்டும்\nகேள்விக்குள் சாகிறேன் சாத்தியமே சாகட்டும்\nபுன்னகை பூக்காத புதுஜென்மம் யாமே\nபுரிந்தாலும் தேக்கும் புகழாள வீழ்த்தும்\nபசித்தாலும் ஏசும் புசித்தாலும் பேசும்\nவேலிக்குள் போலிகள் தாளிக்கும் வார்த்தைகள்\nசூளைக்குள் வேகுதே சங்கல்பம் கோர்வையாய்\nமேல்மட்ட கோணம்தான் கோளத்தின் பாதையோ\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் பிற்பகல் 2:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 3:06\n1 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 4:09\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\n1 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 5:44\nஎனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,\nஅனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,\n1 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 6:20\n1 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 7:29\n1 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 7:30\n1 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 10:50\nஅருமை தினேஷ். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்...\n4 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 8:59\nவார்த்தைகளின் வண்ணங்கள் அருமை. வாழ்த்துகள் சகோ\n4 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 10:02\nஇனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்\n17 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 10:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது\nஅம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி\nஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி\nஎன்னை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை மற்றவர்க்கு ஏற்படும் சங்கடங்கள் சோதனைகளை எனக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுபவன். பல கம்பனிகளை கடந்து தற்போது கடல் கடந்து பஹ்ரைனில் வேலை பார்த்துகொண்டிருக்கிறேன் எண்ணுவதெல்லாம் யாவரும் நலம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபச்சை சேலை கட்டி வா நீ ...\nஇனியேனும் உன்னை விடுவேனா கண்ணா...\nஇறவாத மெய்கள் இனம்கண்ட பொய்கள்...\nசின்னஞ்சிறு விடியல் சில்லென்று குளியல் மெல்ல நடக்கையில் துள்ளும் இளங்கதிர் செல்லும் இடமெல்லாம் சொல்லும் வார்த்தை வெல்லப் பிறந்தேன் ...\nநெடுங்கதிரோன் வானத்துறக்கம் வாரணன் தோரண மிரட்டலினியே சூதன விரிப்பில் தாரண மறிப்பில் மாண்ட யந்திரத்தது கேளும் கோரணித்தாழ் கோவணத்தாளும் மாரண...\nஅனைவருக்கும் வணக்கம் ஆங்கில மருத்துவமா தமிழ் மருத்துவமா என்ற கேள்விகளோடு இன்றைய பதிவைத் துவக...\nபச்சை க் கிளி உன் காவலம்மா பச்சைப் பிள்ளையாய் நானுமம்மா எட்டி உதைப்பாய் நெஞ்சினிலே அடைந்தேன் ஆனந்தம் நானுமம்மா........ (பச்சைக்கிளி) பந்தல...\nமழலைபோல் மனம்படைப்பின் மாறும் இப்பூவுலகு எங்க வீட்டு வாண்டு அஞ்சநாதேவிக்கு இன்று பிறந்தநாள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துச் சொல்ல வாங்க ..... ...\nஉணவு உண்டுவிட்டு இலையை வீசியெறிய கைகள் தடுமாறியது தாய் உணவு ஊட்டியதாக ஓர் உணர்வு..... தனித்திருக்கையில் நான் உண்ணும்போது.......... டி...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8.\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nமனசு பேசுகிறது : மீராவின் கடிதம்\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு\nஅழகிய ஐரோப்பா – 2\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nஅஞ்சலை - கண்மணி குணசேகரன்\nபூவப் போல பெண் ஒருத்தி\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nசிறப்புக் கட்டுரை: சென்னைக்கு எத்தனை முகங்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமானங்கெட்ட கீ.வீரமணிக்கு சவுக்கடி கேள்விகள்\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபார்த்த படங்கள் - 2017\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி பூஜை நல்ல நேரங்கள் 2017\nஅப்பப்ப கொஞ்சம் இங்கேயும் வரலாமோ\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nவிதை நெல் - நெல் மூன்று\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஉலகின் அழகிய முதல் பெண்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nசாதி வெறி குறித்த உயர் சாதியினரின் மழுப்பல் விவாதங்கள்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூக நீதின்னா இது தானா\nநிலா அது வானத்து மேல\n* * * தஞ்சை.வாசன் * *\nSagiyin Sangadhigal - சகியின் சங்கதிகள்\nகண்கள் நீயே காற்றும் நீயே\nமனைவிகளே,காதல் துணைவிகளே, தொட்டுத் தாலி கட்டிய எங்களை சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே\nஇந்த நாள் இது இனிய நாள்...\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\n\" யோ \" - கவிதைகள்\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nஉறவில் ( நான் )\nஇசைத்தமிழா : பாடல் வரிகள்\nஓ நெஞ்சமே என் பாடலை\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\nநான் + நாம் = நீ\n50-தாவது கவிதைப் பதிவு : கவிதைகள்-6\nஈகோ...கோ....கோ... (குறுங்கதை) - நிறைவு பகுதி\nஹாய் பசங்களா . . .\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஎளிய முறை கார்ன் சாலட்\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nதம்பி அமாவாசை (எ) நாகராஜசோழன்\nஅது ஒரு காதல் காலம் பகுதி 13\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nமனம் என்னும் மாய கண்ணாடி\nஅண்ணாநகர் ஆர்ச் வரை - பாகம் -2 (பாரிமுனை ஓவியம்)\n2050 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது\nஅய்யனார் vs பாட்ஷா -2\nPIN விளைவுகள் 5 - அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு பார்வை\n'' உலக வன்னியர் சக்தி ''\nமனிதனாய் இருந்து மனிதனை நேசிப்போம்....\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright © 1999 – 2011 - கலியுகம். ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: PLAINVIEW. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sheikhagar.org/sareehakalvibathil/ibadhath2?start=23", "date_download": "2018-10-21T02:53:43Z", "digest": "sha1:PUSUFWXPBNFFYCWSY5OQ5XNHQSTJWGMP", "length": 12513, "nlines": 83, "source_domain": "sheikhagar.org", "title": "வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - ஸக்காத்தை உடன் பிறப்புகளுக்கும் இனபந்துகளுக்கும் கொடுத்தல்", "raw_content": "\nவணக்க வழிபாடுகள் தொடர்பானவை - ஸக்காத்தை உடன் பிறப்புகளுக்கும் இனபந்துகளுக்கும் கொடுத்தல்\nபெண்ணின் உடம்பில் பட்டால் வுழு முறிதல்\nநின்று கொண்டு சிறுநீர் கழித்தல்\nதொழுகையின் ஸுஜுதில் துஆ கேட்டல்\nசில தொழுகைகளில் சத்தமாகவும் சிலவற்றில் மௌனமாகவும் ஓதுவதன் ரகசியம்\nபெண்களுக்கு ஓர் ஆண் தொழுகை நடத்தல்\nஜும்ஆவுக்கு முந்திய இரண்டு ரக்ஆத் ஸுன்னத் தொழுகை\nபெண்கள் பள்ளிவாசல் சென்று தொழுதல்\nதுன்யாவுடைய விடயங்களை மஸ்ஜிதில் பேசுதல்\nஸக்காத்தை உடன் பிறப்புகளுக்கும் இனபந்துகளுக்கும் கொடுத்தல்\nஜனாஸாவைக் கொண்டு செல்லும் போது ஷஹாதா சொல்லுதல்\nமஃமூம்கள் தொழுகையில் பாதிஹா ஸுராவை ஓதுதல்\nஅல்குர்ஆனை ஓதி கூலி வாங்குதல்\nஸக்காத்தை உடன் பிறப்புகளுக்கும் இனபந்துகளுக்கும் கொடுத்தல்\nகேள்வி: ஸக்காத் விதியாக்கப்பட்ட ஒருவர் தன் ஸகாத்திலிருந்து தன் உடன் பிறப்புகளுக்கும் இனபந்துக்களுக்கும் வழங்குவது ஆகுமா\nபதில்: ஒருவர் தனது ஸக்காத்தைத் தூரத்து உறவினர்களுக்கு வழங்கலாம் என்பதில் கருத்துவேறுபாடு இல்லை. ஆனால், நெருங்கிய இனபந்துக்களான பெற்றோர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள், பெரிய, சிறிய தந்தைமார்-தாய்மார், மாமிமார், மாமாமார் போன்றோருக்கு ஒருவர் தனது ஸக்காத்தைக் கொடுக்கலாமா, என்பது விரிவாக விளக்கப்படவேண்டியதொன்றாகும்.\nஸக்காத் கொடுக்கும் ஒருவர் தனது நெருங்கிய உறவினரொருவர்க்கு ஆமில் அல்லது இறைபாதையில் போராடுபவர் அல்லது கடன்காரர் அல்லது பிரயாணி என்ற வகையில் தனது ஸக்காத்தைக் கொடுத்துதவ முடியும். ஆனால், இத்தகைய நெருங்கிய இனபந்துக்களுக்கு பக்கீர், மிஸ்கீன் பங்கிலிருந்து வழங்குவதே சர்ச்சைக்குரியதாக உள்ளது. இங்கும் ஒருவரின் ஸக்காத்தை, அவர் அதனை ஒப்படைத்த அரசோ அல்லது நிறுவனமோ அவரது இனபந்துக்களுக்குக் கொடுப்பது பிழையானதல்ல. ஆனால், ஒருவர் தனது ஸக்காத்தைத் தானே பகிர்வதாக இருப்பின், தனது நெருங்கிய இனபந்துகளுக்கு வழங்கலாமா எனும் விடயத்தில் விரிவான விபரங்கள் கூறப்படுகின்றன.\nஒருவர் தனது ஸக்காத் நிதியிலிருந்து தனது பெற்றோருக்கோ, பிள்ளைகளுக்கோ கொடுக்க முடியாது என்பது தெளிவான தீர்ப்பாகும். ஏனெனில், மகனின் சொத்து பெற்றோரினதும் சொத்தாகக் கொள்ளப்படுகிறது. அவ்வாறே தந்தையின் ஓர் அங்கமாகவே பிள்ளைகள் இருக்கின்றனர்.\nஒருவர் தனது ஸக்காத்தைத் தன் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கொடுக்க முடியாதது போலவே தன் மனைவிக்கும் வழங்க முடியாது. ஏனெனில், ஒருவரது மனைவியும் அவரின் ஒரு பகுதியாகவே கொள்ளப்படுகின்றாள்.\nஒரு கணவன் தன் மனைவிக்குத் தனது ஸக்காத்தைக் கொடுக்க முடியாது என்றிருப்பினும், ஒரு மனைவிக்குத் தனது ஸக்காத் நிதியிலிருந்து தன் கணவனுக்கு உதவ முடியும் என்ற கருத்து பல அறிஞர்களாலும் வலியுறுத்தப்படுகின்றது. இக்கருத்துக்கு நம்பகமானதும் உறுதியானதுமான பல ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஒருவரது பெற்றோர், பிள்ளைகள், மனைவி ஆகியோரல்லாத பிற இனபந்துகளுக்கு (உம்: சகோதர, சகோதரிகள், மாமா, மாமி போன்றோர்); அவரது ஸக்காத்தைக் கொடுக்கலாமா, என்பதில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.\nஒருவர் தனது ஸக்காத் பொருளிலிருந்து குறித்த இனபந்துகளுக்கு வழங்க முடியும் என்பதே பலமான கருத்தாகக்கொள்ளத்தக்கதாகும். ஹனபி மத்ஹபின் இமாம்கள், இமாம் யஹ்யா, இமாம் அஹ்மத் போன்றோரும் இன்னும் பலரும் இக்கருத்தையே கொண்டுள்ளனர். இப்னு அப்பாஸ், இப்னு மஸ்ஊத் போன்ற ஸஹாபாக்களும், ஸயீத் இப்னு முஸய்யிய், அல்-ஹஸன், இப்ராஹீம், முஜாஹித், அல்-ழஹ்ஹாக் போன்ற தாபிஈன்களும் மேற்படி கருத்தை ஆதரிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n'ஏழைக்குக் கொடுக்கப்படும் ஸதகா (ஸக்காத்) வெறும் ஸதகா மாத்திரமே. ஆனால், இனபந்துகளுக்குக் கொடுக்கப்படுகின்ற ஸதகாவோ இரண்டு கூலிகளைத் தரக்கூடியதாகும். ஏனெனில், அது ஸதகாவாகவும் இனபந்துக்களுடன் கொண்ட உறவாகவும் உள்ளது.' (அஹ்மத், நஸாயி, திர்மிதி) எனும் நபிமொழியும் மேற்போந்த கருத்துக்கு ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது.\nஸக்காத் பெறத்தகுதியுடையோர் பற்றிக் குறிப்பிடுகின்ற சட்ட வசனங்கள், பக்கீர்களை, உறவினர்கள், அந்நியர்கள் என்று பிரித்துக் காட்டாது பொதுப்படையாகவே வந்துள்ளன. மனைவி, பெற்றோர், குழந்தைகள் ஆகியோரைப் பொறுத்தவரை ஒருவரது ஸக்காத்திலிருந்து அவர்களுக்குக் கொடுக்க முடியாது என்பது இஜ்மாவினது அடிப்படையிலும் மற்றும் பல ஆதாரங்களின் அடிப்படையிலும் நிறுவப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2017/11/blog-post_488.html", "date_download": "2018-10-21T02:14:51Z", "digest": "sha1:3UDATSRLS6NAD4RGMMJ6PDLKJX4J3EBP", "length": 17379, "nlines": 62, "source_domain": "www.battinews.com", "title": "மட்டு கல்லடி பிரதேசத்தை காத்தான்குடியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nமட்டு கல்லடி பிரதேசத்தை காத்தான்குடியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு காத்தான்குடி நகரசபையுடன் கல்லடி பிரதேசத்தை பிரதேசத்தை\nஇணைக்கம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மக்கள் விடுதலைப்\nபுலிகளின் மகளீர் அணி தலைமையில் கல்லடி சிவானந்தா மைதானத்திற்கு முன்னால்இன்று வெள்ளிக்கிழமை பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆர்பாட்டத்தில்ஈடுபட்டனர்.\nகல்லடி தொடக்கம் மஞ்சந் தொடுவாய் வரையான பிரதேசத்தை காத்தான்குடி\nநகரசபையடன் இணைப்பதற்காகன முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி\nஇவ் அழைப்பினையடுத்து கல்லடி பிரதேச பொதுமக்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை சிவானந்தா மைதானத்திற்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் வடக்கு கிழக்கு இணைத்தால் இரத்த ஆறு ஓடும் என்பவர்களோடு தமிழர்கள் எவ்வாறு இணைவது, பிரிக்காதே பிரிக்காதே தமிழர்கள் பிரதேசங்களை, தமிழர்களுக்கு புதிய நகரசபை வேண்டாம் , தமிழர்களை மேலும் மேலும் வதைக்காதே, தமிழ்\nதலைமைகளின் ஆளுமை வேண்டும், தமிழர்கள் இனவாதியல்ல எங்களது அதிகாரங்களையே கேட்கின்றோம், போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோசமிட்டு ஆர்பாட்டத்தில்ஈடுபட்டனர்.\nஎமது கல்லடி பிரதேசத்தை இன்னும் ஒரு பிரதேசத்துடன் இணைப்பதற்கும் எல்லையை பிரிப்பதற்கும் நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் மண்முனை வடக்கு பிரதேசத்துடன் இணைந்த பழம்பெரும் பிரதேசம் கல்லடியாகும் எனவே எமது பிரதேசத்தில் இருந்து எல்லையை பிரிக்வேண்டும் என்ற கொள்கையை நிறுத்துவது நல்லது.\nஅதேவேளை இந்த கல்லடி பிரதேசத்தில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட சனத்தொகையை கொண்ட பிரதேசம் 7 ஆயிரத்து 647 குடும்பங்கள் 13 கிராமசேவகர் பிரிவுகளை கொண்ட நாவலடி தொடக்கம் மஞ்சந்தொடுவாய் தெற்குவரைக்கும் எமது பிரதேசம் ஆகும்.\nஇந்த பிரதேசம் 1970 ம் ஆண்டுக்கு முன்னராக ஒரு கிராமசபை இயங்கிவந்தது இது காலப்போக்கில் மட்டக்களப்பு மாநகரசபையுடன் இணைக்கப்பட்டு\nஇயங்கிவருகின்றது எனவே கல்லடி பிரதேசத்திற்கு புதிய நகரசபை இணைத்து தரவேண்டும் என சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் கேட்கின்றோம் என ஆர்பாட்காரர்கள் கருத்து தெரிவித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து ஆர்பாட்டக்காரர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சுலோகங்கள்ஏந்தியவாறு கோசமிட்டு மஞ்சந் தொடுவாய் தொழில் நுட்ப கல்லூரிவரை சென்று அங்கிருந்து மீண்டும் சிவானந்தா மைதானத்தை வந்தடைந்த பின்னர்ஆர்ப்பாட்டகாரர்கள் அகன்று சென்றனர்.\nஇதேவேளை இப்பகுதியில் பொலிஸ் பலத்த பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.\nமட்டு கல்லடி பிரதேசத்தை காத்தான்குடியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் 2017-11-10T15:08:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: - Office -\nRelated News : ஆர்ப்பாட்டம், கல்லடி\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.maraivu.com/26623", "date_download": "2018-10-21T01:58:12Z", "digest": "sha1:NFF2PLJN6DGKHEMXCJVC7AUIREZ5JELH", "length": 6390, "nlines": 63, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி அருந்தவராணி செல்வரட்ணம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பிற நாடுகள் திருமதி அருந்தவராணி செல்வரட்ணம் – மரண அறிவித்தல்\nதிருமதி அருந்தவராணி செல்வரட்ணம் – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 13,707\nபிறப்பு : 15 மார்ச் 1961 — இறப்பு : 9 ஒக்ரோபர் 2017\nயாழ். வல்வெட்டித்துறை வாடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி சீனிவாசநகரை வசிப்பிடமாகவும் கொண்ட அருந்தவராணி செல்வரட்ணம் அவர்கள் 09-10-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற நவரெத்தினம், தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு, சாவித்திரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nசெல்வரட்ணம்(பெத்தையா) அவர்களின் பாசமிகு மனைவியும்,\nநித்தியா(பிரான்ஸ்), நிகல்யா(சிந்து- லண்டன்), மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nநடணசிகாமணி(இலங்கை), இரத்திணசிகாமணி(குண்டையா- லண்டன்) யோகராணி(சோக்கா- கனடா), ஆனந்தசிகாமணி(வெள்ளைக்குட்டி- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nஜெயரூபன், கெளசிகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nநிர்மலாதேவி(ராசாத்தி), சாந்தி, கைலநாதன், சிவகுமாரி, செல்வேந்திரன் பிறேமகுமாரி(அம்மங்கிளி- இந்தியா), குமாரவேல்(ஜயன்- இலங்கை), மாணிக்கவேல்(லண்டன்), கண்ணன்(இந்தியா), இராமநாதன் பவானந்தகுமாரி(இந்தியா), மோகனராஜன் தவச்செல்வி(செல்வி- லண்டன்), யோகரட்ணம்(கப்பல்), செல்வன்(இந்தியா), காலஞ்சென்ற றஜனி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,\nதனுஷ், திலக்சிகா, பிருந்தா, வர்ஷா, ரிஸ்மிகா, ரேஸ்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஜெயரூபன் நித்தியா — பிரான்ஸ்\nகெளசிகரன் நிகல்யா — பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.trincoinfo.com/2017/11/wwwtrincoinfocom_20.html", "date_download": "2018-10-21T02:08:30Z", "digest": "sha1:MDYFISRAWMOVK3X56IVQPK7HGPGJB5GV", "length": 6244, "nlines": 134, "source_domain": "www.trincoinfo.com", "title": "மொபைலில் கிரிக்கெட் பார்க்க சிறந்த அப்பிளிகேஷன் - www.TRINCOINFO.com - Trincoinfo", "raw_content": "\nHome > TECHNOLOGY > மொபைலில் கிரிக்கெட் பார்க்க சிறந்த அப்பிளிகேஷன் - www.TRINCOINFO.com\nமொபைலில் கிரிக்கெட் பார்க்க சிறந்த அப்பிளிகேஷன் - www.TRINCOINFO.com\nபொதுவாக பல அப்பிளிகேஷன் இருந்தாலும் அவற்றில் பல வேலை செய்வதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும் இந்த அப்பிளிகேஷன் முழுக்க முழுக்க இலவசம் என்பதும் குறிப்பிடத்தக்கது\nகுறிப்பு :- இந்த அப்பிளிகேஷனை திறந்ததும் முதலாவதாக ( சிவப்பு ) இருக்கும் நேரடிஒளிபரப்பை பார்த்து மகிழலாம் உங்கள் மொபலில் சிலநேரம் வேலை செய்யாவிட்டால் அந்த வீடியோவிரற்கு கிழே உள்ள முகவரியில் சென்று பார்வையிடலாம்\nமறக்காமல் facebook இல் share செய்யவும்\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://avargal-unmaigal.blogspot.com/2016/11/", "date_download": "2018-10-21T02:45:00Z", "digest": "sha1:HEOLEAEYKYLKSVBL6U47M2JJZDH2RIJT", "length": 60353, "nlines": 282, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: November 2016", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nநீயும் ஒரு முட்டாள்தான் (பேஸ்புக் ஸ்டேடஸ்)\nநீயும் ஒரு முட்டாள்தான் (பேஸ்புக் ஸ்டேடஸ்)\nஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளை கேட்டுக்கொள். ஏன் இதை செய்கின்றேன் இதன் முடிவு என்னவாக இருக்கும் இதன் முடிவு என்னவாக இருக்கும் இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா என ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்கு. அப்படி செய்யாவிட்டால் நீயும் ஒரு மோடி மன்னிக்கவும் நீயும் ஒரு முட்டாள்தான்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமோடியை கழுவி ஊற்றும் வடமாநிலத்தவர்கள் \nமோடியை கழுவி ஊற்றும் வடமாநிலத்தவர்கள் \nதமிழ் நாடு மற்றும் தென் மாநில மக்கள் பரவாயில்லை போலிருக்கிறது நாம் மிக நாகரிமாகத்தான் கருத்துகளை சொல்லுகிறோம். ஆனால் வட மாநிலத்துல உள்ள மக்கள் மோடியை இந்தியாவின் பிரதமர் என்று கூட கருதி மரியாதைக்காட்டாமல் பச்சை பச்சையா கழுவி கழுவி ஊத்தறாங்க.. கூகிள் அல்லது யூ டியூபில் \"modi abusing' ன்னு தேடினால் ஏகப்பட்ட விடியோக்கள் கொட்டுது. இவ்வளவு கேவலமாக பேசியதை எப்படிதான் தடை செய்யாமல் இருக்கிறார்களோ\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமோடி அவர்களே பொய்யான புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள்\nமோடி அவர்களே பொய்யான புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள்\nwhen Jesus said, 'If someone slaps you on the face, you show him the other cheek. இதை கிறிஸ்துவர்கள் பின்பற்றுகிறார்களோ இல்லையோ மோடியின் ஆதரவாளர்கள் இதை பின்பற்றுகிறார்கள் அதனால்தான் மோடி ஒரு கன்னத்தில் அறைந்தாலும் அந்த வலியை பொருத்து கொண்டு மற்றொரு கன்னத்தை காண்பித்து கொண்டிருக்கிறார்கள்\nபணப் பிரச்சனையில் மோடி எதிர்ப்பாளர்கள் அவரை திட்டுவதைவிட, மோடி ஆதரவாளர்கள் தாங்கள் கஷ்டப்பட்டாலும் அவரை பாராட்டுவதுதான் மோடியை மிகவும் கேவலப்படுத்துவதாகும் காரணம் வயிற்றெரிச்சலோடு கிடைக்கப்பெறும் பாராட்டு வார்த்தைககள் அசிங்கமான வார்த்தையில் திட்டுவதை விட மிக மிக அருவெறுப்பானது.. மோடி அவர்களே பொய்யான புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகமா, புல் ஸ்டாப், கிராமர் மிஸ்டேக், ஸ்பெல் மிஸ்டேக் இப்படில்லாம் வந்துடக்கூடாதுன்னு ஸின்ஸியரா ஒரு லெட்டரை டைப்பிக்கிட்டு ஆபிஸ் வேலையில் மூழ்கிட்டு இருக்கும் போது இப்ப ஒரு கால், எதோ நெம்பரே இருக்கே அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது எந்த கால் வந்தாலும் அட்டெண்ட் பண்ணிட வேண்டியிருக்குன்னு எடுத்து ஹலோவினால், எதிர் முனையில் \" ஹலோ நான் சென்னையிலர்ந்து ............... பேசறேன். 7 ம் தேதி விருது வழங்கும் விழா உங்களுக்கு 'கவி விர்த்தகி ' ன்னு விருதும் சான்றிதழும் தரலாம்னு இருக்கோம்.....\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகலைஞரின் வாரிசு ஸ்டாலினா இல்லையா\nகலைஞரின் வாரிசு ஸ்டாலினா இல்லையா\nதொடர் தோல்விகளை ஸ்டாலின் திமுக கட்சிக்கு பெற்று தரும் போது எனக்கு அவர் கலைஞரின் வாரிசா அல்லது கஜினி முகம்மதுவின் வாரிசா என்று சந்தேகம் வருகிறது. இப்படி எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் சந்தேகம் வரக் கூடும் அது இயல்பே\nதமிழக தேர்தல் முடிவு சொல்லுவது இதுவே : தமிழக இடைதேர்தல் முடிவை பார்க்கும் போது அதிமுகவும் பிஜேபியும் வெற்றி பெற்று இருக்கிறது. திமுக அதிமுகவிடமும் தேமுதிக பிஜேபியிடமும் தோற்று இருக்கின்றன\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபேஸ்புக்கில் அபரஞ்சிதா மயூரி என்பவர் எழுதியதை இங்கே அவர் அனுமதியுடன் மறுபதிவு செய்கிறேன் நன்றி அபரஞ்சிதா மயூரி.\nமிகவும் கோபம் அடைந்தவராக தன்னை உணர்கிறார்.\nஏன்டா தேசபக்த குஞ்சுகளா, ஊழலுக்குன்னே பொறந்த அரசியல்வாதிகளாடா கறுப்புபணத்த ஒழிக்கப்போறாங்க\nஅவன்தான் சொல்லிட்டு அழறான்னா, நீங்களும் ஏன்டா வாயபொளந்துகிட்டு மல்லுக்கு நிக்கிறீங்க.\nசொல்லி சொல்லி அலுத்துப்போனதுதான். இருந்தாலும் திரும்பவும் உங்களுக்காக.\nகுற்றங்கள் இங்கே. குற்றவாளிகள் எங்கே\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமானங்ககெட்ட தமிழக தலைவர்களே உங்களுக்குகெல்லாம் எதுக்கைய்யா வெள்ளை வேட்டி சட்டை\nமானங்ககெட்ட தமிழக தலைவர்களே உங்களுக்குகெல்லாம் எதுக்கைய்யா வெள்ளை வேட்டி சட்டை\nபோலி மருத்துவர்களே தன்னிடம் வரும் நோயாளிகளிடமிருந்து நூற்றுக் கணக்காக பணத்தை பறிக்கும் நேரத்தில் உண்மையாகவே மருத்துவம் படித்து பட்டம் பெற்ற டாக்டர் இந்த காலத்திலும் 20 ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு சிகிச்சை அளித்து இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் காசு இல்லை என்று சொல்லுபவர்களுக்கும் இல்லையென்று சொல்லாமல் மருத்துவம் அளித்தது மட்டுமில்லாமல் மருந்துக்களையும் இலவசமாகவே கொடுத்து வந்திருக்கிறார் இந்த டாக்டர் கோவை ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் டாக்டர். பால சுப்பிரமணியம். ஆவாரம்பாளையத்தில் மருத்துவமனை நடத்தி வந்தார்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமோடி கருப்பு பணத்தை ஒழித்து கட்டுவது இப்படிதான\nமோடி கருப்பு பணத்தை ஒழித்து கட்டுவது இப்படிதானா\nகருப்பு பணத்தை ஒழிக்க பிங்க் கலரில் பணத்தை அடித்து வெளியிட்ட பிரதமர் மோடிதான்\nமோடி அரசு இனிமேல் பணம் மாற்ற வேண்டும் என்பவர்கள் பதிவு அலுவலகத்தில் தாங்கள் இன்று எவ்வளவு தொகையை மாற்ற போரோம் என்பதை பத்திரத்தில் பதிந்து அந்த பத்திரத்தை எடுத்து மாவட்ட கலெக்டரிடம் காண்பித்து அவரிடம் ஒரு சைன் வாங்கி அதை பேங்கில் கொடுத்தால்தான் இனிமேல் பணம் எடுக்கலாம் என்று அறிவித்தாலும் அறிவிக்கலாம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nநீங்கள் வைத்திருக்கும் பணத்தை மாற்ற அல்லது எடுக்க மிக சிறந்த வழி\nநீங்கள் வைத்திருக்கும் பணத்தை மாற்ற அல்லது எடுக்க மிக சிறந்த வழி\nமோடியின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் வங்கிகளில் மற்றும் ATMல் போன உடனே பணம் கிடைத்து விடுகிறது. அவர்கள் அதிகபட்சம் பத்து நிமிஷங்களுக்கு மேல் க்யூவில் நிற்க வேண்டியது இல்லை என்று பதிவிடுகிறார்கள் ஆனால் அதே நேரத்தில்\nமோடியை எதிர்ப்பவர்களுக்கும் சாமன்ய பொதுமக்களுக்கு மட்டும் நாளின் பாதிப் பொழுது வங்கிகளின் வாசலில் நிற்க வேண்டி இருக்கிறதும் என்றும் ATM பணம் இல்லாமல் காலியாக அல்லது வேலை செய்யாமல் இருக்கின்றனவாம்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 270 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) மனைவி ( 52 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 39 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) #modi #india #political #satire ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #india #political #satire ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) arasiyal ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nமிஸ்டர் ஸ்டாலின் கலங்கியது நீங்கள் மட்டுமல்ல\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nதமிழர்களே ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணிற்கு உங்களி...\nகெளதமியின் முடிவின் பிண்ணனியில் மறைந்து கிடக்கும் ...\nஅமெரிக்கர்களிடம் இருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள...\nடொனல்ட் ட்ரம்பின் வெற்றியும் ஹில்லாரியின் தோல்வியு...\nRSSன் ஸீலிப்பர் செல்தான் ரஜினிகாந்தா\nபேஸ்புக்கில் வெளிவந்தது படிக்காதவர்கள் படிக்க.\nமோடி நல்லா இருய்யா நீ நல்லா இரு...\nமோடியின் நல்லதிட்டமும் மோசமான பலன்களும் (சிறு அ...\nமோடியின் திட்டத்தால் வரும் காலங்களில் இந்தியாவில் ...\nவிஜய் டிவி நாசமாகப் போகட்டும்\nநீங்கள் வைத்திருக்கும் பணத்தை மாற்ற அல்லது எடுக்க ...\nமோடி கருப்பு பணத்தை ஒழித்து கட்டுவது இப்படிதான\nமானங்ககெட்ட தமிழக தலைவர்களே உங்களுக்குகெல்லாம் எது...\nகலைஞரின் வாரிசு ஸ்டாலினா இல்லையா\nமோடி அவர்களே பொய்யான புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள்\nமோடியை கழுவி ஊற்றும் வடமாநிலத்தவர்கள் \nநீயும் ஒரு முட்டாள்தான் (பேஸ்புக் ஸ்டேடஸ்)\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-10-21T02:41:31Z", "digest": "sha1:KG3TRBQEOVNABTO2ZL63CPNBN2OKMJ4Y", "length": 11288, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "வெங்காயதை தாக்கும் நோய்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉழவர்களால் சாம்பல்பூச்சி என்று அழைக்கப்படும் இலைப்பேன்கள் வெங்காய இலைகளின் சாற்றை உறிஞ்சி சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் இலைகள் வெளுத்துக் காணப்படும். ஒளிச்சேர்க்கை குறைவதால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும்.\nதீவிரமாகத் தாக்கப்பட்ட பயிர் காய்ந்து, கருகியதுபோல காணப்படும். இதன் தாக்குதல் பொதுவாக குளிர்காலப்பயிரில் அதிக அளவில் காணப்பட்டாலும் தொடர்ந்து வெங்காயம் பயிரிடப்படும் இடங்களில் இதன் தாக்குதல் வருடம் முழுவதும் காணப்படும். பூசண, நச்சுயிர் நோய்களின் தாக்குதலை அதிகப்படுத்தும்.\nதொடர்ந்து வெங்காய சாகுபடியினை தவிர்த்து, முறையான பயிர் சுழற்சி செய்ய வேண்டும்.\nநீர் நிர்வாகம், உர நிர்வாகம் சரியாகக் கடைபிடிக்க வேண்டும்.\nவேம்புசார் பூச்சிக்கொல்லி (அசடிராக்டின்) ஒரு சதம் ஏக்கருக்கு 400 மில்லி தெளித்து பேன்களைக் கட்டுப்படுத்தலாம்.\nபூச்சிக்கொல்லிகளை புரபனபாஸ் (2 மில்லி/லிட்டர்) அல்லது எண்டோசல்பான் (2மில்லி/லிட்டர்) அல்லது டைமெத்தோயேட் (2 மில்லி/லிட்டர்) தெளித்து பேன்களைக் கட்டுப்படுத்தலாம்.\nகைத்தெளிப்பான் கொண்டு ஒட்டும் திரவம் கலந்து தெளிப்பதன் மூலம் பேன்களை நன்கு கட்டுப்படுத்தலாம்.\nஊதா நிற இலைக்கருகல் நோய்:\nநோய் தாக்கிய செடியின் இலை நுனிப்பகுதி வெளிர்பச்சையம் இழந்து, நீள்வட்ட வடிவிலான ஊதா நிறப்புள்ளிகள் தென்படும்.\nஇப்பகுதிகளில் கருமை நிறப்புள்ளிகள் வளையங்களாகத் தோன்றும். இப்புள்ளிகளே பூசண வித்துக்கள் உற்பத்தியாகும் இடமாகும்.\nஇப்புள்ளிகள் இலைகளின் கீழ்ப்பகுதிகளுக்கும் பரவி செடி முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி இலைகள் காய்ந்து, செடிகள் கருகி சருகு போலாகிவிடும்.\nஇந்நோயினைக் கட்டுப்படுத்த நோய் பாதிக்கப்படாத வயல்களிலிருந்து விதைவெங்காயம் தேர்வு செய்ய வேண்டும்.\nவிதை வெங்காயத்தினை பூசணக் கொல்லியான திரம் மருந்தினை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் கலந்து விதைப்பு செய்ய வேண்டும்.\nவயலில் போதுமான அளவு வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.\nநோய் தாக்கப்பட்டு காய்ந்த இலைகளை கிள்ளியெறிந்து பின் கீழ்க்காணும் பூசணக்கொல்லி மரநந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.\nமான்கோசெப் 2 கிராம்/லிட்டர் தண்ணீர், சினப் 2 கிராம்/லிட்டர், குளோரோதலோனில் 2 கிராம்/லிட்டர், டைபோல்ட்டான் 2 கிராம்/லிட்டர், காப்பர் ஆக்ஸி குளோரைடு 2.5 கிராம்/லிட்டர்.\nமேலே கூறப்பட்டுள்ள மருந்துகளைத் தெளிக்கும்போது இம்மருந்துகள் இலைகளின் மேல் நன்கு ஒட்டுவதற்காக ஒட்டு திரவம் (அல்லது) சோப்பு கரைசலைஒரு லிட்டருக்கு 1 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.\nநோயின் தாக்குதலைப் பொறுத்து பூசணக்கொல்லி மருந்தினை 10 நாட்கள் இடைவெளியில் 2 அல்லது 3 முறை தெளித்து இந்நோயினைக் கட்டுப்படுத்தலாம்.\n(தகவல்: கோ.கஜேந்திரன், த.தினகரன், கு.கதிரேசன், அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நவலூர் குட்டப்பட்டு, திருச்சி-9)\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவெங்காயத்தை தாக்கும் அடித்தாள் அழுகல் நோய்...\nஇயற்கை முறை வெங்காய சாகுபடி டிப்ஸ்...\nசின்ன வெங்காயம் தொழில்நுட்ப பயிற்சி...\nவிதை மூலம் சின்ன வெங்காயம்...\nBT சச்சரவுகள் – 4 →\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rajavinmalargal.com/2011/08/22/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-116-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2018-10-21T01:48:45Z", "digest": "sha1:PVLIPMIIGCOKDW4PHP273NFVCVTZIPWE", "length": 14280, "nlines": 103, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்1:இதழ்: 116 அவர்கள் கேட்பது நியாயம் தானே! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்1:இதழ்: 116 அவர்கள் கேட்பது நியாயம் தானே\nஎண்ணா: 27: 6,7 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி,\nசெலோப்பியாத்தின் குமாரத்திகள் சொல்லுகிறது சரிதான். அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே சுதந்தரம் கொடுக்கவேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சுதந்தரத்தை அவர்களுக்கு கிடைக்கும்படி செய்வாயாக.\nஒருவேளை நீங்கள் புதிதாக ராஜாவின் மலர்களுக்கு வந்திருப்பீர்களாகில், தயவுசெய்து கடந்த இருநாட்களின் தியானங்களையும் வாசித்துப் பாருங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு இதன் தொடர்ச்சி தெரியும்.\nநாம் மனாசே வழிவந்த செலோப்பியாத்தின் குமாரத்திகள் ஐந்து பேரைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் தன் தகப்பனுக்கு ஆண்வாரிசு இல்லாமல் போய்விட்டதால் அவர் பேர் அழிந்துவிடக்கூடாதென்று தைரியமாக சபையோர் எல்லார்முன்பாகவும் துணிவாக, தெளிவாக தங்களுக்கும் ஆண்பிள்ளைகளைப்போல சொத்தில் சுதந்தரம் வேண்டும் என்று கேட்டதைப் பற்றி படித்தோம்.\nஇந்த சகோதரிகளுக்கு நியாயம் கிடைத்ததா கர்த்தர் எப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கினார்\nதேவனாகிய கர்த்தர் மோசேக்கும், எல்லா இஸ்ரவேல் புத்திரருக்கும், லேவியராகமம் 19:15 ல் “ நியாயவிசரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாக பிறனுக்கு நியாயம் தீர்ப்பாயாக.” என்று கூறினார்.\nஇதை நாம் பேசுவது போல எழுதினால், ”நியாயத்தை புரட்டாதே, ஏழை பணக்காரன் என்று பார்க்காதே யாராக இருந்தாலும் சரி, சரியான நியாயத்தீர்ப்பு வழங்கு யாராக இருந்தாலும் சரி, சரியான நியாயத்தீர்ப்பு வழங்கு” என்று நாம் சொல்லுவது போலத்தானே இருக்கிறது.\nஇதைத்தான் நம்முடைய கர்த்தரும் செய்தார். இந்த ஐந்து சகோதரிகளும், கர்தருடைய சமுகத்தில் தங்களுக்கு நியாயம் கேட்டபோது, மோசே அதை கர்த்தரிடம் கேட்கும்படியாக எடுத்து சென்றபோது, கர்த்தர் “அவர்கள் கேட்பது சரிதான்” என்றார். இந்த சூழ்நிலையில் ‘சரிதான்’ என்று கர்த்தரால் உபயோகிக்கப்பட்ட எபிரேய மொழிக்கு “ இது உண்மையிலும் உண்மை” என்று அர்த்தம் உண்டு. கர்த்தர் என்ன சொல்லுகிறார் பாருங்கள் “உங்கள் பாரம்பரியம் ஒருவேளை இதற்கு முரண்பாடாக இருக்கலாம் “உங்கள் பாரம்பரியம் ஒருவேளை இதற்கு முரண்பாடாக இருக்கலாம் ஒருவேளை உங்கள் சமுதாயம் இதை ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம் ஒருவேளை உங்கள் சமுதாயம் இதை ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம் இங்கே நிற்கிற உங்களில் அநேகர் இதற்கு எதிராக இருக்கலாம் இங்கே நிற்கிற உங்களில் அநேகர் இதற்கு எதிராக இருக்கலாம் யார் எப்படி நினைத்தாலும் சரி, இவர்கள் கூறியது ‘உண்மையிலும் உண்மை”, என்று கூறி அவர்களுக்கு உடனே நியாத்தீர்ப்பு வழங்கும்படி கூறினார்.\nஇந்த நியாயத்தீர்ப்பு கர்த்தரை நமக்கு எவ்விதமாக வெளிப்படுத்துகிறது அவர் எப்படிப்பட்டவர் பெண்களை சமுதாயம் மதிக்காத காலத்தில், ஆண்வாரிசே குடும்ப சுதந்தரத்தை அனுபவிக்கமுடியும் என்று உலகமே தீர்மானித்திருந்த வேளையில், கர்த்தர் செலோப்பியாத்தின் குமாரத்திகள் சொத்துரிமை பெறவேண்டும் என்று தீர்ப்பளித்தது அவருடைய நீதியை நமக்கு வெளிப்படுத்டுகிறது\nநியாயமும், நீதியுமுள்ள நம் தேவன், இந்த உலகத்தில் நாம் வாழும்போது நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு நாம் நியாயமும், நீதியும் வழங்க வேண்டுமென்று விரும்புகிறார். எப்படிப்பட்ட நீதி எத்தனைபேர் எதிர்த்தாலும் உண்மை உண்மையே என்ற நீதி எத்தனைபேர் எதிர்த்தாலும் உண்மை உண்மையே என்ற நீதி எத்தனைபேர் ஆதரவளித்தாலும் தவறு தவறே என்ற நீதி\nஇந்த நீதியின் தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் யாருக்காவது தவறு இழைக்கும் முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா சற்று சிந்தித்துப் பாருங்கள் சொத்து விஷயத்தில் அண்ணன் தம்பிமார் அடித்துக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன், சகோதரிகள் துரோகம் பண்ணுவதைப் பார்த்திருக்கிறேன். தாய் தகப்பன்மாரோடு பிள்ளைகள் பேசாமலிருப்பதை பார்த்திருக்கிறேன் அக்கா தம்பி உறவு காவல்நிலையத்தில் முடிவடைகிறதையும் பார்த்திருக்கிறேன் அக்கா தம்பி உறவு காவல்நிலையத்தில் முடிவடைகிறதையும் பார்த்திருக்கிறேன் இது உலகத்தாரிடம் மட்டும் அல்ல, விசுவாசிகளுக்குள்ளே நடக்கிற ஒரு காரியம். பணம், சொத்து என்று வரும்போது குடும்பங்களுக்குள்ளே அநியாயங்கள் நடக்கின்றன\nஆதிதிருச்சபை கிறிஸ்தவர்கள் தங்கள் தேவைக்கு மிஞ்சியதை அப்போஸ்தலரின் காலடிகளில் வைத்தனர். அவை தேவையிலிருந்த மற்ற விசுவாசிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது (அப்போ:4) ஆனால் நம்மில் அநேகர் நாம் நியாயப்படி கொடுக்கவேண்டியதை கொடுக்காமல் நாமே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்\nநாம் வணங்கும் தேவன் நீதியின் தேவன்.அவரை உண்மையாய் ஆராதிக்கவேண்டுமானால், நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு, ஏழை எளியவர்க்கு, பாதிக்கப்பட்ட நம் குடும்பத்தாருக்கு நியாயத்தையும், நீதியையும் வழங்குவோம் இதுவே நாம் நீதியுள்ள தேவனின் சாயலை உடையவர்கள் என்பதற்கு அடையாளம்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.\n← மலர்1:இதழ்: 115 அநியாயம் ஒருபக்கம்\nமலர்1:இதழ்: 117 கேட்டுப் பெற்றுக்கொள்\nமலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன\nமலர்:1இதழ் 86 தீர்க்காயிசு வேண்டுமா\nமலர்1:இதழ்: 109 திருக்குள்ளதும், கேடுள்ளதும் எது\nமலர் 5 இதழ் 318 இருதய மாற்று சிகிச்சை\nமலர் 6 இதழ் : 402 - தலைமுறைக்கும் தொடரும் ஆசீர்வாதம்\nமலர் 7 இதழ்: 576 கர்த்தரின் மகிமையைத் தேடி ஓட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/videos/entertainment/ilayarajas-condolence-message-for-karunanidhi-from-australia-42347.html", "date_download": "2018-10-21T02:32:13Z", "digest": "sha1:BUHZGVZT3JP6PXHG3QPY5YZ73BIRT6TL", "length": 14634, "nlines": 220, "source_domain": "tamil.news18.com", "title": "Ilayaraja's Condolence Message for karunanidhi from Australia– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » பொழுதுபோக்கு\nகலைஞரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது: இளையராஜா\nஆஸ்திரேலியாவில் இருக்கும் இசையமைப்பாளர் இளையராஜா மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்\nஆஸ்திரேலியாவில் இருக்கும் இசையமைப்பாளர் இளையராஜா மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்\n#Metoo பிரஸ் மீட்டில் சலசலப்பு: கைக்கூப்பியவாறு பாடகி சின்மயி விளக்கம்\nகணவரின் பெற்றோரிடம் கூற வெட்கப்பட்டேன் - பாடகி சின்மயி\nதனுஷுக்கும் எனக்கும் இடையே போட்டி தொடரும் - நடிகர் சிம்பு\nபெண்கள் பேசக்கூடிய நேரம் வந்துவிட்டது: நடிகை வரலட்சுமி\nகொலை மிரட்டல்: நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் போலீசில் புகார்\n”நானும் ஹவுசிங்போர்டு பொண்ணுதான்” - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்\nவசீகர நாயகி | த்ரிஷா\nஇயக்குநர்களை அச்சுறுத்தும் லீக் புகைப்படங்கள்\nவிஜய் தேவரகொண்டா சிறப்பு நேர்காணல்\nமாணவர்கள் உருவாக்கிய குட்டி விமானத்தை ஓட்டிய அஜித்- அசத்தல் வீடியோ\n#Metoo பிரஸ் மீட்டில் சலசலப்பு: கைக்கூப்பியவாறு பாடகி சின்மயி விளக்கம்\nகணவரின் பெற்றோரிடம் கூற வெட்கப்பட்டேன் - பாடகி சின்மயி\nதனுஷுக்கும் எனக்கும் இடையே போட்டி தொடரும் - நடிகர் சிம்பு\nபெண்கள் பேசக்கூடிய நேரம் வந்துவிட்டது: நடிகை வரலட்சுமி\nகொலை மிரட்டல்: நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் போலீசில் புகார்\n”நானும் ஹவுசிங்போர்டு பொண்ணுதான்” - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்\nவசீகர நாயகி | த்ரிஷா\nஇயக்குநர்களை அச்சுறுத்தும் லீக் புகைப்படங்கள்\nவிஜய் தேவரகொண்டா சிறப்பு நேர்காணல்\nமாணவர்கள் உருவாக்கிய குட்டி விமானத்தை ஓட்டிய அஜித்- அசத்தல் வீடியோ\n'96' படத்தை வெளியிடவிடாமல் நடிகர் விஷால் தடுத்தாரா\nசெக்கச்சிவந்த வானம் கொரியன் படத்தின் காப்பியா எழுத்தாளர் சிவ அனந்த் விளக்கம்\n தோட்டாக்கள் பறக்க, ரத்தம் தெறிக்கும் `செக்கச் சிவந்த வானம்'\n'பரியேறும் பெருமாள்' - சிறப்பு காட்சியை கண்டு சிலாகித்த திரைத்துறையினர்\nட்ரெண்டிங்கில் சிம்டாங்காரன் பாடல் - நெட்டிசன்கள் கிண்டல்\nமெரினா புரட்சி படத்தில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிவரும்... இயக்குநர் ராஜ்\nவேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழ் சினிமாவுக்கு பாதிப்பு - தயாரிப்பாளர் தனஞ்செயன்\nதமிழர்கள் தமிழில்தான் கையெழுத்து போடவேண்டும்- ஜி.வி. பிரகாஷ் வலியுறுத்தல்\nரசிகர்கள் கூட்டத்தில் மனைவியுடன் சிக்கிக்கொண்ட விஜய்\n நடிகர் யோகிபாபு கலகல பேட்டி\n2030 வரை பட வாய்ப்பு நடிகர் யோகிபாபு கலகல பேட்டி\nபளபளக்கும் உடையில் பளிச்சிடும் நட்சத்திரங்கள்\nவாய்ப்புகள் இல்லை... வறுமையின் பிடியில் தேசிய விருது பெற்ற பாடகர்\nகருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nவிபத்து ஏற்படுத்திய நடிகர் விக்ரமின் மகன் துருவ் கைது - நண்பர் வாக்குவாதம்\nகலைஞரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது: இளையராஜா\nகிகி சேலஞ்ச்-க்கு தமிழ்நாடு தான் முன்னோடி\nவிஸ்வரூபம் 2-ல் என்ன இருக்கிறது - மனம் திறக்கும் கமல்\nதிரைப்படத்துறையில் நடிகர் தனுஷ் ஜெயித்த கதை\nதொழிலதிபர் போல் நடித்து ஏமாற்றம் - சின்னத்திரை நடிகை கைது\nதல Vs தளபதி... கடந்து வந்த பாதை...\nஇயக்குநர் மகேந்திரனின் பிறந்தநாள் சிறப்புத்தொகுப்பு\nஜெயலலிதாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - நடிகை ஸ்ரீ ரெட்டி பேட்டி (வீடியோ)\nஉண்மை என்ன என்பது முருகதாஸ் மனசாட்சிக்கு தெரியும்- நடிகை ஸ்ரீரெட்டி (Exclusive வீடியோ)\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nவேண்டுதல் நிறைவேற 9 வயது சிறுவன் நரபலி - மாமா, சகோதரன் கைது\nபிறந்தநாள் அன்று ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை: சென்னையில் பயங்கரம்\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முதல்வர் கையெழுத்திடவில்லை - அமைச்சர் உதயகுமார்\nபாகிஸ்தானுக்கு எதிரான 175-வது ஹாக்கி போட்டி: அசத்தலான வெற்றி பெற்ற இந்தியா\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.know.cf/enciclopedia/ta/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81_%E0%AE%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-21T01:25:10Z", "digest": "sha1:6WHWQBZD3UYA7JAHNU7CFGPMFDSFNVPZ", "length": 4304, "nlines": 47, "source_domain": "www.know.cf", "title": "கொழுப்புமிகு ஈரல்", "raw_content": "\nகலங்களில் கொழுப்பு அடர்ந்துள்ளதைக் காட்டும் மதுசாரா கொழுப்புமிகு ஈரல் நோயின் நுண்வரைவி.\nகல்லீரல் சேதமடைவதின் பல்வேறு கட்டங்கள்\nகொழுப்புமிகு ஈரல் (Fatty Liver) எனப்படும் கொழுப்புமிகு ஈரல் நோயானது (Fatty Liver Disease, FLD) டிரைகிளிசரைடு கொழுப்பானது பெரும் நுண்குமிழிகளாக கல்லீரல் செல்களில் திரள்வதைக் குறிக்கும். இந்நோயின்போது, உயிரணுக்களில் கொழுமியங்களை அசாதாரணமாகத் தக்கவைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டாலும் (ஸ்டியடோசிஸ்) இது ஒரு மீளக்கூடிய நிலையேயாகும். பல்வேறு காரணங்களினால் ஏற்பட்டாலும், கொழுப்புமிகு ஈரல் நோயானது ஒரே நோயாகக் கருதப்படுகின்றது. இந்நோயானது, அதிகளவு மது அருந்துபவர்களிலும், இன்சுலின் எதிர்ப்புடனோ அல்லது இல்லாமலோ உடற்பருமன் அதிகமாக உள்ளவர்களிலும் உலகளாவிய அளவில் நிகழ்கிறது. கொழுப்பு வளர்சிதைமாற்றத்தில் தாக்கமேற்படுத்தும் பிற நோய்களுடனும் இந்நிலையானது தொடர்புடையதாகும்[1]. உருவமைப்புப்படி மதுசார்ந்த கொழுப்புமிகு ஈரல் நோயையும், மதுசாரா கொழுப்புமிகு ஈரல் நோயையும் வேறுபடுத்தி அறிவது கடினமாகும். இவ்விரண்டு நிலைகளிலும் பல்வேறு கட்டங்களில் நுண்குமிழ்கள் மற்றும் பெருங்குமிழ்களில் கொழுப்பினால் உண்டாகும் மாற்றங்கள் நிகழ்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://madhimugam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-21T02:58:24Z", "digest": "sha1:3EVEYLDC2AUPPGN7M3SB3SKS5DKXAHYW", "length": 6884, "nlines": 109, "source_domain": "madhimugam.com", "title": "தமிழகத்தில் துணைவேந்தர் பதவி நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் : பன்வாரிலால் | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதமிழகத்தில் துணைவேந்தர் பதவி நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் : பன்வாரிலால்\nதமிழகத்தில் துணைவேந்தர் பதவி நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.\nசென்னை தியாகராய நகரில் நடைபெற்ற உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றதாக வந்த தகவலை. முதலில் நம்பவில்லை என்றார். ஆனால், தமிழகத்தில் துணைவேந்தர் பதவிக்கான நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டது எனவும், இதைக் கண்டு வருத்தமடைந்ததாகவும் அவர் கூறினார். துணைவேந்தர் நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும் எனவும்,. இதுவரை 9 துணைவேந்தர்களை தகுதியின் அடிப்படையில் நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார். துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு நடப்பதாக ஏராளமான புகார்கள் எழுந்த நிலையில், தமிழக ஆளுநர் அதனை வெளி உலகுக்குத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியை எட்டியது\nகாலமான எழுத்தாளர் பாலகுமாரனின் உடல் தகனம் செய்யப்பட்டது\nநிர்மலா தேவியை மேலும் 10 நாட்கள் காவலில் எடுக்க சிபிசிஐடி முடிவு\nபுதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்பு\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-10-21T01:57:49Z", "digest": "sha1:QXG6GPZ7LNQKPT7I4OB64KTW7NIQLCF3", "length": 8477, "nlines": 112, "source_domain": "moonramkonam.com", "title": "பேட்டி Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nபத்திரிக்கையாளரை உதைப்பேன் – ரஜினி பரபரப்பு பேட்டி\nபத்திரிக்கையாளரை உதைப்பேன் – ரஜினி பரபரப்பு பேட்டி\nபத்திரிக்கையாளரை உதைப்பேன் – ரஜினி பரபரப்பு [மேலும் படிக்க]\nபதிவர்கள் பேட்டி : அட்ரா சக்க சி.பி.செந்தில்குமார்\nபதிவர்கள் பேட்டி : அட்ரா சக்க சி.பி.செந்தில்குமார்\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: adrasaka, C.P.Senthilkumar, ஃபிகர், அட்ரா சக்க, கவிதை, கை, சி.பி.செந்தில்குமார், சினிமா, சுஜாதா, ஜோக்ஸ், டாக்டர், தேவி, நடிகை, பதிவர் பேட்டி, பத்திரிக்கை, பால், பேட்டி, விஜய், விமர்சனம், ஹைக்கூ\nபதிவுலகில் பிரபலமான / பிரபலமாகிவரும் பதிவர்களை [மேலும் படிக்க]\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nமுந்திரி ஜெல்லி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 7.10.18 முதல் 13.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது ஆனால் அதன்மீது மின்சாரம் பாய்வதில்லை; ஏன்\nவார பலன- 30.9.18முதல் 6.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகடிகாரம் நொடிக்கு நொடி எப்படி துல்லியமாக இயங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://sheikhagar.org/sareehakalvibathil/ibadhath2?start=24", "date_download": "2018-10-21T02:53:54Z", "digest": "sha1:F4YJZRRH5XNJRADAQQPAYELVBQWVMDEG", "length": 6765, "nlines": 75, "source_domain": "sheikhagar.org", "title": "வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - நோன்பைக் கழாச் செய்தல்", "raw_content": "\nவணக்க வழிபாடுகள் தொடர்பானவை - நோன்பைக் கழாச் செய்தல்\nபெண்ணின் உடம்பில் பட்டால் வுழு முறிதல்\nநின்று கொண்டு சிறுநீர் கழித்தல்\nதொழுகையின் ஸுஜுதில் துஆ கேட்டல்\nசில தொழுகைகளில் சத்தமாகவும் சிலவற்றில் மௌனமாகவும் ஓதுவதன் ரகசியம்\nபெண்களுக்கு ஓர் ஆண் தொழுகை நடத்தல்\nஜும்ஆவுக்கு முந்திய இரண்டு ரக்ஆத் ஸுன்னத் தொழுகை\nபெண்கள் பள்ளிவாசல் சென்று தொழுதல்\nதுன்யாவுடைய விடயங்களை மஸ்ஜிதில் பேசுதல்\nஸக்காத்தை உடன் பிறப்புகளுக்கும் இனபந்துகளுக்கும் கொடுத்தல்\nஜனாஸாவைக் கொண்டு செல்லும் போது ஷஹாதா சொல்லுதல்\nமஃமூம்கள் தொழுகையில் பாதிஹா ஸுராவை ஓதுதல்\nஅல்குர்ஆனை ஓதி கூலி வாங்குதல்\nகேள்வி: இந்த வருடம் விடுபட்ட நோன்பை அடுத்த ஷஃபான் 15ம் நாள் பிந்தியதன் பின்னர் நோற்பதன் மூலம் கழாவான அந்த நோன்பு நிவர்த்தியாகுமா அல்லது அதற்கு முன் நோற்றால்த்தான் நிவர்த்தியாகுமா\nபதில்: ஒரு வருடத்தில் விடுபட்ட ரமழான் நோன்பை அடுத்த ஷஃபான் மாதம் பதினைந்தாம் தினத்துக்கு முன் நோற்றால்தான் கழா நிறைவேற வேண்டுமென்பதில்லை. குறித்த தினத்துக்கு பின்னரும் குறித்த நோன்பை நோற்க முடியும். அடுத்த ரமழான் நோன்பு வந்து விடினும், அதனை நோற்று முடிந்த பின் முன்னைய வருடம் விடுபட்ட நோன்பைக் கழா செய்ய முடியும். ஆயினும், தக்க காரணமின்றி அடுத்த ரமழான் வரை கழாவை நிறைவேற்றாது, பின்னர் நிறைவேற்றுபவர் விட்ட ஒவ்வொரு நோன்பிற்காகவும் இரண்டு கைப்பிடியளவு உணவை பித்யாவாகக் கொடுக்க வேண்டுமென இமாம்களான ஷாபிஈ, மாலிக், அஹ்மத் போன்றோர் கருதுகின்றனர். எந்நிலையிலும் பித்யாக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், நோன்பை நோற்றால் மாத்திரம் போதுமானது என்றும் ஹனபிய்யாக்கள் கருதுகின்றனர். ஹனபிய்யாக்களின் இக்கருத்தே இவ்விடயத்தில் உறுதியானதென நவீன கால அறிஞர்கள் பலர் கூறுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilscreen.com/author/superadmin/page/324/", "date_download": "2018-10-21T02:27:52Z", "digest": "sha1:4GX6WPJJ3437ZWESBR6IRRPWORSARQNU", "length": 4980, "nlines": 85, "source_domain": "tamilscreen.com", "title": "Editor, Author at Tamilscreen - Page 324 of 401", "raw_content": "\nமாடர்ன் பாக்யராஜாக மாறிய சுந்தர்.சி\nஇயக்குநர் சுந்தர்.சி யிடம் பல படங்களில், இணை இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர் வெங்கட் ராகவன். தன் சிஷ்யனை தானே இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார் சுந்தர்.சி. தற்போது...\nஇது நம்ம ஆளு ‘ஒரு மாதிரியான’ படமாம்…\nதனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையைக் கையில் எடுத்து வெற்றி கண்டு வரும் இயக்குநர் பாண்டிராஜ். இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் எதிர்பார்ப்பு...\nஅஜித் மச்சினியுடன் விக்ரம்பிரபு ஆட்டம்\nவிக்ரம்பிரபு நடிப்பில் கணேஷ் விநாயக் இயக்கத்தில் ‘வீரசிவாஜி “ படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கிறார். மற்றும் விஷால், வடிவேலு,...\nதமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார் ‘யூ டர்ன்’ கதாநாயகி ஷரதா ஸ்ரீநாத்\nகன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற வெற்றி திரைப்படம், ஷரதா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்த 'யூ டர்ன்'. இந்த படத்தின் மூலம் பலரின்...\nஇது நம்ம ஆளு படத்திலிருந்து…\nஅனைத்து மொழிகளிலும் முத்திரை பதித்த இயக்குனர் பி.வாசு\nகுடும்பம் குடும்பமாக வசிகரித்து தனது படங்களை விரும்பி பார்க்கவைப்பது ஒரு கலை என்றால், அனைத்து தர ரசிகர்களின் விருப்பமும் பூர்த்தி செய்யும் வகையில் படங்களை...\nசண்டக்கோழி 2 – விமர்சனம்\nவட சென்னை – விமர்சனம்\nவாயாடி பெத்த புள்ள பாடலை ரசித்த 50 மில்லியன் பார்வையாளர்கள்..\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://twit.neechalkaran.com/2015/12/19-2015.html", "date_download": "2018-10-21T01:10:29Z", "digest": "sha1:QKQ24AJSTNQVLA643CACMPYOAYN4GZKW", "length": 10622, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "19-டிசம்பர்-2015 கீச்சுகள்", "raw_content": "\nபத்தாயிரம் பாடலை நமக்கு பிச்சையிட்ட அட்சயபாத்திரத்திடம் போய் ஒரு எச்சை பாத்திரம் பத்தி கேட்டா கோவம் வராம இருக்குமா\nவாட்ஸ்சப்ல மொக்கை போடுரவன் எல்லாம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ போய்ட்டான்.. உதவ வேண்டிய முதல்வர் வாட்ஸ்சப்ல மொக்க போடுது..\n என்ன சுத்தி வைப்பாட்டி\" என்ற பாடலை எழுதிய பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள் #BeepSong-கை வன்மையாக கண்டித்துள்ளார்...\nதமிழக ஊடகங்களுக்கு., நீங்க சோத்துல உப்பு போட்டு திங்கறது நிஜம்னா, உங்க மனசுல இருக்ற நியாயமான கேள்விகள ஆத்தாட்ட தைரியமா கேளுங்யா பாக்கலாம்\nசென்னையில் சாக்கடையை சுத்தம் செய்யும் பெல்ஜியம் நாட்டுக்காரர் இவர் ஒட்டு வாங்கி தேர்தல்ல ஜெயிக்க அல்ல http://pbs.twimg.com/media/CWfQFB_WUAE7giC.jpg\n• »புரட்சி புயல்« • @itskabi\nகுழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை, கேட்ட வார்த்தையைத்தான் பேசுகிறார்கள். #பபி\n'போடா லூசு 'என்று சொல்லும் தோழி, 'ஏன்டா அண்ணா' என்று கேட்கும் தங்கை -எல்லா ஆண்களாலும் விரும்பப்படும் இரு உறவுகள் இவர்கள் \nஇதன் என்னோட கருத்தும்...ஊடக விபச்சாரத்தையும், போலி முற்போக்காளர்களையும் கிழித்து தொங்கவிடுவோம்... #ISupportRaja http://pbs.twimg.com/media/CWf9CagU8AA7Gk8.jpg\n௭ன் நெஞ்சமெனும் பூந்தோட்டத்தில் பூத்து கொலிக்கும் மல்லிகை வாசம் விஜய் அண்ணா #King_of_Kollywood 😍 http://pbs.twimg.com/media/CWcLDOCWIAEa6xH.jpg\nபேசி கொண்டு இருந்த பொண்ணு திடீர்னு பேசாம இருந்தா அவங்க வீட்ல பேசி முடிச்சுட்டாங்கனு அர்த்தம் 😂😂😂 http://pbs.twimg.com/media/CWfhzIsVAAA96Jy.jpg\nமவனே உன்னை கரடி விரட்டியிருந்தால் இப்படி செய்தி போடுவியா..\nஅழகிய தமிழ் மகன் @kaviintamizh\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. பின் போதிய ஆதாரமில்லை என சூதே வெல்லும்..\nராஜாவை கேள்விகேட்ட நிருபர்கிட்ட மைக்க நீட்டி ' உன் பொண்டாட்டி பத்தினியானு கேட்டா, \"கருத்து சொல்ல விரும்பல\"னு சொல்லிட்டு போயிடுவார் போல...\nசிகரெட் பிடிக்காத, தண்ணி அடிக்காதன்னு மனைவி சொல்வதை விட மகள்கள் சொன்னால் இந்த ஆண்கள் உடனே கேட்டுக்கொள்கிறார்கள்.\nஇலவசமாக கிடைக்கக்கூடிய அனைத்திலும் மிகவும் கேவலமாக கருதப்படும் ஒன்று 'அன்பு'\nசேலத்தில் ஒரு வாகனத்தில் கண்டது நம்மைப்பற்றி பிறரிடம் விசாரிப்பவன் நண்பன் விவாதிப்பவன் விரோதி சேர்ந்து விவாதிப்பவன் துரோகி\nமறுக்கமுடியாத உண்மை :-))))))) அக்கான்னு கூப்பிட்டதவிட எருமைன்னு கூப்பிடதுதான் அதிகம்:-/ #FB http://pbs.twimg.com/media/CWedrSTXAAAX1Vd.jpg\nதிருச்சில Blood குடுக்கணும்ன்னா சொல்லுங்க எந்த நேரமா இருந்தாலும் குடுக்குறேன் அதுக்குன்னு ஒரு க்ரூப் இருக்கோம் \nஎப்பொழுதும் அன்பை மட்டும் கேட்டு பழகாதீர்கள் கொடுத்து பழகுங்கள் நாளடைவில் பெறுபவரும் கொடுத்து பழகுவர் 😍😍😍\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldtamilforum.com/eelam/northern-elders-association/", "date_download": "2018-10-21T02:34:51Z", "digest": "sha1:QZXTZBXNZKZEWDE2OJP6EUMNFZTCDDJG", "length": 12098, "nlines": 108, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –நவாலி வடக்கு முதியோருக்கான அன்பளிப்பு நிகழ்வும் ஆடித் திருவிழாவும்! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 8:04 am You are here:Home ஈழம் நவாலி வடக்கு முதியோருக்கான அன்பளிப்பு நிகழ்வும் ஆடித் திருவிழாவும்\nநவாலி வடக்கு முதியோருக்கான அன்பளிப்பு நிகழ்வும் ஆடித் திருவிழாவும்\nநவாலி வடக்கு முதியோருக்கான அன்பளிப்பு நிகழ்வும் ஆடித் திருவிழாவும்\nஜே134 நவாலி வடக்கு முதியோர் சங்க முதியோருக்கான அன்பளிப்பு நிகழ்வும், ஆடித் திருவிழாவும் 01.08.2017 மாலை 3.30 மணியளவில் ஜே134 நவாலி வடக்கு முதியோர் சங்கத்தில் நவாலி வடக்கு முதியோர் சங்கத் தலைவர் டாக்டர். சோ. சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஇந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக லண்டன் பட்டயச் செயலாளரும், வடக்கு மாகாணசபை அவைத் தலைவருமாகிய திரு. சீ. வீ. கே. சிவஞானம் A.C.I.S.JP யாழ். மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு.என். விந்தன் கனகரட்ணம் மற்றும் திரு. சந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோரும், சிறப்பு விருந்தினராக சண்டிலிப்பாய் வலி தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி யசோதா உதயகுமார் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ஜே134 நவாலி வடக்கு கிராம அலுவலர் திரு. அ. தனபாலசிங்கம், சண்டிலிப்பாய் தென் மேற்கு பிரதேச செயலக சமூக சேவை அலுவலர் திருமதி. தர்மினி றஜீவன், வடமாகாண சத்தியசாயி சமிர்த்தி தலைவர் திரு. ந. சிவநேசன், சமூக சேவையாளர் திரு. இ. செல்வநாயகம் மற்றும் வலி. தென்.மேற்கு முதியோர் இல்ல சங்கங்களின் சமாசத் தலைவர் திரு. ல. ஜீவரட்ணம் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.\nஇந்த நிகழ்வின் போது, முதியோர் சங்கத்திற்கு லண்டன் பட்டயச் செயலாளரும், வடக்கு மாகாணசபை அவைத் தலைவருமாகிய திரு. சீ. வீ. கே. சிவஞானம் A.C.I.S.JP யாழ். மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. என். விந்தன் கனகரட்ணம் மற்றும் திரு. சந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோர் அன்பளிப்புப் பொருட்களையும் நிதிப் பங்களிப்பையும் வழங்கப்பட்டு சிற்பிக்கப்பட்டது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் ” சென். பீற்றர்ஸ்” ... யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் ” சென். பீற்றர்ஸ்” தேவாலயம் படுகொலையின் நீங்கா நினைவுகள் யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் ” சென். பீற்றர்ஸ்” தேவாலயம் ...\nவடக்கு , கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள 80 ... வடக்கு , கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் பெண்கள் தலைமையில் உள்ள குடும்பங்களிற்கும் உதவுவது தொடர்பில் அரசுடன் பேசுவேன் - யாழ்ப்பாணத்தி...\nவடமாகாண ஆளுநர் முன்னிலையில் இரண்டு புதிய அமைச்சர்க... வடமாகாண ஆளுநர் முன்னிலையில் இரண்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு வடமாகாண சபையின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக திரு. சர்வேஸ்வரனும் சமூக ச...\nவடமாகாண சபையினரைத் தேர்தலில் தேர்ந்தெடுத்து மூன்று... வடமாகாண சபையினரைத் தேர்தலில் தேர்ந்தெடுத்த மூன்றாம் ஆண்டு - வடமாகாண முதல்வர் உரை வடமாகாண மக்கள் எமது வடமாகாண சபையினரைத் தேர்தலில் தேர்ந்தெடுத்த மூன...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/galleries/galleries-religion/2017/dec/29/srirangam-temple-sorkavasal-opened-today-11060.html", "date_download": "2018-10-21T02:22:20Z", "digest": "sha1:YEEQZ22MZJBSGYDHLAN7A3WQHVTVSMLU", "length": 5742, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு- Dinamani", "raw_content": "\nஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு\n108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக் குரியதுமானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதா் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. வைணவத் திருத்தலங்களில் நடைபெறக்கூடிய முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசியில் பகல் பத்து, இராப்பத்து என மொத்தம் 21 நாள்கள் நடைபெறும். இதில், ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nபூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஏகாதசி விழா சொர்க்க வாசல் அர்ச்சுன மண்டபம் 108 திவ்யதேசம்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maraivu.com/31321", "date_download": "2018-10-21T01:24:52Z", "digest": "sha1:7YOBCBGW4GQBJJE36TEYDRJYWVTR6NYD", "length": 7130, "nlines": 82, "source_domain": "www.maraivu.com", "title": "திரு அன்ரனி லியோ போல் (பொன்னு) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பிற நாடுகள் திரு அன்ரனி லியோ போல் (பொன்னு) – மரண அறிவித்தல்\nதிரு அன்ரனி லியோ போல் (பொன்னு) – மரண அறிவித்தல்\n2 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,040\nதிரு அன்ரனி லியோ போல் (பொன்னு) – மரண அறிவித்தல்\nமண்ணில் : 31 மே 1966 — விண்ணில் : 8 ஓகஸ்ட் 2018\nயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Anna Paulowna வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி லியோ போல் அவர்கள் 08-08-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, மேரி மக்டலின்(இளவாலை) தம்பதிகளின் அன்பு மகனும், செபமாலை அல்பேட் மேரி தெரேசா(மட்டக்களப்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஸ்ரெலா ராஜினி அவர்களின் அன்புக் கணவரும்,\nயூடிற், ஜெனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nஞானரெட்ணம்(ஒலிவர்- இளவாலை), மேரி அக்னஸ்(கிளி- லண்டன்), மேரி தெரேசா(சாந்தி- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nஆனந்தராஜா(இலங்கை), அருள்நேசன்(லண்டன்), அன்ரனிராஜன்(கனடா), லீனஸ்ரஞ்சன், இக்னேஷியஸ் ரூபன், பிரான்சிஸ் அமலன், ஜெனிற்றா லதா, தேவரணம் மனுவேற்பிள்ளை, நியூட்டன் மரியாம்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசுகந்தி, ஜீவராணி, ராஜேஸ்வரி, ரஞ்சன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,\nஜெசி, சுபன், சியா, யொகான், சன்சியா, டாசியா, கனீசியா, கெளதமன், கெளசிகா, அபி, அபிநயா, அஸ்வின், டிலுக்சன், கெமிலஸ், காலஞ்சென்ற ரொஜித், யக்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nமயூரினா, ரூபன்சியா, சனுஸ்டிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 12/08/2018, 07:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி:\tதிங்கட்கிழமை 13/08/2018, 07:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி:\tசெவ்வாய்க்கிழமை 14/08/2018, 11:00 மு.ப\nதிகதி:\tசெவ்வாய்க்கிழமை 14/08/2018, 12:00 பி.ப\nTags: அன்ரனி, போல், லியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.trincoinfo.com/2017/12/blog-post_2.html", "date_download": "2018-10-21T01:28:19Z", "digest": "sha1:OVA4WOTNZKSGBXZ6SO23XA2AT7KGWN47", "length": 5290, "nlines": 130, "source_domain": "www.trincoinfo.com", "title": "நீங்க தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா - Trincoinfo", "raw_content": "\nHome > Medicine > நீங்க தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nநீங்க தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nItem Reviewed: நீங்க தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா Description: Rating: 5 Reviewed By: ST\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2017/11/blog-post_67.html", "date_download": "2018-10-21T01:59:56Z", "digest": "sha1:FGE5JET3WM63YXQGMCZWKNVEIW45URW6", "length": 9380, "nlines": 56, "source_domain": "www.yarldevinews.com", "title": "யாழ் மாநகர ஆணையாளராக கவிஞர் ஜெயசீலன் நியமிக்கப்பட்டார்! - Yarldevi News", "raw_content": "\nயாழ் மாநகர ஆணையாளராக கவிஞர் ஜெயசீலன் நியமிக்கப்பட்டார்\nயாழ்ப்பாணம் மாநகர ஆணையாளராக ஜெயசீலன் நியமிக்கப்படுவதோடு தற்போதைய மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளராக பட்டுள்ளார்.\nயாழ்ப்பாண மாவட்டம் பருத்தித்துறை பிரதேச செயலாளராக நீண்டகாலம் பணியாற்றிய ஜெயசீலன் கடந்த ஒக்டோபர் மாதம் மாகாண சபையின் கீழ் உள்ள நிர்வாகத்திற்கு மாற்றலாகியிருந்தபோதும் கடந்த இரு மாதங்களாக அவருக்குப் பொருத்தமான பணி வழங்கப்படாமலேயே இருந்த்து. இருப்பினும் தற்போது யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளராக ஜெயசீலன் ஆளுநரால் நியமிக்கப்படுகின்றார். பிரபல கவிஞரான த.ஜெயசீலன் யாழ் இந்துக்கல்லுாரியின் பழைய மாணவனாவார்.\nஇதேபோன்று தற்போது மாநகர சபையின் ஆணையாளராக பணியாற்றும் வாகீசன் வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் பணிக்கு நியமிக்கப்படுகின்றார்.\nகுறித்த பணி இடமாற்ற நியமனம் நேற்று வழங்கப்படவுள்ளதோடு உடனடியாக பணிகளைப் பொறுப்பேற்குமாறும் கோரப்படுகின்றனர். இதேநேரம் கூட்டுறவு ஆணையாளர் பதவி மிக நீண்டகாலமாக வெற்றிடமாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://koormathi.blogspot.com/2013/10/", "date_download": "2018-10-21T02:12:31Z", "digest": "sha1:7IJSK3UQFWRCCZEVXQOYNGTO5LW7QGOJ", "length": 7666, "nlines": 116, "source_domain": "koormathi.blogspot.com", "title": "Thambi Koormathiyan", "raw_content": "\nகூரை தாங்கி நிக்கிற அந்த நட்ட நடு தூணு இப்ப ஓரமா என்னையும் தாங்கி நிக்கிது..\nமண்ணுதரைய மொழுக சட்டியில.. ஆச்சி விரலுக்கிடையில கரையிது அந்த கோனாறு வீட்டு மாட்டு சாணம்..\nமிச்சமாகிபோன சாணம் வாசமுன்ன குவிஞ்சிருக்கு அந்த ஒத்த சாமந்தி பூவுக்கு பிடிமரமா...\nதோட்டத்து பூவும் சுத்தி வளர்ந்த மரமும் கூட்டோட சேர்ந்த ஈர மணலும் வீட்டுக்கு மொத்தமா கொடுக்குது இயற்கை வீச்சு...\nசுத்தாத காத்தாடி மேல கெழக்கும் மேற்கும் கூத்தாடுது தொறந்து வச்ச சன்னலு வழியா வந்த தெக்கு தெசை காத்து காரணமா...\nமழைவருமுன்ன மோட்டாரு சைக்கிள தட்டணுமே.. 'ஆச்சி கிளம்புதேன்....'னு குரலு போச்சு..\n'இளங்கத்திரியையும் பொடிய வெங்கத்தையும் நாலு உரஞ்சேத்து உருட்டுறேன் அய்யா.. நாழி புரளுமுன்ன நாக்கு ருசிகண்டுபோயா..\nஅம்மிக்கல்லு உருட்டலோடு ஆச்சி மிரட்டலு பாசம் நகத்தல..\n'ஆண்டுபோன காலத்துல அம்மிக்கூட என்ன மல்லுக்கட்டு.. அரசாங்கம் கொடுத்த ஒண்ணும் வீட்டுல ஆள காணும்.... அரசாங்கம் கொடுத்த ஒண்ணும் வீட்டுல ஆள காணும்....\nசெயிச்சு போன எம்.எல்.ஏ.,வும் கவுன்சிலரும் வாக்குறுதி நெனவு வர கேட்டுபுட்டாச்சு..\n'போனமாசம் சீக்குனு வந்துபோக பக்கத்து தெர…\n20121 Poems4 Soda1 அசிங்கபட்டான் இவ்வ்வன்...1 அப்பா6 அம்மா3 அரசியல்22 அரசியல் கவிதை1 அனுபவம்33 ஆசைகள்1\nஆயுதம்3 ஆன்மீகம்1 இசை1 இதழியல்1 இந்தியா4 இராஜராஜபெருவழி1 இலக்கியா1 இழிவு5 இளமை2 இறப்பு1 இனியா2 இனியாவின் சொற்பதிவுகள்1 உண்ணாவிரதம்1 உண்மை6 உள்ளாட்சி தேர்தல்1 ஊடகம்1 எண்ண சிதறல்கள்5 எதார்த்தம்7 என் பெட்டகம்7 என் காதல்11 என் பெட்டகம்199 ஏச்சு.1 கடிதம்1 கட்டூரை114 கண்ணோட்டம்1 கதை88 கல்வி நிலை2 கவிதை122 கனவு1 காதல்4 காயம்2 கிரிக்கெட்4 குப்பை கிடங்கு1 குழந்தை3 குறுநாவல்1 கூடங்குளம்1 கூரானின் ப்ராஜெக்ட்ஸ்2 சமச்சீர் கல்வி1 சமூக கவிதை7 சமூக சொற்தடங்கள்9 சமூகம்7 சவகிடங்கு1 சிசு2 சிட்லபாக்கம்1 சிரிப்பு கவிதை4 சிவன்1 சிறுகதை போட்டி2 சுதந்திர தினம்3 சுதந்திரம்4 செய்திகள்10 சேரன்1 சோழம்1 தகவல் தொட்டி22 தகவல்கள்2 தமிழக அரசியல்1 தமிழ் நாடு1 தாய்மண்2 தினத்துளி2 தெரிந்துகொள்வோம் தெரியாததை..5 தேசிய கீதம் தமிழ் அர்த்தம்1 தொடர்கதை1 தொடர்பதிவு1 தொண்டன்1 தொலைக்காட்சி1 நகைச்சுவை8 நாத்திகம்1 நாற்காலி1 நான்2 நிகழ்வு2 பக்தி1 பதிவுலகம்1 பருவம்3 பள்ளி2 பறை1 பற்று1 பாசம்2 பாடல்1 பாண்டியன்1 பார்க் பெஞ்ச்5 பிணம்2 பிறந்தநாள்1 புகழ்ச்சி கவிதை4 புரட்சி3 புழுதி காலங்கள்2 பேட்டிகள்1 பேய்1 போராட்டம்3 போராளி1 மகள்3 மக்க‍ள் பிரச்ச‍னைகள்5 மரபு வழித்தடங்கள்2 மழலை1 மழை1 மனித மனம்7 முட்டாள்1 முரசு1 மோகம்2 ரசனை கவிதை4 ரசிகன்1 வலைச்சரம்1 வாழ்க்கை7 வாழ்த்து1 விகடன்5 விசித்திரமானவை2 வித்யாசம்2 விமர்சனம்1 விவசாயம்1 விளையாட்டு1 வீடு2 வெகுளி1 வெட்டியான்1 வெளிகொணர்தல்2 வேகம்4 வேட்கை5 வேண்டுகோள்3 வேதைனை கவிதை9 ஜெயலலிதா1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/i-don-t-make-film-publicity-kamal-178623.html", "date_download": "2018-10-21T01:20:51Z", "digest": "sha1:7FQTFEPCYIOPOKFIISCNJQYF7ROTNWX7", "length": 11851, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஸ்வரூபம்-2 - சர்ச்சை குறைவு.. ரொமான்ஸ் ஜாஸ்தி: கமல் | I don't make film for publicity: Kamal Haasan - Tamil Filmibeat", "raw_content": "\n» விஸ்வரூபம்-2 - சர்ச்சை குறைவு.. ரொமான்ஸ் ஜாஸ்தி: கமல்\nவிஸ்வரூபம்-2 - சர்ச்சை குறைவு.. ரொமான்ஸ் ஜாஸ்தி: கமல்\nசென்னை : தற்போது, விஸ்வரூபம்-2ம் பாக படத்தின் அதிகாரப் பூர்வமான போஸ்டர்களை வெளியிட்டுள்ள கமல், இப்படம் நிச்சயம் வெற்றியடையும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.\nமுதலாவதாக திரையிடப்பட்ட விஸ்வரூபம் சந்தித்த பிரச்சினைகள் சொல்லி மாளாது. முழுவதும் தயாரான படம் திரையில் ரசிகர்களின் பார்வைக்கு வந்து சேர நிறையவே சோதனைகளை சந்திக்க வேண்டி இருந்தது.\nஒரு வழியாக பிரச்சினைகளைத் தீர்த்து வெற்றிகரமாக, விஸ்வரூபத்தை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கினார் அப்படத்தின் இயக்குநரும், கதாநாயகனுமான கமல்.\nதற்போது, முதலில் எடுக்கப்பட்ட விஸ்வரூபம் படத்தில் நீளம் கருதி வெட்டப்பட்ட காட்சிகளோடு மேலும் சில காட்சிகளைப் படமாக்கி விஸ்வரூபம்-2வை உருவாக்கி வருகிறார் கமல்.\nவிஸ்வரூபம்-2 குறித்து கமல் கூறியதாவது, ‘வீண் விளம்பரங்களுக்காக நான் படமெடுக்கவில்லை. ரசிகர்களுக்கு ஒரு கருத்தை சொல்லவே நான் முயல்கிறேன். பொதுவாக, முதல் பாகம் வெற்றிபெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகே, அடுத்த பாகம் குறித்து ஆலோசிப்பார்கள். ஆனால் நான் அப்படியல்ல.\nமுதல் பாக வேலைகளுக்கு முன்னதாகவே, இரண்டாம் பாகத்தின் வேலை குறித்தும் செயல் படத் தொடங்கி விட்டேன். விஸ்வரூபம் கதையே இரண்டு பாகங்களாக தயார் செய்யப்பட்ட ஒன்று தான்.\nஇப்படத்தின் முதல் பாகம் பலப் பிரச்சினைகளைச் சந்தித்ததால், நான் இப்போது உஷாராகவே இருக்கிறேன். எனவே, இரண்டாம் பாகத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்களை அதிகம் பேசாமல், ரொமாண்டிக்காக இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.\nடெக்னிக்கலாகவும் அதி நவீனமாகவும் படமாக்கி வருகிறோம். தண்ணீருக்கடியில் கூட நிறைய காட்சிகளைப் படமாக்கி இருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'அடிச்சுக்கூட கேட்பாங்க... எதையும் சொல்லிடாதீங்க'... விஷால், லிங்குசாமி கோரிக்கை\nதுரோகம், வன்மம், ரவுடியிசம்.. ரத்தம் தெறிக்கும் ‘வடசென்னை’ - விமர்சனம்\nலீனாவை ஆதரிக்கக் கூடாது என்று சுசி கணேசன் மிரட்டுகிறார்: சித்தார்த்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/television/actor-director-manobala-s-moment-with-kamal-170102.html", "date_download": "2018-10-21T02:08:42Z", "digest": "sha1:LYNL6M3JYPPIQUYIXXIZ3QWZ4ZUPCSYX", "length": 15880, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காராச்சேவுக்கு கண்ணாடி போட்ட மாதிரி இருக்கான்! | Actor-Director Manobala's moment with Kamal | காராச்சேவுக்கு கண்ணாடி போட்ட மாதிரி இருக்கான்! - Tamil Filmibeat", "raw_content": "\n» காராச்சேவுக்கு கண்ணாடி போட்ட மாதிரி இருக்கான்\nகாராச்சேவுக்கு கண்ணாடி போட்ட மாதிரி இருக்கான்\nசினிமா கலைஞர்களுக்கு புகழ், பணம் எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்கிறது. அது தவிர அவர்களை கடவுளாக மக்கள் கொண்டாடுகின்றனர் என்று இயக்குநரும், நடிகருமான மனோபாலா தெரிவித்தார்.\nசன் டிவியின் சூரியவணக்கம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் பக்கத்தில் பேசிய மனோபாலா, இயக்குநராக, நடிகராக தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.\nநடிக்கும் போது மட்டுமல்லாது, எப்பொழுதுமே சிரித்துக் கொண்டேதான் இருப்பேன், மற்றவர்களையும் சிரிக்க வைத்துக் கொண்டேதான் இருப்பேன் என்று கூறிய மனோபாலா, சந்திரமுகி படத்தில் படிக்கட்டில் உருண்டு அடிவாங்கிய கதையையும், துப்பாக்கி படத்தில் கதாநாயகியிடம் அடிவாங்கிய கதையையும் நகைச்சுவையாக கூறினார்.\nஉடலை ஒல்லியாக மெயின்டெயின் செய்வது எப்படி என்று தொகுப்பாளர்கள் கேட்டதற்கு, அரை வயிறுதான் சாப்பிடுவேன் அதனால்தான் பல ஆண்டுகளாக இப்படியே இருக்கிறேன் என்றார்.\nஉடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆனபோதும், அங்கிருந்து எஸ்கேப் ஆகி படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக கூறினார். பின்னர் அமைதியாக யாருக்கும் தெரியாமல் போய் பெட்டில் படுத்துக் கொண்டதாகவும் கூறினார் மனோபாலா.\n40 படங்கள் இயக்குநராக பணிபுரிந்துவிட்டு இப்போது 400 படங்கள் வரை நடித்திருக்கிறேன். இதற்கு காரணம் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் என்ற மனோபாலா, அவர்தான் நட்புக்காக படத்தில் தன்னை ஒரு முழு நேர நடிகராக அறிமுகம் செய்தார் என்றார்.\nசினிமா உலகில் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் சறுக்கிவிடும் என்று கூறிய அவர், வடிவேலு இரண்டு ஆண்டுகளாக படமில்லாமல் இருப்பது கவலையளிப்பதாக கூறினார். இப்போது அவர் கதாநாயகனாக நடிக்க வருவது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். அவருக்கு உடனே தொலைபேசியில் வாழ்த்து கூறியதாகவும் தெரிவித்தார் மனோபாலா.\nஆழ்வார் பேட்டை வீட்டில்தான் நாங்கள் வளர்ந்தோம். எனக்கும் கமலுக்கும் மிகப்பெரிய நட்பு இருந்தது. அது ஒரு சமயத்தில் முறிந்து போனது. 14 வருடமாக நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. விஸ்வரூபம் பிரச்சினையில் நான் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கமல் பேசியதைக் கேட்டு கலங்கிப் போனேன். இதனால் அவர் என்ன வேண்டுமானாலும் திட்டட்டும் என்று நினைத்து அவரை சந்தித்து ஆறுதல் சொல்லப் போனேன். ஆனால், நானும் அவரும் சந்தித்த போது இருவரும் பேச வார்த்தையின்றி கண்ணீர் விட்டு அழுதோம் என்றார் மனோ பாலா.\nஇயக்குநர் பாலா, ஷங்கர் படத்தில் நடித்த காட்சிகளைப் பற்றி நகைச்சுவையாக குறிப்பிட்ட மனோ பாலா அவர்களின் நுண்ணியமான இயக்கத்தினை குறிப்பிட்டார். மணிக்கணக்கில் பயணம் செய்து போய் ஒரு காட்சியில் நடித்தாலும் மனதிற்கு மனநிறைவு தரும் என்றார் அவர்.\nசந்தானத்தின் நகைச்சுவை பற்றிய பேசிய மனோபாலா, அவர் திட்டினாலும் நான் கவலைப் படமாட்டேன். ஏனென்றால் நகைச்சுவைக்காகத்தானே அதெல்லாம் பேசுகின்றனர். காராச்சேவுக்கு கண்ணாடி போட்ட மாதிரி இருக்கான், தீய்ஞ்சு போன டயர் மாதிரி இருக்கான் அப்படி எல்லாம் டயலாக் வைப்பதனால் தனக்கு கைத்தட்டல் அதிகம் கிடைப்பதாக தெரிவித்தார்.\n40 படங்களின் இயக்குநர், 400 படங்களில் நடித்துள்ள அனுபவம் இருந்தும் எப்படி தலைக்கணம் இல்லாமல் இருக்கீறீர்களே என்று கேட்டனர் தொகுப்பாளர்கள். அதற்கு அவர், 'அடக்கமாகும் வரை அடக்கமாக இரு' என்ற வாலியின் வரிகள்தான் அதற்குக் காரணம் என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“ப்பா.. என்னா வில்லத்தனம்”.. ‘சண்டக்கோழி 2’ வில்லியைப் பார்த்து மிரண்டு போன கீர்த்தி சுரேஷ்\nநைசா என் படுக்கையில் வந்து படுத்தார்: பிரபல நடிகர் மீது நடிகை புகார்\nஇறைவனின் ரகசியத்தை தெரிந்து கொண்ட கண்ணதாசனுக்கு இன்று 37வது நினைவுநாள்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/election-campaign/", "date_download": "2018-10-21T01:18:32Z", "digest": "sha1:XKSLBLUJ3E3U54H5ANZG25XGYGP275YF", "length": 24306, "nlines": 356, "source_domain": "www.naamtamilar.org", "title": "தேர்தல் பரப்புரை Archives - நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nமீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்\nமுகப்பு கட்சி செய்திகள் தேர்தல் பரப்புரை\nஆர்.கே நகர் தேர்தல்களம்: 17-12-2017 17வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்\nநாள்: டிசம்பர் 19, 2017 பிரிவு: கட்சி செய்திகள், RK நகர் இடைத்தேர்தல் 2017கருத்துக்கள்\nஆர்.கே நகர் தேர்தல்களம்: 17-12-2017 17வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் நேரம்: பிற்பகல் 02 மணி முதல் மாலை 05 மணிவரை வீதிப்பரப்புரை துவங்குமிடம்: 41வது வட்டம், கண்ணகி ந...\tமேலும்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 18-12-2017 சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்\nநாள்: டிசம்பர் 19, 2017 பிரிவு: கட்சி செய்திகள், RK நகர் இடைத்தேர்தல் 2017கருத்துக்கள்\n18வது நாள் 18-12-2017 (திங்கட்கிழமை) நேரம்: காலை 08:30 மணி முதல் காலை 10:30 மணிவரை வாக்கு சேகரிப்பு துவங்குமிடம்: 42வது வட்டம், சென்னியம்மன் கோயில், தண்டையார்பேட்டை, சுனாமி குடியிருப்பு, இரட...\tமேலும்\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 19-12-2017 இறுதி நாள் பரப்புரை | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்\nநாள்: டிசம்பர் 18, 2017 பிரிவு: கட்சி செய்திகள், அறிவிப்புகள், RK நகர் இடைத்தேர்தல் 2017கருத்துக்கள்\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 19-12-2017 இறுதி நாள் பரப்புரை | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே ந...\tமேலும்\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 18-12-2017 18வது நாள் | சீமான் பரப்புரைத் திட்டம்\nநாள்: டிசம்பர் 17, 2017 பிரிவு: கட்சி செய்திகள், அறிவிப்புகள், RK நகர் இடைத்தேர்தல் 2017கருத்துக்கள்\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 18-12-2017 18வது நாள் | சீமான் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர்...\tமேலும்\nஆர்.கே நகர் தேர்தல்களம்: 16-12-2017 16வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்\nநாள்: டிசம்பர் 17, 2017 பிரிவு: கட்சி செய்திகள், RK நகர் இடைத்தேர்தல் 2017கருத்துக்கள்\nஆர்.கே நகர் தேர்தல்களம்: 16-12-2017 16வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பரப்புரை நேரம்: காலை 09:30 மணி முதல் பகல் 12 மணிவரை வாக்கு சேகரிப்பு...\tமேலும்\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 17-12-2017 17வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்ட்சி\nநாள்: டிசம்பர் 16, 2017 பிரிவு: கட்சி செய்திகள், அறிவிப்புகள், RK நகர் இடைத்தேர்தல் 2017கருத்துக்கள்\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 17-12-2017 17வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதே...\tமேலும்\nஆர்.கே நகர் தேர்தல்களம்: 15-12-2017 15வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்\nநாள்: டிசம்பர் 16, 2017 பிரிவு: கட்சி செய்திகள், RK நகர் இடைத்தேர்தல் 2017கருத்துக்கள்\nஆர்.கே நகர் தேர்தல்களம்: 15-12-2017 15வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் 15-12-2017 காலையில் வாக...\tமேலும்\nஆர்.கே நகர் தேர்தல்களம்: 14-12-2017 14வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்\nநாள்: டிசம்பர் 16, 2017 பிரிவு: கட்சி செய்திகள், RK நகர் இடைத்தேர்தல் 2017கருத்துக்கள்\nஆர்.கே நகர் தேர்தல்களம்: 14-12-2017 14வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் 14-12-2017 காலையில் வா...\tமேலும்\n13-12-2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் – எழில் நகர் | சீமான் எழுச்சியுரை\nநாள்: டிசம்பர் 16, 2017 பிரிவு: கட்சி செய்திகள், RK நகர் இடைத்தேர்தல் 2017கருத்துக்கள்\n13-12-2017 சீமான் எழுச்சியுரை | ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் – எழில் நகர் – 47வது வட்டம் | தண்டையார்பேட்டை | நாம் தமிழர் கட்சி\tமேலும்\nஅறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 16-12-2017 16வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்\nநாள்: டிசம்பர் 15, 2017 பிரிவு: கட்சி செய்திகள், அறிவிப்புகள், RK நகர் இடைத்தேர்தல் 2017கருத்துக்கள்\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 16-12-2017 16வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதே...\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு …\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்ப…\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுத…\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் …\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொ…\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி …\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jothidadeepam.blogspot.com/2017/07/5-11.html", "date_download": "2018-10-21T01:10:03Z", "digest": "sha1:N6ZOKEYZKHNFJCYKONVA7NT7LUDOZWUU", "length": 19996, "nlines": 155, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : 5ல் நின்ற ராகு தரும் யோக வாழ்க்கை, 11ல் நின்ற கேது தரும் அதிர்ஷ்டங்கள் !", "raw_content": "\n5ல் நின்ற ராகு தரும் யோக வாழ்க்கை, 11ல் நின்ற கேது தரும் அதிர்ஷ்டங்கள் \n5ல் ராகு அமர்வது ஜாதகருக்கு பேர் சொல்ல பிள்ளை இல்லை ( ஆண் வாரிசு இல்லை ) என்பது உண்மையா \nஇது முற்றிலும் தவறான கருத்து மேலும் ஜோதிடகணிதம் பற்றிய தெளிவு இல்லாமல் கூறும் பலனாகவும் சுய ஜாதக வலிமையை பற்றிய ஓர் தெளிவு இல்லாமல் கூறும் பொது கருத்தாகவே உள்ளது, 5ல் அமரும் ராகு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்திற்கு தரும் வலிமையை பற்றிய தெளிவில்லாமல் கூறப்படும் விஷயமாகவே கருத வேண்டியுள்ளது, 5ல் ராகு அமர்ந்து தான் அமர்ந்த பூர்வ புண்ணிய ஸ்தானத்தை கடுமையாக பாதிப்பை தரும் அமைப்பில் இருந்தால் மட்டுமே மேற்கண்ட தங்களின் கேள்விக்கு பொருத்தமானதாக அமையும், ஒருவேளை அப்படிப்பட்ட நிலை இருப்பின் அதற்க்கு சரியான தீர்வு உண்டு என்பதால் அதைபற்றிய கவலை தேவையில்லை, மேலும் சுய ஜாதகத்தில் 5ல் ராகு அமர்ந்தாலே ஜாதகருக்கு புத்திர பாக்கியம் இல்லை, ஆண் வாரிசு இல்லை என்று முடிவு செய்வது முற்றிலும் தவறான அணுகுமுறை என்பதில் மாற்று கருத்து இல்லை, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற ராகு கேது ஜாதகருக்கு தரும் யோக வாழ்க்கை பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் மேலும் ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.\nநட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்\nஜாதகருக்கு சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று அழைக்கப்படும் 5ம் பாவகமான மீனத்தில் ராகு அமர்ந்து இருக்கின்றார், அதற்க்கு சம சப்தமாக லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் என்று அழைக்கப்படும் 11ம் பாவகமான கன்னியில் கேது அமர்ந்து இருக்கின்றார், சாய கிரகங்களான ராகு கேது மேற்கண்ட ஜாதகருக்கு தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து வலிமை பெற்று யோகத்தை தருகின்றனரா அல்லது தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து வலிமை அற்று\n என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, இதை தெளிவர அறிந்துகொள்ள சம்பந்தப்பட்ட பாவகங்களின் அதிபதி ( பாரம்பரிய முறைபடி ) யார் என்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்ளும் பொழுது, 5 ம் பாவகத்திற்கு முழு முதற் சுப கிரகமாகவும் ( கோணஅதிபதி ) \"பிரகஸ்பதி\" என்று ஜோதிட சாஸ்திரத்தால் போற்றபடும் \"குருபகவான்\" பொறுப்பு ஏற்கிறார், 11ம் பாவகத்திற்க்கு ( கோண அதிபதி ) \"வித்யாகாரகன்\" என்று போற்றப்படும் புதபகவான் \" பொறுப்பு ஏற்கிறார், இதில் பூர்வ புண்ணிய ஸ்தானம் கோண வீடாகவும், லாப ஸ்தானம் சம வீடாகவும் அமைவது அங்கு அமரும் சாயா கிரகங்களான ராகு கேதுவுக்கு சுப துவத்தை தந்து, சம்பந்தப்பட்ட 5,11ம் பாவகங்களுக்கு 100% விகித வலிமையை பெற்று தருகின்றது.\nஇதன் காரணமாக சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகமும், அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகமும் முழு வலிமை பெற்று ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும் அமைப்பை பெறுகின்றது. சுய ஜாதகத்தில் ராகு கேது முறையே புத்திர ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்தில் அமர்ந்த போதிலும், ஜாதகருக்கு புத்திர தடையை தாராமல் நல்ல யோகம் மிக்க புத்திர பாக்கியத்தை நல்கி இருக்கின்றது, யோகம் மிக்க ஓர் ஆண் வாரிசும், அதிர்ஷ்டமிக்க 2 பெண் குழந்தைகளும் ஜாதகருக்கு இறைஅருள் வாரி வழங்கி இருப்பது நடைமுறை உண்மை ஆகும், மேலும் இதுவே சுய ஜாதக வலிமை ஆகும், சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் சாயா கிரகங்களால் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது குழந்தைகளால் அதிர்ஷ்டம் மற்றும் சுபயோகங்களை 100% விகிதம் பெறுவார் என்பதற்க்கு மேற்கண்ட ஜாதகமே நல்ல உதாரணம், ஜாதகருக்கு வாரிசு அமைந்தவுடன் ஜாதகர் பெற்ற முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமானது, மேலும் ஜாதகருக்கு நடைபெற்ற திசாபுத்திகள் சாதகமாக அமைந்தது ஜாதகரின் சுபயோக வாழ்க்கையை உறுதி செய்தது.\nபொதுவாக சுய ஜாதகத்தில் சாயா கிரகங்கள் வலிமை பெற்று தான் அமர்ந்த பாவகத்தை முழு அளவில் வலிமை பெற செய்வது முன் ஜென்ம கர்மவிணை பதிவினை இறைஅருளின் துணையுடன் கழித்துகொள்ளவும், பிறப்பில்லா யோக வாழ்க்கையை பெற்று ஜீவன் முக்தி பெறவும் சிறந்த வழிகாட்டுதல்களை வாரி வழங்கும், சிலருக்கு இளமையில் இன்னல்களையும், மத்திம வயதில் மிகுந்த யோக வாழ்க்கையையும், இறுதியில் மோட்சத்தையும் நல்கும் வல்லமை பெற்றது, இது அவரவர் சுய ஜாதக பாவக வலிமைக்கு ஏற்ப மாறுபடும், மேலும் தாம் அமர்ந்த பாவக வலிமைக்கு ஏற்ப யோக பலாபலன்களை ஸ்திரமாக வாரி வழங்கும், எது எப்படி இருப்பினும் சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை பெற்றவர்கள் \"வாழ்ந்து கெட்டவர்கள் \" அல்ல, கெட்டபின்பு வாழ்ந்து காட்டுபவர்கள் என்பதை மறுப்பதற்க்கு இல்லை.\nசுய ஜாதகத்தில் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் சரி, அமர்ந்த பாவகத்திற்கு தரும் வலிமை நிலையை கருத்தில் கொண்டு பலன் காண்பதே சால சிறந்தது, இதை தவிர்த்து 1,2,5,6,7,8,12ல் அமர்வது தோஷம் என்று முடிவு செய்வது சுய ஜாதக உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என்பதை மனதில் நிறுத்துவது அனைத்திற்கும் நன்மை பயக்கும்.\nLabels: கன்னி, காலசர்ப்பதோஷம், நாக தோஷம், மீனம், ராகுகேது தோஷம், ராசி, ராசிபலன்\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - விருச்சிகம் )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் ராஜ கிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - தனுசு )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\nஜோதிட ஆலோசனை : வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு உண்டா \nகேள்வி : பிறந்த தேதி : 04.05.1995. பிறந்த நேரம் : இரவு 10.10. இடம் : கும்பகோணம். 1) வெளி நாட்டில் படிக்க ஆசைப்படுகிறார்...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nஅற்புத வாழ்வை வாரி வழங்கும் ஆடி அமாவாசை வழிபாடு \n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா\nசனி மகா திசை தரும் பலாபலன் என்ன \nதிருமண பொருத்தம் காண்பதில் பாவக வலிமையின் முக்கியத...\nவேலைக்கு செல்வது முன்னேற்றத்தை தருமா \nசுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள், ஜாதகருக்கு பலன்தாராம...\n5ல் நின்ற ராகு தரும் யோக வாழ்க்கை, 11ல் நின்ற கேது...\nதொழில் ஸ்தானம் வலிமை பெறவில்லை எனில், ஜாதகருக்கு ந...\nகாலசர்ப்ப தோஷமும், சுய ஜாதகத்தில் ராகுகேது தரும் ப...\nசனி (237) ராகுகேது (191) லக்கினம் (182) திருமணம் (173) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (84) பொருத்தம் (80) ராசிபலன் (79) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ஜாதகம் (55) ரிஷபம் (55) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) புதன் (44) மீனம் (42) துலாம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (39) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (23) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) குருபலம் (8) அவயோகம் (7) உச்சம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maatram.org/?tag=sri-lankan-local-elections-2018", "date_download": "2018-10-21T01:08:52Z", "digest": "sha1:XRIKLDWRC2WESHDDCV7HWKGSO7RNC4G2", "length": 2000, "nlines": 35, "source_domain": "maatram.org", "title": "Sri Lankan local elections 2018 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஜனநாயகம், தேர்தல்கள், மனித உரிமைகள்\nபுதிய தேர்தல் முறைமை என்றால் என்ன\nபட மூலம், REUTERS/Dinuka Liyanawatte, via Daily Nation ஜனநாயகம் நிலைத்திருக்கின்ற ஒரு சமுதாயத்திலே மக்கள் ஒருவரோடொருவர் இணைந்து தீர்மானமெடுக்கின்ற ஒரு நிச்சயமான தினமாக அமைவது தேர்தல்கள் நடாத்தப்படுகின்ற தினமே ஆகும். அத்தேர்தல்களே அரசியலின் உயிர்த்தோற்றத்தை நேரடியாகக் காணுவதற்கான அனுபவத்தை வழங்குகின்றது. அவ்வகையிலே தேர்தல்கள் என்பன ஜனநாயகத்தின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://plotenews.com/2018/05/02/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-10-21T01:34:19Z", "digest": "sha1:E3HHYKNT7W4GF3NXGR7CDQBIMKHEDEIV", "length": 5144, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை குடும்பம் குறித்து நாளை தீர்மானம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nநாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை குடும்பம் குறித்து நாளை தீர்மானம்-\nஅவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ்க் குடும்பம் தொடர்பில், மெல்போர்ன் நீதிமன்றம் நாளை தீர்மானிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. நடேசலிங்கம், பிரியா என்ற குறித்த இலங்கை தம்பதியினருக்கு, அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு குழந்தைகள் உள்ளன.இந்நிலையில், அவர்களின் நாடு கடத்தலை எதிர்த்து, ஏதிலிகள் சபை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அவர்களின் நாடு கடத்தலைத் தவிர்க்க சாதகமான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தமிழ் ஏதிலிகள் சபையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.\n« புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய அமைச்சர்கள் விபரம்- சேர்பிய துணை பிரதமர் இலங்கைக்கு விஜயம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=e6a9d5bc6281fe2f8fc504624c17e5ac", "date_download": "2018-10-21T02:55:33Z", "digest": "sha1:L2ZY3JQIC5SWQDOQLTQAL2GW57F4LXK6", "length": 34825, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=31662967b251af018ae18084a89d842b", "date_download": "2018-10-21T03:02:42Z", "digest": "sha1:DEGIDANZPHW4B7R47FFNODCZ5XAHGTWF", "length": 33126, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sheikhagar.org/sareehakalvibathil/ibadhath2?start=25", "date_download": "2018-10-21T02:54:05Z", "digest": "sha1:IV6QHPQUOHW3VYEU36NQSZ6HU7LX3GXP", "length": 7602, "nlines": 78, "source_domain": "sheikhagar.org", "title": "வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - சிதைந்த உடலைக் குளிப்பாட்டல்", "raw_content": "\nவணக்க வழிபாடுகள் தொடர்பானவை - சிதைந்த உடலைக் குளிப்பாட்டல்\nபெண்ணின் உடம்பில் பட்டால் வுழு முறிதல்\nநின்று கொண்டு சிறுநீர் கழித்தல்\nதொழுகையின் ஸுஜுதில் துஆ கேட்டல்\nசில தொழுகைகளில் சத்தமாகவும் சிலவற்றில் மௌனமாகவும் ஓதுவதன் ரகசியம்\nபெண்களுக்கு ஓர் ஆண் தொழுகை நடத்தல்\nஜும்ஆவுக்கு முந்திய இரண்டு ரக்ஆத் ஸுன்னத் தொழுகை\nபெண்கள் பள்ளிவாசல் சென்று தொழுதல்\nதுன்யாவுடைய விடயங்களை மஸ்ஜிதில் பேசுதல்\nஸக்காத்தை உடன் பிறப்புகளுக்கும் இனபந்துகளுக்கும் கொடுத்தல்\nஜனாஸாவைக் கொண்டு செல்லும் போது ஷஹாதா சொல்லுதல்\nமஃமூம்கள் தொழுகையில் பாதிஹா ஸுராவை ஓதுதல்\nஅல்குர்ஆனை ஓதி கூலி வாங்குதல்\nகேள்வி: ஒரு முஸ்லிமின் உடல் எரிக்கப்பட்டு எலும்பு மாத்திரம் எஞ்சி இருக்கும் போதும், உடல் எரிகாயத்துடன் இருக்கும் போதும் அதனைக் குளிப்பாட்டுவது போன்ற ஜனாஸாவுக்கான கடமைகளை நிறைவேற்ற வேண்டுமா\nபதில்: உடலின் ஒரு பகுதி எஞ்சி இருப்பினும் அதனைக்குளிப்பாட்ட வேண்டும், கபனிடவும் தொழுவிக்கவும் வேண்டும் என்பது இமாம்களான ஷாபிஈ, அஹ்மத், இப்னு ஹஸ்ம் போன்றோரின் கருத்தாகும். ஒரு முஸ்லிமான மையித்தின் கை,கால் போன்ற ஓர் உறுப்பு மாத்திரமே காணப்படினும், அதனைக் கழுவியே அடக்கம் செய்யவேண்டும் என்பது அறிஞர்கள் பலரின் தீர்ப்பாகும். ஜமல் யுத்தத்தின்போது இறந்த ஒரு மனிதரின் கையொன்றை ஒரு பறவை தூக்கிச் சென்று மக்காவில் எறிந்தது. அதிலிருந்த மோதிரத்தைக் கொண்டு குறித்த நபரை இனங்கண்டு, அதனைக் கழுவி, தொழுவித்து அடக்கம் செய்தனர். இது பல ஸஹாபாக்கள் முன்னிலையில் இடம் பெற்றது. இச்சம்பவத்தைத் தான் கேள்விப்பட்டதாக இமாம் ஷாபிஈ அறிவிக்கின்றார்.\nஅபூ அய்யூப் (ரலி) அவர்கள் ஒரு காலுக்கும், உமர் (ரலி) அவர்கள் ஓர் எலும்புக்கும் தொழுகை நடத்தியுள்ளார்கள் எனத் தெரிய வருகின்றது. (ஆதாரம்-அஹ்மத்)\nஉடலின் அரைப்பாகத்துக்கு மேல் எஞ்சி இருந்தாலேயே அதனைக் குளிப்பாட்டவும், அதற்காகத் தொழுகை நடாத்தவும் வேண்டும் என்பது இமாம்களான அபூஹனீபா, மாலிக் ஆகியோரினது அபிப்பிராயமாகும்.\nநீர் கொண்டு கழுவுவதனால் உடல் சிதையும் என்றிருப்பின் தயமமும் செய்விக்கலாம் என்று கருதும் அறிஞர்களும் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sixthsensepublications.com/index.php/authors/paaravi/.html", "date_download": "2018-10-21T02:54:34Z", "digest": "sha1:Y766FZ3K7542LVYB7SPDCGARA4XPHA5S", "length": 7384, "nlines": 166, "source_domain": "sixthsensepublications.com", "title": "தளம்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\n`தளம்’ - தரமான கலை இலக்கியச் சிற்றிதழ். செறிவான கட்டுரைகள்,கதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், நூல் அறிமுகம் என 160 பக்கங்களுக்கு, விளம்பரமெதுவுமில்லாமல், கடந்த மூன்று ஆண்டுகளாக காலாண்டுக்கு ஒரு முறை வந்து கொண்டிருக்கும் இதழ். `தளம்’.... `பாரவி’ யை ஆசிரியராகக் கொண்டு காலம் தவறமால் வந்து கொண்டிருக்கிறது... `தளம்’ இன்னும் பல `தள’ங்கள் காண, தேவை இலக்கிய ஆர்வலர்களின் உதவி.... ஊர் கூடி தேர் இழுப்பது போல, இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட அனைவரும் தங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடம் இந்த இதழை அறிமுகம் செய்யுங்கள். காலாண்டிதழ் ரூ 60/- ஆண்டுச் சந்தா ரூ 240/- தொடர்புக்கு 94452 81820 / 044-24342771 'தளம்' எழுச்சிக்கான ஊக்கத்தொகை மற்றும் இதழ் கட்டணங்களை THALAM என்ற பெயரில், இந்தியன் வங்கி, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக வளாகக் கிளை, சைதாப்பேட்டை, சென்னை-15 CURRENT A/C NO. 6087653615க்கு செலுத்தலாம் அல்லது காசோலை முதலானவற்றை 'தளம்' முகவரிக்கு அனுப்பலாம். வலை வங்கி செலுத்த எண். CMRL600019228 IFSC-IDIB000TI46\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://tamildiction.org/simple_sentences/?simple_sentences=Apple&Language=1", "date_download": "2018-10-21T01:08:23Z", "digest": "sha1:DB3TMUEXISMGK52D7LRNVKMGK6XAJZ7I", "length": 5418, "nlines": 176, "source_domain": "tamildiction.org", "title": "English into Tamil Translation - Apple Meaning in Tamil | 10000 Common English Words with Sentences | English Sentences With Tamil Meaning Conversation | Some Important Sentences in Daily life for Apple | Tamil Meaning for Apple | Apple in Tamil Meaning | Apple in Tamil | Some important tamil sentences for Apple | Tamil Meaning of Apple | Apple in Sentences | List of Sentences for Apple | How to Learn Complex Sentences Through Tamil | தமிழ் இணையதளம் - Tamil Diction", "raw_content": "\nஅந்த அழுகிய ஆப்பிளை சாப்பிட வேண்டாம்\nஅவன் ஒரு ஆப்பிளை சாப்பிட்டான்\nஅவன் ஒரு ஆப்பிளை சாப்பிடுகிறான்\nஅவன் என் கண்ணின் கருமணி\nநான் பல ஆப்பிள்களை வாங்கினேன்\nநான் ஒரு ஆப்பிளை சாப்பிடுகிறேன்\nநான் இரவு உணவிற்கு பிறகு ஒரு நல்ல சிவப்பு குமளிப்பழம் சாப்பிட விரும்புகிறேன்\nநான் ஒரு ஆப்பிள் சாப்பிடலாம்\nஅரைகிலோ ஆப்பிள் பழமும், அரைகிலோ விதைஇல்லா திராட்சை பழமும் கொடுங்கள்\nமாம்பழம் அன்னாசி விட இனிப்பான சுவையுடையது\nஇந்த ஆப்பிளின் விலை என்ன\nஉங்களுக்கு கஸ்டர்டு ஆப்பிள் வேண்டாமா ஐயா\nI eat an apple நான் ஒரு ஆப்பிளை சாப்பிடுகிறேன்\nI love a good red apple after dinner நான் இரவு உணவிற்கு பிறகு ஒரு நல்ல சிவப்பு குமளிப்பழம் சாப்பிட விரும்புகிறேன்\n நான் ஒரு ஆப்பிள் சாப்பிடலாம்\nTake half a kilo of apple and seedless grapes each அரைகிலோ ஆப்பிள் பழமும், அரைகிலோ விதைஇல்லா திராட்சை பழமும் கொடுங்கள்\nThe mango is sweeter than the pine-apple மாம்பழம் அன்னாசி விட இனிப்பான சுவையுடையது\n இந்த ஆப்பிளின் விலை என்ன\nYou do not want custard apple உங்களுக்கு கஸ்டர்டு ஆப்பிள் வேண்டாமா ஐயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://thalirssb.blogspot.com/2016/12/christmas-news.html", "date_download": "2018-10-21T02:26:27Z", "digest": "sha1:HFMIFQ5SFZRY325TLZD4N66TODLXACHG", "length": 22152, "nlines": 300, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: கிறிஸ்துமஸ் சில சுவாரஸ்ய தகவல்கள்!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nகிறிஸ்துமஸ் சில சுவாரஸ்ய தகவல்கள்\nகிறிஸ்துமஸ் சில சுவாரஸ்ய தகவல்கள்\nகதவைத் திறந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து: பெர்லின் நாடு இரண்டாகப் பிரிந்திருந்த காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் நடுவே ஒரு சுவர் அமைக்கப்பட்டிருந்தது. சுவரின் நடுவே ஒரு கதவு அமைக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் அன்று மட்டுமே, இந்தக் கதவு திறக்கப்பட்டு இருநாட்டு மக்களும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர். மற்ற நாட்களில் இந்தக் கதவு மூடப்பட்டிருக்கும்.\n1882ல் முதன் முறையாக கிறிஸ்துமஸ் மின்விளக்கு மரம் பயன்படுத்தப்பட்டது. நியூயார்க்கில் மின்சாரம் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனின் நண்பர் ஒருவர் 80 பல்புகளை வைத்து மரத்தை அழகுபடுத்தினார். பின்பு 1903ல் வியாபார ரீதியாக கிறிஸ்துமஸ் மின்விளக்கு மரங்கள் விற்பனைக்கு வந்தன. இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் பிரிட்டனில், தேவதை வடிவிலான மின்விளக்குகள் கிறிஸ்துமஸின்போது அதிகமாக விற்கப்பட்டன.\nஇந்தியப்பெருங்கடலில் உள்ள ஒரு தீவிற்கு கிறிஸ்துமஸ் தீவு என்று பெயர். வில்லியம் மைனர் என்ற பிரிட்டிஷ் மாலுமி 1643ம் ஆண்டு கிறிஸ்துமஸ் என்று இத்தீவை கண்டுபிடித்தமையால் இப்பெயர்.\n* இலை இல்லாத மரம்: ஸ்வீடன் நாட்டில் மக்கள் கிறிஸ்துமஸ் மரங்களை நடும்போது பச்சை இலைகளைப் பயன்படுத்துவதில்லை. ஏனெனில், அந்நாட்டில் யாராவது இறந்து போனால் பச்சை மரங்களை சமாதி அருகில் நடுவது உண்டு. இறப்பின் சின்னமாக பச்சை மரம் இருப்பதால் கிறிஸ்துமஸ் மரங்களுக்கு முழுக்க முழுக்க பூக்களையே பயன்படுத்தி அலங்கரிக்கிறார்கள்.\n* கிறிஸ்துமஸ் குடில்: இயேசுநாதர் பிறந்ததைப் போல சித்தரிக்கும் கிறிஸ்துமஸ் குடில்கள் விதவிதமான அலங்காரங்களுடன் உலகெங்கும் அமைக்கப்படுகின்றன. இதை முதன்முதலாக புனித பிரான்சிஸ் என்பவர் 1722ம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார்\nபசிலிக்கா என்பது கிரேக்க சொல். இதற்கு பெரிய கிறிஸ்துவ ஆலயம் என்று பொருள். கிறிஸ்தவ ஆலயங்களில் பேராலயம் என்ற பெருமைக்குரியதை பசிலிக்கா என்று அழைப்பார்கள்.\nஇந்தியாவில் 5 பசிலிக்காக்கள் உள்ளன. மும்பை பாந்திராவில் உள்ள மலை மாதா ஆலயம், கோவா போம் ஜேசு ஆலயம், சென்னை மயிலாப்பூர் புனித தோமையர் ஆலயம், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயம், பெங்களுரு ஆரோக்கியமாதா ஆலயம் ஆகியவை பசிலிக்காக்கள் என்றழைக்கப்படுகின்றன.\nஇங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹென்றி என்ற தொழில் அதிபர் இந்த அட்டையை உருவாக்கிய பெருமை பெறுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த இவர், கிறிஸ்துமஸ் சமயத்தில் உறவினர்களுக்கு கடிதம் எழுத இயலாததால் அட்டையில் படத்தை அச்சிட்டு வாழ்த்தாக அனுப்பினர். ஆயிரம் பேருக்கு அவர் வாழ்த்து அட்டை அனுப்பினார்.\nஅதன்பிறகு கிறிஸ்துமஸ் சமயத்தில் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கம் ஏற்பட்டது. ஹென்றி அனுப்பிய ஆயிரம் வாழ்த்து அட்டைகளை இப்போதும் ஒருவர் லண்டனில் தன் வசம் வைத்துள்ளார்.\nவிநாயகருக்கு வாகனமாக எலியும், முருகனுக்கு வாகனமாக மயிலும் இருப்பது போல் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் வாகனம் உள்ளது. இது பறக்கும் மான். கிறிஸ்துமஸ் தாத்தா பறக்கும் மான் மூலம் பறந்து சென்றதாக கதைகள் இருக்கின்றன. மான் எப்படி பறக்கும், என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. கடும் குளிர் நிறைந்த .துருவ பிரதேசங்களில் பறக்கும் மான் வகைகள் உள்ளன. விண்ணில் அவை பறந்து செல்வதை பார்க்கும் போது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த அபூர்வ மான்களை கிறிஸ்துமஸ் தாத்தாவின் வாகனமாக கருதி வழிபடுகின்றனர்.\nகனடா நாட்டின் தலை நகரான மான்டிரியலில் மிகப் பிரம்மாண்டமான புனித ஜோஸப் தேவாலயம் உள்ளது. உலகப் புகழ் பெற்ற தேவாலயம் இது. வழிபடவும் பார்த்து மகிழவும் ஆண்டுதோறும் இருபது லட்சத்துக்கு மேல் மக்கள் வருகிறார்கள். இந்த தேவாலயத்தில் 56 மணிகள் உள்ளன. இந்த மணிகளின் நாதம் இனிமையானது. ரோமானிய பாணியில் இத்தேவாலயத்தை எழுப்பியவர் சகோதரர் ஆண்ரே என்பவர்.\nகிறிஸ்துமஸூக்கு அடுத்த நாள் பாக்ஸிங் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கும் குத்துச் சண்டைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வழக்கம் இது. கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி சர்ச்சுகளில் ஒரு பெட்டி வைத்துவிடுவார்கள். பணம் படைத்தவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அப்பெட்டிகளில் பணம் போட்டு வருவார்கள். வருடத்துக்கு ஒரு முறை கிறிஸ்துமஸூக்கு அடுத்த நாள் பெட்டியை திறந்து பணம் எண்ணப்படும். அதைக் கொண்டு ஏழைகளுக்கு பொருளாதார உதவிகள் செய்யப்படும்.\nஅனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்\n பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்\nதெரியாத பல தகவல்கள் சகோ,, அருமையான தொகுப்பு,,\nஇந்த வார ஆனந்த விகடனில் எனது ஜோக்\nயானைக்கு வந்த நாட்டிய ஆசை\nஇந்த வார பாக்யா டிச30- ஜனவரி 5-2017 இதழில் எனது பட...\nகிறிஸ்துமஸ் சில சுவாரஸ்ய தகவல்கள்\nஇந்த வார குமுதம் இதழில் 28-12-16 என்னுடைய ஜோக்\nஇந்த வார பாக்யாவில் டிசம்23-29 எனது ஜோக்ஸ்கள்\nஇந்த வார குமுதம் 21-12-16 இதழில் எனது இரண்டு ஜோக்ஸ...\nஇந்த வார பாக்யா டிசம்பர் 16-22 இதழில் என் ஜோக்ஸ்கள...\nஇந்த வார பாக்யாவில் என் ஏழு ஜோக்ஸ்\nசோகங்கள் போக்கும் சோமவார வழிபாடு\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ...\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம் சிவாலயங்களில் ஒவ்வொரு பட்சத்திலும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் மாலை 4-30...\nதேன்சிட்டு பல்சுவை மின்னிதழ். அக்டோபர் 2018\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\n2018 விருது பெற்ற புகைப்படம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/06/blog-post_4.html", "date_download": "2018-10-21T02:29:04Z", "digest": "sha1:F7MBU2OZSXQIBYNVTETWOEE5YSWGVIPJ", "length": 7203, "nlines": 172, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: முதற்கனல் பற்றி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமகாபாரத கதை என்பது பண்டைய இந்திய வரலாற்றினை அடித்தளமாக கொண்டு உருவான காவியம் , இந்த காவியத்தை ஆதாரமாக கொண்டு உண்மைக்கு நெருக்கமான இந்திய வரலாற்றை அறியும் முயற்சி என வெண்முரசு நாவல் வரிசையை சொல்லலாம் , இதன் சொல்முறை வரலாற்று நாவல் வகை என்பதால் காவியத்தில் இருக்கும் இடைவெளிகளை பிற தொன்மங்கள் வழியாகவும், புனைவின் சாத்தியம் வழியாகவும் நிரப்பி ஒரு முழுமையான வரலாற்றை சொல்ல முயல்கிறது .\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசு பாண்டி விமர்சனக்கூட்டம் 2018 ஜூன்\nவெண்முரசு, மகாபாரதம்- நாஞ்சில்நாடன் உரை\nசாத்யகி எனும் தந்தையும் பூரிசிரவஸ் எனும் சிறுவனும்...\nஇளைய யாதவர் நிகழ்த்திய வேள்வி சபதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/34479-vijay-sethupathi-financial-assistance-to-vijay-sethupathi.html", "date_download": "2018-10-21T01:08:30Z", "digest": "sha1:NDKHHD46EWTKEEZYNJCEHL3IKLZCQZBJ", "length": 11179, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஜய் சேதுபதியின் கருணை உள்ளம்: மாணவர்களின் கல்விக்காக ரூ.50 லட்சம் நிதி | Vijay sethupathi financial assistance to vijay sethupathi", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவிஜய் சேதுபதியின் கருணை உள்ளம்: மாணவர்களின் கல்விக்காக ரூ.50 லட்சம் நிதி\nஅரியலூர் மாணவி அனிதாவின் நினைவாக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 50 லட்சம் ரூபாய் அளிக்கவுள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nதிண்டுக்கல்லில் தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரதாரராக பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி அந்த நிறுவனத்தின் விளம்பரத்திலும் நடித்திருந்தார். இதன் மூலம் கிடைத்த சம்பளத்தின் ஒரு பகுதியை அரியலூர் மாவட்டத்திற்கு கல்வி உதவித்தொகையாக வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் சேதுபதி பேசும்போது, \" நான் விளம்பர படங்களில் அதிகமாக நடிக்காமல் இருந்தேன். சில விளம்பரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.\nஇப்போது ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளேன். இதற்காக எனக்கு கிடைத்துள்ள சம்பளத் தொகையின் ஒரு பகுதியை கல்வி உதவித்தொகையாக வழங்க முடிவு செய்துள்ளேன். கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக அரியலூர் மாவட்டம் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா ரூ.5,000 வீதம் 38,70,000 ரூபாயும், தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு தலா 50,000 வீதம் 5 லட்சம் ரூபாயும், 11 அரசு செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா ரூபாய் 50,000 வீரம் 5,50,000 வழங்க உள்ளேன்.\nஅரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் ஹெலன்ஹெல்லர் என்கிற செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு ரூ.50,000 என மொத்தம் 49,70,000 ரூபாயை தமிழக அரசிடம் வழங்க உள்ளேன். கல்வியில் பின் தங்கிய மாவட்டமான அரியலூரில் இருந்து அதிக மதிப்பெண் எடுத்து டாக்டராக ஆசைப்பட்டு, அது முடியாமல் உயிர்நீத்த அனிதாவின் நினைவாக இந்தத் தொகையை வழங்குகிறேன்.\" என்றார். இந்த நிகழ்வின் போது திரைப்பட இயக்குநர் ஜனநாதன், தனியார் சேமியா நிறுவனத்தின் உரிமையாளர்கள் கமலஹாசன், சுகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வாட்ச், சோப்பு விலை குறைகிறது\nஇன்சூரன்ஸ் பாலிசியுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபல கெட்அப்புகளில் அசத்தும் ‘சீதக்காதி’ விஜய்சேதிபதி\nஇனி எல்லோரும் ‘96’ ஜானுவாக மாறலாம்..\nவெளியானது விஜய்சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக்\nகாதலை ரசிக்க காதலித்திருக்க வேண்டுமா என்ன\n“என்னைபோல விஜய்சேதுபதி வலியை சுமக்கக்கூடாது” - விட்டுக் கொடுத்த விஷால்\n“எல்லோருக்குள்ளும் வாழும் அந்த பழைய காதல்” பேரன்பாய் வருடும் ‘96’\n’செக்க சிவந்த வானம்’ படத்தில் சர்ச்சை வசனம் - மணிரத்னம் அலுவலகத்துக்கு மிரட்டல்\nவிஜய்சேதுபதியின் ‘96’ தெலுங்கு ரீமேக்கில் சமந்தா, நானி\nRelated Tags : விஜய் சேதுபதி , நடிகர் விஜய் சேதுபதி , மாணவர்களின் கல்வி , நிதி உதவி , Financial assitance , Vijay sethupathi\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வாட்ச், சோப்பு விலை குறைகிறது\nஇன்சூரன்ஸ் பாலிசியுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvoice.dk/arkiver/6187", "date_download": "2018-10-21T02:42:07Z", "digest": "sha1:CEVSMO65IIGY6H2CN5Z5XW3C6IJ6NO4X", "length": 12292, "nlines": 104, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தமிழீழம் எங்கும் ஒட்டப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் சுவரொட்டிகள்.", "raw_content": "\nதமிழீழம் எங்கும் ஒட்டப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் சுவரொட்டிகள்.\n28. november 2012 admin\tKommentarer lukket til தமிழீழம் எங்கும் ஒட்டப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் சுவரொட்டிகள்.\nதமிழீழ விடுதலைப்புலிகளினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டிருந்த மாவீரர்நாள் 2012 க்கு உரிய சுவரொட்டிகள் தமிழீழத்தின் அனைத்துப்பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழீழப்பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது, தமிழீழத்; தேசியகொடிகள் பறக்க விடப்பட்டதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிய சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத தடுப்புப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா தீவிரவாத தடுப்புப்பிரிவு அதிகாரி ஒருவர்,: “யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் புலிக்கொடிகள் பறக்க விடப்பட்டதாகவும், புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரித்து வரும் உள்ளூர் காவல் நிலையங்களின் உதவியுடன் இதன் பின்னணி தொடர்பாக விசாரணைகளை தொடக்கியுள்ளோம். சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு, இதில் சம்பந்தப்பட்டுள்ள புலிகள் ஆதரவு சக்திகளை இனங்காண்பதற்கான விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.”என்று கூறியுள்ளார்.\nஅதேவேளை, பெயர் வெளியிட விரும்பாத சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரி ஒருவர், ‘இந்தச் செயற்பாட்டுக்கு நிதி வழங்கியோர் பற்றிய விசாரணைகளை நடத்தவுள்ளதாகவும், இது நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்த மேறகொள்ளப்பட்ட முயற்சி’ என்றும் கூறியுள்ளார்.\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் ஒரு நிர்வாக கட்டமைப்பான அனைத்துலகத் தொடர்பகத்தில் இருந்து வெளியேறிய குழு ஒன்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரில் அறிக்கைகளை விடுவதுடன் மாவீரர்நாள் பிரசுரங்களையும் புலம்பெயர் நாடுகளில் மக்களை குழப்புவதற்காக தமது இணையங்களில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களின் கபட நோக்கங்களை தமிழீழ மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். புலம் பெயர் நாடுகளில் இவர்களால் மேற்கொள்ளப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரபுர்வ ஊடகமான புலிகளின் குரலில் ஒலிபரப்பப்பட்ட மாவீரர்நாள் அறிக்கையையும் புறக்கணித்திருந்தனர்.\nஇனவாத தேரரின் கருத்துக்கு சிறிதரன் எம்.பி கண்டனம்.\nஇலங்கை வரலாற்றில் சிங்கள மக்களே வந்தேறு குடிகள். தமிழ் மக்கள் அல்ல என்பதை பெளத்த பிக்குகள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். என தமிழரசுக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.கடும் போக்கு கருத்துக்களைக் கூறி இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கவிடாமல் தடுக்கும் ஒரு தீய சக்தியாக இப்பெளத்த பிக்குகள் விளங்குகிறார்கள். எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேதானந்த தேரர் வடக்கு கிழக்குப் பகுதி தமிழருக்குச் சொந்தமில்லை என்று குறிப்பிட்டமை தொடர்பாக சிறிதரனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் […]\nDansk Sri Lanka முக்கிய செய்திகள்\n\"மாவீரர் தின செய்திகள் பிரசுரித்தால் உங்களை கொழுத்துவோம்\" -யாழில் சிங்களப்படைகள் மிரட்டல்\nநாளை 27ஆம் திகதி, தமிழீழ மாவீரர் நாளையொட்டிச் செய்திகளை வெளியிட்டு யாழ்ப்பாண மக்களைக் குழப்ப வேண்டாம் என்று நேற்றிரவு யாழ்ப்பாணப் பத்திரிகைகள் மூன்றுக்கு அனாமதேய மிரட்டல் விடுக்கப்பட்டது. நேற்றிரவு பத்திரிகைகள் அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பாதுகாப்பு ஊழியரிடம் இது தொடர்பான அநாமதேய மிரட்டல் கடிதத்தைக் கொடுத்து விட்டுச் சென்றனர். அதில், “தமிழ் மக்கள் சந்தோசமாக வாழ்கின்றனர். இந்த நிலை யைக் குழப்ப நீங்கள் முயற்சி எடுக்க வேண்டாம்.சுயாதீனமாக மக்களுக்குச் செய்தி கொடுக்கும் நீங்கள், இப்போது […]\nடென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nயாழ் பல்கலைகழக மாணர்வர்கள் மீதான தாக்குலை கண்டிக்கின்றோம் – தமிழ் இளையோர் நடுவம் டென்மார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntj.net/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-10-21T02:11:41Z", "digest": "sha1:YUNR3CJCLGIZPVHIMG2UCOFT75QCLUXG", "length": 16340, "nlines": 276, "source_domain": "www.tntj.net", "title": "அதிரையில் நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்கோடைகால பயிற்சி வகுப்புஅதிரையில் நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாம்\nஅதிரையில் நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோடைகால பயிற்சி முகாம்கள் ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளுக்கு மறுமை வெற்றிக்கு சீரிய வழிகாட்டும் கேந்திரங்களாய் திகழ்கின்றன என்பதன் சாட்சிகளே பயனடைந்தவர்களின் பாராட்டுக்களும், பிரார்த்தனைகளும்.\nஇந்த வருடமும் தமிழக அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையின் ஏற்பாட்டில் நடைபெற்ற முகாம்களுடன் கூடுதலாய் அதிராம்பட்டிணத்திலும் இறுதி நேரத்தில் ஓர் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட சுமார் 300 மாணவிகள் பயனடைந்தனர்.\nஇதில் சின்னஞ்சிறிய கிராமமான புதுப்பட்டிணத்திலிருந்து அதன் சதவிகிதத்திற்கு அதிகமான மாணவிகள் கலந்து பயனடந்தது இனிய நிகழ்வாய் அமைந்தது.\nஅல்லாஹ்வின் பொருத்தமே குறிக்கோளாய், ரியாத்தில் வாழும் அதிரை அன்வர்தீன் அவர்களின் கடும் முயற்சி மற்றும் புதுப்பட்டிணம் பஷீர் போன்ற சகோதரர்களின் பெரும் பொருளாதார உதவிகள் இவற்றுடன் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் தன்னுடைய இல்லத்தை முகாமிற்காக இன்முகத்துடன் தந்த அன்வர்தீன் மற்றும் அவரின் குடும்பத்தினரின் பெருந்தன்மை, கிளை மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் தேனீக்களுக்கு ஈடான உழைப்பு, இவற்றுடன் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருந்த மாணவிகளின் வருகை, எளிய முறையில் தோழிகளாய் பழகி பயிற்றுவித்த ஆலிமாக்கள், சிறப்பு அழைப்பாளர்கள், என எல்லா சிறப்புகளும் ஒன்று சேர்ந்து அடுத்த வருடம் ஆண்களுக்கும் சேர்த்து நடத்திடும் எண்ணத்தை வீரியத்துடன் விதைத்துச் சென்றது.\nகாலையில் சிறார், சிறுமிகளுக்கும், மாலையில் பெரிய மாணவிகளுக்கும் என 2 பிரிவுகளாய், கடந்த 08.05.07 முதல் 22.05.07 வரை 2 வாரங்கள் நடந்த இம்முகாமில் தினமும் ஆலிமா சகோதரிகளான நஜீமா, சித்தி ஜூனைதா இவர்களுடன் சிறப்பு அழைப்பாளர்களான புதுக்கோட்டை மாவட்ட தாயி முஜாஹித் அவர்களும், தெற்கு தஞ்சை மாவட்ட ஏகத்துவ அழைப்பாளர் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்களும் அவ்வப்போது சிறப்பு வகுப்புகளை நடத்தினர்.\nமுகாமில் நடத்தப்பட்ட பயிற்சியிலிருந்து தேர்வுகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற சிறார் சிறுமிகளுக்கும், பெரிய மாணவிகளுக்கும் மதிப்புமிகு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன, சிறப்பு பரிசுகளை வெல்ல முடியாதவர்கள் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் அனைவருக்கும் இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, நபி வழித் தொழுகை ஆகிய 2 புத்தகங்களும் வழங்கப்பட்டன.\nநிறைவு நாள் நிகழ்ச்சியில், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் சம்பை. சாதிக், மாவட்டச் செயலாளர் ராஜிக், அதிரை கிளை துணைத் தலைவர்; ஹைதர் அலி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகிக்க அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி பயனுள்ள கல்வி எது என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற, புதுப்பட்டிணம் கிளைத் தலைவர் ஹபீப் முஹம்மது அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் அடுத்த வருட கோடைகால கனவுகளுடன் இனிதே நிறைவடைந்தது.\nபனைக்குளத்தில் நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாம்\nசேலத்தில் நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2018/07/blog-post_39.html", "date_download": "2018-10-21T01:35:50Z", "digest": "sha1:2KMAOPEXSU3NQYBVESV2A6YNIVZZMNVN", "length": 8306, "nlines": 55, "source_domain": "www.yarldevinews.com", "title": "யாழில் கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் போட்டி! (Photo,Video) - Yarldevi News", "raw_content": "\nயாழில் கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் போட்டி\nயாழ்ப்பாணத்தில் வருடாந்தம் இடம்பெறும் பட்டம் விடும் போட்டி, இம்முறையும் கண்கவர் நிற பட்டங்களுடன் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.\nயாழ்.அரியாலை சரஸ்வதி விளையாட்டு கழகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த பட்டம் விடும் போட்டி நடைபெற்றது. சரஸ்வதி சனசமூக விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அரியாலை திறந்த வெளி விளையாட்டரங்கில் இப்போட்டி இடம்பெற்றது.\nஇதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த பலர், பல வடிவங்களில் கட்டப்பட்ட பட்டங்களுடன் போட்டிகளில் கலந்து கொண்டனர்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinemaanma.wordpress.com/2009/11/", "date_download": "2018-10-21T01:51:39Z", "digest": "sha1:OLEV6T6HLOWFTKAGERBSWCCQWOASSYI6", "length": 17589, "nlines": 160, "source_domain": "cinemaanma.wordpress.com", "title": "November | 2009 | சினமா ஆன்மா", "raw_content": "\nமரித்த அழுகிய பிணம் இவன்\nவெறும் பிணம் தான் இவன்\nஒரு நள்ளிரவில் மன சுமையோடு…\nஉள் குளத்தில் விழுந்த கல் “அறையின் தனிமை” பற்றின சில குறிப்புகள்\nby mariemahendran in குறும்படங்கள், சினிமா\nஅவள் மிக அழகான பெயர்ப்\nஉணர்வுகளை எழுத்துகளாக்கும் வாதையினை விடவும் ஒளியாக்கும் ஆக்கம் நல பரிசளிப்பின் திரையைச் சார்ந்த அங்கமாகிறது. திரையின் பெரும்பான்மை, வடிகாலின் மீப் பெரும் பகுதியாகும்போது உள் அலையின் வீச்சை புலப்பிக்கக் கூடிய குறும்படங்களின் வினை மீச்சிறு பகுதியாகவே கவனப்படுத்தலின் அவசியத்திற்கு இடமாகிறது. “அறையின் தனிமை” 18 நிமிடங்களின் மனித வாதையின் வீச்சு.\nமனிதவாதை இக்காலம் வரையிலும் பல அவதிகளின் பாற் பிரிந்துணரப்பட வேண்டியது. இங்கு “அறையின் தனிமை” எனும் பெயரடைவிற்குள்ளாகவே ஒரு குளத்தில் விழப்போகும் கல்லினை அடையாளப்படுத்திக் கொள்ளலாம். இங்கு, விருந்தினன் அறையின் தனிமைக்குள் அகப்பட்டுப் போகிறான். (நமது அறையின் தனிமைகள் எவ்வாறு நிகழ்ந்திருக்கின்றன\nவிருந்தாளியைப் போன்றே நம்முள் யாரோ ஒருவர் வீட்டின் கடவுளாக மாறுவதென்பது நகர வாழ்க்கையின் பரிசு. குருவிகள் திரும்பும் வரை கூடு விருந்தாளிக்குச் சொந்தமானது. விருந்தாளி மனிதன் எனும் பட்சத்தில் நடக்கிற கதையே வேறு. அவர் இவ்வீட்டிற்குள் அடைக்கலமாகவோ, ஏதும் வழியற்றவராகவோ நுழைந்திருக்கலாம். அறையின் தனிமை வெளிச்சம் வீசும் சில நொடிகளுக்கு முன் இதைப் போன்ற அவதானிப்புகள் இருக்கலாம். இதனை வெகு சாமர்த்தியமாக நகர்த்தி வைத்து விட்டு விருந்தாளி ஒருவன் நம் வீட்டிற்குள் என்னென்ன செய்கிறான் பார்ப்போம் எனும் அற்பத்தையும் துடைத்துவிட்டு தொடர்கிறது நாம் சொல்ல கூச்சப்படும் கோணம். இடைச்செருகல்:: நாம் விருந்தினராய் சென்ற வீட்டில் அவர்கள் இல்லாத போது என்னென்ன செய்வோம்\nநகரச் சூழல் வீடு. விருந்தினன் மட்டும் வீட்டில். இரும்புக் கேட்டின் முன் நின்று எவரோ வருகையின் தேவையினை அவசியத்தினை உணர்த்தும் விதமாக பின்னர் கேட்டினை தாழிட்டு, பின் திரும்பி பார்த்து (பாதங்களின் அலைவு மட்டும்) பின்னர் கதவினைச் சாத்தி உள்ளே விழுந்துவிடும் விருந்தினன் உண்மையில் மனதின் அறையைத் திறந்து விழுந்தவனாகிறான்.\nவீட்டிற்குள் அனாதையாக அடைபட்டுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தின் முன் பார்வையாளரை மிக அருகே தனக்குள் கடத்திக் கொள்கிறது. இப்போது திரைப்படத்திற்குள் நாம் ஏதோ செய்து கொண்டிருக்கிறோம். நம்மை யாரும் கவனிக்கவில்லை என்பது தாழிடங்கள் மூலமாக நாம் பெற்றது.\nஅதையும் துருவிப் பார்க்காத, எல்லாவற்றையும் ரகசியம் என்று அர்த்தப்படுத்தி எச்சில் கூட்டி விழுங்கி ஒவ்வொன்றையும் உடைத்துப் பார்த்து, ஆடைகளை, ஆடைகளின் நெடிகளை, பத்திரப்படுத்தப்பட புகைப்படங்களை, வீசியெறியப்பட்ட காகித எழுத்துக்களை, கையெழுத்து வரிகளின் அர்த்தங்களை, புதிதான வாசமிக்க பொருட்களை இப்படி இன்னும், இன்னும் ஏராளமான உளவியலின் அபரிமித தித்திப்போடு இல்லாமல் தனிமையினை செரிக்க முடியாமல் தொலைக்காட்சிப் பார்ப்பது மின் விசிறியைப் பார்ப்பது, காலாட்டிப் படுப்பது, சிறிது அயர்வது, எழுவது, இணையத்தை முடுக்குவது, சிறுநீர் கழித்து விடுவது, ஜன்னல்களில் பார்வையை ஓட விடுவது, ஒவ்வொரு அறையாக காலத்தைச் சபித்து நடப்பது, மின்விசிறியின் கீழ் படுப்பது மின் விசிறி சுழல்வது கண்ணாடி பார்ப்பது முகத்தை முறுக்கி வாயை உப்பி கண்களை முழித்து சேஷ்டைகளை செய்து பின்னர் சட்டையை கழற்றி பனியனை கழற்றி பின்னர் கைலியை கழற்றி…\nஇவற்றுக்குள் ஓடவிட்ட எல்லா நொடிகளுக்குள் சிலந்தியும் எறும்பும் இருக்கலாம். நகர இரைச்சலை வடித்தெடுத்த வீட்டிற்குள் இசை கூட மனித தனிமையை கலைத்துப் போடவில்லை. வீடுகூட புறமாகிவிட்டது. ஆனால் இவை மட்டுமா, மீண்டும் ஓடவிடலாம். அப்போது,\nஇங்கு, பேசப்படாத படத்தைப் பொறுத்தவரை காண்பிக்கப்படாத பகுதிகளும் காண்பிக்கப்பட்ட பகுதியாவதன் தோற்றம் திரைக்கதையின் வலுவினால் ஆனது.\n‘நவ’த்தில் ‘நான்’ எனும் தனிமையை உணர்வதற்கு அத்தியாவசியமில்லாத இயந்திர பெருவெளியானாலும் அதனுள் ‘நான்’ எனும் அங்கத்தை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியது முகப்புகளுக்கு பின்னால் எனும் நிகழ்வு அரிதான சந்தர்ப்பத்திலேயே பெற்றுக் கொள்ள முடியும் போல.\nஅந்நிகழ்வு, பல வேளைகளில் அறிந்துணர வேண்டிய பக்கங்களை கடிகாரத்து முட்களுக்கிடையே இழித்தூற்றிய பின்பு, அறிந்தும் அறியாமலான அங்கலாய்ப்பும் அமைதியுமாக கடிகாரத்துடனேயே ஒன்றாக வேண்டிய கட்டளைக்குள் வந்தாக வேண்டியிருக்கும்.\nகட்டளையை யாருக்கும் தெரியாமல் அனுப்பி நமக்கான சிறகைப் பொருத்தி தந்து விடுவதும் ஒரு பக்கம் நிகழ்ந்தேறுதல் உண்டு. அறையின் தனிமை நம் வாழ்நாளில் ஒரு புள்ளியாய் நடந்துவிட்டிருக்கக் கூடியதானாலும், நடக்கப் போவதான புள்ளியை ரசிக்க விரும்பும் படியாய் அமைவதில்லை.\nஅறிவு வேலை செய்ய ஆரம்பித்த கணத்தை அதன் மனசாட்சியின் மீது கை வைத்துக் கேட்டால் பலமா பலவீனமா என்பது ஒருபக்கம். கற்பித்த அறிவுக்கும் இயல்பான மனதின் இயங்கு தளத்திற்கும் நிரம்ப வித்தியாசப் புள்ளிகள் இருக்கும். இரண்டுக்குமான போர்களத்தின் வாதனைப்பாடுகளாக கடைத்தனங்கள் எனப்படும் கிறுக்குத்தனங்களை சொல்லப்படுகிற முன் வைப்புகளையும் சொல்லிக் கொள்ளலாம். இதன் வெளிப்பாடாக வாசிப்பும் எழுத்தும் எனவும் விருந்தினனின் வினை அமைகிறது.\nஇது உளவியல் சார்ந்த ஒன்றாக குறுகிப் போகும் அபாயத்தின் முன் ஒன்றை சொல்லிக்கொள்ளலாம். மனித இயல்பினன் அதிர்வுகள், குடி கொண்டிருக்கிற மனதின் இயங்கியலில் தவிப்புகள் சார்ந்த ஆளுமைகள் வேரறுத்து வீழ்வது நலம். இது குறும்படத்திற்கான துருப்புச் சீட்டாகவும் பயன்படலாம்.\nஇலையின் பச்சைய செழுமைகளை இன்று ரசாயனத்தில் பெற்றுக்கொள்கிற சூழ்நிலையில் (அதாவது கலைப்படைப்பு உள்பட) இயல்பான வித்துவின் செழுமையைக் கண்டடைய “அறையின் தனிமை”யும் உதவக்கூடும்.\n(படத்தொகுப்பு : இளம்பரிதி – ஒளிப்பதிவு : ஹவி – இயக்கம் : மாரி மகேந்திரன்)\ngorge on நீ தருவதாக சொன்ன பத்து முத்தங்கள்…\nabstract art prints on வலிகளை நினைவுபடுத்தும் உன் முகம்\npainting commission on உனக்கு தந்த முதல் முத்தம்…\nமலையக மக்கள் வரலாற்று ஆவணப்படம்- ஓர் உதவி\nஉன்னைப்பற்றி மற்றது உன் கவிதை பற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kollywood7.com/2017/10/mersal-shooting-spot-stills/", "date_download": "2018-10-21T03:04:25Z", "digest": "sha1:UELJAZZIAYVWPPJMQKNEI6RXRZSYCMKK", "length": 4172, "nlines": 67, "source_domain": "kollywood7.com", "title": "Mersal shooting spot stills – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2018/02/14/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE/", "date_download": "2018-10-21T01:35:24Z", "digest": "sha1:G6ECM6K3HFSBCAL3KF2IL4OUDEDUIQ4W", "length": 19835, "nlines": 161, "source_domain": "senthilvayal.com", "title": "கடுகின் மணத்திற்கு காரணம் என்ன..? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகடுகின் மணத்திற்கு காரணம் என்ன..\nகடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகை உண்டு. இது சிறுசெடி வகையைச் சேர்ந்தது. வெண்கடுகைவிட கருங்கடுகில் காரம் அதிகம் இருக்கும். குளிர்ந்த நீருடன்சேரும் போது தோல் அகற்றப்பட்டு மைரோசினேஸ் எனும் நொதி வெளிப்படுகிறது. இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்கும், மணத்திற்கும் ஒரு காரணம். மேலைநாடுகளில் கடுகை பொடியாக அரைத்தோ, பேஸ்ட் வடிவிலோ தயாரித்து பின்பு உணவில் பயன்படுத்துகிறார்கள். இந்திய சமையலைப் பொறுத்தளவில் சூடான எண்ணெயில் தாளித்து பயன்படுத்தப்படுகிறது.\nகடுகில் நோய் எதிர்ப்புசக்தி அதிகம். கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா3, கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது. இதில் உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா கோளாறுகளை நீக்குகிறது. கோடையில் ஏற்படும் கட்டிகளுக்கு இவற்றை அரைத்து பூசலாம். ஒற்றைத்தலைவலிக்கு அருமருந்தாக செயல்படுகிறது. குறைந்த ரத்தஅழுத்தம், தோல்நோயை குணமாக்கும். ஜீரணக்கோளாறு உடையோர் கடுகு, மிளகுபொடியுடன் உப்புசேர்த்து காலையில் வெந்நீருடன் அருந்தினால் செரிமான சக்தி தூண்டப்படும்.\nகடுகில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை வடஇந்தியாவில் சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள். கருப்பை கட்டியை குணப்படுத்துவதில் கடுகு எண்ணெய் பெரும்பங்கு வகிக்கிறது. கடுகானது பெண்களின் மெனோபாஸ் கால சிக்கலை நீக்கவல்லது. விஷம் அருந்தியவர்களுக்கு கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுத்தால் வாந்தி உண்டாகும். இந்த வாந்தியுடன் உள்ளிருக்கும் விஷமானது வெளியேறும். தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப்போடலாம். கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.\nPosted in: இயற்கை உணவுகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/awards/oscar-2013-life-pi-wins-best-cinematography-award-170374.html", "date_download": "2018-10-21T01:32:16Z", "digest": "sha1:4WTZZII5ARYWTLDEC3TM244M42SHNHRO", "length": 15951, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லைப் ஆப் பைக்கு 4 ஆஸ்கர்-சிறந்த இயக்குநர் ஆங் லீ, நடிகர் லூயிஸ், நடிகை ஜெனீபர் லாரன்ஸ் | Oscar 2013: Life Of Pi wins best cinematography award | முதல் ஆஸ்கர் விருதை வென்றார் ஆன்னி ஹேதவே- லைப் ஆப் பைக்கு 2 விருது - Tamil Filmibeat", "raw_content": "\n» லைப் ஆப் பைக்கு 4 ஆஸ்கர்-சிறந்த இயக்குநர் ஆங் லீ, நடிகர் லூயிஸ், நடிகை ஜெனீபர் லாரன்ஸ்\nலைப் ஆப் பைக்கு 4 ஆஸ்கர்-சிறந்த இயக்குநர் ஆங் லீ, நடிகர் லூயிஸ், நடிகை ஜெனீபர் லாரன்ஸ்\nலாஸ் ஏஞ்சலெஸ்: ஹாலிவுட் திரையிலகினரால் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகராக டேணியல் டே லூயிஸ் தேர்வானார். சிறந்த நடிகையாக ஜெனீபர் லாரன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த இயக்குநராக ஆங் லீ தேர்வானார்.\nஆங் லீயின் லைப் ஆப் பை படம் அதிகபட்சமாக 4 விருதுகளைத் தட்டிச் சென்றது. இப்படம் புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டதாகும்.\nசிறந்த துணை நடிகராக ஜாங்கோ அன்செய்ன்ட் படத்தில் நடித்த கிறிஸ்டோபர் வால்ட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை நடிகையாக ஆன்னி ஹேதவே தேர்வானார்.\nசிறந்த நடிகர் டேணியல் டே லூயிஸ்\nசிறந்த நடிகருக்கான விருதை லிங்கன் படத்தில் நடித்தவரான டேணியல் டே லூயிஸ் வென்றார். இதுஅவருக்கு கிடைத்துள்ள 3வது சிறந்த நடிகருக்கான விருதாகும். மேலும் இதுவரை அதிக முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்ற முதல் நடிகர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் லூயிஸ்.\nசிறந்த நடிகை ஜெனீபர் லாரன்ஸ்\nசில்வர் லைனிங்ஸ் பிளேபுக் படத்தில் நடித்த ஜெனீபர் லாரன்ஸ் சிறந்த நடிகைக்கான விருதைத் தட்டிச் சென்றார். 2வது முறையாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட அவருக்கு கிடைத்துள்ள முதல் விருதாகும் இது.\nஆங் லீக்கு 2வது விருது\nலைப் ஆப் பை இயக்குநர் ஆங் லீ 2வது முறையாக சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றார். மேலும் 2வது முறையாக இயக்குநருக்கான விருதுப் போட்டியில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கை அவர் வீழ்த்தியுள்ளார்.\nசிறந்த திரைப்படத்துக்கான விருதினை ஆர்கோ பெற்றுள்ளது.\nசிறந்த ஒளிப்பதிவு- லைப் ஆப் பை\nசிறந்த ஒளிப்பதிவுக்கான விருது லைப் ஆப் பை பெற்றது. அதேபோல சிறந்த விஷூவல் எபக்ட்ஸுக்கான விருதையும் லைப் ஆப் பை பெற்றது.\nசிறந்த அனிமேஷன் படத்துக்கான விருதை பிரேவ் பெற்றது. சிறந்த அனிமேட்டட் குறும்படத்துக்கான விருதை பேப்பர்மேன் பெற்றது.\nசிறந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலுக்கான விருது லெஸ் மிஸரபிள்ஸ் படத்துக்குப் போயுள்ளது. சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை அன்னா கரேனினா தட்டிச் சென்றது.\n2வது முறையாக விருது வென்ற வால்ட்ஸ்\nசிறந்த துணை நடிகருக்கான விருதை 2வது முறையாக வென்றுள்ளார் கிறிஸ்டோபர் வால்ட்ஸ். இவர் இந்த விருதுக்கு இதுவரை 2 முறை மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இரண்டு முறையும் விருதை வென்றுள்ளார்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இங்ளோரியஸ் பாஸ்டர்ஸ்ட் படத்துக்காக தனது முதல் ஆஸ்கரை வென்றவர் கிறிஸ்டோபர்.\nஆன்னி ஹேதவேக்கு முதல் விருது\nசிறந்த துணை நடிகைக்கான விருதினை லெஸ் மிஸரபிள்ஸ் படத்துக்காக ஆன்னி ஹேதவே வென்றார். இவர் ஆஸ்கர் வெல்வது இது முதல் முறையாகும். விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட 2வது முறைதான் அவருக்கு விருது கை கூடியுள்ளது.\nசிறந்த வெளிநாட்டுப் படம்- ஆமர்\nசிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - லிங்கன்\nசிறந்த திரைப்பட எடிட்டிங் - ஆர்கோ\nசிறந்த சவுண்ட் எடிட்டிங் - ஜீரோ டார்க் திர்ட்டி மற்றும் ஸ்கைபால்\nசிறந்த சவுண்ட் மிக்ஸிங்- லெஸ் மிஸரபிள்ஸ்\nசிறந்த வெளிநாட்டுப் படம்- ஆமர்\nசிறந்த டாக்குமென்டரி பீச்சர் - சர்ச்சிங் பார் சுகர் மேன்\nசிறந்த டாக்குமென்டரி ஷார்ட் - இனொசென்டே\nசிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் - கர்ப்யூ.\nஒரிஜினல் திரைக்கதை - ஜாங்கே அன்செய்ன்ட்\nதழுவிய திரைக்கதை - ஆர்கோ\nசிறந்த ஒரிஜினல் இசை - மைக்கேல் டானா, லைப் ஆப் பை\nசிறந்த ஒரிஜினல் பாடல் - ஸ்கைபால்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“ப்பா.. என்னா வில்லத்தனம்”.. ‘சண்டக்கோழி 2’ வில்லியைப் பார்த்து மிரண்டு போன கீர்த்தி சுரேஷ்\nஇறைவனின் ரகசியத்தை தெரிந்து கொண்ட கண்ணதாசனுக்கு இன்று 37வது நினைவுநாள்\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/former-miss-world-yukta-mookhey-complaint-against-hubby-161396.html", "date_download": "2018-10-21T01:20:13Z", "digest": "sha1:ZDZ2CGQLBLKDPJTCP6G5SZY3NJRWCM3S", "length": 10609, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடித்து கொடுமைப்படுத்துவதாக கணவர் மீது யுக்தா முகி புகார் | Former Miss World Yukta Mookhey gives complaint against hubby | அடித்து கொடுமைப்படுத்துவதாக கணவர் மீது யுக்தா முகி புகார் - Tamil Filmibeat", "raw_content": "\n» அடித்து கொடுமைப்படுத்துவதாக கணவர் மீது யுக்தா முகி புகார்\nஅடித்து கொடுமைப்படுத்துவதாக கணவர் மீது யுக்தா முகி புகார்\nமும்பை: முன்னாள் உலக அழகியும், நடிகையுமான யுக்தா முகி தனது கணவர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.\nகடந்த 1999ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் யுக்தா முகி. அதன் பிறகு அவர் சில இந்தி படங்களில் நடித்தார். தமி்ழில் அஜீத் குமார், ஜோதிகா நடித்த பூவெல்லாம் உன் வாசம் படத்தில் யுக்தா முகி, யுக்தா முகி என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். பின்னர் பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பிரின்ஸ் டுலியை கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி மணந்தார். அதன் பிறகு திரையுலகில் இருந்து தள்ளியே இருக்கிறார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.\nஇந்நிலையில் யுக்தா முகி தனது கணவர் மீது போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதில், பிரின்ஸ் டுலி தன்னை அவ்வப்போது அடித்து கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். அவரது புகாரின்பேரில் டுலி மீது தண்டிக்க இயலாத குற்றத்தின் கீழ் அம்போலி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தால் நீதிமன்ற உத்தரவின்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவோ, கைது செய்யவோ முடியாது.\nமுன்னாள் உலக அழகியான யுக்தா முகி தனது கணவர் மீது புகார் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'அடிச்சுக்கூட கேட்பாங்க... எதையும் சொல்லிடாதீங்க'... விஷால், லிங்குசாமி கோரிக்கை\nநைசா என் படுக்கையில் வந்து படுத்தார்: பிரபல நடிகர் மீது நடிகை புகார்\nலீனாவை ஆதரிக்கக் கூடாது என்று சுசி கணேசன் மிரட்டுகிறார்: சித்தார்த்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/news/entertainment/new-housing-blocks-in-the-name-of-siva-karthikeyan-and-vijaysethupathi-to-be-constructed-at-paiyanoor-21171.html", "date_download": "2018-10-21T01:16:14Z", "digest": "sha1:PCFOIBGHAST2JA5H7HAKTF53YDT46X3F", "length": 10691, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "new housing blocks in the name of siva karthikeyan and vijaysethupathi to be constructed at paiyanoor– News18 Tamil", "raw_content": "\nவிஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் பெயரில் உருவாக இருக்கும் குடியிருப்புகள்\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nஅற்புதமான இயக்கம்...வடசென்னை படத்தை புகழ்ந்து பாராட்டிய கௌதம் மேனன்\n’இந்தியன் 2’ அப்டேட்: கமலுக்கு பயிற்சி கொடுக்கும் அமெரிக்கர்\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய்சேதுபதி\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nவிஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் பெயரில் உருவாக இருக்கும் குடியிருப்புகள்\nவிஜய்சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் பெயரில் திரைத்துறை தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் உருவாக உள்ளதாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.\nதிரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெஃப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் , “பெஃப்சி தொழிலாளர்கள் சம்மேளனத்தின் நிதியைக் கொண்டும் மற்ற சங்கங்களின் நன்கொடையைக் கொண்டும் சென்னையிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ள பையனூரில் 6 கோடி செலவில் 10,000 சதுர அடி நிலப்பரப்பில் படப்படிப்புத் தளம் ஒன்று அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு அரங்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜூலை மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இதை முறைப்படி திறந்து வைக்கவுள்ளார். பெஃப்சியின் முன்னாள் நிர்வாகி வி.சி.குகநாதன் அவர்கள் ஆசைப்பட்டது போல, பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு குடியிருப்பு அமைத்துத் தரவும் திட்டமிட்டுள்ளோம்.\nஅதன் முதற்கட்டமாக அன்றைய தினத்தில் 640 குடியிருப்புகள் கட்டுவதற்கு அஸ்திவாரம் அமைக்கப்படும். ஒவ்வொரு பிளாக்கிற்கும் 80 குடியிருப்புகள் வீதம் 8 பிளாக்குகளில் 640 குடியிருப்புகள் கட்டப்படும். அதில் முதல் பிளாக்கிற்கு விஜய் சேதுபதி உதவியதால் அவர் பெயரும், இரண்டாவது பிளாக்கிற்கு சிவகார்த்திகேயன் உதவியதால் அவர் பெயரும் வைக்கப்போகிறோம்.\n100 ஆண்டுகளுக்கு பின்பும் நிற்கக்கூடிய இந்தக் கட்டிடத்துக்கு உதவ யார் வேண்டுமானாலும் முன்வரலாம். இந்தியாவிலே பெரிய படப்பிடிப்புத் தளமாக இது இருக்கும். இதைத் திரைப்பட நகரமாக உருவாக்க முயற்சிகள் செய்துவருகிறோம். தமிழ்நாட்டை மையமாக வைத்து எடுக்கும் படங்களை வெளியில் சென்று எடுப்பதைவிட இங்கேயே எடுத்தால் இங்கே இருக்கும் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும்\" என்று கூறினார்.\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஎஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்\nகிறிஸ்தவ மத நம்பிக்கையில் தலையிட முடியுமா - அன்புமணி ராமதாஸ் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/news/national/karnatakas-close-shave-four-seats-with-vote-margin-under-700-21115.html", "date_download": "2018-10-21T01:52:53Z", "digest": "sha1:I4JPF6CXSSSMHMK25VZQJLAYTCYCE7FP", "length": 10088, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "Karnataka's Close Shave, Four Seats With Vote Margin Under 700– News18 Tamil", "raw_content": "\nகர்நாடகா தேர்தல்: 700-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் 4 பேர் வெற்றி\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nபிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு\nசபரிமலை சன்னிதானம் வரை சென்று திரும்பிய 3 பெண்களின் பின்னணி\nமத்தியப் பிரதேசத்தில் மந்திரவாதிகளை களமிறக்கும் பாஜக\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nகர்நாடகா தேர்தல்: 700-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் 4 பேர் வெற்றி\nகுறைவான வாக்கு வித்தியாசத்தில் 4 பேர் வெற்றி\nகர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் 700-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.\nகர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளில் 222 தொகுதிகளில் மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் ஜெயநகர் தொகுதிகளில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், 222 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 தொகுதிகளிலும், பிற கட்சி வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.\nஇந்நிலையில், 4 தொகுதிகளில் வெற்றி – தோல்வியை 700-க்கும் குறைவான வாக்குகள் நிர்ணயித்துள்ளது தெரியவந்துள்ளது. மஸ்கி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரதாப் கெளடா பாட்டீல் வெறும் 213 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மாநிலத்திலேயே மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நிர்ணயித்த தொகுதி இதுதான்.\nபவகடா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வெங்கடரமணப்பா 409 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதேபோல், ஹிரேகேரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பஸவன கெளடா பாட்டீல் 555 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nகுந்த்கோல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சன்னபஸப்பா சத்யப்பா ஷிவாலி 634 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நிர்ணயித்துள்ள இந்த 4 தொகுதிகளுமே காங்கிரஸ் வசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nபாகிஸ்தானுக்கு எதிரான 175-வது ஹாக்கி போட்டி: அசத்தலான வெற்றி பெற்ற இந்தியா\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஎஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/09123206/100-sathavitham-kadhal.vpf", "date_download": "2018-10-21T02:20:26Z", "digest": "sha1:7K7UR46F7U4I32MEM4GCVUL2BBOHQZTK", "length": 11558, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "100 sathavitham kadhal || ஜீ.வி.பிரகாஷ்-ஷாலினி பாண்டே நடிக்க `100 சதவீதம் காதல்'", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜீ.வி.பிரகாஷ்-ஷாலினி பாண்டே நடிக்க `100 சதவீதம் காதல்' + \"||\" + 100 sathavitham kadhal\nஜீ.வி.பிரகாஷ்-ஷாலினி பாண்டே நடிக்க `100 சதவீதம் காதல்'\n100 சதவீதம் காதல் படத்தில் ஜீ.வி.பிரகாஷ்-ஷாலினி பாண்டே ஜோடியாக நடிக்கிறார்கள்.\nநாகசைதன்யா-தமன்னா நடித்து ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற தெலுங்கு படம், `100 சதவீதம் லவ்.' இந்த படம் இப்போது, `100 சதவீதம் காதல்' என்ற பெயரில் தமிழில் தயாராகி வருகிறது. ஜீ.வி.பிரகாஷ்-ஷாலினி பாண்டே ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள்.\nஇவர்களுடன் நாசர், தம்பிராமய்யா, `தலைவாசல்' விஜய், ஆர்.வி.உதயகுமார் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஆர்.கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, ஜீ.வி.பிரகாசே இசையமைக்கிறார். சுகுமார் எழுதிய கதைக்கு, திரைக்கதை அமைத்து சந்திரமவுலி எம்.எம். டைரக்டு செய்கிறார். சுகுமார், புவனா, சந்திரமவுலி ஆகிய மூன்று பேரும் கூட்டாக தயாரிக்கிறார்கள்.\nபடத்தை பற்றி டைரக்டர் சந்திரமவுலி சொல்கிறார்:-\n``கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்கும், மாணவிக்கும் இடையே நடக்கும் `ஈகோ' பிரச்சினைதான் கதையின் கரு. யார் முதல் மார்க் வாங்குவது என்று இரண்டு பேருக்கும் இடையே போட்டி இருந்து வருகிறது. அவர்களுக்கு இடையே நடக்கும் போட்டியை காதலும், நகைச்சுவையும் கலந்து திரைக்கதையாக்கி இருக்கிறோம்.\nபடத்தில், இசை ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். பாடல்களுக்கு மிகுந்த சிரத்தை எடுத்து ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். அந்த பாடல்களை ஏவி.எம். ஸ்டூடியோவில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கியிருக்கிறோம். தெலுங்கு படத்தில் தமன்னா நடித்த கதாபாத்திரத்தை அவர் அளவுக்கு ஷாலினி பாண்டேவினால் திறமையாக நடிக்க முடியுமா\nஅந்த சந்தேகம் துளி கூட ஏற்படாத அளவுக்கு ஷாலினி பாண்டே மிக சிறப்பாக நடித்து இருக்கிறார். படத்தை அடுத்த மாதம் (செப்டம்பர்) திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம்.''\n1. 100 சதவீதம் காதல்\nநாகசைதன்யா-தமன்னா நடித்து ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற தெலுங்கு படம், `100 சதவீதம் லவ்.' இந்த படம் இப்போது, `100 சதவீதம் காதல்' என்ற பெயரில் தமிழில் தயாராகி வருகிறது. ஜீ.வி.பிரகாஷ்-ஷாலினி பாண்டே ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார்\n2. நான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n3. \"சர்கார்\" படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்\n4. புதிய தோற்றத்தில், விஜய் சேதுபதி\n5. “வைரமுத்து மீதான புகாருக்கு ஆண்டாள் சர்ச்சைதான் காரணமா” பின்னணி பாடகி சின்மயி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/08/07122500/Aadi-pooramAndal-incarnation.vpf", "date_download": "2018-10-21T02:42:17Z", "digest": "sha1:TDOLPGX5DLHC3VHYF75EHY67PFVJ5WAT", "length": 17588, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aadi pooram Andal incarnation || ஆடிப்பூரம் அருளிய ஆண்டாள் அவதாரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆடிப்பூரம் அருளிய ஆண்டாள் அவதாரம் + \"||\" + Aadi pooram Andal incarnation\nஆடிப்பூரம் அருளிய ஆண்டாள் அவதாரம்\nமாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின் அவதாரத்தினால் விசேஷமாகிறது.\nஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் விழாக்களும், கொண்டாட்டங்களும் களை கட்டியிருக்கும். அதே ஆடி மாதம் பெருமாள் ஆலயங்களில் சூடித்தந்த சுடர்க்கொடியான ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடுகளும், தேரோட்டமும் நடைபெறுவதும் வழக்கம். மாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின் அவதாரத்தினால் விசேஷமாகிறது. விஷ்ணு பக்தையாக வாழ்ந்து, ‘சகலமும் அவனே’ என அவனுடன் ஐக்கியமானவர். ஆழ்வார்கள் வரிசையை அலங்கரித்து பெண் இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் ஆண்டாள். அவர் தோன்றிய நட்சத்திரம் ‘ஆடிப்பூரம்’.\nவிஷ்ணுவின் பாதம்பற்றி, அவர் புகழ்பாடிய அடியவர்கள் ‘ஆழ்வார்கள்’ என்று போற்றப்படுகின்றனர் அப்படிப்பட்ட பன்னிரண்டு ஆழ்வார்கள், தமிழ் மொழியில் இறைவனை போற்றிப் பாடிய பாடல்களே ‘நாலாயிரத் திவ்யபிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.\nஏழாம் நூற்றாண்டில், அதாவது கலியுகம் பிறந்து 98-வது நள வருடத்தின் ஆடிமாதம் வளர்பிறையில், செவ்வாய்க்கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாளில் அவதரித்தவர் ஆண்டாள். பெரியாழ்வார் எனும் விஷ்ணு சித்தரால் மகாலட்சுமியின் அம்சமாக நந்தவனபூமியில் கண்டெடுக்கப்பட்ட அற்புத தெய்வீக மங்கை அவர்.\n108 திவ்ய தேசங்களில் ஒன்று ஸ்ரீவில்லிப்புத்தூர். இங்கு பெருமாள் அடியவரான விஷ்ணு சித்தர் உருவாக்கிய நந்தவனத் தோட்டத்தில், மாசற்ற துளசிசெடியின் கீழ் அழகிய பெண் குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தையை, பின்னாளில் பெரியாழ்வார் என்று அழைக்கப்பட்ட விஷ்ணு சித்தர் எடுத்து, கோதை என்று பெயரிட்டு வளர்த்தார். சிறு வயதிலிருந்தே கண்ணன் மீது அதீத காதல் கொண்டு, எந்நேரமும் அவன் நினைவில் பாக்களைப் பாடியபடி வளர்ந்தாள், கோதை.\nபெரியாழ்வார் தான் வழிபடும் அரங்கனுக்கு சூட்ட, நந்தவனத்தில் மலர்ந்திருக்கும் புத்தம் புதிய மலர்களை பறித்து வந்து அதைத் தொடுத்து மாலையாக்கி வைப்பார். அதை அவர் அறியாமல் ‘தான் நேசிக்கும் கண்ணனுக்கு அம்மாலை பொருத்தமானதுதானா’ என்று அறிய தன் கழுத்தில் சூடி அழகு பார்ப்பாள் ஆண்டாள்.\nஒரு நாள் இதைக் கண்ட பெரியாழ்வார் மனம் வருந்தினார். ‘தன் பெண் சூடிய மாலையையா கண்ணன் அணிந்தான்’ என்ற கவலையில் வாடினார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய கண்ணன், ‘கோதை சூடிய மாலையே தனக்கு விருப்பமானது’ என்றார். அன்று முதல் ஆண்டாள் ‘சூடிக் கொடுத்த சுடர்கொடி’ ஆனாள்.\nஆண்டாளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய, அவளோ ‘நான் கண்ணனையே மணப்பேன்’ என்று உறுதி கொண்டாள். பின்னர் பிரம்ம முகூர்த்தத்தில் கண்ணனை மனதில் நினைத்து பாவை நோன்பு ஏற்று விரதம் இருக்கத் தொடங்கினாள்.\nபெரியாழ்வார் என்ன செய்வதென்று அறியாமல், அரங்கனிடம் சென்று வேண்டினார். அரங்கனோ, ‘திருமணக்கோலத்தில் மகளுடன் திருவரங்கம் வந்து சேர்’ என்று அருளினார்.\nஅதன்படி மேளதாளம் முழங்க மகளை திருவரங்கம் அழைத்துச் சென்றார் பெரியாழ்வார். ஸ்ரீரங்க கோவில் கருவறைக்குள் வலது காலை எடுத்து வைத்து நுழைந்த ஆண்டாளை, அரங்கநாதப் பெருமாள் தனக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டதாக வரலாறு.\nஆடியில் அவதரித்த ஆண்டாள், பெருமாளை கணவனாக அடையும் உறுதியுடன் மார்கழியில் பாவை விரதம் இருந்து பாடிய பாடல்களே ‘திருப்பாவை’.\nஆண்டாள் என்றாலே, முத்துக்கள் பதித்து மிளிரும் அழகுமிகு சாய்ந்த கொண்டையும், அழகிய கரங்களின் மேல் வீற்றிருக்கும் கொஞ்சும் கிளியும் தான் நம் நினைவிற்கு வரும். ஆண்டாள் கையில் உள்ள கிளி, மாதுளம்பூக்கள், மரவள்ளி இலைகள், நந்தியாவட்டை இலை, செவ்வரளி போன்றவைகளுடன் வாழை நார் கொண்டு பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது. ஆண்டாளிடம் இருந்து ரங்கனுக்கு தூது போன வியாச மகரிஷியின் மகனான சுகப்பிரம்ம மகரிஷிதான் கிளி ரூபத்தில் ஆண்டாளின் கைகளில் தவழ்வதாக ஐதீகம். பக்தர்களின் வேண்டுதலை இந்த கிளியே, ஆண்டாளிடம் கூறி நிறைவேற்றி வைப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு அனுதினமும் சாற்றப்படும் கிளிகளை, முன்னதாகவே சொல்லிவைத்து பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம். அப்படிப் பெற்ற கிளியை பூஜையறையில் வைத்து வணங்கி வந்தால், நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.\nமனிதர்கள் தூய பக்தியுடன் செய்யும் எந்த ஒரு செயலும், இறைவனின் கவனத்திற்குச் செல்லும் என்பதற்கு ஆண்டாளே சிறந்த சாட்சி. கண்ணனுக்காக தயார் செய்யப்பட்ட மலர் மாலையை, தான் சூடி அழகு பார்த்த ஆண்டாளின் வழியைப் பற்றி, இன்றளவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலைதான், பிரம்மோற்சவத்தின் போது திருப்பதி பெருமாளுக்கும், சித்திரைத் திருவிழாவின் போது ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கும் சாத்தப்படுகிறது.\nஸ்ரீவில்லிபுத்தூரில் பழங்காலமாக நடைபெற்று வரும் ஆடிப்பூரத் தேர்த் திருவிழா, இன்றும் தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேராக ஆண்டாளையும், ரெங்கமன்னாரையும் சுமந்து வருவது சிறப்பானதாகும். ஆண்டாள் தோன்றிய செவ்வாய்க்கிழமையில் துளசியை பூஜித்து, விளக்கேற்றி வழிபட வாழ்வில் நல்ல துணை அமைவதுடன், சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.\nவாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று தனிச் சன்னிதியில் கிழக்குப் பார்த்து புன்னகை முகத்துடன் அருள் புரியும் ஆண்டாளை தரிசித்து வாருங்கள்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/08/11035642/Salem-in-the-Mars-Base-Mariamman-Temple-Storm.vpf", "date_download": "2018-10-21T02:20:47Z", "digest": "sha1:UP5GKX3V22O5NCDRVFTJM65UOBSX7723", "length": 14242, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Salem in the Mars Base Mariamman Temple Storm || சேலம் செவ்வாய்பேட்டையில் மாரியம்மன் கோவில் தேரோட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசேலம் செவ்வாய்பேட்டையில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் + \"||\" + Salem in the Mars Base Mariamman Temple Storm\nசேலம் செவ்வாய்பேட்டையில் மாரியம்மன் கோவில் தேரோட்டம்\nசேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nசேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 13-ந் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கி நடை பெற்று வருகிறது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், கொடியேற்றம் மற்றும் அலகு குத்துதல், சக்தி அழைப்பு, உருளுதண்டம், பொங்கல் வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தநிலையில், நேற்று முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடந்தது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.\nஇதைத்தொடர்ந்து சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜன், கோவில் நிர்வாக அதிகாரி புனிதராஜ், கோவில் நிர்வாகிகள், அ.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். செவ்வாய்பேட்டை தேர்நிலையம் பகுதியில் இருந்து தேரோட்டம் தொடங்கியது. பின்னர் அப்புசெட்டி தெரு, கபிலர் தெரு, மீனாட்சி அம்மன் கோவில் தெரு, பெரிய எழுத்துக்காரர் தெரு, சந்தைப்பேட்டை மெயின்ரோடு, முக்கோணம் தெரு, செவ்வாய்பேட்டை மெயின்ரோடு வழியாக தேர் பக்தர்களால் இழுத்து வரப்பட்டு மீண்டும் தேர்நிலையை அடைந்தது.\nதேரோட்டத்தையொட்டியும், ஆடி கடைசி வெள்ளிக் கிழமை என்பதாலும் மூலவர் அம்மனுக்கு முத்துக்கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் செவ்வாய்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nஆடித்திருவிழாவை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக் கிழமை) இரவு வண்டி வேடிக்கை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதில் விரதம் இருக்கும் பக்தர்கள் பல்வேறு சாமி வேடங்களை அணிந்து வண்டியில் ஊர்வலமாக வலம் வருவார்கள். இதைத்தொடர்ந்து சிறப்பாக அலங்காரம் செய்திருந்த வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சத்தாபரணம், 14-ந் தேதி வசந்த உற்சவம், 17-ந் தேதி விடையாற்றி ஊஞ்சல், 18-ந் தேதி சிறப்பு அலங்காரம், 19-ந் தேதி மகா அபிஷேகம், 25-ந் தேதி நெய் அபிஷேகம் மற்றும் 26-ந் தேதி 108 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.\n1. சேலத்தில் பரபரப்பு: கிணற்றில் இளம்பெண் பிணம் - கொலையா\nசேலத்தில் இளம்பெண் கிணற்றில் பிணமாக மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n2. சேலம்: மின்பகிர்மான வட்டத்தில் மின்தடை குறித்து புகார் தெரிவிக்க தானியங்கி கட்டணமில்லா சேவை - 22-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது\nசேலம் மின்பகிர்மான வட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், மின்தடை குறித்து புகார் தெரிவிக்க தானியங்கி கட்டணமில்லா சேவை வருகிற 22-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\n3. சேலம்: காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பட்டதாரி பெண் போலீசில் தஞ்சம்\nகணவர் கட்டிய தாலியை கழற்றி விட்டு வந்த பட்டதாரி பெண் தன்னை காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி போலீசில் தஞ்சம் அடைந்தார்.\n4. சேலம்: பெண் மீது திராவகம் வீச்சு - கள்ளக்காதலன் கோர்ட்டில் சரண்\nசேலத்தில் பெண் மீது திராவகம் வீசிய கள்ளக்காதலன் கோர்ட்டில் சரண் அடைந்தார்.\n5. அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் கிராம மக்கள் மறியல்\nஅடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் கிராம மக்கள் 2 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kaalaimalar.com/m-ed-in-distance-education-teachers-association-request-tamilnadu-chief-minister/", "date_download": "2018-10-21T02:40:50Z", "digest": "sha1:CDBRLN4HFX3VURJSSITKDKK3FZ64GILF", "length": 7268, "nlines": 66, "source_domain": "www.kaalaimalar.com", "title": "தொலைதூரக்கல்வியில் எம்.எட், : ஆசிரியர்கள் சங்கம், முதலமைச்சருக்கு கோரிக்கை", "raw_content": "\nநாமக்கல் : தொலைதூரக் கல்வியில் எம்.எட், படிப்பை கொண்டுவர உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வருக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ராமு அனுப்பி உள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது :\nபள்ளிக்கல்வி துறையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பெருபாலானவர்கள் தங்களது பாடத்தில் முதுநிலைப்பட்டமும், கல்வியியலில் இளங்கலை பட்டமும் பெற்று பணியில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசு பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணிபுரிபவர்கள் எம்.எட், எம்.பில் ஆகிய இரண்டு உயர் படிப்புகளை படித்தால் இரண்டு ஊக்க ஊதியம் பெறலாம் என்று அரசாணை உள்ளது. இதில் எம்.பில், பட்டம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தொலைதூரக் கல்வியில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் எம்.எட் பட்டப்படிப்போ கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்த பல்கலைக்கழகத்திலும் தொலைதுபரக் கல்வியில் பயிற்றுவிக்கப்பட வில்லை.\nஎனவே தமிழக அரசு டெல்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் தொலைதூரக் கல்வியில் எம்.எட், படிப்பை கொண்டுவர உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அல்லது உரிய கல்வி வல்லுநர்களை ஆலோசித்து, தற்போது தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் தொலைதூரக்கல்வியில் எம்.எட்-க்கு பதிலாக கல்வியியல் பாடத்தில் வேறு இணையான முதுநிலை தொழிற்படிப்போ அல்லது அவரவர் சார்ந்த பாடத்தில் முனைவர் பட்டமோ அல்லது வேறு இணையான பட்டங்களை பெற்றால் பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள் இரண்டாவது ஊக்க ஊதியம் பெறலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க அரசாணையை வெளியிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/business/12393-.html", "date_download": "2018-10-21T02:57:10Z", "digest": "sha1:FM2ZZ67UAA2BGDLI5ZO6CRYQF4BQ7TM4", "length": 8382, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "கண்ணாடியிலேயே உருவாகும் ஐபோன் 8! |", "raw_content": "\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nடி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\nஜப்பானின் பௌத்தர்கள் சபரிமலையிலும் பெண்களுக்குத் தடை\nநிரம்பிய வைகை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nகண்ணாடியிலேயே உருவாகும் ஐபோன் 8\nஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ஐபோன் 8ன் வெளிப்பக்கம் முழுவதுமாக கண்ணாடியில் தயாரிக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 2017ஆம் ஆண்டு விற்பனைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ள இந்த போனில் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பமும் டூயல் லென்ஸ் கொண்ட நவீன கேமராவும் இருக்கும் என கூறுகின்றனர். வெளியாகி இரு மாதங்களே ஆன நிலையில் உலகெங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் தயாரிப்பான ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் போன்கள் பெரும் வரவேற்பை பெற்று விற்பனையில் சாதனை படைத்து வருகிறன்றன. அதற்குள் ஐபோன் 8ல் ஆப்பிள் நிறுவனம் புதிதாக கொண்டுவரவுள்ள தொழில்நுட்பங்கள் பற்றி இப்போதே டெக் வட்டாரங்கள் கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டன. கே.ஜி.ஐ செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் மிங் சி-குவோ வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை சிறப்பாக அளிக்க போனின் வெளிப்பக்கம் முழுவதும் கண்ணாடியால் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. OLED தொழில்நுட்பத்தால் ஆன 4.7 மற்றும் 5.5 இன்ச் இருவகை டிஸ்பிளேக்களின் ஓரங்களில் இடைவெளி இல்லாமல் சாம்சங்கின் எட்ஜ் வகை போன்களை போல வடிவமைக்கின்றனராம்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகருணாநிதியின் கட்சி காலாவதியான கட்சி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் மகளிர் டென்னிஸ்: இன்று தொடக்கம்\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nநிரம்பிய வைகை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nவாட்ஸ் ஆப்பில் தகாத வார்த்தை : பெண்களுக்கு 20 சவுக்கடி\nஅட்லீ இயக்கும் 'விஜய் 61' அண்ணாமலை ரீமேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/sivaganga-district/thiruppattur/", "date_download": "2018-10-21T01:32:08Z", "digest": "sha1:HISXIIWB5RJXQICKBB47QW4BGFQKL52J", "length": 17974, "nlines": 319, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருப்பத்தூர் Archives - நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nமீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்\nமுகப்பு தமிழக கிளைகள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nநாள்: அக்டோபர் 20, 2018 பிரிவு: கட்சி செய்திகள், திருப்பத்தூர்கருத்துக்கள்\n14/10/2018 அன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பூலாங்குறிச்சி கொடியேற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டமும் நடைபெற்றது\tமேலும்\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nநாள்: அக்டோபர் 20, 2018 பிரிவு: கட்சி செய்திகள், திருப்பத்தூர்கருத்துக்கள்\n14/10/2018 அன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பொட்டல்வெளிக்களத்தில் கொடியேற்றம்,நடைபெற்றது.\tமேலும்\nமாவட்ட ஆட்சியரிடம் மனு-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி- சிவகங்கை மாவட்டம்\nநாள்: அக்டோபர் 12, 2018 பிரிவு: கட்சி செய்திகள், திருப்பத்தூர்கருத்துக்கள்\nநாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக (11/10/2018) நெ.புதூர் கிளையில் குடிநீர் பிரசச்சனைக்கு தீர்வு காண,நெ.புதூர் வழியாகச்செல்லும் காவிரி குடிநீர் குழாயில...\tமேலும்\nபனை விதை நடும் விழா-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி (சிவகங்கை மாவட்டம்\nநாள்: அக்டோபர் 10, 2018 பிரிவு: கட்சி செய்திகள், திருப்பத்தூர், சிவகங்கைகருத்துக்கள்\nநாம் தமிழர் கட்சியின் பலகோடி பனை திட்டத்தின் கீழ் ஒரு மாதத்தில் 9300 சேகரித்து பனைவிதைகளை நடவு செய்தது திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி (சிவகங்கை மாவட்டம்)\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு …\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்ப…\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுத…\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் …\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொ…\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி …\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+01524+uk.php", "date_download": "2018-10-21T01:50:07Z", "digest": "sha1:MQUW64ZQZQWGGZZSSSIZPBO43RUZBWIU", "length": 5086, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 01524 / +441524 (பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய )", "raw_content": "பகுதி குறியீடு 01524 / +441524\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 01524 / +441524\nபகுதி குறியீடு: 01524 (+441524)\nஊர் அல்லது மண்டலம்: Lancaster\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nமுன்னொட்டு 01524 என்பது Lancasterக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Lancaster என்பது பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய அமைந்துள்ளது. நீங்கள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய நாட்டின் குறியீடு என்பது +44 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Lancaster உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +441524 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Lancaster உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +441524-க்கு மாற்றாக, நீங்கள் 00441524-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 01524 / +441524 (பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-21T02:58:53Z", "digest": "sha1:XF4EZ5V5K5PFKAWEIUQWEVFQHNRQ3TBS", "length": 10324, "nlines": 178, "source_domain": "ippodhu.com", "title": "அதர்வா, ராஷி கண்ணா ரொமான்ஸ் - இன்று மாலை வீடியோ வெளியீடு | ippodhu", "raw_content": "\nமுகப்பு CINEMA IPPODHU அதர்வா, ராஷி கண்ணா ரொமான்ஸ் – இன்று மாலை வீடியோ வெளியீடு\nஅதர்வா, ராஷி கண்ணா ரொமான்ஸ் – இன்று மாலை வீடியோ வெளியீடு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஅதர்வா, ராஷி கண்ணா நடித்துள்ள இமைக்கா நொடிகள் படத்தின் பாடல் வீடியோவை இன்று மாலை 5 மணிக்கு யூடியூபில் வெளியிடுகின்றனர்.\nடிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவின் புதிய படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா நடித்துள்ள இந்தப் படத்தில் இந்திப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். அவரது சைக்கோ கொலைகாரன் வேடம் பேசப்படும் என்கிறார்கள்.\nஇமைக்கா நொடிகளுக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். அவரது இசையில் வெளியான விளம்பர இடைவேளை எனத் தொடங்கும் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதனால் அதன் வீடியோவை இன்று மாலை 5 மணிக்கு யூடியூபில் வெளியிடுகின்றனர். அதர்வாவின் காதலியாக இதில் ராஷி கண்ணா நடித்துள்ளார்.\nஇமைக்கா நொடிகள் ஆகஸ்ட் 24 திரைக்கு வருகிறது.\nமுந்தைய கட்டுரைஹாலிவுட் டைம்ஸ் - ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என நிரூபித்த டாம் க்ரூஸ்\nஅடுத்த கட்டுரை கரண்டி ஆம்லெட்\nதிரைத்துறையின் விரிவும் ஆழமும் தெரிந்த செய்தியாளர்; தமிழ்த் திரைத்துறையை ஜனநாயகப்படுத்துவதற்காக எழுதி வருகிறார்.\nசர்கார் டீஸர்… பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்\nஹாலிவுட் அவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார் டீஸர்\nதிட்டமிட்டதற்கு முன்பே முடிந்த ரஜினியின் பேட்ட படப்பிடிப்பு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anaicoddai.com/?m=201402", "date_download": "2018-10-21T01:34:02Z", "digest": "sha1:YCXJR4F4MRKMZBBMLU46DTF7JHHQQNEU", "length": 14392, "nlines": 157, "source_domain": "www.anaicoddai.com", "title": "February | 2014 | anaicoddai.com", "raw_content": "\nஊடகவியலாளர் கவிஞர் தமிழ்.எம்.ரிவி. இயக்குனர் திரு.என்வி.சிவநேசன் கௌரவிக்கப்பட்டார்.\nபாடகி செல்வி செல்வி தேவிதா தேவராசாவின் பிறந்தநாள் வாழ்த்து:(14.08.2018)\nகலைஞை திருமதி மாசிலா நயினை விஐயனின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.04.2018\nயாழ்.மானிப்பாய் இந்து மகளீர்கல்லூரி. 12.05.2018.சிறப்பாக நடந்தேறியது\nஅறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\nமரணஅறிவித்தல் திருமதி மகேஸ்வரிஅம்மா கருணரட்னம்\nபிறப்பு : 16 யூன் 1927 — இறப்பு : 25 பெப்ரவரி 2014 யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரிஅம்மா கருணரட்னம் அவர்கள் 25-02-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கொழும்பார் கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கருணரட்னம் அவர்களின் அன்பு மனைவியும், சிறிஸ்கந்தராஜா(சிறி), பிருதிவிராஜா(ரவி), மோகனராஜா(மோகன்), றஜனி(பாமா), மதனராஜ்(மதன்), முகுந்தராஜ்(முகுந்தன்) ஆகியோரின் ...\nதந்தையும் மகளும் ஒரே அறையில் தற்கொலை\nதந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதே அறையில் 14 வயது மகளும் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று ஹாலி எல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஹாலி எல அம்பவக்க சமகிபுர பிரதேசத்தைச் சேர்ந்த சரணி திசாநாயக்க (வயது 14) என்ற சிறுமியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இச் சிறுமியின் தந்தை இதே அறையில் தூக்கிட்டுத் ...\n32 ஆண்டுகளின் பின் யாழ்தேவி பழைநோக்கி பயணிக்கும் கண்கொள்ளாக்காட்சி\n32 ஆண்டுகளின் பின் யாழ்தேவி பழைநோக்கி பயணிக்கும் கண்கொள்ளாக்காட்சி\nடெல்லியில் சில மாதங்களுக்கு முன் பரபரப்பாகப் பேசப்பட்ட அமெரிக்க சுற்றுலாப்பயணி- ஆட்டோ டிரைவர் காதல் திருமணத்துக்குப் பின் சோகத்தில் முடிந்துள்ளது. காதல் மனைவியைக் கொன்ற கணவன், தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவைச் சேர்ந்த எரின் வில்லிங்கர் (35) சுற்றுலாப் பயணி யாக இந்தியா வந்தார். காதலின் சின்னமான தாஜ்மகாலின் அழ கைப் பார்த்து வியந்தவர், ஆக்ரா நகரில் ...\n3 சிறுமிகளை உயிரோடு எரித்து கொலை செய்த உறவினர்\nஆந்திர மாநிலத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுமிகளை உறவினர் ஒருவரால் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்சயா, சுரி மற்றும் குஷி என்ற அச்சிறுமிகளுக்கு முறையே 9, 6 மற்றும் 4 வயது. இவர்கள் மூவரும் அண்ணன் தம்பி மூவரின் குழந்தைகள் ஆவர். இவர்கள் உறவினர் ...\nதுபாயை சுற்றிப்பார்க்க வந்த லெபனான் பெண்ணை அத்துமீறி முத்தமிட்ட பாகிஸ்தான் வாலிபரை கைது செய்த பொலிஸார், நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் லெபனான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் டுபாய்கு சுற்றுலா சென்றார். மெட்ரோ ரெயிலில் ஏறி ஜுமெய்ரா லேக் டவர்ஸ் நிலையத்தில் வந்திறங்கிய அவர், அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்று, ஒரு முகவரியை ...\nதிருநெல்வேலியை பிறப்பிடமாகவும்.யேர்மனியை வதிவிடமாகக்கொண்ட.திரு திருமதி கணேஸ் தம்பதிகளின் புதல்வன் அப்சரன் தனது 10வது பிறந்தநாளை யேர்மனியில் வெகுவிமரிசையாகக்கொண்டாடுகிறார். இவரை அப்பாகணேஸ்.அம்மா தர்சினி. அண்ணாஅபிசாந்.தங்கை ஆசிகாவோடு அனைத்து உற்றார் உறவுகளும் பல்கலையும் கற்று திருநெல்வேலி தலங்காவற்பிள்ளையார் துணைகொண்டு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள். சின்னவனே-நீ சிரிப்பால் எல்லோர் நெஞ்சத்தையும் இழுத்துக் கொள்பவனே. அன்பு ஊற்றாகி அனைவர் மனங்களிலே அமர்ந்து இருப்பவனே. வாழ்வாய் பல்லாண்டு வையத்து உறவுகள் வலம் வந்து உனைவாழ்த்த. உறவுகளோடு இணைந்து இந்த ...\nயாழ். மானிப்பாய் பகுதியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nயாழ். மானிப்பாய் வீதி, ஓட்டுமடம் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் அவரது வீட்டின் முன்புறம் நின்ற மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இத் தற்கொலைக்கு காதலில் ஏற்பட்ட பிரிவே காரணம் எனத் தெரிய வருகிறது. மானிப்பாய் வீதி, ஓட்டுமடத்தைச், சேர்ந்த அரிச்சந்திரன் விக்னேஸ்வரன் (வயது 23) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். சம்பவம் ...\nSelect Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2017/nov/14/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2807697.html", "date_download": "2018-10-21T01:13:37Z", "digest": "sha1:QMTQMD6SGEL63NZ272MNNJPOUKWYVSIC", "length": 8553, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கொடைக்கானலில் ஆதிவாசி கிராம மக்களுக்கு நலத் திட்ட உதவிகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகொடைக்கானலில் ஆதிவாசி கிராம மக்களுக்கு நலத் திட்ட உதவிகள்\nBy DIN | Published on : 14th November 2017 10:58 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகொடைக்கானலில் ஆதிவாசி கிராம மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.\nகொடைக்கானலிருந்து 25-கி.மீ தூரம் உள்ளது தாமரைக்குளம். இந்தப் பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு இல்லாத கிராமப் பகுதியாகும். இங்கு மலைவாழ் மக்கள் மற்றும் ஆதிவாசி மக்கள் சுமார் 45 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கடந்த வாரம் கொடைக்கானல் காவல் துறை கண்காணிப்பாளரிடம் பல்வேறு வசதிகள் கேட்டு கோரிக்கை வைத்தனர்.\nஇதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு கொடைக்கானல் குறிஞ்சி அரிமா சங்கம், ரோட்டரி கிளப் சார்பில் மன்னவனூர் மருத்துவக் குழுவினர் சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஸ்வெட்டர், கம்பளி, பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைத்து குழாய் மூலம் அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் டி.எஸ்.பி.செல்வம் தலைமை வகித்தார். தாண்டிக்குடி இன்ஸ்பெக்டர் சுபக்குமார் வரவேற்றார்.\nநிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் முருகன் ஆதிவாசி மற்றும் மலைவாழ் மக்களுக்கு சங்கங்கள் சார்பில் வழங்கப்பட்ட சுமார் ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதர், ரோட்டரி சங்கத் தலைவர் ரோகன் சாம்பாபு, முன்னாள் தலைவர் சதீஷ்,குறிஞ்சி அரிமா சங்க பட்டயத் தலைவர் ராஜேஸ் கண்ணா, தலைவர் சாரதி,பொருளாளர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trincoinfo.com/2017/11/500-wwwtrincoifocom.html", "date_download": "2018-10-21T02:49:23Z", "digest": "sha1:6NAQFXE2BFPDXGL2Q4FVZYHPNFK4OKG4", "length": 5312, "nlines": 133, "source_domain": "www.trincoinfo.com", "title": "தினமும் 500ரூபா வரை சம்பாதிக்கலாம்.. www.TRINCOIFO.com - Trincoinfo", "raw_content": "\nதினமும் 500ரூபா வரை சம்பாதிக்கலாம்.. www.TRINCOIFO.com\nஇந்த லிங்கை அழுத்தி இணைந்து சம்பாதிங்கள்:\nஇவற்றால் ஏற்படும் லாப நஸ்டங்களுக்கு நாம் பொறுப்பல்ல….\nஇந்த லிங்கை அழுத்தி இணைந்து சம்பாதிங்கள்:\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/ulundhu-kali-recipe_13166.html", "date_download": "2018-10-21T02:40:27Z", "digest": "sha1:6MW6JCE7YBSSCTJSZAXSMZ2M7IIQA2LB", "length": 15196, "nlines": 230, "source_domain": "www.valaitamil.com", "title": "How to Cook Ulundhu Kali | உளுந்து களி செய்வது எப்படி ?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் இனிப்பு\n1. நெல் அரிசி, சாமை அரிசி – கால் கிலோ\n2. உளுத்தம் பருப்பு – கால் கிலோ\n3. ஏலக்காய் பொடி - அரை ஸ்பூன்\n4. நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்\n5. கருப்பட்டி - 1 கப்\n1. நெல் அரிசியையும், சாமை அரிசியையும் நன்றாக கழுவி, வாணலியில் கொட்டி சிவக்க வறுக்கவும். அதனுடன் உளுந்தையும் சிவக்க வறுத்து, சேர்த்து மிசியில் மாவாக அரைக்கவும்.\n2. கருப்பட்டியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொதிக்க விடவும். அதனுடன் 3 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும்.\n3. நன்கு கொதித்து வரும்போது அரைத்து வைத்துள்ள மாவை தூவி கட்டி இல்லாமல் கை விடாமல் கிளறவும்.\n4. கலவை ஒட்டாமல் வந்ததும் ஏலக்காய் பொடியை தூவி இறக்கவும்.\nசுவையான, சத்தான உளுந்து களி ரெடி.\nநல்ல பல பயனுள்ள தகவல்கள் நன்றி\nநீங்கள் வெந்தயம் சேர்க்க மறந்து விட்டிர்கள். முக்கியமானது.\nஉளுந்து உடலுக்கு நன்மை தரும் அதனுடன் சமை சர்ப்பதால் மிகவும் NALLATHU\nபலரிடம் கேட்டும் தெரியாதேன்றனர் . இப்போது அறிந்தேன் . நன்றி .\nசமையல் தெரியவில்லை என்றால் இனிமேல் கவலை இல்லை.\nஅனைத்தும் புரிந்தது. அனால் ஒரு கப் என்பது எவளவு கிராம்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/top-5-touringfriendly-bikes-under-250cc-015092.html", "date_download": "2018-10-21T01:43:00Z", "digest": "sha1:Z5JNSC5CEL5WFDN22JX565EEXTL5MBTJ", "length": 23325, "nlines": 396, "source_domain": "tamil.drivespark.com", "title": "பைக்கில் டூர் செல்ல ஏற்ற டாப் 5 பைக்குகள் - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபைக்கில் டூர் செல்ல ஏற்ற டாப் 5 பைக்குகள்\nஇந்தியாவில் இருக்கும் டிராப்பிற்கு காரை விட பைக் தான் பெஸ்ட். பலர் காரில் பயணம் செய்வதை விட பைக்கில்தான் பயணம் செய்கின்றனர். சிலருக்கு பைக் ரைடிங் மீது பெரும் ஆசை இருக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறிது தூரம் பைக்கில் ரைடு செல்வார்கள்.\nஇவ்வாறாக ரைடு செல்ல வரும்பும் பலர் தங்கள் இருக்கும் பகுதியில் இருந்து அதிகபட்சம் 100 கி.மீ. உள்ளாக இருக்கிற ஏதேனும் ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்டிற்கு பயணம் போவதை பலர் வழக்கமாக பைத்துள்ளனர். வார விடுமுறை நாட்களில் இந்த பயணத்தை பலர் மேற்கொண்டு வருகின்றனர்.\nநீங்களும் இவ்வாறாக பைக்கிலேயே டூர் போர கோஷ்டியா உங்களுக்கானது தான் இந்த செய்தி நீங்கள் பைக்கில் டூர் செல்ல சிறந்த 250 சிசிக்கும் குறைவான பைக்குகளின் பட்டியலை இங்கு வழங்கியுள்ளோம் இதில் உங்களுக்கான பைக் எது என்பதை நீங்களே தேர்ந்தேடுத்து அதில் நீங்கள் டூர் சென்றால் நல்ல அனுபவத்தை பெறலாம்.\n2018 ஹோண்டா சிபிஆர் 250 ஆர்\n250 சிசிக்கு உட்பட பைக்கில் விலை உயர்ந்த பைக் இந்த ஹோண்டா சி.பி.ஆர்250 தான். நீண்ட தூரபயணத்திற்கு ஏற்ற சிறந்த பைக் இது தான். இதன் கச்சிதமான பேலன்ஸ், பெர்பாமன்ஸ், உறுதி ஆகிய தான் பைக்கின் பெரும் பிளஸ். 2011ம் ஆண்டு இந்த பைக் வெளியாகியிருந்தாலும் இன்று வரை இந்த பைக்கிற்கு இனணயான இன்னொரு பைக் வரவேயில்லை.\nஇந்த பைக் 249.6 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜினுடன் விற்பனைக்கு வருகிறது. இது 8500 ஆர்.பி. எம்மில் 26.3 பிஎஸ் பவரையும், 7000 ஆர்.பி.எம்மில் 22.9 என் எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதன் பவர் புல் இன்ஜின் இந்த பைக்கை விரைவாக 3 இலக்க ஸ்பிட்டிற்கு கொண்டு செல்லும். இந்த பைக் ஏபிஎஸ் வேரியன்டிலும் வருகிறது. டூர் விரும்பிகள் இந்த பைக்கை வாங்கினால் ஏபிஎஸ் வேரியண்டை வாங்கலாம்.\nவிலை : ரூ 1,93,666 (டில்லி எக்ஸ் ஷோரூம் விலை)\nசுஸூகி ஜிக்ஸர் எஸ் எப் ஏபிஎஸ்\nசுஸூகி ஜிக்ஸர் எஸ் எப் பைக் 250 சிசிக்குட்பட்ட பைக்கில் ஆல் ரவுண்டராக செயல்படுகிறது. இந்த பைக் சீட்டின் வடிவமைப்பு ஹைவேயில் நெடுதூரம் பயணம் செய்யும்போது உடல் வலி ஏற்படாமல் இருக்கும். இந்த பைக் 155 சிசி ஏர் கூல்டு மோட்டார் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த பைக்கின் 5வது கியரில் 90 கி.மீ. வேகத்தில் சென்றால் சொகுசான ஒரு பயண அனுபவத்தை வழங்குகிறது. இந்த பைக் 800 ஆர்பிஎம்மில் 14.8 பிஎஸ் பவரையும், 6000 ஆர்பிஎம்மில் 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் பியூல் இன்ஜெக்ஸன் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் சிங்கள் சேனல் ஏபிஎஸ் வசதியும் உள்ளது.\nவிலை: ரூ 96,386 (டில்லி எக்ஸ் ஷோரூம் விலை)\nசுஸூகி இன்ட்ரூடர் 150 எப்ஐ\nஇந்த பைக் இன்ட்ரூடர் எம்1800ஆர் பைக்கின் குறைந்த சிசி வெர்ஷன், நீண்ட வீல் பேஸ், குறைந்த உயரம் உள்ள சீட், சுலபமாக கையாளக்கூடி ஹேண்டில் பார் என இந்த பைக்கில் ஏகப்பட்ட வசதிகள் உள்ளன.\nஇந்த பைக்கின் இன்ஜின் ஜிக்ஸர் பைக்கின் இன்ஜினை ஒத்தே இருக்கிறது. இது 8000 ஆர்பிஎம்மில் 14.14 பிஎஸ் பவரையும், 6000 ஆர்பிஎம்மில் 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ள இந்த பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி உள்ளது. இந்த பைக்கில் 150 சிசி இன்ஜின் தான் இருக்கிறது ஆனால் விலை மிக அதிகமாக உள்ளது.\nவிலை : ரூ 1,06,896 (டில்லி எக்ஸ் ஷோரூம் விலை)\nபஜாஜ் அவெஞ்சர் 220 க்ரூஸ்\nமார்க்கெட்டில் அதிக நாட்களாக நல்ல விற்பனையில் இருக்கும் பைக்கில் இதுவும் ஒன்று , நீண்ட தூர பயணத்திற்கு பலர் இந்த பைக்கை விரும்புகின்றனர். இந்த பைக் ஹைவே கம்போர்ட் ஹேண்டில் பார், விண்ட் சீல்டு, என இந்த பைக்கில் சொகுசு வசதிகள் உள்ளன.\nஇந்த பைக்கில் 220 சிசி டிடிஎஸ் ஐ ஆயில் கூண்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஸ்டிரெஸ் இல்லாத ரேஸிங்கை வழங்ககூடியது. இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் 8400 ஆர்பிஎம்மில் 19.03 பிஎஸ் பவரையும், 7000 ஆர்பிஎம்மில் 17.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. ஆனால் இந்த பைக்கில் ஏபிஎஸ் ஒரு ஆப்ஷனாக கூட இல்லை என்பது தான் நெகட்டிவ் செய்தி\nவிலை : ரூ 94,963 (டில்லி எக்ஸ் ஷோரூம் விலை)\nபஜாஜ் பல்சர் என்எஸ்200 ஏபிஎஸ்\nஇந்த பைக் கே.டி.எம் 200 டியூக் பைக்கிற்கு நேரடி போட்டியாக திகழ்கிறது. ஆனால் 200 டியூக்கை விட இந்த பைக்கில் பல அம்சங்களும் வசதிகளும் இருப்பதால் இந்த பைக்கே சிறந்த பைக்காக கருதப்படுகறது. பைக்கின் சொகுசு, சீட் போஸிசன் என பல அசம்ங்கள் சிறப்பாக இருக்கிறது.\nஇந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 199.5 சிசி சிங்கிள் சிலிண்டர் டிரிபிள் ஸ்பார்க் டிடிஎஸ் ஐ லிக்யூட் கூலிங் பியூயல் இன்ஜெக்ஸன் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 9500 ஆர்பிஎம்மில் 23.5 பிஎஸ் பவரையும், 8000 ஆர்பிஎம்மில் 18.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. மேலும் இந்த பைக்கில் சிங்கள் சேனல் ஏபிஎஸ் வசதியும் உள்ளது.\nவிலை : ரூ 1,11411 (டில்லி எக்ஸ் ஷோரூம் விலை)\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்\n01. தற்கொலை செய்யப்போகிறதா டாடா நேனோ கார்\n02. ரஜினியின் காலாவுக்காக கார்களில் அரங்கேறும் சட்ட விரோதம் வேற லெவல் ரசிகர்களுக்கு சிக்கல்\n03. பாரிசாலனுக்கு வேலூர் பஜாஜ் சர்வீஸ் சென்டரில் உண்மையில் நடந்தது என்ன\n04. டிரைவர் இல்லாமலேயே இயங்கும் டிராக்டர் வெறும் ரூ.50 ஆயிரத்தில் விவசாயிகளுக்கு கிடைத்த வரம்\n05.டிரைவ் ஸ்பார்க் bredcrumbஆப் பீட் bredcrumbஇந்தியாவில் பஸ் யூனிட்டை மூடியது ஸ்கேனியா ஊழியர்களுக்கு மிரட்டல்இந்தியாவில் பஸ் யூனிட்டை மூடியது ஸ்கேனியா ஊழியர்களுக்கு மிரட்டல்இந்தியாவில் பஸ் யூனிட்டை மூடியது ஸ்கேனியா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nபைக்கில் இருந்து சாவியை எடுத்ததால் போலீசாரை அலற விட்ட இளைஞர்.. எங்க தலைக்கு தில்ல பாத்தியா..\nஅரசனை நம்பி புருசனை கைவிட்டு விட கூடாது.. மோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/07/20/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-10-21T02:26:30Z", "digest": "sha1:7X4JTYTORZBVQBM3CRUGJN45DIZ6JZQB", "length": 15248, "nlines": 173, "source_domain": "theekkathir.in", "title": "போராட்டக் களம் காண தயராகிறோம் : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பேட்டி…!", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»மதுரை»போராட்டக் களம் காண தயராகிறோம் : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பேட்டி…\nபோராட்டக் களம் காண தயராகிறோம் : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பேட்டி…\nஅரசுத் துறைகளில் தனியார்மயம், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, அவுட்சோர்சிங் முறையிலான பணி நியமனங்களை ரத்து செய்து காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக் களம் காண திட்டமிட உள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன்,பொதுச் செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் மதுரையில் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கூறினர்.\nதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரநிதித்துவப் பேரவை ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள கோபால்சாமி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.\nஇதையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் மேலும் கூறியதாவது:\nபணி சீரமைப்பு என்ற பெயரில் அரசுத் துறைகளை ஒப்பந்தமயமாக்கும் அரசாணை 56ஐ திரும்பப் பெற வேண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பை இழுத்து மூடும் நடவடிக்கையை கண்டிக்கிறோம். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மக்கள் நலன்களுக்கு எதிராக உள்ள அரசின் நடவடிக்கைகளை கண்டிக்கிறோம். இக்குழுவை உடனடியாக கலைத்திட வேண்டும்.\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் .ஊதிய மாற்ற பரிந்துரையில் அமைச்சுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச்செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறையில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர் ஆகியோரின் ஊதிய முரண்பாடுகளை;f களைந்து உரிய ஊதியம் வழங்க வேண்டும்.\nசிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். மறுக்கப்பட்டுள்ள 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.கருவூலக் கணக்குத் துறை மற்றும் இதர துறைகளில் டிஜிட்டல் மயம் என்ற பெயரில் நிரந்தர அரசுப் பணியிடங்களை ஒழிக்கப் பார்க்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அரசுத் துறைகளில் சொசைட்டி, சங்கம், கழகம், திட்டம் என்ற பெயரில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பூதியம் ஆகியவற்றை கைவிட்டு அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.\nஅரசுத் துறைகளில் தனியார்மயம், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, அவுட்சோர்சிங் முறையிலான பணி நியமனங்களை ரத்து செய்து காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். நீண்ட காலமாக கிடப்பில் உள்ள சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.\nபோராட்டக் களம் காண தயராகிறோம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பேட்டி...\nPrevious Articleசாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பிரிவு உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்…\nNext Article அஞ்சி நடுங்குகிறார் மோடி:நாடாளுமன்றத்தில் ராகுல் விளாசல்…\nமதுரை அருகே கார் மோதி விபத்து- 4 பேர் பலி\nநிர்மலாதேவி விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் மதுரையில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி\nஅரசுப் பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவி டெண்டர் குறித்து இறுதி முடிவெடுக்க நீதிமன்றம் தடை\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kaalaimalar.com/tag/farmers/", "date_download": "2018-10-21T02:34:54Z", "digest": "sha1:3MXMSTPBEXQN5NKDJDEDV25S424VQYVI", "length": 7946, "nlines": 87, "source_domain": "www.kaalaimalar.com", "title": "Farmers — Tamil Daily News - Kalaimalar", "raw_content": "\nநீர் மேலாண்மைக்கு என்று தனித்துறை ஏற்படுத்த கோரி கொ.ம.தே.க ஆர்ப்பாட்டம் : ஈ.ஆர்.ஈஸ்வரன்\nநாமக்கலில் மண்புழு உரம் உற்பத்தி, திரவ வடிவ இயற்கை உரங்கள் தயாரிக்க இலவச பயிற்சி\nபழைய விலையிலேயே உரங்கள் விற்பனை : பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் அறிவிப்பு\nஇலவச மின் திட்டத்துக்கு ஆபத்து: மின்சார சட்டத் திருத்தம் கூடாது\n Dhammani MP பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கை : மத்திய[Read More…]\nவறட்சியால் இரு உழவர்கள் தற்கொலை: பினாமி அரசு பொறுப்பேற்க வேண்டும்\n PMK Ramadoss பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை[Read More…]\nஉழவர்கள் பாதிப்பு: கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்துக\nகாய்கறி விலை நிலவரம் – ஒட்டன்சத்திரம் சந்தை\nVegetable price trends – Oddanchatram Gandhi Market திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், காந்தி காய்கறிகள் மார்க்கெட்டின் (இன்றைய விலை நிலவரம் ) 1.கிலோ ஒன்று ரூபாய்[Read More…]\nபால் கலப்படம் கண்டறிய குழு : வெறும் கண்துடைப்பு : பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு.\nதொடர்ந்து 3 நாட்கள் மழை : பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரி சாகுபடி விதைப்பு பணி தீவிரம்\n கடந்த 3 நாட்களாக, பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/chennai-district/kolathur/", "date_download": "2018-10-21T02:14:10Z", "digest": "sha1:J3VTQZLE7JSI77DBPOJLIGNLUTH774XK", "length": 16578, "nlines": 307, "source_domain": "www.naamtamilar.org", "title": "கொளத்தூர் Archives - நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nமீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்\nமுகப்பு தமிழக கிளைகள் சென்னை மாவட்டம் கொளத்தூர்\nசெங்கொடி நினைவு தினம்:கொடியேற்றும் நிகழ்வு:மகளிர் பாசறை\nநாள்: செப்டம்பர் 05, 2018 பிரிவு: கட்சி செய்திகள், கொளத்தூர்கருத்துக்கள்\n(2-9-2018) அன்று வடசென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் எழுவர் உயிரைக் காக்க உயிர்நீத்த தாரகை செங்கொடி, மற்றும் நீட் தேர்விற்கு எதிராக உயிரை மாய்த்துக் கொண்ட தங்கை அனிதா ஆகியோருக்கு நினைவஞ்ச...\tமேலும்\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தெருமுனைக்௯ட்டம் – கொளத்தூர்\nநாள்: ஏப்ரல் 25, 2018 பிரிவு: கட்சி செய்திகள், சென்னை மாவட்டம், கொளத்தூர், தமிழக கிளைகள்கருத்துக்கள்\nகொளத்தூர் தொகுதிக்குட்பட்ட திருவி.க. நகர் பேருந்துநிலையம் அருகில் (04/04/2018) மாலை 6 மணியளவில் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வலியுறுத்தியும் காவேரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்திட தெருமு...\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு …\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்ப…\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுத…\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் …\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொ…\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி …\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/category/worldnews/page/39/", "date_download": "2018-10-21T02:13:59Z", "digest": "sha1:NR5YJJN5D6TMQ6TYBGJAG773DB4DPJIN", "length": 6223, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "மாவட்ட செய்திகள் Archives - Page 39 of 40 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபட்டுக்கோட்டையில் நடந்த கலாம் பிறந்த தின விழாவில் கசாயம் வழங்கப்பட்டது.\nஐசிஐசிஐ வங்கி கிளையை அணுகவும்\nகை கூப்பி கும்பிடு போட்ட போலீசார்… மக்கள் திருந்த வேறு என்ன செய்ய முடியும்…\nசென்னையில் முதல் திருநங்கை காவல் துறை உதவி ஆய்வாளராக யாசினி பொறுப்பேற்பு..\nபட்டுக்கோட்டையில் சமூகநீதி மாணவர் இயக்கம்(SMI) சார்பில் மாணவர் சங்கமம்..\nகடைமடை பகுதி பாசனத்திற்க்கு தண்ணீர் திறப்பு\nதிருவள்ளூர் அருகே ஆழ்துளை கிணற்றை காணவில்லையென கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர் .\nபுதுக்கோட்டை அருகே கார் புளியமரத்தில் மோதிய விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த நண்பர்கள் 3 -பேர் பலி..\n102 வருட நிறைவுக்குபின் பூ பூக்கும் பனை மரம்\nஅதிரை அருகே விபத்து – ஒருவர் காயம்..\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muslimpage.blogspot.com/2007/08/2_08.html", "date_download": "2018-10-21T02:21:27Z", "digest": "sha1:WNQPOHG3UKQBNCCH56LGAXCUNCJDR3S7", "length": 9737, "nlines": 117, "source_domain": "muslimpage.blogspot.com", "title": "முஸ்லிம்: 2. தமிழக இலவச டிவி கள் கேரளாவில் விற்பனை.", "raw_content": "\n\"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''\n2. தமிழக இலவச டிவி கள் கேரளாவில் விற்பனை.\n2. தமிழக இலவச டிவி கள் கேரளாவில் விற்பனை\nகோழிக்கோடு : தமிழகத்தின் இலவச கலர் டிவி கள் கேரளாவில் மும்முரமாக விற்பனை செய்யப்படுகின்றன.\nதமிழக அரசு இலவசமாக வினியோகித்துள்ள கலர் டிவி கள், கேரளாவில் விற்பனைக்கு வருகின்றன. ஏஜென்டுகள் மூலமாக மிக மலிவான விலைக்கு வாங்கப்படும் இந்த கலர் டிவி கள், கேரளாவில், குமுளி, வண்டிப் பெரியாறு, வெங்கலப்பாறை, வட்டப்பாறை, முண்டியெருமை, பாம்பனாறு, குட்டிக்கானம், கோட்டயம் முதலிய இடங்களில் இருக்கும் கடைகளில் மிகவும் சாதாரணமாக விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.\nதி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிப்படி முதல் கட்டமாக மதுரை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 25 லட்சம் குடும்பங்களுக்கு டிவி வழங்கப்பட்டது. அடுத்த கட்டமாக நவம்பர் மாதம் மேலும் 30 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.\nஏற்கனவே டிவி வைத்திருப்பவர்கள், மின்சார இணைப்பு இல்லாதவர்கள், பணக் கஷ்டத்தில் இருப்பவர்கள் இலவச டிவி யை விற்று விடுகின்றனர். ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 200 ரூபாய் வரை இவற்றை விலைக்கு வாங்கும் ஏஜென்டுகள், கேரளாவுக்கு கொண்டு சென்று, நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை விலை வைத்து விற்று விடுகின்றனர்.\nஆக, இலவச கலர் டெலிவிஷன் திட்டம் பலபேருக்கு பிழைப்பைக் கொடுக்கிறது என்று சொல்லுங்க\nLabels: இலவசம், கலர் டிவி, திட்டம்\nஅவுரங்கசீப்பை கட்டியிழுத்த காவலர்கள் டிஸ்மிஸ்\nதிருட முயன்றவர் மீது தாக்குதல்\nமாணவிகளை விபச்சாரத்தில் தள்ளிய ஆசிரியை\nகுரங்கு வடிவத்தில் அருள் பாலித்த அனுமன்\nஐதராபாத்தில் பலி வாங்கிய ரசாயன குண்டு.\nதமிழகம் முழுவதும் உஷார் நிலை.\nஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு, பயங்கரம்.\nஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியாவில் பணிபுரியலாம்\nஜமாத் தலைவர் மலேசியாவில் கைது\nசிலிக்கான் சென்னைக்கு வயது 368\nவகுப்பறையில் செக்ஸ் டார்ச்சர் அதிகரிப்பு.\nமுடிந்தால் என்னை கைது செய்யலாம்\nஓ.பி. தலைமையில் சிறப்புப் பூஜை\nசென்னை, கார் ரிவர்ஸ் எடுப்பதில் தகராறு.\nஅணு குண்டு சோதனை நடத்தினால்...\n2. ப்ளுபிலிம் ஒத்திகையில் ஈடுபட்ட விபசார கும்பல்.\nதமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் உதயம்\n2. ஆயுள் கைதிக்கு மாற்று ஆயுள் கைதி\nஇஸ்லாமோஃபோபியா- ஒரு பார்வை (பாகம் 4)\nபெற்ற மகள்களை கற்பழித்த காமக் கொடூரன் கைது\nகுர்ஆனைத் தடைசெய்யவேண்டும், டச்சு நாடாளுமன்ற உறுப்...\n2. தமிழக இலவச டிவி கள் கேரளாவில் விற்பனை.\nநாம் என்ன அமெரிக்காவின் அடிமைகளா\nசிவாஜி படத்துக்கு எதிரான வழக்கு.\nமுகம் முழுக்க முடி.. துயரத்தில் சிறுவன்.\nஎன்னய்யா சுத்த கேனத்தனமா இருக்கு\n2. அமெரிக்க படைவீரருக்கு 110 ஆண்டு சிறை\nவி.ஐ.பி. போல அனீபை சித்தரிப்பதா\nகோர்ட் தடையை மீறி நடந்த ஜல்லிக்கட்டு.\n2. ஆஸி அமைச்சர் உளறுகிறார்'\nஇந்தியாவின் ஓசாமா பின்லேடன் மதானி\nஇஸ்லாமோஃபோபியா - ஒரு பார்வை\nகோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு.\nடெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு.\nதென்கொரியர்களை மீட்க அமெரிக்காவிடம் வலியுறுத்தல்\nதங்கிலீஸ் முறையில் தமிழ் தட்டச்சு\nபாமினி முறையில் தமிழ் தட்டச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2018/09/", "date_download": "2018-10-21T01:21:05Z", "digest": "sha1:N7P5K7Q34FB6O3ZSDHBSNILATOL5UP5D", "length": 38625, "nlines": 771, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "September 2018 :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nபோன பதிவில் சிம்பிள் ப்லைன் காலிப்ளவர் சாதம் தயாரிப்பது எப்படின்னு யுடியுப் போஸ்ட் போட்டு இருந்தேன்.\nஇந்த வீட்டியோவில் அதற்கு சில டிப்ஸ் இன்னும் என்ன என்ன வகை எல்லாம் காலிப்ளரில் செய்யலாம் என்ற டிப்ஸ்ம், சில பிலாக் லின்க் காலிப்ளவர் வைத்து தயாரித்த புதினா சாதம், தேங்காய் சாதம் , தக்காளி சாதம், புதினா சாதம். பொங்கல் மற்றும் ஃப்ரைட் ரைஸ் லின்குகள் இங்கு கொடுத்துள்ளேன்.\n( கிரில் வகைகள் மற்றும் காலிப்ளவர் த்யிர் சாதம், லெமன் சாதத்துக்கு ஏற்ற பக்க உணவு.\n(சிவப்பு ) காய்ந்த மிளகாய் (குண்டு) – 4\nவெங்காயம் – 50 கிராம்\nகல் உப்பு – தேவைக்கு\nநல்லெண்ணை அ சூடான நெய் – தேவைக்கு\nமிளகாய் , உப்பு, வெங்காயம் சேர்த்து நல்ல மையாக மிக்ஸியில் அரைக்கவும்.\nஅதன் மேல் நல்லெண்ணை அல்லது சூடான நெய் ஊற்றி கிரில் மற்றும் பேலியோ டயட்டுக்கு செய்யும் தயிர் சாதம் லெமன் சாதத்துக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும்.\nஇதில் தாளிப்பு தேவைப்பட்டால் சிறிது எண்ணையில் கடுகு , கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டி 3 நிமிடம் கொதிக்க விட்டு இரக்கவும்.\nLabels: Paleo Diet, டயட் சமையல், பேலியோ டயட் ரெசிபிகள், ஹெல்தி டயட்\nCauliflower Rice --காலிப்ளவர் சாதம்\nகாலி ப்ளவரை பூந்துருவலாக துருவி , அரிசி உலை கொதிக்க போடுவது போல கொதிக்க விட்டு அதில் துருவிய காலிப்ளவரை சேர்த்து உப்பு சேர்த்து வேகவைத்து வடிக்கவும்.\nஅதில் ப்லேவருக்கு சிறிதுகொத்து மல்லி தழை சேர்த்து கொள்ளலாம்.\nஇப்போது டயட் செய்பவர்கள் லோ கார்ப் உணவாக இதை அரிசி சோறுக்குபதில் செய்து கொண்டு அதற்கு தொட்டு கொள்ள சைட் டிஷ் ஆக கிரேவி, சால்னா , கூட்டு அல்லது சாம்பார், பொரிச்ச கறி , பன்னீர் மிளகு கூட்டு , ஈரல் கூட்டு, சுவரொட்டி வறுவல் இது போல பக்க உணவு தயாரித்து மதிய உணவிற்கு எடுத்து கொள்ளலாம்.\nஇனி இந்த பிளைன் காலி ப்ளவர் சாதம் வைத்து என்ன என்ன செய்யலாம் என்று அடுத்த பதிவில் போடுகிறேன்.\nLabels: Paleo Diet, காலிப்ளவர், பேலியோ டயட் ரெசிபிகள், லோ கார்ப் ரெசிபிகள்.\n லுங்கி ஓரம் தைப்பது எப்படி\nலுங்கி ஓரம் தைப்பது எப்படி\nஆண்கள் அணியும் லுங்கி ஓரம் தைப்பது எப்படின்னு சமையல் அட்டகாசங்கள் யுடியுப் சேனலில் விளக்கமாக தைத்து காண்பித்துள்ளேன்.\nகண்டிப்பாக எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும் . சப்ஸ்கிரைப் செய்து வைத்து கொள்ளுங்கள்.\nஇதை கற்றுகொண்டால் பெண்கள் வீட்டில் இருந்த படி ப்ளவுஸ் , சுடிதார் என்றில்லை சின்னாத ஒரே தையல் போடும் கைலி கூட ஓரம் தைக்கலாம்/\nலுங்கி ,கைலி /வேஸ்டி தைத்து கொடுத்தே தங்கள் கை செலவுக்கு பொருள் ஈட்டி கொள்ளலாம்.\nவியாபார ஆலோசனை, தையல், lungi stitching\nLabels: தையல் டிப்ஸ்கள், வியாபாரம்\nகுப்பைமேனி அல்லது அரிமஞ்சரி, இதன் மற்றொரு பெயர்கள்\nஎன அழைக்கப்படுவது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்.\nகுப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும்.\nசென்னை சென்றிருந்த போது குப்பை மேனி இலை கையில் கிடைத்ததும் உடனே அதன் ஆங்கில பெயர் என்ன எதற்கெல்லாம் பயன் படுகிறது என்பதை ஆராய ஆரம்பித்து விடுவேன். அதில் கண்டெடுத்தது தான் இந்த குப்பை மேனி இலை.சரி அந்த இலை கிடைக்காதவர்கள் , நாட்டும் மருந்து கடைகளில் இதை பொடியாக தாயாரித்து விற்கிறார்கள்.\nகுப்பை மேனி இலையின் பயன்கள்.\nசொறி சிரங்கு, உடல் அரிப்புக்கு மேற்பூச்சாக பயன் படுகிறது.\nஇந்த இலையின் சாறு பாம்புகடிக்கு நஞ்சினை முறிக்கவும் பயன்படுகிறது.\nநெஞ்சு சளியை இளக்கி வெளியேற்றவும் பயன்படுகிறது\nதோல் வியாதிக்கு மருத்துவ குறிப்புகள்\nஇந்த குப்பை மேனி இலை எல்லா இடத்திலும் படர்ந்து வளர்ந்து இருக்கும்.\nஇதன் இலையுடன் சேர்ந்து மணி முத்துக்கள் போல தொங்கும்.\nதோல் அரிப்பு மற்றும் தோல் உரிதலுக்கு இதை அரைத்து தேங்காய் என்னையுடன் கலந்து மேல் பூச்சாக தடவலாம்.\nகுளியல் பொடி தாயாரிக்கும்போது அதோடு இந்த குப்பை மேனி இலை பொடி மற்றும் வேப்பிலை பொடியை சேர்த்து கொள்ளலாம். கலந்து கொண்டு இதை தினம் குளிக்கும் முன் தண்ணீரில் கட்டியாக கலக்கி தேய்த்து குளிக்கலாம்.\nகுளியல் பொடி அடுத்த குறிப்பில் இனைக்கிறேன்.\nகண்டிப்பாக இந்த குறிப்பு அனைவருக்கும் பயன் அளிக்கும் , வீடியோவை கிளிக் செய்து பார்த்து அனைவருக்கும் ஷேர் பண்ணுங்கள்.\nLabels: தோல் வியாதிக்கு, மருத்துவ குறிப்புகள்\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nCauliflower Rice --காலிப்ளவர் சாதம்\n லுங்கி ஓரம் தைப்பது எப்படி\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nஉளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை\nஉளுந்து வடை டிப்ஸ் 1. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடுப்பெலும்பு பலம் பெறும். இடுப்பு வலி உள்ள பெண்களுக்கு உளுந்தில் பல பக்குவ சமையல்கள்...\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nபிரியாணி மசாலா பொடி. இங்குள்ள துபாய் சூப்பர் மார்கெட்டுகளில், இதுபோல் கலவையான மசாலா சாமான்கள் பாக்கெட்டுகளில் வைத்து இருப்பா...\nதீராத நோய்கள் தீர ஓதும் துஆ\n1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான். 2. மனிதர்களே உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக உபத...\nஇதில் இரண்டு வகையாக செய்து இருக்கேன் ஒன்று பொடி தயாரித்து , மற்றொன்று பொடி இல்லாமல் ஈசியாக. ஒரு முறையில் வேர்கடலையும் மற்றொரு முறையில் கருப...\nவேப்பிலை இஞ்சி - குழந்தைகளின் வயிற்று பூச்சி அழிய,தினகரன், கீற்று\nநான் அறுசுவையி ல் முன்பு கொடுத்த1 5.01.2009 nil வேப்பிலை இஞ்சி தினகரனில் 15.12.2009 நில் போட்டு இருக்காங்க பாருங்க. இப்படி பிரபல பேப்ப...\nஉடல் சூடு மற்றும் நரை முடிக்கு மருதாணி\nகோடை வெயில் ஆரம்பித்து விட்டது , உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும் , கொப்புளங்கள் , கட்டிகள் , தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் . க...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (36)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (36)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nலோ கார்ப் ரெசிபிகள். (1)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹஜ் பெருநாள் ரெசிபி (1)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vadakovaiouraan.blogspot.com/2014/10/02.html", "date_download": "2018-10-21T01:40:31Z", "digest": "sha1:2NWFKGKQBXAMSEQRO476PETISEC5BV7S", "length": 10837, "nlines": 146, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "தெரிய வேண்டும் ஆட்டிசத்தை- மருத்துவ தொடர்- பாகம் 02 .", "raw_content": "\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை- மருத்துவ தொடர்- பாகம் 02 .\nஇந்தியாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் சரியான புள்ளிவிபரங்கள் இங்கே இல்லை.\nபெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரை ஆட்டிசம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. மேலை நாடுகளோடு, ஒப்பிடும் போது இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது. இந்தியாவில் வட இந்தியாவோடு ஒப்பிடும் போது, தென்னிந்தியாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தென்னிந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது.\nஆட்டிசம் என்பது மூளை தகவல்களை பயன்படுத்திப் புரிந்து கொள்ளும் திறனை தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போவதனால் மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப்போவதே ஆட்டிசம்.\nசீக்கிரமாக கண்டுபிடிப்பதனாலும், சரியான பயிற்சிகள் தருவதனாலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். சரியான நேரத்தில் கண்டுபிடித்து, சரியான சிகிச்சையளித்தால் முற்றிலுமாக குணப்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம். அத்தோடு இவ்வகை குறைபாடுள்ள குழந்தைகள் அதீத புத்திசாலியாக இருக்கவும் வாய்ப்புண்டு. புத்திசாலித்தனத்திற்கும் இக்குறைபாட்டிற்கும் எவ்வித தொடர்புமில்லை.\nஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே ஒழிய நோயல்ல.\nஇதனை அடையாளம் காணமல் விடுவதால் இக்குழந்தைகளின் எதிர் காலத்தை வீணாக்கி விட்டுக்கொண்டு இருக்கிறோம். இங்கே மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பலரும் ஆட்டிசத்தின் பிடியில் இருப்பவர்கள் என்கிறார்கள் இதற்காக பணியாற்றிக்கொண்டிப்பவர்கள். நம்மால் முடிந்த அளவுக்கு ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.\nஅரசு கூட ஆட்டிசம் என்பதை தனித்துறையாக கொள்ளாமல், மூளை வளர்ச்சி குறைபாடு உடையவர்களோடு தான் இவர்களை இணைக்கிறது. ஆட்டிசம் என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை வரையறுக்க முடியாது. இதன் அறிகுறிகளின் தீவிரம் பல்வேறு பட்ட அளவுகளில் இருக்கும் – மிக மெலிதான கற்கும் திறன் குறைபாட்டில் தொடங்கி, மிகத் தீவிரமான பாதிப்பு வரை அதன் அளவு பரந்துபட்டது.\nஆட்டிசத்தின் அறிகுறிகளை உணர்ந்து விரைவாக கண்டுபிடியுங்கள்.\n01. எவருடனும் சேராமல் ஒதுங்கி இருப்பது\n02.கண்களைப் பார்த்துப் பேசுவதை தவிர்ப்பது\n03.பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பிப் பார்க்காமலிருத்தல், சில வேளைகளில் காது கேளாதது போல் இருத்தல்.\n05.மற்ற குழந்தைகளுடன் கலந்து பழகுவதிலும், விளையாடுவதிலும் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.\n06.தனது விருப்பத்தை குறிக்க ஆட்காட்டி விரலைப் பயன்படுத்தி சுட்டிக்காட்ட மாட்டார்கள்.\n07. சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல்கள் இல்லாமலிருப்பது.\n08. பயம், ஆபத்து போன்றவற்றை உணராது இருப்பார்கள்.\n09. பாவனை விளையாட்டுக்கள் இல்லாமல் இருப்பது அல்லது வித்தியாசமான முறையில் ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப செய்வார்கள்.\n10. தனது தேவைகளை உணர்த்த பெரியவர்களை கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவார்கள்.\n11. காரணமில்லாமல் மோசமான அழுகை, சோகம் போன்ற உணர்ச்சிகளை அடைவார்கள்.\n12. வலி பற்றிய பிரக்ஞை இல்லாதிருத்தல் அல்லது வலியை உணராது இருப்பது.\n13. வித்தியாசமான நடவடிக்கைகள் - கைகளை தட்டுவது, குதிப்பது போல எதையாவது செய்து கொண்டிருப்பார்கள்.\n14. வழக்கமான கற்பித்தல் முறைகளில் ஈடுபாடு காட்டமாட்டார்கள்.\n15. சில வேளைகளில் தொடப்படுவதையோ, அணைக்கப்படுவதையோ விரும்புவதில்லை.\n16. தினப்படி செயல்பாடுகளில் மாற்றமில்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, மாற்றங்களை அசௌகரியமாக உணருவது.\n17. பொருளற்ற சொற்களை திருப்ப திருப்பச் சொல்லுவது.\n18. பொருட்களை சுற்றி விட்டு ரசிப்பது - அதற்குள்ளேயே மூழ்கிப் போவது.\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 01- 10 )\nஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள்\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை - மருத்துவ தொடர்பாகம் 03...\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை- மருத்துவ தொடர்- பாகம் 0...\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை- மருத்துவ தொடர-பாகம் 01....\nமனிதனும் நட்சத்திரப் பயணங்களும்-அறிவியல் - பாகம்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maraivu.com/31324", "date_download": "2018-10-21T02:37:25Z", "digest": "sha1:757TGEEUMXXCPW5FAR4WJQJ2QUHH4S5Z", "length": 6554, "nlines": 61, "source_domain": "www.maraivu.com", "title": "திரு மரியாம்பிள்ளை தவராஜா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு மரியாம்பிள்ளை தவராஜா – மரண அறிவித்தல்\nதிரு மரியாம்பிள்ளை தவராஜா – மரண அறிவித்தல்\n2 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,670\nதிரு மரியாம்பிள்ளை தவராஜா – மரண அறிவித்தல்\n(குட்டி- ஓய்வுபெற்ற தபால் ஊழியர்)\nபிறப்பு : 10 யூலை 1955 — இறப்பு : 10 ஓகஸ்ட் 2018\nமுல்லைதீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு அளம்பிலை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை தவராஜா அவர்கள் 10-08-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை, மேரிமாகிறேற் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், செபஸ்ரியாம்பிள்ளை மதலேனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nமேரிஆரோக்கியம்(ராசக்கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,\nமரிய துஷாந்தி, M.T. நிஷாந், பேணாட் நிரோஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசெல்வராணி, யோய், பொன்ராஜா, பாலராஜா, சந்திரா, அரியகுமார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா, பேலி, தியாகராஜா, பாக்கியராஜா, நவரெட்ணராஜா, ஆனந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nபகிரதன், நெல்சி மெரின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஇருதயநாதர், ஆரோக்கியநாதர், அமிர்தநாதர், இருதயமேரி(செல்லக்கிளி), ஆரோக்கியமேரி, தேவறம்பை சகாயராணி, றோசு, ராணி அருள்மேரி, காலஞ்சென்றவர்களான சச்சுமனேஜர், பொன்ராசா, இலங்கைநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nடனிலோர், பதுஸ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் வவுனியா கோவில்குளம் 10ம் ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் அளம்பிலில் உள்ள அவரது இல்லத்திற்கு கண்ணீர் அஞ்சலிக்காக எடுத்துச்செல்லப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில் அளம்பில் புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/maitha-cake_5307.html", "date_download": "2018-10-21T02:29:35Z", "digest": "sha1:YC3HBILVI5HX6CPA7MF74TM2GYSRS5UO", "length": 15983, "nlines": 241, "source_domain": "www.valaitamil.com", "title": "மைதா கே‌க் | all purpose flour cake", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் இனிப்பு\nசர்க்கரை பவுடர் - 3/4 ‌கிலோ (அரைத்தது)\nசோடா உப்பு - சிறிதளவு\nடால்டா - 3 ஸ்பூ‌ன்\nபா‌ல்பவுடர் - 5 ஸ்பூ‌ன்\nஏலக்காய் தூள் - 1 ஸ்பூ‌ன்\nவெண்ணிலா எசன்ஸ் - சிறிதளவு\n1.முதலில் சல்லடையில் மைதாவையும் ரவையையும் நன்கு சலித்து வைத்துக் கொள்ளவும். அதில் டால்டா, சோடா உப்பு, அரைத்த சர்க்கரை பவுடர், தண்ணீர், ஏலக்காய் தூள், பாதாம் எசன்ஸ், பால்பவுடர் ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.இதை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.\n2.சப்பாத்தி கல்லில் உருண்டைகளை கொஞ்சமாக மைதாமாவை தடவி சப்பாத்தி போல் கொஞ்சம் கனமாக தேய்க்கவும்.தேய்த்த சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக கத்தி மூலம் வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளை தனியே எடுத்து சிறிது நேரம் காயவைத்துக் கொள்ளவும்.பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் துண்டுகளை போட்டு பொன்நிறம் வந்தவுடன் எடுத்து பாத்திரத்தில் போடவும். பொரித்த துண்டுகள் ஆறியதும் பரிமாறவும்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vallamai.com/?p=88230", "date_download": "2018-10-21T01:50:07Z", "digest": "sha1:5DDYHRK56IGXMKTERRH2OW5JNVS7ZMFW", "length": 39290, "nlines": 230, "source_domain": "www.vallamai.com", "title": "நலம் .. நலமறிய ஆவல் 128", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள் » நலம் .. நலமறிய ஆவல் 128\nநலம் .. நலமறிய ஆவல் 128\nFeatured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள்\n`இந்தப் பெண்களை புரிந்துகொள்ளவே முடியாது’ திருமணமான பல ஆண்களின் கூற்று இது.\nஇந்தக் குழப்பத்தைச் சமாளிக்க ஏதாவது முயற்சி எடுத்துவிட்ட பிறகு, `இது வேண்டாத வேலை’ என்று வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவிடுவார்கள்.\nஆண்களோ, பெண்களோ, இப்போதெல்லாம் முப்பது வயதிலும் திருமணம் செய்துகொள்ளத் தயங்குகிறார்கள். சிறிதுகாலம் பழகியபின்னரும், `சரியான துணைதானா’ என்ற குழப்பம் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை. தமது சுதந்திரம் பறிபோய்விடும் என்ற அச்சமும், `புதிய குழப்பங்களுக்கு ஆளாக வேண்டுமா’ என்ற குழப்பம் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை. தமது சுதந்திரம் பறிபோய்விடும் என்ற அச்சமும், `புதிய குழப்பங்களுக்கு ஆளாக வேண்டுமா’ என்ற தயக்கமும் ஒரு காரணம்.\nதிருமணம் ஆனபின்பு, ஆண்களில் சிலர் தம்மைப்போலவே குழம்பிப்போயிருக்கும் நண்பர்களை நாடுவார்கள். வேறு சிலர் விளையாட்டுகளில் ஈடுபட்டு, உடலுக்கு அளிக்கும் கடும்வேலையால் தம்மை மறக்க முயற்சி செய்வார்கள்.\nஇன்னும் சிலர், `நம் மனைவிதான் அப்படியோ’ என்ற சந்தேகம் எழ, அதை நிவர்த்தி செய்துகொள்ளும் சாக்கில் பிற பெண்களுடன் உறவு பூண்டு, இறுதியில், `எல்லாப் பெண்களும் ஒரே லட்சணம்தான்’ என்ற சந்தேகம் எழ, அதை நிவர்த்தி செய்துகொள்ளும் சாக்கில் பிற பெண்களுடன் உறவு பூண்டு, இறுதியில், `எல்லாப் பெண்களும் ஒரே லட்சணம்தான்’ என்ற கசப்பான முடிவுக்கு வருகிறார்கள்.\n`மனைவி என்றால், அவள் என் எண்ணங்களுக்கு ஒத்துப்போக வேண்டும். நான் சொல்கிறபடியெல்லாம் நடக்கவேண்டும்’ என்ற சராசரி ஆணின் எதிர்பார்ப்புடன் விமலாவை மணந்தான் மனோகரன்.\nஅவளோ சுதந்திரமாக வளர்க்கப்பட்டிருந்தவள். முதலில் கணவன் சொற்படியெல்லாம் கேட்டவளுக்குச் சில மாதங்களிலேயே மனநிம்மதி பறிபோக, கணவனின் ஆதிக்கத்தை எதிர்ப்பதுதான் வழி என்று தோன்றிப்போயிற்று. அடிக்கடி சண்டை வந்தது.\nஇத்தனை நாட்களும் அடங்கி இருந்தவளுக்கு இப்போது என்ன வந்தது என்று குழம்பினான் மனோகரன்.\nநாள் முழுவதும் அன்று காலையில் நடந்த சம்பவமே விமலாவின் மனதில் திரைப்படமாக ஓட, அவளுடைய ஆத்திரம் அதிகரித்துக்கொண்டே போய்விடும்.\nவேலை முடிந்து மனோகரன் வீடு திரும்பும்போது முகத்தைத் திருப்பிக்கொண்டு அப்பால் போய்விடுவாள். அலுத்துக் களைத்து வீடு வரும் ஒருவனுக்கு இப்போது எப்படி இருக்கும்\nஅவனும் எரிந்து விழுவான். அவளும் பதிலுக்குக் கத்துவாள்.\nகணினி எப்படி தன்னிடத்தில் உள்ள ஒரு செய்தியை மறவாது அப்படியே வைத்திருக்கிறதோ, அதேபோல்தான் பெண்களும். ஆனால் ஒரு வித்தியாசம். நல்லனவற்றை எளிதில் மறந்துவிடுவார்கள், அல்லது அலட்சியப்படுத்திவிடுவார்கள். எதிர்மறையான சம்பவங்கள், அவைகளுக்குக் காரணமாக இருந்த உணர்ச்சிகள் – மன இறுக்கம், வருத்தம், கோபம் போன்றவை — அவர்கள் மனதில் நிலைத்திருக்கும்.\nஆண்களோ, இதற்கு நேர் எதிர். நிம்மதியைக் குலைக்கும் நினைவுகளை உடனுக்குடன் மறந்துவிடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை, காலையில் நடந்த வாக்குவாதம் அத்துடன் முடிந்துபோய்விட்டது.\nஇப்போது மனைவி முகத்தைத் திருப்பிக்கொண்டு போனது மனோகரனுக்கு எரிச்சலைத்தான் தராமல் என்ன செய்யும்\n” என்று விமலா விளக்கியபோது, “அதை இன்னுமா நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறாய் அலுவலகத்தில் ஏதோ பிரச்னை,” என்றான், அலட்சியமாக.\nதற்காலத்தில் வெளிவேலைகளில் பெண்களும் ஈடுபடுவதால், ஆண், பெண் இருவருக்குமே மன இறுக்கம் வர நிறைய காரணங்கள் இருக்கின்றன. இத்தருணங்களில் ஆண் விலகி இருக்கிறான். இதனால் அவனுக்கு மனைவியைப் பிடிக்கவில்லை என்று அர்த்தமாகாது. அவளைப்போல் அவனுக்குத் தன் உணர்ச்சிகள் புரிவதில்லை.\nஆண்களுக்குப் பெண்களின் உடல்மொழி, குரலின் தளர்ச்சி இதெல்லாம் புரிவதில்லை. பெண்களும் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். பிரச்னை எழாமல் என்ன ஆகும்\nஅவள் (மனக்குறையுடன்): கல்யாணமான புதிதில் நீங்கள் என் விரல்களையெல்லாம் காதலுடன் கடிப்பீர்கள். இப்போது உங்களுக்கு என்மேல் உள்ள ஆசை போய்விட்டது.\n செய்தால் போயிற்று. என் பல் செட்டை எடுத்துக்கொண்டு வா\n`இந்த ஆண்களைப் புரிந்துகொள்ளவே முடியாது\nபள்ளிக்கூடத்திலும், கல்லூரியிலும் ஆண்களுடன் சேர்ந்து படித்த பெண்களால்கூட ஆண்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.\nஒரு பெண் தன் தந்தைக்கு மிக நெருங்கியவளாக இருந்தால்தான் பிற ஆண்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பருவ வயதிலும் அவர்களுடைய உறவின் இறுக்கம் தளர்ந்துவிடாமல் இருக்கவேண்டும்.\nஇரு பாலருக்குமே ஏன் இவ்வளவு குழப்பம் என்றால், ஆண்களின் மனப்போக்கும், பெண்களுடையதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.\nகணவர் அனுதினமும் `ஐ லவ் யூ’ சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கும் பெண்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏனெனில், ஆண்கள் பெண்களைப்போல் அவ்வளவு எளிதாக உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார்கள். மாறாக, செயலில் காட்டுவர். வீட்டையோ, தோட்டத்தையோ சுத்தப்படுத்துவார்கள். சமையலறையில் உடைந்த சாமான்களை பழுதுபார்ப்பார்கள். இது புரிந்து, கணவனும் மனைவியும் ஒரே காரியத்தில் – அது விளையாட்டோ அல்லது உடலுறவோ –ஈடுபட்டால் உறவு பலப்படும்.\nமுப்பது வருடங்களுக்குமுன், தெரியாத்தனமாக நான் நிறைய ஆர்கிட் செடிகள் வாங்கினேன். நோஜாச்செடி ஐந்து வெள்ளியென்றால், ஆர்கிட் செடியின் விலை அதைப்போன்று மூன்று மடங்கு. பூத்தால் வாரக்கணக்கில் அப்படியே இருக்குமே ஆனால், அவைகளைப் பூக்கவைக்க பட்ட பாடு\nஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு பெரிய பேசினில் தண்ணீர் நிரப்பி, அதில் எருவைப்போட்டுக் கலக்கி, ஒவ்வொரு செடியாக பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும்.\nஎன்னுடன் ஒத்துழைத்த கணவருக்கு உற்சாகமாக இருந்தது. Felt romantic. ஒரே வேலையில் இணைந்து செய்கிறோமே\nஎனக்கோ செடிகளைப் பராமரிப்பதே தலையாய வேலையாகிப் போயிற்று. விடுமுறை நாளில் எங்கும் உல்லாசமாகச் செல்ல முடியவில்லை.\nஒரு வருடம் நன்றாகப் பூத்தபின், `இந்தக் கஷ்டத்திற்கு கணவருடன் சண்டை போடுவதே மேல்’ என்று தோன்றிப்போக, செடிகளைப் பிறருக்குக் கொடுத்துவிட்டேன்.\nஒரே காரியத்தைச் செய்தாலும், நெடுநேரம் ஒன்றாக இணைந்திருந்தால் அலுப்புத் தட்டாதா கணவன் மனைவி இருவருக்குமே தனித்தனி பொழுதுபோக்கும், தனியாகக் கழிக்க அவகாசமும் அவசியம். (தேனிலவு இதில் சேர்த்தியில்லை). வெவ்வேறு பொழுதுபோக்காக இருந்தாலும், அவைகளைப்பற்றி கலந்து உரையாடினாலே நண்பர்களைப்போல நெருக்கம் ஏற்படும்.\n`என் கணவர் நான் பேசும்போது கவனிப்பதே கிடையாது. அவருக்கு என்னைவிட தினசரியைப் படிப்பதும், தொலைகாட்சியும்தான் முக்கியம்’ என்று அலுத்துக்கொள்ளும் பெண்களுக்கு ஒன்று புரிவதில்லை. மனைவி பேசும்போது, `உம்,’ `சரி’ என்று முனகியபடி, வேறு எதிலோ கவனம் செலுத்துவதுபோல் காணப்பட்டாலும், அவர்களுக்குக் காது கேட்கும். கவனமும் உண்டு.\nஆண்கள் தம் மனைவியைப்பற்றிப் பிற ஆண்களிடம் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள்.\n`இதையெல்லாம் மனைவியின் எதிரே கூறினால், அவள் கை ஓங்கிவிடுமோ’ என்ற பயம் எழ, அவளிடம் வீறாப்பு காட்டுவார்கள்.\nஇரு தரப்பினருக்கும் பாராட்டு வேண்டியிருக்கிறது. வெளியில் அலைந்துவிட்டு வரும் மனைவி, `நல்லவேளை, பாலைக் காய்ச்சி வைத்துவிட்டீர்கள்’ என்று கணவனிடம் நன்றி தெரிவிக்கிறாள்.\nபதிலுக்கு, `இன்று பயற்றங்காய் பொரியல் முறுமுறுவென்று, நன்றாக இருந்தது’ என்று மனைவியைப் பாராட்டுகிறான்.\nஅவள் உற்சாகமாக, `எண்ணை அதிகமாகாது இருக்க, கடைசியில் ஓட்ஸைப்போட்டு, சற்று வதக்கினேன்,’ என்பாள். அடுத்தமுறை, இன்னும் கவனமாகச் சமைப்பாள்.\nஇப்படி ஒருவர் செய்யும் நற்காரியத்தை உடனுக்குடன் புகழலாமே சண்டை போடுவதைவிட இம்முறை எளிதானது. நல்ல பலனையும் அளிக்கும்.\nஎழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 20\nபவள சங்கரி: தங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா...\nபவள சங்கரி: தங்கள் கருத்துகள் அத்தனையும் ஏ...\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nபெருவை பார்த்தசாரதி: இந்த வாரத்தின் (8-10-18 - 13-1...\nDr R.Manimaran: எமது கட்டுரையை வெளியிட்டமைக்கு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: மனித அறிவின் இறை சுரண்டலில்...\nseenivasan giridaran: அருமையான கட்டுரை , பெற்றோர்கள்...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/07/31112411/He-raised-his-salary-by-Rs-2-crore.vpf", "date_download": "2018-10-21T02:21:25Z", "digest": "sha1:F7XPHZPPUMYTUSDNH5FVTSEHDIBG76U2", "length": 8691, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "He raised his salary by Rs 2 crore || ரூ.2 கோடியாக உயர்த்தினார்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘திக்’ நடிகரின் வாரிசாக திரையுலகுக்கு வந்திருப்பவர் ‘தம்’ நடிகர்.\n‘தம்’ நடிகர், ஒரு படத்துக்கு ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கி வந்தார். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில், அவருடைய சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தினார்.\nசம்பளத்தை உயர்த்தினாலும் தன்னை தேடி, நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று அந்த நடிகர் எதிர்பார்த்தார். அவருடைய எதிர்பார்ப்பு, ஏமாற்றமாகி விட்டது.\nகைவசம் புதிய பட வாய்ப்புகள் இல்லாததால், ‘தம்’ நடிகர் சோர்ந்து போய் காணப்படுகிறார்\n1. கட்சிக்காக ஒரு டி.வி\nஉச்சநட்சத்திரத்தின் கட்சிக்காக ஒரு தனியார் டி.வி. விலை பேசப்படுகிறது.\n2. ‘தல’ நடிகரை நோக்கி ‘வாரிசு’ நடிகை\nசமீபத்தில் அறிமுகமாகி, குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்ட வாரிசு நடிகை, ‘நம்பர்-1’ நடிகைக்கு இணையாக சம்பளம் கேட்பது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறாராம்.\n3. அதிர்ச்சியில், தெலுங்கு நாயகர்கள்\nதெலுங்கு பட உலகில் உச்சத்தில் இருக்கும் சில கதாநாயகர்கள், தமிழ் பட உலகில் காலூன்ற முயன்றனர்.\n4. முடிவை மாற்றினார், ஷ்கா\nதிருமணம் செய்து கொண்டு எங்காவது வெளிநாட்டில் குடியேறிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார், ஷ்கா\n5. நீச்சல் உடைக்கு கூடுதல் கட்டணம்\nசமீபத்தில் அறிமுகமான மூன்றெழுத்து நடிகை, ஒரு படத்தில் நீச்சல் உடையில் தோன்றினார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+GY.php", "date_download": "2018-10-21T01:17:01Z", "digest": "sha1:MXJDBDEFZO66H7PTZX23KGP346ICBKPX", "length": 11117, "nlines": 20, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள / இணைய குறி GY", "raw_content": "மேல்-நிலை கள / இணைய குறி GY\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி GY\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமாக்கடோனியக்மார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08765.123456 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் 00592.8765.123456 என மாறுகிறது.\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, கயானா 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00592.8765.123456 என்பதாக மாறும்.\nமேல்-நிலை கள / இணைய குறி GY\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.new.kalvisolai.com/2013/09/2-2-05092013-10092013-wwwtndgein.html", "date_download": "2018-10-21T01:34:09Z", "digest": "sha1:YGCNM5IDYCUNXCLV2WINA23NT5VTZG3N", "length": 15683, "nlines": 152, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "பிளஸ் 2 தனித்தேர்வு அறிவிப்பு | விரைவில் நடக்க உள்ள பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, 05.09.2013 முதல், 10.09.2013 தேதி வரை, www.tndge.in என்ற இணைய தளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.", "raw_content": "\nபிளஸ் 2 தனித்தேர்வு அறிவிப்பு | விரைவில் நடக்க உள்ள பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, 05.09.2013 முதல், 10.09.2013 தேதி வரை, www.tndge.in என்ற இணைய தளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nஏற்கனவே, தேர்வை எழுதி தோல்வி அடைந்தவர்கள், \"எச்' வகை விண்ணப்பத்தையும், 10ம் வகுப்பு முடித்துவிட்டு, நேரடியாக, பிளஸ் 2 தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள், \"எச்பி' வகை விண்ணப்பத்தையும் விண்ணப்பிக்க வேண்டும். http://www.tndge.in/ என்ற இணையதளம் வழியாக, இன்று (5ம் தேதி) முதல், 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள், விவரங்களை பூர்த்தி செய்வதுடன், தங்கள் புகைப்படத்தை, இணையதளத்தில், \"அப்லோட்' செய்ய வேண்டும். புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தையும், தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய, \"செலானையும்' பதவிறக்கம் செய்ய வேண்டும். தேர்வு இடத்தில், எந்த கல்வி மாவட்டத்தை குறிக்கின்றனரோ, அந்த மாவட்டத்திற்குரிய மாவட்ட கல்வி அலுவலகத்தில், பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தையும், கட்டண ரசீதையும் சமர்ப்பிக்க வேண்டும். வரும் 8,9 ஆகிய தேதிகளை தவிர்த்து, 11ம் தேதி மாலை, 5:45 மணி வரை, விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nசிறப்பாசிரியர் காலி பணியிடங்களை ஓரிரு மாதங்களில் நிரப்ப அரசு நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்\nசிறப்பாசிரியர் காலி பணியிடங்களை ஓரிரு மாதங்களில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 1000 பேரை மருத்துவ படிப்பில் சேர்க்கும் நிலையை அரசு உருவாக்கும் என அவர் கூறியுள்ளார். மேலும் டிசம்பருக்குள் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வகம் 672 பள்ளிகளில் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nவனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nதேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 22 பேர் உயிரிழந்தனர். அச்சம்பவம் தொடர்பான விசா ரணை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. அவர் குரங் கணி வனப்பகுதியில் ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “வனத் துறையில் 1,000-க் கும் மேற்பட்ட காலி பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது போன்ற தீ விபத்துக்கு, காலிப் பணியிடங்களும் ஒரு காரணம்” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலை யில், வனத் துறையில் காலிப் பணி யிடங்களை நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அது தொடர்பாக வனத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு வனத் துறையில் 300 வனவர், 726 வனக்காப் பாளர், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள், தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் இணைய வழியில் நடத்தப்பட உள்ளன. இதற் கான விண்ணப்பங்களை இணைய வழியில் அக். 15-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதிக்குள் வி…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/socks/cheap-unbranded+socks-price-list.html", "date_download": "2018-10-21T01:54:46Z", "digest": "sha1:FJRYU7N272RIGTTUS4MK3K6LWLD3OVBG", "length": 18610, "nlines": 383, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண உன்பராண்டெட் சாக்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap உன்பராண்டெட் சாக்ஸ் India விலை\nவாங்க மலிவான சாக்ஸ் India உள்ள Rs.37 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. அடிடாஸ் கபோரட்டப்பிலே வைட் சாக்ஸ் போர் வோமேன் 2 பயிர் பேக் Rs. 433 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள உன்பராண்டெட் சாக்ஸ் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் உன்பராண்டெட் சாக்ஸ் < / வலுவான>\n1 ரூ குறைவான கிடைக்கக்கூடிய உன்பராண்டெட் சாக்ஸ் உள்ளன. 158. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.37 கிடைக்கிறது ஜான்சன்ஸ் பேபி சோப்பு ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nபேளா ரஸ் 2000 200\nன்ஸ்ட் 2 ஸ்கேன் 2 பயிற்ச ஒப்பி பழசக் க்ரெய் கார்ட்டூன் பிரிண்டெட் சாக்ஸ்\n6 பயிர் பிளைன் பழசக் சாக்ஸ் போர் மென் போர்மல் அண்ட் காசுல வெளிர்\nன்ஸ்ட் 2 ஸ்கேன் 2 பயிற்ச ஒப்பி ஸ்ப்ளெண்டிட பீச் துறகுஒய்ஸ் ப்ளூ சாக்ஸ்\nலினோ பெர்ரோஸ் ஸ்மார்ட் பழசக் ஸ்ட்ரிப்த் சாக்ஸ் 2 பயிர் பேக்\nமார்ச் செட் ஒப்பி பைவ் கபோரட்டப்பிலே சாக்ஸ் வித் பிரீ ஹண்ட்கேற்சிஎபி செட்\nஅடிடாஸ் வைட் ங்களே சாக்ஸ் 3 பயிர் பேக்\nஅடிடாஸ் கபோரட்டப்பிலே வைட் சாக்ஸ் போர் வோமேன் 2 பயிர் பேக்\nவிணேன்ஸ்ட்ட செட் ஒப்பி பைவ் ஹாரிஸ்ன்ட்டல் ஸ்ட்ரிப்த் சாக்ஸ் வித் பிரீ ஹண்ட்கேற்சிஎபி செட்\n12 பயிற்ச ஒப்பி கிளாசிக் ஃஉஅலித்ய் ங்களே சப்போர்ட் சாக்ஸ்\n12 பயிற்ச சாக்ஸ் போர் வோமேன் வித் இண்டிவிடுவாள் பிக் டோ\nமார்ச் செட் ஒப்பி பைவ் சபிபிபியை சாக்ஸ் வித் பிரீ ஹண்ட்கேற்சிஎபி செட்\nமார்ச் மோடிஷ் வைட் செட் ஒப்பி பைவ் சாக்ஸ்\nன்ஸ்ட் 2 ஸ்கேன் 6 பயிற்ச ஒப்பி சாப்டிவடிங் டெசிக்னெர் சாக்ஸ்\nமார்ச் செட் ஒப்பி பைவ் விப்ரன்ட் சாக்ஸ் வித் பிரீ ஹண்ட்கேற்சிஎபி செட்\nமார்ச் செட் ஒப்பி பைவ் நாட்டி சாக்ஸ் வித் பிரீ ஹண்ட்கேற்சிஎபி செட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://estate-building.global-article.ws/ta/tag/service", "date_download": "2018-10-21T02:38:50Z", "digest": "sha1:UKCVI74LCKEHRINZDEPN7ICTH2FFXUQF", "length": 100945, "nlines": 427, "source_domain": "estate-building.global-article.ws", "title": "சேவை | ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு", "raw_content": "ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > சேவை\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழப்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் கணக்கு அமைக்கவும்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஎப்படி பணம் சேமிக்க மற்றும் தள்ளுபடி நீண்ட கால உடல்நலம் பெற ஓரிகன் இல் செய்ய\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரு ஹூஸ்டன் திவால் அட்டர்னி இல் என்ன பார்ப்பது\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nமுதல் நேரம் முகப்பு வாங்குபவர்கள் வலது அடமான கொண்டு கனவுகளை நிறைவேற்றும்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇறுதி வாக்-த்ரூ உங்கள் ஒப்பந்த மதிப்பு\nஒரு நேர்முக வழியாக ஒரு ரியல் எஸ்டேட் பரிமாற்றத்தில் ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும். அதை அதிக பயனைப் பெற, நிச்சயமாக கொள்முதல் ஒப்பந்த விதிகளுக்கு புரிய வைக்க.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரு Slumlord என பணம்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரு கடன் திரட்டு கடன் ஒன் கூடை இண்டு அனைத்து உங்கள் முட்டைகள் அப்புறப்படுத்தும்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nலெஸ் அரை தி டைம் இல் அடமான மற்றும் கடன் எலிமினேஷன்\nஉங்கள் அடமான ஆஃப் செலுத்தும் கற்பனை, கடன் அட்டைகள், கார் கடன், பாதிக்கும் குறைவான நேரத்தில் மற்ற அனைத்து கடன். அமெரிக்காவில் தனியாக அதிகமாகவே உள்ளன 125 மற்றும் கடன் மில்லியன் மக்கள் எண்ணிக்கை இன்னும் உயரும் என்று தொடர்கிறது. அவற்றில் பெரும்பாலானவை உள்ளன $50,000 கடனில் அல்லது அதற்கு மேற்பட்ட அவர்களின் அடமான உட்பட, கார் கடன், கடன் அட்டைகள் & மாணவர் கடன்கள். அவர்கள் ஒவ்வொருவரும் காலப்போக்கில் தங்கள் கடனை செலுத்த முடியாத ஒரு நிலையை எதிர்கொள்ள 30+ சராசரியாக வட்டி செலவில் ஆண்டுகள் $150,000 அல்லது மேலும். சுதந்திர நிதி நான் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஉங்கள் வீட்டுப்பாடம் செய்து ஒரு கார் கடன் கடைக்கு போது\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nநோ மோர் எஸ்டேட் முகவர் கட்டணம்\nஒரு சில எளிய வழிமுறைகளை பின்பற்றவும், உங்கள் சொந்த வீட்டில் சந்தைப்படுத்தல் எளிதாக இருக்க முடியும். அது நீங்கள் ஆயிரக்கணக்கான சேமிக்கும். சமீபத்திய சொத்து பூம் விற்கும் நினைத்து மக்கள் நிறைய உள்ளது. எதிர்பாராதவிதமாக, விற்பனை செலவுகள் உண்மையில் உங்கள் இலாப ஒரு சாப்பிட முடியும். நாங்கள் முத்திரை கடமையைப் பற்றி செய்வதற்கு ஒன்றுமில்லை அந்த res, ஆனால் நாம் தவிர்க்க முடியும் ஒன்று கட்டண ரியல் எஸ்டேட் முகவர் கட்டணம் என்பது. விட ஒரு ரியல் எஸ்டேட் முகவர் செலுத்தும் உங்கள் வீட்டில் உங்களை விற்பதன் மூலம், நீங்கள் சுற்றி சேமிக்க முடியும் $20,000 ஒரு மீது $500,000 விற்பனை.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nமனை முகவர் க்கான சூழ்நிலைக்கூறு சமூக வலையமைப்பு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஏரி அம்புக்குறிமுனை: கலிபோர்னியாவின் ஆல்ப்ஸ்\nநீங்கள் என்றாவது ஒரு நாள் வருகை இடங்களுக்கு தங்கள் பட்டியலில் ஆல்ப்ஸ் சேர்த்த பல மக்கள் ஒன்று என்றால், இதயம் எடுக்க. அதே அதிர்ச்சியூட்டும் தோற்றங்களுக்கு வழங்க அந்த வீட்டில் நெருக்கமாக இடங்களில் உள்ளன. அத்தகைய ஒரு இடத்தில், உண்மையில், லாஸ் ஏஞ்சல்ஸ் இருந்து ஒரு குறுகிய இயக்கி உள்ளது, பெர்நார்டினோ உள்ளூரில்: ஏரி அம்புக்குறிமுனை, கலிபோர்னியா.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரேகான் குடியேறல்: வன ஹைட்ஸ் ரியல் எஸ்டேட் நன்மைகள்\nபோர்ட்லேண்ட் உள்ள செல்ல அழகான சுற்றுப்புறங்களுக்குக் உள்ளன, ஓரிகன் பகுதியில். இந்தக் கட்டுரையில் வன ஹைட்ஸ் அக்கம் ஆராய்கிறது ஏன் அது உங்கள் எதிர்கால வீட்டில் சரியான இடம் இருக்கலாம்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஉங்கள் இலட்சிய அல்பைன் வீட்டில் கண்டுபிடித்து\nசிறந்த பாரம்பரிய ஸ்கை லாட்ஜ் பல்வேறு பதிப்புகள் உள்ளன. அது உலகம் முழுவதும் பரவியுள்ளது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து இந்த கட்டிடம் பாணி மெதுவாக உருவாகியுள்ளது, வெவ்வேறு கட்டட மற்றும் டெவலப்பர்கள் விளக்கப்பட்டு. இன்றைய ஸ்கை தங்கும் மற்றும் உயர் மலை வீடுகள் கிளாசிக் கட்டிடக்கலை எல்லா நடை வழங்க, நவீன வசதிகளும் வசதிகள் பல்வேறு அளிக்கின்ற அதே நேரத்தில்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nமார்ச் நாடு வீடுகள்: இத்தாலியில் உங்கள் கனவு முகப்பு\nநீங்கள் இத்தாலியில் ஒரு வீட்டில் கனவு ஆனால் கூட்டத்தை அதிக விலை தவிர்க்க விரும்பினால், நீங்கள் அதிர்ஷ்டம் இருக்கிறோம். இத்தாலியின் மார்ச் பகுதியில் அரிதாகவே சுற்றுலா தொட்டது ஒரு இயற்கை பகுதியில் லா டோல்ஸ் வீட்டா வழங்குகிறது. இங்கே இத்தாலியின் இந்த மகிழ்ச்சிகரமானதாக பகுதியாக உங்கள் முழுமையான வழிகாட்டி தான்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nசிறந்த மனை முகவர் கண்டுபிடித்து\nவலது மனை முகவர் கண்டுபிடித்து நீங்கள் கடினமாக இருக்கும் க்கான, ஆனால் இங்கே செயல்முறை மூலம் உங்களுக்கு உதவ ஒரு சில குறிப்புகள் உள்ளன.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஉங்கள் வீல்ஸ் காப்பீட்டு இருந்து பணம் சேமிப்பு\nஒரு கார் வாங்குதல் ஒரு செலவு மிகுந்த செயலாகும். மட்டுமல்ல நீங்கள் பணம் ஒரு பெரிய தொகை முதலீடு செய்ய வேண்டும், நீங்கள் அதை அடிக்கடி சேவையை வழங்க மற்றும் எரிபொருள் பூர்த்தி செய்ய இருக்கிறோம். மேலும், நம்மில் பெரும்பாலோர் அனைத்து ஒரே ஒரு கார் கொடுக்க திரவ பண இல்லாத கொடுக்கப்பட்ட, கார் கடன் பல பிரபலமான தேர்வாக உள்ளன. கூட இங்கே, நாம் சிறந்த பேரங்களை கண்டுபிடிக்க என்று சுற்றி ஷாப்பிங் ஒரு கண்ணியமான அளவு செய்ய வேண்டும். ஒரு கார் கடன் நீண்ட கால அர்ப்பணிப்பு உள்ளது. ஒருவரின் கடன் சுமை மிக அதிகமாக இல்லை என்றால் அது உதவுகிறது. சில விஷயங்கள் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nகனெக்டிகட் திவால் சட்டம்: கடன் கொடுத்தவர்கள் பாதுகாக்க உதவும் என்று விதிவிலக்குகள்\nஒரு கடனாளி கனெக்டிகட்டில் திவால் கோப்புகளை போது கடன் பாதுகாக்க உதவுகிறது என்று கனெக்டிகட் திவால் சட்டம் தொடர்பான சில விதிவிலக்குகள் உள்ளன. ஒரு பதிலாக கனெக்டிகட் விலக்குகள் ஆகியவற்றுடன் சட்டங்கள் கூட்டாட்சி விலக்கு பெறுவது கனெக்டிகட்டில் கொண்டிருக்கிறான், அது கனெக்டிகட் விதிவிலக்குகள் இணைந்து கூட்டாட்சி துணை விதிவிலக்குகள் பயன்படுத்த முடியும். தவறான எண்ணத்துடன் இருக்கிறீர்கள் கடனாளிச் அவசியம் திவால் பலர் இல் எல்லாம் இழந்துவிட மொக்க ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஅமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உங்கள் பேபேக் அட்டை இருந்து ப்ளூ பண\nபுதிய அட்டை, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இருந்து நீல கேஷ் ஒரு பெரிய தள்ளுபடி திட்டம் ஆகும், கொள்முதல் மீண்டும் பண சம்பாதித்து நீங்கள் போதிய வாய்ப்புகளை வழங்கும். நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் பெரிய செலவு செய்தால் கொள்முதல் மீது அட்டை நீங்கள் பொருத்தமானது. உங்கள் கணக்கில் வருடாந்திர கடன் நீங்கள் ஃப்ளையர் மைல் அல்லது விடுதியில் தங்குகிறார் அடிக்கடி தள்ளுபடிகள் தேவையில்லை என்றால் ஒரு நல்ல வெகுமதி தோன்றுகிறது. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் அதன் போட்டி ஏப்ரல் மாதம் வரை இவர் நீல கேஷ் நீங்கள் அனுமதிக்கும் ஒரு பகுதியாக வழங்கப்படும் தள்ளுபடி நன்மை பெற ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nகடன் திரட்டு அடமான கடன்கள்-ஆம், நீங்கள் கடன் இருந்து இடைவெளி இல்லாதது முடியுமா\nகடன்கள் ஒன்றாக்கப்படுதல் அடமான கடன்கள் நீங்கள் விரைவாகவும் திறம்பட உங்கள் கடன் தவிர்க்க உதவும் வகையில் ஒரு சிறந்த வழி இருக்க முடியும். அனைத்து முதல், நீங்கள் அடைப்பதற்கு பல கடன்களை பெறுவதோடு நிலையில் உங்களை கண்டால், விரக்தியிலும் வேண்டாம். சராசரி மில்லியனர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது திவாலான வருகிறது, மற்றும் சில பல முறை. எனவே, நீங்கள் சில நல்ல நிறுவனம் உண்மையில் உள்ளன. டோன்ட் கடந்த காலத்தைப் பற்றி உங்களை அடிக்க; வெறுமனே அதை கற்று, செல்ல. நீங்கள் கடன் ஒரு பல இருந்தால் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nகடன் திரட்டு கடன்கள் மேலும் வணிகக் கடன் கிடைக்கின்றன\nஎனவே பல கடன் ஒருங்கிணைப்பு நிறுவனங்கள் இன்று கிடைக்கின்றன என்று உங்களிடம் நியமித்துக்கொள்கிறது சேவைகள் Companys இது பல தேர்வுகள் வந்து. அது ஒரு கடினமான முடிவை மற்றும் முடிவெடுக்கும் செயல்பாட்டில் சேர்க்க சிறந்த காரணிகளில் ஒன்றாகும் இருக்க முடியும் நிறுவனங்கள் வழங்கும் மேற்கோள் உள்ளது. நீங்கள் கடன் ஒருங்கிணைப்பு மேற்கோள் பெறுவதில் சில விருப்பங்கள். ஆன்லைன் சேவைகள் பரவலாக இருக்கின்றன. நீங்கள் மேற்கோள் வழங்கும் ஒரு ஆன்லைன் நிறுவனம் கண்டுபிடிக்க ஒருமுறை, வெறுமனே மீண்டும் கோரிய தகவலை உள்ளிட ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\n6 குறிப்புகள் உங்கள் வீடு மறுநிதியளிப்பு முடிவு உதவி\nமுகப்பு மறு நிதியளித்தல் நீங்கள் சரியான நேரத்தில் முடிவை எடுக்க ஒரு அறிவாற்றல் நிதி நடவடிக்கை என நிரூபிக்கிறார். மறுபுறம், நீங்கள் ஒரு மோசமான மறு நிதியளித்தல் முடிவு செய்தால், நீங்கள் நிதி சிக்கல்களுக்கு ஒரு கூட திவால் நீங்கள் இழுத்து முடியும் அந்த சிக்கல்களை மற்றும் பிரச்சினைகளை எதிர்நோக்கும் முடியும். கீழே குறிப்புகள் மீதும் ஒரு மோசமான வீட்டு மறு நிதியளித்தலுக்கான முடிவை எடுப்பதில் இருந்து நீங்கள் தடுக்கும். பல கடனளிக்கும் நிறுவனங்களின் அனுகூலங்களும் தீமைகளும் எடையை சில பத்தாண்டுகளுக்கு முன்பு, மட்டுமே வங்கிகள் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஅமைதி மைண்ட் பொறுத்தவரை முகப்பு பொருளடக்கம் காப்புறுதி\nவீட்டு உரிமையாளர்கள் காப்பீடு வாங்கும் ஆனால் பல மக்கள் தங்கள் வீட்டில் உள்ளே என்ன மறைத்தால் பார்க்க என்ன தோல்வியடையும் போது கருத்தில் கொள்ள பல விஷயங்கள் உள்ளன. எந்த வீட்டில் உள்ளடக்கங்களை நிறைய மதிப்பு உள்ளன, மட்டுமே ஒரு பண அர்த்தத்தில், ஆனால் இது தனிப்பட்ட மதிப்பு உள்ளது. ஸ்டைல் ​​ஏன் அதன் உங்கள் வீட்டில் எல்லாம் வீட்டில் உள்ளடக்கங்களை காப்பீட்டு பாலிசி ஒருவித கொண்டு பாதுகாக்கப்படுகின்றது செய்ய முக்கியமான. நீங்கள் வீட்டில் உள்ளடக்கங்களை காப்பீடு தேடும் என்றால் இங்கே நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான்கு விஷயங்கள் இருக்கின்றன; 1...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nகிரெடிட் கன்சாலிடேஷன் பற்றாளர்களின் உபத்திரவமளிக்கும் உடன் உதவலாம்\nநீங்கள் மட்டும் உங்கள் கடன் அட்டைகள் அல்லது கடன் கடன்களின் மீதான குறைந்தபட்ச கட்டணம் வைத்துக்கொள்ளாதீர்கள் நீங்கள் உங்கள் கடன் அட்டைகள் உங்கள் தினசரி செலவுகள் மிகவும் வசூலிக்க செய்ய, மாதத்திற்கு மாதம் நிலுவையில் நிலுவைகளை சுமந்து போது நீங்கள் உங்கள் கடன் அட்டைகள் உங்கள் தினசரி செலவுகள் மிகவும் வசூலிக்க செய்ய, மாதத்திற்கு மாதம் நிலுவையில் நிலுவைகளை சுமந்து போது நீங்கள் கேள்விக்கு ஆம் என்று பதில் அளித்தீர்கள் என்றால், நீங்கள் விட அதிகம் கடன் வேண்டும் ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது ஒருவேளை நீங்கள் உங்கள் நிதி ஒரு நெருக்கமான பாருங்கள் எடுக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக, நீங்கள் விருப்பங்கள். இலவச நுகர்வோர் கடன் ஒருங்கிணைப்பு சேவைகள் மற்றும் சில பா வழங்கும் பல நிறுவனங்கள் உள்ளன ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபெடரல் மாணவர் கடன்கள் அடிப்படைகள் ஆய்வு\nதன் படிப்பை கருத்தில் கொள்ள இரண்டு முக்கிய ஆதாரங்கள் வேண்டும் பணம் கடன் கொடுக்கவும் விரும்பும் ஒரு மாணவர்: அரசாங்கம் அல்லது கூட்டரசு கடன், அல்லது தனியார் கடன். ஒரு ஃபெடரல் மானியம் மாணவர் கடன் கூட்டாட்சி அரசாங்கம் மாணவர் கல்லூரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் என்று காலம் நிதி நிறுவனம் வட்டி பணம் செய்கிறது பொருள், அதே கருணை காலத்தில் மாணவர் வழங்கப்பட்ட. வெவ்வேறு நிறுவனங்கள் இருந்து கிடைக்கும் பல கூட்டாட்சி நேரடி மாணவர் கடன் திட்டங்கள் உள்ளன. அது ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nகடன் அட்டை வி பற்று அட்டை\nகடன் அட்டைகள் மற்றும் டெபிட் கார்டுகள் பிரபலமடைந்த எழுச்சியுடன், மீது 40% ஆஃப்லைன் பரிவர்த்தனைகள் இப்போது பண மீது பிளாஸ்டிக் பயன்படுத்தி நடத்தப்படுகின்றன. இந்த தொகுப்பு க்கும் அதிகமாக உயரும் 2/3 மூலம் மூன்றில் 2012, கேள்வி எஞ்சியுள்ள நான் ஒரு கடன் அட்டை அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி வேண்டும் பெரும்பாலான, பதில் எளிய இருந்து வெகு தொலைவில் உள்ளது, மற்றும் பல்வேறு காரணிகளை விளைவாக வருகிறது, இது போன்ற பரிவர்த்தனைகளின் அளவு, நடவடிக்கை முறைமை மற்றும் உங்கள் தற்போதைய பணப்புழக்கம். கருத்தில் கொள்ள மிகவும் உடன், நாம் இந்த GUID தயார் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஉள்ளன கடன் திரட்டு சேவைகள் உடன் இடர்பாடுகளுக்கு\nநீங்கள் தற்போது ஒரு பாரிய கடன் சுமை கொண்டுவருகின்றனர் மற்றொரு மசோதா கலெக்டர் எப்போதும் உங்கள் தொலைபேசி மோதிரங்கள் முறை நீங்கள் வியக்கலாம் செய்ய மற்றொரு மசோதா கலெக்டர் எப்போதும் உங்கள் தொலைபேசி மோதிரங்கள் முறை நீங்கள் வியக்கலாம் செய்ய நீ ஒன்றைத் திருப்பிக் மறந்து நீங்கள் இரவு ஆச்சரியமாக மணிக்கு எழுந்து வேண்டாம் நீ ஒன்றைத் திருப்பிக் மறந்து நீங்கள் இரவு ஆச்சரியமாக மணிக்கு எழுந்து வேண்டாம் நீங்கள் ஒரு கடன் ஒருங்கிணைப்பு சேவை உதவியுடன் முயன்று கருத்தில் கொள்ள வேண்டும் அப்படியானால். நீங்கள் ஒரு கட்டணம் வசூலிக்க முடியாது என்று ஒரு கடன் ஒருங்கிணைப்பு சேவை தேர்வு செய்தால், ஏற்கனவே அவர்கள் அடைக்க உதவும் நோக்கம் கொண்ட கடன் பல ஆதரவுநிதி அளிக்கிறது என்று ஒரு, நீங்கள் வது ஏனெனில் இன்னும் மேம்படுத்தப்படும் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஉங்கள் மளிகை பில்கள் குறைக்க ஆலோசனைகள்\nநீங்கள் உங்கள் மளிகைப் பணம் சேமிக்க ஒரு சிறந்த வழி தேடும் ஒரு பட்டி திட்டமிடல் சேவை மீட்பு வரலாம். இந்த புத்திசாலி சேவைகள் நீங்கள் திட்டமிட உதவும், மளிகை செலவினங்களை குறைக்கும் எளிதாகவும் எளிதாக உங்கள் இரவு உணவு நிர்வகிக்க. பட்டி திட்டமிடல் சேவைகள் ஒவ்வொரு வாரம் இரவு மெனு பின்பற்ற எளிதாக அம்மாக்கள் வழங்கும். மட்டுமல்ல நீங்கள் முக்கிய உணவுகள் உட்பட பெரிய இரவு உணவு பரிந்துரைகளைப் பெற செய்ய, அற்புதம் என்று பக்க உணவுகள் மற்றும் இனிப்பு, சமைக்க எளிய மற்றும் சத்தான, ஆனால் நீங்கள் ஒரு ஆளுமை பெற ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரு அடகு தரகர் பயன்படுத்தி ஏன் நீங்கள் பணத்தை சேமிக்க முடியும்\nநீங்கள் ஒரு லார் நீங்கள் சந்தோஷமாக செய்ய வேண்டும் வீட்டை பெற முடியும் இருப்பது. ஆனால் என்ன என்றால், நீங்கள் நகர்த்த பிறகு, நீங்கள் கிடைத்தது என்ன விட ஒரு நல்ல நிதி ஒப்பந்தத்திற்கு பெற முடியும் இருந்திருக்கக் கூடும் என்று கண்டுபிடிக்க நீங்கள் இன்னும் ஒரு லார் போலவே மிக மகிழ்ச்சியாக இருக்கும் நீங்கள் இன்னும் ஒரு லார் போலவே மிக மகிழ்ச்சியாக இருக்கும் அது ஒரு அடமான தரகர் பயன்படுத்தி முதல் இடத்தில் சிறந்த பேரம் கிடைப்பது சாத்தியமானதே. இங்கே ஒரு அடமான தரகர் நீங்கள் சில பணத்தை சேமிக்க முடியும் எப்படி இருக்கிறது. அது ஒரு அடமான தரகர் எப்போதும் நீங்கள் டி பெற முடியாது என்று தொடக்கத்தில் இருந்தே தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒப்பிடு கட்டண கார் காப்புறுதி மேற்கோள்கள்\nநீங்கள் மலிவான கார் காப்பீடு மேற்கோள் ஒப்பிடும் போது, ஒருவேளை நீங்கள் ஒவ்வொரு கொள்கை நீங்கள் விலை கருத்தில் ஒப்பிட்டு. விலை ஒப்பிட்டு போது பல ஒரு மலிவான கார் காப்பீட்டு விலையைப் பெற தெளிவான வழியில் போல தோன்றலாம், விலை ஒரே ஒரு காரணியை இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் மலிவான கார் காப்பீடு மேற்கோள் கிடைத்ததும், நீங்கள் கார் காப்பீட்டு நிறுவனங்கள் அத்துடன் அவர்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். மூன்று காரணிகள் நீங்கள் மலிவான கார் காப்பீடு மேற்கோள் ஒப்பிடும் போது கருத்தில் கொள்ள உள்ளன: கவரேஜ், கட்டண, மற்றும் சேவை. பாதுகாப்பு வழங்கப்படும் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nயாருடைய முதலீடு எல்லைகளை மக்கள் பங்குகள் தோட் க்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன, ரியல் எஸ்டேட் அல்லது தங்க தாயத்துக்கள் இரண்டாவது சிந்தனை கொடுக்க முடியாது, ஆனால் தாய்லாந்தில் அது ஒரு சந்தை மதிப்பு ஒரு வளமான வர்த்தகத்தில் தான் 10 பில்லியன் பாத். தாயத்துக்கள் மற்றும் பிற புனித பொருட்களை சேகரித்தல் ஒரு நூற்றாண்டு கால பாரம்பரியம், அது சில புத்த மத நம்பிக்கைகளை நிறுவப்பட்டது, அது சில மூடநம்பிக்கைகள் இணைக்கப்பட்ட. கடந்த ஆண்டுகளில் இது ஒரு குறைந்த ரக நடவடிக்கையாக ஆனால் சமீப ஆண்டுகளில் இது மிகவும் முக்கிய மாறிவிட்டாள். Wa ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபேட் கடன் உள்ளவர்களுக்கு கார் கடன்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஹூஸ்டன் குடியிருப்புகள் வாடகைக்கு க்கான\nஹூஸ்டன் குடியிருப்புகள் ஹூஸ்டன் மற்றும் டெக்சாஸ் பகுதியில் வாடகைக்கு குடியிருப்புகள் தேடுபவர்களுக்கு சிறந்த இலவச சேவை வழங்குகிறது. மேலும் அது ஹூஸ்டன் மற்றும் டெக்சாஸ் பகுதியில் உள்ள பிற வாடகை நகரும் சேவை வழங்குகிறது. மேலும் கிடைக்க வாடகை கருவிகள் உங்கள் பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்புக் இடையேயான ஒப்பீடு ஆய்வு வரைய.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nகுறைந்த வருமான வீட்டுவசதி முதலீடுகள்\nகுறைந்த வருமானம் வீடுகள் அடிக்கடி நீங்கள் வருமானம் பண்புகள் வேறு எந்த வகை விட உங்கள் முதலீட்டிற்கு ஏற்ற சிறந்த வருவாய் உங்களுக்கு வழங்கக்கூடிய, அது ஒரு slumlord இருப்பது அர்த்தம் இல்லை.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஅந்த 7 செல்வம் இரகசிய விசைகள் – சாவி #1: மதிப்பு சேர்க்க.\nஇந்தக் கட்டுரையில் ஏழு வெளியே ஒன்று நான் செல்வம் பற்றி எழுதிய என்று. முழு தொடர் நீங்கள் பணக்கார ஆக உதவ முடியும் என்று முக்கிய காரணிகள் பற்றி இலவச மதிப்புமிக்க தகவல் நிறைய கொண்டிருக்கும். பணக்கார ஒரு வித்தியாசமான வழியில் விஷயங்களை செய்ய. இந்த வேறுபாடு, நான் இங்கே விளக்க வேண்டும் ஒன்றாகும். நீங்கள் மேலும் பணம் சம்பாதிக்கலாம் என்று இந்த உத்திகள் ஒன்றாக ஆராய் நாம் உங்கள் வருமானம் அதிகரிக்க உதவ.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஅறிவியல் செல்வம் கட்டிடம் இரகசியங்களை – #1 – எண்ட்ரோபி\nஇந்த யுனிவர்ஸ் சட்டத்தின் படி வேலை என்று ஒரு செல்வம் கட்டிட அமைப்பு உருவாக்க பொது அறிவியல் கருத்துக்கள் படிக்கும் பற்றி கட்டுரைகள் ஒரு தொடர். இந்த கருத்துக்கள் நமது சூழலில் கவனித்து இருந்து வந்து. விஞ்ஞானிகள் இயற்கையின் விதிகளை சில முறைகள் பின்பற்ற என்று கண்டுபிடிக்கப்பட்டது. சில இயற்பியல் விதிகள் எல்லா இடங்களிலும் இருப்பது போல் தெரிகிறது, சின்னஞ்சிறு அணுக்கள் இருந்து பெரும் நட்சத்திரங்கள்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nதகவல் முதலீட்டு திட்டமிடல் உங்கள் முதியோர் இலக்குகள் முதியோர்-அடைக\nஎனவே நீங்கள் உங்கள் ஓய்வு பெறுவதைப் தகவல் தேடும் முதலீட்டின் மீதான உண்மை என்னவென்றால், முதலீடு உங்கள் நிதி இலக்குகளை அடைவதற்கு நீங்கள் ராக்கெட் வேகத்தில் விலையேறும் உதவ மிக முக்கியமான வாகனமாகும். கூட்டு வட்டி சக்தி இல்லாமல், நீங்கள் வெறுமனே எங்கும் உங்கள் ஓய்வு ஆண்டுகளாக போதுமான பணம் இல்லை. சோகமான உண்மை பெரும்பாலான மக்கள் அவர்களின் வாழ்க்கை ஆதரிக்க கிட்டத்தட்ட போதுமான பணம் இல்லாமல் வேலையிலிருந்து ஓய்வு ஆண்டுகள் அடைய என்று. எனவே, அவர்கள் ஒன்று கடுமையாக வது மீண்டும் அளவிட வேண்டும் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nநெட் ஒரு பாதுகாப்பற்ற கடன் திரட்டு கடன் காணவும் எப்படி\nஅறிமுகம் நீங்கள் விண்ணப்பிக்கும் மற்றும் ஒரு பாதுகாப்பற்ற கடன் ஒருங்கிணைப்பு கடன் பெறுவதில் ஆர்வமாக என்றால், நீங்கள் நிதி இந்த வகை ஒரு வளமாக இணையம் மற்றும் உலகளாவிய வலை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த தகவல் கட்டுரை மூலம், நீங்கள் இணையம் மற்றும் உலகளாவிய வலை ஒரு பாதுகாப்பற்ற கடன் ஒருங்கிணைப்பு கடன் கண்டறிவது பற்றி செல்ல முடியும் என்பதை பற்றி சுட்டிகள் வழங்கப்படும். கடன் திரட்டு அடைவு சேவைகளில் தேடி ஒரு பாதுகாப்பற்ற கடன் கான் முயற்சியில் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபயனுள்ள கடன் திரட்டு ஐந்து கீஸ்\nஅங்கு பல கடன் ஒருங்கிணைப்பு திட்டங்கள் உள்ளன. பல வெறுமனே உங்கள் கடின சம்பாதித்த பணத்தை சில இன்னும் எடுக்க வேண்டும் மற்றும் வெறுமனே சேவைகளை குறைந்தபட்ச உங்களுக்கு வழங்கலாம். இங்கே நீங்கள் சாத்தியமுள்ள இறுக்கமான பொருளாதார சூழல்கள் வெளியே உங்களை உதவி மற்றும் அது சிறந்த வெளியே வர செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. இன்னும் முக்கியமான, கடன் ஒருங்கிணைப்பு ஒரு நல்ல திட்டம் கடனிலிருந்து தங்க நீங்கள் செயலாக்க இது எங்களுக்கு உதவும். 1. நீங்கள் கடன் உள்ளது வெளியேற முயற்சிக்கும் முதல் படியாக எவ்வளவு கடன் அறிய ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஎங்கள் வங்கி கணக்குகள் இல்லாமல் வாழும் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கும். அவர்கள் எங்களுக்கு பணம் சேமிக்க உதவும். அவர்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வை வழங்கும். நாம் ஒரே நாளில் நாம் அனைவரும் எங்கள் பணம் அலைகின்றன என அஞ்சுகின்றனர் தேவையில்லை. இந்த இரண்டு காரணிகளும் கூடுதலாக, வங்கி கணக்குகள் மேலும் சேமிப்பின்மீது எங்களுக்கு வட்டி பெறுவார். எனவே பல நன்மைகள் உள்ளன. அது முழு வங்கி செயல்முறையில் பழக்கமில்லை இருக்க உதவுகிறது. அனைத்து பிறகு, நாங்கள் வங்கி கணக்குகள் கிட்டத்தட்ட அனைத்து நேரம் பயன்படுத்தி வேண்டும். அதனால், அது k வேண்டும் அர்த்தமுள்ளதாக ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஉறுதிசெய்து கொள்ளுங்கள் கடன் காப்புறுதி புரிந்து\nகடன் காப்பீடு ஒரு பாதுகாப்பு நிகர இருக்க முடியும் ஆனால் அது மனதில் உங்கள் சூழ்நிலையில் வாங்கி வேண்டும். கடன் காப்பீடு சமீபத்தில் அனைத்து தவறான காரணங்களுக்காக பலராலும் பேசப்படுவதாக உள்ளது மற்றும் அது முக்கிய பிரச்சனை ஒன்று நுகர்வோர் பெரும்பான்மை அது புரிந்து கொள்ள கடினமாக உள்ளது. கவர் வாங்கி பல மக்கள் அவர்கள் அதை செலுத்தும் அல்லது என்ன ஒரு கொள்கை ஈடுபட்டுள்ளது எவ்வளவு உணர வேண்டாமா, உதாரணமாக விலக்குகள். கடன் காப்பீடு சில நேரங்களில் வது காரணமாக ASU காப்பீடு என அழைக்கப்படும் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nவிஸ்கான்சினில் கட்டுப்படியாகக்கூடிய சுகாதார காப்பீடு காணவும்\nவிஸ்கொன்சின் இல்லையெனில் விஸ்கான்சினில் உள்ள சுகாதார காப்பீடு வாங்க முடியாது என்று அந்த குறைந்த வருமானம் தனிநபர்கள் மலிவு சுகாதார காப்பீடு வழங்க அதன் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டும். பல மாநிலங்களில் போல், விஸ்கொன்சின் அவர்களுக்குத் தேவையான சுகாதார பெறுவதில் அதன் குறைந்த வருமானம் குடியிருப்பாளர்கள் உதவ ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது, அவர்கள் உடல்நலக் காப்பீட்டு பாலிசி எந்த வகையான வாங்க முடியாது கூட. இந்த திட்டம் BadgerCare அழைக்கப்படுகிறது, அது ஒரு பரந்த சுகாதார நன்மைகளை தொகுப்புகளை ஏற்றி வழங்குகிறது ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரு தொழில்முனைவோராக, நீங்கள் உங்கள் சிறு வணிக பற்றி எல்லா விவரங்களையும் தெரிந்திருக்கலாம், ஆனால் நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்கள் பற்றிய அதே சொல்ல முடியும் திறம்பட உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகள் சந்தைப்படுத்த பொருட்டு, நீங்கள் அவர்களை வாங்கும் யார் அறிந்து கொள்ள வேண்டும் திறம்பட உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகள் சந்தைப்படுத்த பொருட்டு, நீங்கள் அவர்களை வாங்கும் யார் அறிந்து கொள்ள வேண்டும் சந்தை ஆராய்ச்சி அவற்றை சிறப்பாக புரிந்து பொருட்டு உங்கள் வாடிக்கையாளர்கள் பற்றிய கூட்டம் மற்றும் ஆராய்தல் தரவு கொண்டுள்ளது. \"உங்கள் வாடிக்கையாளர்கள் சுமார் முடிந்தவரை தரவுகளை சேகரித்து நீங்கள் மட்டும் நீங்கள் ஏற்கனவே ஆனால் அதிக வாடிக்கையாளர்களைக் கண்டறியவும் Inc வேண்டும் வாடிக்கையாளர்கள் வைத்திருக்க முடியாது ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\n, PEI, ஒரு பெரிய விடுமுறை தளமாகவும், ஒரு ஸ்மார்ட் மனை விற்பனைத் தொழில் முதலீட்டு\n, PEI, கனடா நாட்டின் கிழக்கு கடற்கரையோரம் உள்ள ஒரு தீவை மற்றும் பாஸ்டன் இருந்து ஒரு குறுகிய காற்று விமானத்தைவிட, நியூயார்க் மற்றும் டொராண்டோ, செலவு ஒரு பகுதியை மணிக்கு நதிக்கரைக்கு பண்புகள் மற்றும் பிற, PEI ரியல் எஸ்டேட் மிகுதியாக வழங்குகிறது வேறு செலுத்த எதிர்பார்ப்பதை.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\n5 நீங்கள் விற்க போது குறிப்புகள் உங்கள் வீடுகள் மதிப்பை அதிகரிக்க\nவிற்பனை காரணம் எதுவாக, நீங்கள் பரிமாற்றத்தின் பயனைப் பெற வேண்டும். சில எளிய குறிப்புகள் நீங்கள் சந்தை உதவி மற்றும் நேரம் குறைந்தது அளவு உங்கள் வீட்டில் விற்க முடியும், அதிகபட்ச மதிப்பு.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபல்வேறு திவால் வழங்கப்படும் சேவைகள்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஎன் கடன் மதிப்பீடு இம்பார்டன்ட்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nகடல் வங்கி ஒரு வழிகாட்டியாக\nயாருடைய வசிக்கும் தொழில் மற்றும் இடத்தில் யாரோ நிறைய மாற்றங்கள் நீங்கள் இருந்தால், பின்னர் நீங்கள் உங்கள் வங்கி மாறிலியாக வைத்திருக்க வேண்டும். இதை செய்ய ஒரு வழி கடல் வங்கி பயன்படுத்துவதே ஆகும், நீங்கள் ஒரு நாட்டில் உங்கள் பணம் வைத்து அனுமதிக்கும், நீங்கள் எங்கு சென்றாலும் இன்னும் அதை அணுக. நீங்கள் கடல் வங்கி பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த வழிகாட்டி ஏன் கடல் வங்கி பெற பயனுள்ளதாக இருக்கும் என்று சில தகவல்கள் உள்ளன நீங்கள் நிறைய முழுவதும் பயணித்து வருகின்றன என்றால் கடல் வங்கி பெறுதல் பயனுள்ளதாக இருக்கும் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nகிரெடிட் கன்சாலிடேஷன் கடன் சிக்கல்கள் செட்டில் உதவலாம்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nவணிகம் மற்றும் கடன் அட்டை செயலாக்கம் சுருக்கம்\nகடன் அட்டை செயலாக்கம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு எளிதாக மற்றும் வணிக உரிமையாளர்கள் ஒரு சாதகமான கருவி மாறிவிட்டது. கடன் அட்டை செயலாக்கம் ஒரு வணிகத்தின் நிலையைச் சேர்க்க முடியாது, ஆனால் எந்த வணிக அல்லது வர்த்தக விற்பனை அதிகரிக்க சிறந்த வழி. நன்மைகள் வரிசை வணிக மற்றும் கடன் அட்டை செயலாக்கம் கை செல்லாதது என்று. Credit card processing is a process where customer gets to pay for his/her payment by simple swiping of its credit card through a credit card processing...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇரண்டாம் சொத்து அடமான ஆஃபர்கள் குறித்த அறிவுரை\nபல நல்ல இரண்டாவது சொத்து அடமானத்தின் சுற்றி வழங்குகிறது உள்ளன, என்று நீங்கள் தேடும் என்ன தெரியும் வழங்கும் மற்றும் நீங்கள் எங்கே அவர்களை வெளியே தோண்டி செல்ல தெரியும் உள்ளது. இதுவரை அது உங்கள் இரண்டாவது அடமான வரும் போது சிறந்த ஒப்பந்தம் பெறுவது பற்றி செல்ல சிறந்த வழி ஒரு சிறப்பு தரகர் செல்ல உள்ளது. ஒரு புரோக்கருக்கு இரண்டாவது வீட்டில் அடமானங்கள் நிரல்களை மற்றும் அவுட்கள் தெரியும் எங்கே உங்கள் தேவைகளை சிறந்த ஒப்பந்தம் பெற பார்க்க என்பதையும் அவர் அறிவார். அது பின்னர் சிறந்த இரண்டாவது சொத்து அடமானத்தின் சலுகைகள் பெற்று வரும் போது ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nரியல் எஸ்டேட் கணித – நீங்கள் இந்த எளிய சூத்திரங்கள் தெரியுமா\nரியல் எஸ்டேட் கணித சிக்கலானது தேவையில்லை, ஆனால் ஒரு சில எளிய சூத்திரங்கள் நீங்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு வேண்டும் என்றால் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உள்ளன.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nகார் காப்புறுதி சிறந்த ஒப்பந்தம் ஒரு சிறப்பு கார் காப்புறுதி தரகர் உடன் போய்\nஒரேகான் கட்டுப்படியாகக்கூடிய வாகனக் காப்பீடு எவ்வாறு கண்டுபிடிப்பது\nகடன் திரட்டு அடமான கடன்கள்-ஆம், நீங்கள் கடன் இருந்து இடைவெளி இல்லாதது முடியுமா\nநீங்கள் ஒரு சர்வதேச மாணவர் கடன் விண்ணப்பிக்கும் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ன\nகாப்புறுதி எதிர்கால முதலீடு ஆகும்\nரோத் 401 கே ஒரு நெருக்கமான பாருங்கள்\n3 ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் நூற்றுக்கணக்கான காப்பாற்ற வேண்டும் என்று கடன் குறிப்புகள்\nஒரு வீட்டு வாங்குதல் வெர்சஸ் வாடகைக்கு\n நீங்கள் அது பற்றி ஏதாவது செய்ய முடியும்\nகடன் அட்டை விண்ணப்பம்: நீங்கள் நிராகரித்தது கிடைக்கும் போது என்ன செய்ய வேண்டும்\nசேஸ் கடன் அட்டை-வீட்டில் பக்கம்\nகடன்: அது இறுதியில் சேர்க்கிறது அப்\nஅட்லாண்டா ஒரு வசதியான அக்கம் குடும்ப பிணைப்பு\nஒரு மணி மார்க்கெட் கணக்கு என்றால் என்ன\nகுறுகிய கால மருத்துவ காப்பீடு: இது எவ்வாறு வேலை செய்கிறது தெரியுமா\nபேட் கடன் அடமான கடன்கள் – உங்கள் இதனை FICO கிரெடிட் ஸ்கோர் உங்கள் கடன் ஒப்புதல் பாதிக்கிறது எப்படி\nமத்திய பள்ளி கடன் திரட்டு: சிவப்பு நாடா மூலம் கட்டிங்\nவகை:ரியல் எஸ்டேட் கட்டிடம் கட்டுரைகள்\nபடுக்கை அறை அபார்ட்மென்ட் (5)\nஒரு வீடு வாங்க (31)\nகுடும்பப் பிரிவின் முகப்பில் (34)\nஒரு ஹவுஸ் காணவும் (1)\nவாரிசு உரிமை வரி (2)\nஉங்கள் முகப்பு சந்தைப்படுத்தல் (1)\nசொத்து தற்போது விற்பனைக்கு (17)\nரியல் எஸ்டேட் விலை (32)\nரியல் எஸ்டேட் விலைகள் (32)\nஒரு மாளிகை விற்பனை (5)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : உலக உலகளாவிய வலை சுற்றி உங்களுடன் கட்டுரையை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்ரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படோஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூடான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கோமரோஸ் | காங்கோ | கோஸ்டா ரிக்கா | குரோசியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டருஸ்ஸலாம் | டென்மார்க் | ஜிபூட்டி | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சால்வடார் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினி-பிஸ்ஸாவ் | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபடி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்சல் | மார்டினிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்ரோனேஷியா | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves ஆகஸ்டோ நெவிஸ் | நியூசிலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமான் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | போர்டோ ரிகோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனகல் | செர்பியா | செஷல்ஸ் | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்ரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சூரினாம் | ஸ்வாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரிய அரபு | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநிலங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலியன் பொலிவர் | வியட்நாம் | வின்சென்ட் | யேமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | குளோபல் களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபள்யூஎஸ் டொமைன் | .டபள்யூஎஸ் டொமைன் இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS பூம் | டாட்-காம் பூம் | வாழ்நாள் வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vadakovaiouraan.blogspot.com/2015/01/27-17.html", "date_download": "2018-10-21T02:22:15Z", "digest": "sha1:SKDT6DTIWMZ3KSMJS4LXBCVZX5DZSJBY", "length": 15834, "nlines": 159, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "பார்த்திபன் கனவு 27- புதினம் - இரண்டாம் பாகம்- அத்தியாயம் 17- குந்தவியின் சபதம்.", "raw_content": "\nபார்த்திபன் கனவு 27- புதினம் - இரண்டாம் பாகம்- அத்தியாயம் 17- குந்தவியின் சபதம்.\nகாஞ்சி நகர் அரண்மனையின் உப்பரிகை நிலா மாடத்தில் சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் அமர்ந்திருந்தார்கள். கிருஷ்ணபட்சத்து முன்னிரவு, வானத்தில் விண்மீன்கள் சுடர்விட்டு ஒளிர்ந்தன. கிழக்கே வெகு தூரத்தில் மாமல்லபுரத்துக் கலங்கரை விளக்கம் நட்சத்திரங்களுடன் போட்டியிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது.\nகாஞ்சி நகரின் பற்பல சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்களிலிருந்து பேரிகைச் சப்தம், ஆலாட்ச மணி ஓசை, யாழின் இன்னிசையுடன் கலந்து பாடும் பக்தர்களின் குரலொலி - எல்லாம் கலந்து வந்து கொண்டிருந்தன. அரண்மனைப் பூந்தோட்டத்திலிருந்து செண்பகம், பன்னீர், பாரிஜாதம் ஆகிய மலர்களின் சுகந்தம் குளிர்காற்றுடன் கலந்து இலேசாக வந்து கொண்டிருந்தது.\n ஏன் இப்படி ஒரு மாதிரியிருக்கிறாய் உடம்பு நன்றாகயில்லையா\" என்று சக்கரவர்த்தி கேட்டார்.\n\"எனக்கு உடம்பு ஒன்றுமில்லை அப்பா, மனந்தான் நன்றாயில்லை\n ரொம்பப் பொல்லாதது 'மத்தகஜத்தைப் போன்றது' என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதைப் புத்தி என்கிற அங்குசத்தால் அடக்கி ஆளவேண்டும்....\"\n\"நான் சமண முனிவரைப் பார்த்துவிட்டு வந்தது தங்களுக்கு எப்படித் தெரிந்தது\n\"என் மகள் என்ன செய்கிறாள் என்பது எனக்குத் தெரியாமல் போனால் இந்தப் பெரிய பல்லவ சாம்ராஜ்யத்தை நான் எப்படி அம்மா, கட்டி ஆள முடியும்\n நான் சமண சமயத்தையோ, பௌத்த சமயத்தையோ சார்ந்துவிடப் போகிறேன்.\"\n நமது சைவ வைஷ்ணவ சமயங்கள் என்ன அவ்வளவு துர்ப்பாக்கியத்தைச் செய்து விட்டன\n\"வாழ்க்கையில் எனக்கு வெறுப்பு உண்டாகிவிட்டது. இந்த உலகத்தில் ஏன் பிறந்தோமென்று இருக்கிறது\n அப்பர் பெருமானைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தாயே அவர் மனிதப் பிறவியின் மகிமையைப்பற்றி உனக்கு ஒன்றும் சொல்லவில்லையா அவர் மனிதப் பிறவியின் மகிமையைப்பற்றி உனக்கு ஒன்றும் சொல்லவில்லையா தில்லை அம்பலத்தில் ஆனந்த நடனமிடும் பெருமானைத் தரிசிப்பதற்காகவே....\"\n வயதாக ஆக அந்தப் பெரியவர் ஒரே பக்திப் பைத்தியமாகி விட்டார். ஆனந்தமாம் நடனமாம் இந்த அழகான உலகத்தைப் படைத்த கடவுளுக்கு ஆனந்தம் வேறு, நடனம் வேறு வேண்டிக் கிடந்ததாக்கும்\nஇதைக் கேட்ட சக்கரவர்த்தி கலகலவென்று சிரித்தார். குந்தவி வெறுப்புடன் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.\n\"நான் ஏன் சிரித்தேன் என்று தெரியுமா, குந்தவி\n\"அதுதான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். தங்களுக்கு ஒரு வேளை பைத்தியம், கியித்தியம்....\"\n இல்லை; பைத்தியம் எனக்குப் பிடிக்கவில்லை நான் சிரித்த காரணம் வேறு; உன் மாதிரியே எனக்கும் ஒரு காலத்தில் இந்த உலகம் பிடிக்காமலிருந்தது. வாழ்க்கை வேப்பங்காயாகி விட்டது நான் சிரித்த காரணம் வேறு; உன் மாதிரியே எனக்கும் ஒரு காலத்தில் இந்த உலகம் பிடிக்காமலிருந்தது. வாழ்க்கை வேப்பங்காயாகி விட்டது அதன் காரணம் என்ன தெரியுமா அதன் காரணம் என்ன தெரியுமா\n\"நான் உங்களுக்குப் பெண்ணாய்ப் பிறந்தது தானோ என்னவோ\nசக்கரவர்த்தி புன்சிரிப்புடன், \"இல்லை அம்மா, இல்லை நீ பிறந்த பிறகு எனக்கு மறுபடியும் உலகம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதற்கு முன்னாலேதான் சில காலம் எனக்கு உலக வாழ்க்கையின்மேல் ரொம்பவும் வெறுப்பாயிருந்தது. அதற்குக் காரணம்.... என் தந்தையின் மீது எனக்கு ரொம்பக் கோபமாயிருந்ததுதான் நீ பிறந்த பிறகு எனக்கு மறுபடியும் உலகம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதற்கு முன்னாலேதான் சில காலம் எனக்கு உலக வாழ்க்கையின்மேல் ரொம்பவும் வெறுப்பாயிருந்தது. அதற்குக் காரணம்.... என் தந்தையின் மீது எனக்கு ரொம்பக் கோபமாயிருந்ததுதான்\nகுந்தவியின் முகத்தில் அவளை அறியாமலே புன்னகை தோன்றியது. இதைப் பார்த்த நரசிம்மவர்மர், \"உனக்கு இப்போது வாழ்க்கையில் வெறுப்பு உண்டாகியிருப்பதற்கு அதுதானே காரணம் என்மேல் உனக்கு இப்போது சொல்லமுடியாத கோபம் இல்லையா என்மேல் உனக்கு இப்போது சொல்லமுடியாத கோபம் இல்லையா\nகுந்தவி கண்களில் துளிர்த்த நீர்த்துளிகளைத் துடைத்துக் கொண்டாள். தலை குனிந்தபடி, \"அப்பா உங்கள் பேரில் எனக்கு என்ன கோபம் உங்கள் பேரில் எனக்கு என்ன கோபம் உங்களுடைய தர்ம ராஜ்யத்தில் இப்படிப்பட்ட அநீதி நடந்துவிட்டதே என்றுதான் வருத்தமாயிருக்கிறது\" என்றாள்.\n இதற்கு ஏன் இவ்வளவு கவலை அநியாயத்தைச் செய்வதற்கு எனக்குச் சக்தி உண்டு என்றால் அதை நிவர்த்திப்பதற்கும் சக்தி உண்டல்லவா அநியாயத்தைச் செய்வதற்கு எனக்குச் சக்தி உண்டு என்றால் அதை நிவர்த்திப்பதற்கும் சக்தி உண்டல்லவா உண்மையில் அநீதி நடந்து விட்டதாக எனக்குத் தெரிந்தால் உடனே அதற்குப் பரிகாரம் செய்து விட்டு மறுகாரியம் பார்க்கிறேன்\" என்றார் சக்கரவர்த்தி.\n சோழ ராஜகுமாரனுடைய செயலுக்கு அவன் பொறுப்பாளி இல்லையென்று தெரிந்தால் தண்டனையை மாற்றிவிடுவீர்கள் அல்லவா\n\" அப்போது குந்தவி தன் மனத்திற்குள் \"அந்த வேஷதாரிச் சிவனடியாரை எப்படியாவது கண்டுபிடித்து, அவருடைய தாடியைப்பற்றி இழுத்துக் கொண்டு வந்து சக்கரவர்த்தியின் முன்னிலையில் நிறுத்தாவிட்டால் என் பெயர் குந்தவி அல்ல\" என்று சபதம் செய்து கொண்டாள்.\n என்ன யோசனையில் ஆழ்ந்து விட்டாய் இன்னும் இரண்டு நாளில் நான் உறையூர்க்குப் போகப் போகிறேன். நீயும் வருவாயல்லவா இன்னும் இரண்டு நாளில் நான் உறையூர்க்குப் போகப் போகிறேன். நீயும் வருவாயல்லவா\" என்று சக்கரவர்த்தி கேட்டார்.\n அங்கே எனக்கும் ஒரு காரியம் இருக்கிறது; அதற்கு நீங்கள் குறுக்கே ஒன்றும் சொல்லக் கூடாது.\"\n\"என்ன காரியம் என்று எனக்குச் சொல்லலாமோ, அதுவும் இரகசியமோ\n அருள்மொழி ராணியை நான் பார்க்கப் போகிறேன்.\"\n\"சரிதான்; ஆனால் அருள்மொழி ராணி உன்னைப் பார்க்கச் சம்மதிக்க வேண்டுமே\n\"அவர் என்னைப் பார்ப்பதற்கு என்ன தடை எதற்காக மறுக்கிறார்\n\"அவளுடைய பிள்ளையைத் தேசப் பிரஷ்டம் செய்தவன் மகள் ஆயிற்றே நீ உன்மேல் கோபம் இல்லாமல் இருக்குமா உன்மேல் கோபம் இல்லாமல் இருக்குமா\n\"என்மேல் எதற்காகக் கோபித்துக் கொள்ள வேண்டும் ரொம்ப அழகு தான் நானா இவருடைய பிள்ளைக்குத் துர்ப்போதனை செய்து சக்கரவர்த்திக்கு விரோதமாய்க் கலகம் செய்யும்படி தூண்டினேன் என் மேல் கோபித்துக் கொண்டு என்ன பிரயோஜனம் என் மேல் கோபித்துக் கொண்டு என்ன பிரயோஜனம்\nஇதைக் கேட்ட சக்கரவர்த்தி தம் மனத்திற்குள், \"பெண்ணாய்ப் பிறந்தவர்களிடம் தர்க்க ரீதியை எதிர்பார்ப்பதிலேயேயும் பிரயோஜனமில்லைதான்\" என்று எண்ணிக் கொண்டார்.\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 01- 10 )\nஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள்\nசீட்டாட்டம் -சிறுகதை - யோ.கர்ணன்.\nபார்த்திபன் கனவு 29-புதினம் - இரண்டாம் பாகம்-அத்தி...\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை - மருத்துவ தொடர் - பாகம்...\nபார்த்திபன் கனவு 28 -புதினம் - இரண்டாம் பாகம்- அத்...\nபார்த்திபன் கனவு 27- புதினம் - இரண்டாம் பாகம்- அத்...\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை -மருத்துவ தொடர் -பாகம் 1...\nபார்த்திபன் கனவு 26 -புதினம் - இரண்டாம் பாகம்-அத்த...\nபார்த்திபன் கனவு 25-புதினம் - இரண்டாம் பாகம்-அத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://velunatchiyar.blogspot.com/2017/03/blog-post_25.html", "date_download": "2018-10-21T02:26:42Z", "digest": "sha1:PDR6NTQAGITSOLA5PGBZLF4DYUTZWCT5", "length": 15572, "nlines": 255, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: தேவதைகளால் தேடப்படுபவன் -நூல் விமர்சனம்", "raw_content": "\nதேவதைகளால் தேடப்படுபவன் -நூல் விமர்சனம்\nகவிஞர் தங்கம் மூர்த்திஅவர்களின் \"தேவதைகளால் தேடப்படுவன் \"நூல் திருமிகு பாரதிகிருஷ்ணகுமார் அவர்களால் அண்மையில் வெளியிடப்பட்டது ....\nபுதுகை மக்களின் அன்பில் நிறைந்த கவிஞரின் நூலின் தலைப்பே அவரின் தன்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது மிகச்சிறப்பு ..\nகுளிர் இளந்தென்றலின் மணமும்,மென்மையும் .....நம்மை பரவசப்படுத்துவது போல ...மழையில் நனைந்த பூக்களின் தலையாட்டலாக ,மல்லிகையாய் மனம் முகிழ்க்கும் கவிதைகள் .....\nநிலா பூக்கும் அதிசயம் இவருக்கு தான் தோன்றும் ...\nசொற்கள் இவருடன் விளையாடுகின்றதா ,இவர் சொற்களோடு விளையாடுகின்றாரா என மதி மயங்கும் தருணமாய்\nதன்னை உணர்ந்தவராக இவரை, கவிதைகள் அனைத்தும்...அடையாளம் காட்டுகின்றன ...நண்பர்களைப்பற்றி அறிந்து கொண்டே அவர்களோடு இயல்பாய் பழக இவரால் மட்டுமே சாத்தியம் ..ஏனெனில் தேவதைகளால் தேடப்படுவரல்லவா அதனாலேயே அனைவராலும் ஆராதிக்கப்படுவராகவும் ,எதிரிகளையும் ஈர்க்கும் வல்லமையாளராக....பரிணமிக்கின்றார் ...\nதிருவிழாவைநேசிக்கும் குழந்தைகள் கனவில் உறைந்த திருவிழா நம்மை பால்யத்திற்குள் வீழ்த்துவதை தடுக்க முடியவில்லை .நிறமற்ற கனவுகளும்,நிறமற்ற வாழ்க்கையும், நிராசைகளைத் தாங்கி, எதையும் ஏற்று வெற்றி வாகை சூடும் கவிஞராக ....திகழ்கின்றார் .\n\"நாய்கள் ,நடைப்பயிற்சி \"குறித்த கவிதைகள் அவைகளுக்காக எழுதப்பட்டது இல்லை ....என்பது உண்மை .\nபுன்னைகையால் வார்த்தை பாலத்தை திறக்க அழைக்கும் காதல் ...மண்ணை மணக்கும் வைக்கும் மழைப் பாலமாக .....\nநண்பர்களையும்,நண்பர்களைப்போன்ற எதிரிகளையும் கையாளுவது, கயிற்றின் மேல் நடக்கும் சிறுமியின் லாவகத்தில் ..இருவேறு சிரிப்புகளை வகைப்படுத்தும் தன்மை அருமை .மாறுவேடப்போட்டியின் மறுபக்கம் காணும் மனித நேயமிக்க கவிதைகள் மனதை தொடுகின்றன .\nஇவரது கவிதைகள், வானவில்லாக கண்ணில் பட்ட பொருள்களை எல்லாம் கவிதைவண்ணம் தீட்டி மகிழ்வதை காட்டுகின்றன ...\nகுழந்தைகளை நேசிக்கும் குழந்தைமையாளராக ,சமூக அக்கறை நிறைந்தவராக ,பள்ளியின் முதல்வராக ,மனித நேயமிக்கவராக ,புத்தனைப்போல் அனைத்தையும் சம நிலையுடன் ஏற்கும் பக்குவமுள்ளவராக வாழ்கின்றவரை தேவதைகள் தேடாமல் இருக்குமா \nதேவதைகள் சூழ மேலும் பல நூல்கள் படைக்க மனம் நிறைய வாழ்த்துகின்றேன் ...\nவிமர்சனம் நூலை படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது பகிர்வுக்கு நன்றி\n....தங்கம் மூர்த்தி அழகானவர். அத்துடன் அற்புதமான கவிஞர். அவரைத் தேடிக்கொண்டு தேவதைகள் வருவதில் வியப்பென்ன அப்படி வந்த தேவதைகளை அவர் எப்படிப் பயன்படுத்தினார் என்பதை அடுத்த கவிதைநூலில் காணலாமா\n- இராய செல்லப்பா. நியூஜெர்சி\n கற்பனை நன்றாக இருக்கிறது . இன்னும் பல படைத்திட வாழ்த்துக்கள்\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nதேவதைகளால் தேடப்படுபவன் -நூல் விமர்சனம்\nகாவு கொடுக்கவா வளர்த்தோம் ..\nஎந்த மரம் குடை பிடிச்சிட்டுருக்கு\nமகளிர் தின உரை-வழக்கறிஞர்கள் சங்கம் அறந்தாங்கி 8.3...\nமகளிர் தின விழா 8.3.17\nகோட்சே ஒரு கோட்பாட்டின் கருவி\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅது ஒரு அழகிய நிலாக்காலமாம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nசோசியல் மீடியா புகைப்படங்கள், மனஅழுத்தம் மற்றும் பொருளாதார நிலை\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2017/11/blog-post_681.html", "date_download": "2018-10-21T01:21:23Z", "digest": "sha1:NUMSY6A7BR22ULUMBFKIHCYKQO7YB6HF", "length": 14311, "nlines": 52, "source_domain": "www.battinews.com", "title": "கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் பொலிஸாரால் முற்றுகை! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nகசிப்பு உற்பத்தி செய்யும் இடம் பொலிஸாரால் முற்றுகை\nவவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த இடம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வவுணதீவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.\nகிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பாவற்கொடிச்சேனை, வாகக்கல்மடு காட்டுப்பகுதியில் இந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.\nஇதன்போது சுமார் 400 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் அங்கிருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஒருவர் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவரை கைதுசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.\nவவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினரே இந்த முற்றுகையினை மேற்கொண்டுள்ளனர்.\nஇதேபோன்று நேற்று முன்தினம் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின்போது 154 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் 14000ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் தெரிவித்தார்.\nஜனாதிபதியின் மதுபாவனையினை குறைக்கும் செயற்றிட்டத்திற்கு அமைவாக வவுணதீவு பொலிஸார் தொடர்ச்சியான தேடுதல் பணிகளை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nகசிப்பு உற்பத்தி செய்யும் இடம் பொலிஸாரால் முற்றுகை\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.vallamai.com/?p=87692", "date_download": "2018-10-21T02:36:35Z", "digest": "sha1:U4R4UI4OPBF2EQ4CBRM65WFFXLF4GIIU", "length": 29180, "nlines": 189, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர் (279)", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல், வல்லமையாளர் விருது » இந்த வார வல்லமையாளர் (279)\nஇந்த வார வல்லமையாளர் (279)\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல், வல்லமையாளர் விருது\nஇந்த வார வல்லமையாளராக வானியல் விஞ்ஞானி ஜாசிலின் பர்னல் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. பல்ஸார் (Pulsar) என்னும் வேகமாகச் சுழல்கிற இறந்துபட்ட நட்சத்திரங்களை முதன்முதலில் கண்டறிந்தவர் பேரா. பர்னல். அவர் மாணவராக இருக்கும்போது நடந்த கண்டுபிடிப்பு ஆனதால், அவரது பேராசிரியர் ஹ்யுயிஷ் நோபல் பரிசை வென்றார்.\nஇப்போது 3 மில்லியன் $ பரிசான Special Breakthrough Prize ஜாஷ் பர்னலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முழுப் பரிசுத் தொகையையும் பெண்கள் பௌதீகவியலில் ஆராய்ச்சி செய்ய வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். இப்பரிசைப் பெறும் முதல் பெண்மணி ஜாஸ்லின் பர்னல் ஆவார். இவர்க்கு முன்னர் ஸ்டீபன் ஹாக்கிங், ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்புக் குழு, ஈர்ப்புவிசை அலைகள் (Gravity waves) கண்டறிந்தோருக்கு இந்த பிரேக்துரோ பரிசில் வழங்கப்பட்டது.\n(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\nTags: இந்த வார வல்லமையாளர் விருது\nமுனைவர் நா. கணேசன் ஹூஸ்டன் மாநகரில் 30 ஆண்டுகளாக விண்வெளி இயங்கியல் (Space Dynamics) பொறியாளராகப் பணியாற்றுகிறார். இணையம் தொடங்கிய நாளிலிருந்து தமிழ், இந்தியாவின் வரலாற்றில் திராவிட மொழிகளைப் பேசுவோரின் பங்கு, சிந்து சமவெளியும் தமிழர்களும், சொல்லாய்வுகள் பற்றி எழுதிவருகிறார். அமெரிக்காவில் பேரா. ஹார்ட் அமைத்த பெர்க்கிலி தமிழிருக்கை அமைய உதவியவர். தற்போது ஹூஸ்டன் பல்கலையில் 6 மில்லியன் டாலரில் நிரந்தரமான தமிழிருக்கை அமைக்கும் குழுவின் பொருளாளர், யூனிக்கோடு குறியேற்றம் தமிழுக்கு கணினி, இணையம், செல்பேசிகளில் அமைய உழைத்தவர். ’எழுத்து என்பது ஒரு கருவி. பொருளாதாரம், பணிகள் போன்றன நெருங்கிவரும் இந்தியாவில், ரோமன்/ஆங்கில எழுத்தில் இந்திய மொழிகள் எழுதும்முறை (ISO 15919) பரவலாக வேண்டும். அரசியல், உணர்ச்சி என்பதற்கும் மேலாக, இந்தியமொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை அறிய இம்முறை உதவும். அப்போது, இந்தி எழுத்தைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திணிக்கும் தேவை இல்லாமல் போய்விடும். ’India as a Linguistic Area’ எனும் பேரா. எமனோவின் கோட்பாட்டை ரோமன் இலிபி துணையாக இந்திய அரசாங்கம் ஏற்பது நாட்டுவளர்ச்சிக்கு உதவும்’ என்ற கொள்கையுடையவர். உசாத்துணை: http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_29.html\nOne Comment on “இந்த வார வல்லமையாளர் (279)”\nவல்லமையாளர் வானியல் விஞ்ஞானி ஜாசிலின் பர்னல் அவர்களுக்கு வாழ்த்துகள். இயற்பியல் ஆய்வில் ஈடுபடும் பெண்களுக்குத் தம் பரிசுத் தொகை முழுவதையும் அறிவித்திருப்பது, போற்றத் தகுந்தது. இது, பெண்களை ஊக்குவிக்கும். ஆய்வுகள் பெருகி, மேலும் மேலும் இத்தகைய புதிய கண்டுபிடிப்புகள் உருவாக, மகளிர் உழைப்பாராக.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nபடக்கவிதைப் போட்டி – 179 »\nபவள சங்கரி: தங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா...\nபவள சங்கரி: தங்கள் கருத்துகள் அத்தனையும் ஏ...\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nபெருவை பார்த்தசாரதி: இந்த வாரத்தின் (8-10-18 - 13-1...\nDr R.Manimaran: எமது கட்டுரையை வெளியிட்டமைக்கு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: மனித அறிவின் இறை சுரண்டலில்...\nseenivasan giridaran: அருமையான கட்டுரை , பெற்றோர்கள்...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2018/03/26/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-21T01:34:52Z", "digest": "sha1:SDA5CBBTVALE32XR3S522ZWAEL4UKI5Q", "length": 34748, "nlines": 218, "source_domain": "senthilvayal.com", "title": "அய்யோ! சின்ன குழந்தைகளுக்கு இதெல்லாமா சாப்பிட கொடுப்பாங்க… | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n சின்ன குழந்தைகளுக்கு இதெல்லாமா சாப்பிட கொடுப்பாங்க…\nகுழந்தைகள் பிறந்து ஆறு மாத காலம் ஆனபின் தாய்மார்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம். முந்தைய மாதங்களை போல் அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை ஆறு மாதத்திற்கு பிறகு குறைக்கலாம்.குழந்தை பாலுக்காக தாயை சார்ந்து இருப்பதும் ஆறு மாதத்திற்கு பின் குறையத் துவங்கும்.\nஉலக சுகாதார அமைப்பு (WHO), ஒரு குழந்தை ஆறு மாதத்தை எட்டிய பிறகு, தாய்ப்பாலுடன் மிதமான திட உணவு ஊட்ட பரிந்துரைக்கிறது. குழந்தை வளரும் நேரத்திலும், ஏன் குழந்தையின் ஆறு மாதத்திற்கு பிறகு கூட, குழந்தை சில நேரம் கூழ் உணவை விட தாய்ப்பாலையே விரும்புகிறது. மென்மையான, கூழ் உணவுகளை குழந்தைக்கு ஊட்டி, அந்த உணவுக்கு குழந்தை பழக்கப்பட்ட பிறகு வேகவைத்த திடமான உணவை அக்குழந்தைக்கு ஊட்டத் துவங்கலாம். சாப்பாடு நேரம் தவிர்த்து குழந்தைகளுக்கு ‘ஃபிங்கர் ஃபுட் ‘ எனப்படும் ஆரோக்கியமான நொறுக்கு தீனிகளையும் மற்ற நேரத்தில் அறிமுகப்படுத்தலாம்.\nஃபிங்கர் ஃபுட்ஸ், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் உடல் நலத்திற்கும் ஏற்றதே. குழந்தைகள் அந்த உணவை எளிதாக கைகளில் பிடித்து அதை அவர்களே உண்ணுவதற்கு உகந்ததாகவே இருக்கும். இப்படி ஃபிங்கர் ஃபுட்சுக்கு உங்கள் குழந்தைகளை பழக்கும் போது அதற்க்கு ஒருவயதோ அதற்க்கு மேலோ இருக்கலாம். சில குழந்தைகள் வெகு சீக்கிரமாகவே ஃபிங்கர் ஃபுட்சுக்கு தயார் ஆகி விடும். எந்த வயதில் குழந்தைக்கு ஃபிங்கர் ஃபுட்சுகளை கொடுக்கலாம் என தீர்மானிக்க வேண்டியது பெற்றோரகளாகிய நீங்களே. என்னென்ன விதமான ஃபிங்கர் ஃபுட்சுகளை உங்கள் குழந்தைக்கு தரலாம், அந்த உணவுகளால் என்னென்ன நன்மை என்பதை கீழே உங்களுக்காகப் பட்டியலிட்டுள்ளோம்.\nஃபிங்கர் ஃபுட்சுக்கு உங்கள் குழந்தை தயாரா\nதனது சொந்த முயற்சியால் ஒரு குழந்தை எழுந்து, நகர்ந்து, உட்கார முடிந்தால் அது ஒரு நல்ல அறிகுறி. உங்கள் தட்டில் இருக்கும் உணவின் மீது ஆர்வம் கொண்டு உங்கள் உணவுகளை அக்குழந்தை பறிக்க முயல்வது. ஒரு பொருளை எடுப்பதற்கான வலிமையை குழந்தைகளின் கை பெறும்போது உங்கள் குழந்தை தயார் என புரிந்துக்கொள்ளுங்கள்.\nபெருவாரியான பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க ஆரம்பித்தால் தான் கவலை இல்லாமல் உணவுகளை கொடுக்க துவங்குவார்கள். ஆனால், ஃபிங்கர் ஃபுட்சுகளை பொறுத்த வரையில், குழந்தைகள் தங்கள் ஈறுகளை வைத்தே அந்த உணவுகளை கொரித்துக் கொரித்து சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள்.\nநீங்கள் குழந்தைக்கு உணவைத் தயாரிக்கும் போது, அது மிக சிறியதாகவும், குழந்தைத் தனது பிஞ்சு விரல்களால் அதை எடுத்துக்கொள்ள தக்க வரையிலும் இருப்பது போல கொடுங்கள். அப்படி சின்ன சின்ன துண்டுகளாகக் கொடுக்கும்போது கீழே போட்டு எடுத்து சிரமப்படாமல் கைக்கு அடக்கமாக அழகாக சாப்பிட கற்றுக் கொள்ளும். இந்தப் பழக்கம் அவர்கள் பெரியவர்கள் ஆனாலும் தொடரும்.\nகுழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவுகள் மென்மையானதாகவும் மற்றும் மெல்லும் வகையில் இருத்தல் வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவு எந்த வகையிலும் ஆபத்தை உருவாக்காத வண்ணம் இருக்க வேண்டியது மிக மிக அவசியமானதாகும். குழந்தை தனது ஈறுகளால் மென்று, எளிதாக அது கூழாகி செல்லும் வகையில் இருக்க வேண்டும்.\nசிலவகை கிரீம்கள், வேர்கடலை பட்டர், கேராமில்க்குகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதுபோன்ற உணவுகளில் நெகிழும் தன்மை குறைவாக இருக்கும். மிக எளிதாக இவை உருகிச் செல்லாது. உள்வாயில் மேல் பகுதியில் இவை எளிதாக ஒட்டிக்கொள்வதால், இது போன்ற உணவுகளை குழந்தைக்கு கொடுப்பதிலிருந்து மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nஉப்பு மற்றும் சர்க்கரை குறைவான உணவுகள்\nபெரியவர்கள் உண்ணும் உணவை உங்கள் கை குழந்தைக்கு கொடுக்க முனையும் போது, அதில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவு பெரியவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கலாம். எனவே, உப்பு மற்றும் சர்க்கரையை அளவை மிகவும் குறைத்து, முடிந்தால் தவிர்த்து குழந்தைகளுக்கான உணவை தயாரியுங்கள்.\nஉணவைச் சிறிது சிறிதாக நறுக்கி உடையாத ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொடுக்கலாம். காய்கறிகளை போல மிக மிருதுவாக, நன்றாக உணவுகளை வேக வைத்துக் கொடுக்க வேண்டும். உணவை எளிதாக எடுத்து உண்ணும் வகையில், கரண்டி மற்றும் மழுங்கிய ஃபோர்க்குகளை குழந்தைக்குப் பழக்கப்படுத்தலாம்.\nஇது பெற்றோராகிய உங்களுக்கு மிக முக்கியமானது. குழந்தைகள் முதன்முதலாக சாப்பிட ஆரம்பிக்கும் போது உணவை வீணாக்குவார்கள். பாத்திரங்களை, ஸ்பூன்களை தூக்கி வீசுவார்கள். குழந்தைகள் உணவை மிகக் கவனமாக உண்ண பழகும் முன்பு இதுபோன்ற வேடிக்கைகளை எல்லாம் செய்துவிட்டு தான் கொஞ்சம் கொஞ்சமாக பழகுவார்கள். குழந்தைகள் உணவை உண்ணத் துவங்கும் காலகட்டத்தில், அவர்களை தனியாக விட்டு விட்டு எங்கேயும் செல்லக்கூடாது. அது சரி. வளரும் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவைக் கொடுக்கலாம்\nஉலர் தானியங்கள் எந்த வடிவமும் அற்றவை. ஃபிங்கர் ஃபுட் களில் மிகவும் பிரபலமான உணவும் இதுவே. குழந்தைகள் நுள்ளி எடுப்பதற்கு ஏற்ற வகையில் இவை உள்ளது ஒரு காரணம் என்றால், இன்னொரு காரணம் எளிதாக இந்த உணவை குழந்தை உட்கொள்ளலாம்.\nபிரட் மற்றும் பிஸ்கட் உணவுகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும், சத்துக்களையும் மட்டும் கொடுப்பதில்லை. அவை குழந்தைகளின் ஈறுகள் பலமாக உதவியாக இருக்கிறது. குழந்தை வளரும் நேரத்தில் வாழைப்பழம், அவகாடோ மற்றும் நட் கலந்த பட்டர்களுக்கு குழந்தையை பழக்கலாம்.\nமுட்டை ஒரு அசத்தலான ஃபிங்கர் ஃபுட் ஆகும். குழந்தைகளுக்கு முட்டைகளை ஊட்டுவதற்கு முன்பு அதை நன்றாக வேக வைப்பது மிக அவசியம். பின் அதைத் துண்டுத் துண்டாக வெட்டி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வெட்டிய முட்டையின் மீது உப்புச் சேர்க்கக் கூடாது.\nபழங்கள் மென்மையானவை, ருசியானவை, உடலுக்கு ஆரோக்கியமானவை. முதல் ஃபிங்கர் ஃபுட்டாக குழந்தைகளுக்கு பழங்களை அளிக்கலாம். வாட்டர் மெலன், பெர்ரிகள், வாழைப்பழங்கள் மிக சிறப்பான ஃபிங்கர் ஃபுட்கள் ஆகும்.\nஅவகேடாவில் புரதங்கள் கொட்டிக்கிடக்கின்றன. மிக மிருதுவானது, ஒட்டாது. ஒமேகா 3 சத்துகள் கொழுப்பு அமிலங்கள் அவகாடோவில் அதிகமாக உள்ளது. அது குழந்தையின் மூளைவளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பை அவகேடா கொடுக்கிறது. குழந்தைக்கு பல் முளைக்கும் முன்பே அவகாடோவை குழந்தைக்கு ஊட்டலாம். பட்டர் போல மாவாக இருப்பதால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். மில்க் ஷேக்காக செய்தும் கொடுக்கலாம்.\nஇதுவும் குழந்தைகளுக்கு ஏற்ற மிகவும் பிடித்த உணவாகும். முதலில் நன்றாக வேகவைத்து, வேறு எந்த பொருட்களையும் உடன் சேர்க்காமல் குழந்தைக்கு கொடுக்கலாம். குழந்தை வளர வளர, ஆலிவ் எண்ணை, பட்டர், தக்காளி சாஸ் போன்றவற்றை சேர்க்கலாம்.\nடோஃபுவில் புரதசத்துக்கள் மிக அதிகம். டோஃபுவை சமைத்தோ, சமைக்காமலோ குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகளுக்கான ஃபிங்கர் ஃபுட்சில் டோஃபு வையும் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கிறது என்ற புலம்பலே உங்களிடம் இருக்காது.\nகாய்கறிகளை வேகவைத்து கைக்குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஏற்கனவே நன்கு மசிந்த நிலையில் குழந்தைகளுக்கு காய்கறிகளை கொடுத்திருப்பீர்கள், அதனால் அவர்களுக்கு எளிதில் அதன் ருசி பிடிபடும். காய்கறியை நன்கு சமைத்து கொடுப்பதை விட வேகவைத்தோ, வாட்டியோ கொடுத்தால் காய்கறியில் இருக்கும் சத்துகள் ஆவியாகி வெளியேறாமல் தவிர்க்கலாம். சிவப்பு இனிப்பு உருளைகிழங்கு, கேரட், பிரக்கோலி, காலிபிளவர் போன்றவை குழந்தைகளுக்கு கொடுக்கும் காய்கறிகளில் அசத்தலானவை. தினமும் இப்படி ஒவ்வொரு நிற காய்கறிகளைக் கொடுத்தால் அவர்களும் ஆர்வத்துடன் அடம்பிடிக்காமல் சாப்பிடுவார்கள்.\nஉங்கள் குழந்தைக்கு பால் பொருட்கள் மீது அலர்ஜிகள் இல்லாமல் இருந்தால், சீஸ் ஒரு நல்ல உணவாகும். எப்போதும் மெதுவான, வடிக்கட்டின சீஸ் வகைகளை தேர்ந்தெடுங்கள். ஒட்டும் கட்டியான சீஸ் பக்கம் தலைவைத்துக் கூட படுக்காதீர்கள்.\nஎன்ன உங்கள் குழந்தைக்கு பிங்கர் ஃபுட்ஸ் ஊட்ட ரெடி ஆகிட்டீங்களா\nPosted in: குழந்தை பராமரிப்பு\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/renault-trezor-concept-showcased-at-auto-expo-specs-features-images-014263.html", "date_download": "2018-10-21T01:13:24Z", "digest": "sha1:EGQBPJ7SWZOU5GNB3MG6AXBX7YKRLHX2", "length": 17818, "nlines": 353, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஆட்டோ எக்ஸ்போ 2018: ரெனால்ட் ட்ரசோர் கான்செப்ட் எஸ் கார் காட்சிக்கு அறிமுகம்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஆட்டோ எக்ஸ்போ 2018: ரெனால்ட் ட்ரசோர் கான்செப்ட் எஸ் கார் காட்சிக்கு அறிமுகம்..\n2016 பாரீஸ் மோட்டார் ஷோவில் முதன்முதலாக ரெனால்ட் நிறுவனம் ட்ரசோர் என்ற புதிய கான்செப்ட் காரை அறிமுகம் செய்தது.\nஉலக கவனத்தை ஈர்த்த இந்த காரை தற்போது டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியுள்ளது ரெனோ.\nட்ரசோர் என்றால் ஃபிரெஞ்சு மொழியில் புதையல் என்று அர்த்தம். ஆம் இந்த கார் ரெனோ நிறுவனத்திற்கான ஒரு புதையல் தான். பணத்தை கொட்டும் புதையல்.\nஇந்தாண்டு அக்டோபரில் நடக்கவுள்ள பாரீஸ் மோட்டார் கண்காட்சியில் இந்த கான்செப்ட்டின் இறுதி வடிவத்தை ரெனோ வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ட்ரசோர் காரை ரெனோ நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளரான லாரன்ஸ் வான் டென் அக்கர் வெளியிட்டுள்ளார்.\n2012ம் ஆண்டு முதல் ரெனோ தயாரித்து வெளியிட்டுள்ள பெரும்பாலான கார்களுக்கு இவர் தான் டிசைனிங் என்பது குறிப்பிடத்தக்கது.\nட்ரசோர் காரின் முன்பக்கத்தில் ஆங்கில எழுத்தான சி வடிவத்தில் முகப்பு விளக்குகள் உள்ளது. அதை சுற்றி பெரியளவிலான காற்றை உள்ளிழுக்கும் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகாரின் முகப்பு விளக்குகளை இணைக்கும் விதமாக ஸ்லிம்கிரோம் க்ரில் பெரியளவிலான ரெனோ நிறுவன இலச்சினையுடன் முன்பக்கத்தில் மத்திய பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது.\nகாரின் பக்கவாட்டிலிருந்து அளவீடு செய்தால், ட்ரோசரின் உயரம் 1080 மிமீ. இதற்கு 20 இஞ்ச் அளவுகொண்ட சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. காரின் மொத்த உள்கட்டமைப்பையும் தெரியும் விதமாக காரின் ரூஃப் செயல்பாடு உள்ளது.\nமல்டிபிளை டிஸ்பிளேக்கள் பெற்றுள்ளதாக ட்ரசோரின் காரின் உள்கட்டமைப்புகளை ரெனோ உருவாக்கியுள்ளது. இதனுடைய அனைத்து கட்டளைகளும் ஸ்டீயரிங் வீலில் இடம்பெற்றுள்ளது.\nட்ரசோர் கார் தானாக இயங்கும் திறன் பெற்றது. அதற்கான டிரைவிங் மோடும் இதில் வழங்கப்பட்டுள்ளன. படம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களில் பயணி அல்லது ஓட்டுநர் லயத்து இருக்கும் போது இந்த தானியங்கி டிரைவிங் மோட் பயன்தரும்.\nரெனோ ட்ரசோர் காரின் பின்புறத்தில் திருத்தமான டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் இரண்டிற்குமிடையில் ரெனோ நிறுவன இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது.\nமின்சார திறன் பெற்ற இந்த காரின் மோட்டார் ரெனோவின் ஃப்பார்மூலா இ ரேஸிங் காரிலிருந்து பெறப்பட்டுள்ளது. இரண்டு வித மோட்டார்களிலிருந்து இந்த மின்சார மோட்டாருக்கு சக்தியூட்டப்படும்.\nதுவக்க நிலையிலிருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 4 நொடிகளில் எட்டிப்பிடித்து விடும் இந்த கார் அதிகப்பட்சமாக 345 பிஎச்பி பவர் மற்றும் 380 என்.எம் டார்க் திறன் வழங்கும்.\nஇந்த காரிலிருக்கும் பேட்டரிகள் மீண்டும் ரீசார்ஜ் செய்யும் திறன் பெற்றவை. ஒரு பிரேக் ஆற்றல் மூலம் இயக்கப்படும் இந்த திறன் ஃபார்முலா ஈ காரிலும் உள்ளது.\nரெனோ ட்ரசோர் கார் சாலையில் செல்லும் போது நிச்சயமாக பலரது கண்ணை பறிக்கும். இதனுடைய டிசைன் மற்றும் ஸ்டைல் திறன், ட்ரசோர் காரை எதிர்கால வாகன துறைக்கான முக்கிய தயாரிப்பாக பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஎஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்\nகுட் நியூஸ்... கேடிஎம் ட்யூக் 125 பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது\nராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/kolaveri-di-song-haunts-me-dhanush-177573.html", "date_download": "2018-10-21T02:41:37Z", "digest": "sha1:AHU53YMZRBFIOOLVJNSP7LMBX6RS24VW", "length": 12704, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னை ‘கொலைவெறி’ துரத்துகிறது. இனி, அப்படி பாட மாட்டேன்: தனுஷ் அறிவிப்பு | 'Kolaveri Di' song haunts me: Dhanush - Tamil Filmibeat", "raw_content": "\n» என்னை ‘கொலைவெறி’ துரத்துகிறது. இனி, அப்படி பாட மாட்டேன்: தனுஷ் அறிவிப்பு\nஎன்னை ‘கொலைவெறி’ துரத்துகிறது. இனி, அப்படி பாட மாட்டேன்: தனுஷ் அறிவிப்பு\nமும்பை: 'ஒய் திஸ் கொலைவெறி' எனக் கேட்டு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான பாடலைப் பாடிய தனுஷ், இனி அத்தகைய பாடல்களைப் பாட மாட்டேன் என அதிர்ச்சி ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார்.\n'3' திரைப்படத்தில் வரும் ' ஒய் திஸ் கொலைவெறி' பாடலை எழுதி, பாடியும், நடித்தும் இருந்தார் தனுஷ். இப்பாடலுக்கு இசை அனிருத். இப்பாடல் மூலம், தனுஷ் பிரதமர் வீட்டில் விருந்து சாப்பிடும் அளவிற்கு புகழ் பெற்றார். சக்கைப்போடு போட்ட இதுபோன்ற பாடலை இனி பாடப் போவதில்லை என அறிவித்திருக்கிறார் தனுஷ்.\nதனுஷ் தற்போது, 'ராஞ்சனா' என்ற இந்தி படத்தில் நடித்து உள்ளார். அதில், சோனம் கபூர் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். தனுஷின் இந்தி அறிமுகப்படமான 'ராஞ்சனா' இன்று வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. இப்படம் தமிழில் 'அம்பிகாபதி' என்ற பெயரில் வெளியாகிறது.\nஇப்படம் குறித்து நடிகர் தனுஷ் கூறியதாவது....\nஇந்தி பட வாய்ப்புக்காக நான் தேடவில்லை. எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்தி தெரியாதது மற்றும் புதுமுகம் என்ற பிரச்சினைகளுக்காக நான் ஒருபோதும் கவலைப்பட்டது இல்லை. எனக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை என்பது தான் முக்கிய பிரச்சினை.\nநான் இந்தி படத்தில் நடிக்க தயாராக இருக்கவில்லை. ஆனால் கதை என்னை கவர்ந்து விட்டது. இதனால் இந்த படத்தில் மகிழ்ச்சியுடன் நடிக்க ஒப்பு கொண்டேன். எனக்கு அதிகம் இந்தி தெரியாது.\nஇந்தி தெரிந்து இருந்தால் நடிக்க கூடுதல் வசதியாக இருந்திருக்கும். இந்தி படிக்க நான் வகுப்பு எதற்கும் செல்லவில்லை. இதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை. மொழி பிரச்சினையில் இயக்குனரும், கதாசிரியரும் எனக்கு உதவினர்.\n'3' தமிழ் படத்தில் நான் நடித்து பாடிய பாடல் 'கொலவெறிடி'. இந்த பாடல் என்னை மனவருத்தமடைய செய்து விட்டது. என்னை துரத்த தொடங்கி விட்டது.\nஇனி, இதுபோன்று பாட மாட்டேன்...\nநான் எங்கு சென்றாலும், இதை பற்றி தான் பேசுகிறார்கள். இதில் இருந்து நான் வெளிவரவே விரும்புகிறேன். இதுபோன்ற பாடல்களை இனி பாட விரும்பவில்லை' எனத் தெரிவித்துள்ளார் தனுஷ்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: dhanush தனுஷ் அறிவிப்பு இந்திப்படம் அம்பிகாபதி\nநைசா என் படுக்கையில் வந்து படுத்தார்: பிரபல நடிகர் மீது நடிகை புகார்\nஇறைவனின் ரகசியத்தை தெரிந்து கொண்ட கண்ணதாசனுக்கு இன்று 37வது நினைவுநாள்\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kumudam.com/?ref=home-todayyarl", "date_download": "2018-10-21T02:22:21Z", "digest": "sha1:RBD3QYHWS7WNWTCHUHXDJI3QBIJJCKNW", "length": 7435, "nlines": 141, "source_domain": "www.kumudam.com", "title": "Kumudam.com, Cinema Gossips, Webtv,Latest, News, Dotcom, Special, Photo, Gallery, Politics, Tamil, Magazine, weekly Magazine", "raw_content": "\nசின்ன ஐடியா... பெரிய லாபம்\nஹீரோக்களை சிக்கவைத்த காஸ்டலி கையெழுத்து\nநான் ரொம்ப சின்ன நடிகன்\n விழா நாயகன் எடப்பாடி பலே...பலே\nவாட்ஸ் அப் குழுவில் உளவு போலீஸ்\nஆயுள் பலன் தரும் அமிர்தகடேஸ்வரர்\nதீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் & காரம்\nதீபாவளியை அர்த்தமுள்ளதாக கொண்டாடுவது எப்படி\nகரகர மொறுமொறு காரம் வகைகள்\nஅந்தக் காலத்துக்கே அழைத்துச் சென்றது\nதுருக்கிய விமானப்படையின் Teknofest aviation\nநான் விற்பனைக்கு அல்ல... ..\nஎன்னப்பா வீட்டு கிரகப்பிரவேசம் எப்போ...\nகொயந்தப்பையன் தம்மி நீ... ..\nசத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா ..\nஅதை வைத்துக்கொள்ள பயமாக இருக்கின்றது- நயன்தாரா ஓபன் டாக் ..\nநாடு வல்லரசாவதைவிட விவசாயிகள் வாழக்கூடிய நல்ல அரசாக மாறவேண்டும்: விஜய் ..\nஜெயலலிதா நினைவிட வழக்குகளை எதிர்க்காதது ஏன்\\\\\\\"- ரஜினிகாந்துக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி\nகேரளா வெள்ளத்திற்கு காரணம் என்ன \n2000 க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்த வெள்ளநீர் - பள்ளிப்பாளையம்\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குமரக்கோட்டம்\nஅருள்மிகு பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயில்\nகேரளா வெள்ளத்திற்கு 10 லட்சம் நன்கொடை அளித்தார் நயன்தாரா\nதடைகளை வென்ற Hero நயன்தாரா : சரண்யா பொன்வண்ணன்\nNayantara கல்யாணம் செஞ்சுக்க கூடாது : Kolamavu Kokila பொது விமர்சனம்\nகார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பது நல்லதா...\nமுட்டை பன்னீர் பொடிமாஸ் செய்முறைகள்\nமுகம் பொலிவுபெற எளிய மேக்கப் டிப்ஸ்...\nவசீகரிக்கச் செய்யும் மேக்கப் 5 நிமிடத்தில்\n20,000 வருடத்திற்கு முன் கடலில் மூழ்கிய குமரிக்கண்டம் உண்மையா\nஎகிப்திய பிரமிட்டுக்களின் பின்னணியில் உள்ள மர்மம். உண்மையின் தரிசனம்)- நிராஜ் டேவிட்\nகிராண்ட் டெடான் தேசிய பூங்கா\nநில்லாத வற்றை நிலையின என்றுணரும்\nபொருள்:நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nசுவாரசியம் மிக்க டோங்க் நகரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/chennai-district/anna-nagar/", "date_download": "2018-10-21T01:27:53Z", "digest": "sha1:JJVP5FU2WBRRI7VWAYHSRBMV6OAYDZXB", "length": 21010, "nlines": 337, "source_domain": "www.naamtamilar.org", "title": "அண்ணாநகர் Archives - நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nமீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்\nமுகப்பு தமிழக கிளைகள் சென்னை மாவட்டம் அண்ணாநகர்\nபனை விதை நடும் விழா- அண்ணாநகர் தொகுதி.\nநாள்: செப்டம்பர் 23, 2018 பிரிவு: கட்சி செய்திகள், அண்ணாநகர், சுற்றுச்சூழல் பாசறைகருத்துக்கள்\n‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுதல் விழா’ 23.09.2018 | நாம் தமிழர் கட்சி – அண்ணாநகர் தொகுதி. நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, ‘வனம் செய்வோம் வளம் மீட்போம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – அண்ணாநகர் தொகுதி 103 வது வட்டம்\nநாள்: ஏப்ரல் 05, 2018 பிரிவு: கட்சி செய்திகள், சென்னை மாவட்டம், தமிழக கிளைகள், அண்ணாநகர்கருத்துக்கள்\n01.04.2018 ஞாயிற்றுக்கிழமை, அண்ணாநகர் தொகுதி 103 வது வட்டத்தில் தொகுதிச் செயலாளர் திரு.சோழன் செல்வராசு அவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை முகாமில் 44 பேர் நாம் தமிழராக தங்களைக...\tமேலும்\nஅண்ணாநகர் தொகுதி 101 வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம் – பாரதிபுரம்\nநாள்: மார்ச் 20, 2018 பிரிவு: கட்சி செய்திகள், சென்னை மாவட்டம், தமிழக கிளைகள், அண்ணாநகர்கருத்துக்கள்\nகட்சி செய்திகள்: அண்ணாநகர் தொகுதி 101 வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம் – பாரதிபுரம் | நாம் தமிழர் கட்சி 18-03-2018 அன்று அண்ணாநகர் தொகுதிகுட்பட்ட 101வது வட்டத்தில் (பாரதிபுரம்) உறுப்ப...\tமேலும்\nஅண்ணா நகர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nநாள்: மார்ச் 12, 2018 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், அண்ணாநகர்கருத்துக்கள்\nஅண்ணா நகர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் இடம் : 100வது வட்டம், என்.எஸ்.கே.நகர், அண்ணா நகர் தொகுதி.\tமேலும்\nஅண்ணாநகர் – 108 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nநாள்: செப்டம்பர் 25, 2017 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், அண்ணாநகர்கருத்துக்கள்\nஅண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட 108 வது வட்டம் சூளைமேடு பகுதியில் 24-09-2017 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 20 பேருக்கும் மேற்பட்டவர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்ட...\tமேலும்\nபெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nநாள்: சூலை 18, 2017 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், அண்ணாநகர்கருத்துக்கள்\nகட்சி செய்திகள் : 17-07-2017 பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி பெருந்தலைவர் காமராசர் 115 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி அவரது நினைவை...\tமேலும்\nஅண்ணாநகர் தொகுதிக்கான பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு\nநாள்: சூன் 17, 2017 பிரிவு: கட்சி செய்திகள், அறிவிப்புகள், அண்ணாநகர்கருத்துக்கள்\nஅண்ணாநகர் தொகுதிக்கான பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி செயலாளர் : சோழன்செல்வராசு இணைச் செயலாளர் : நிலவன் கார்த்திக் துணைச் செயலாளர் : தமிழன் சீனு தலைவர் :...\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு …\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்ப…\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுத…\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் …\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொ…\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி …\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaffnaboys.com/news/11826", "date_download": "2018-10-21T01:18:11Z", "digest": "sha1:I23BVFIZ37OKN4N5LT43PADJG56YANA6", "length": 7169, "nlines": 111, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | ஜெர்மனியின் முதல் பொம்மை விபச்சார விடுதி", "raw_content": "\nஜெர்மனியின் முதல் பொம்மை விபச்சார விடுதி\nபாலியல் உறவுக்கு நிஜமான ஆண், பெண்ணை பயன்படுத்துவதற்கு பதிலாக சிலிக்கான் பொம்மைகளை பொம்மைகளை பயன்படுத்தும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் முழுக்க முழுக்க பொம்மைகள் கொண்ட விபச்சார விடுதி ஒன்றை ஜெர்மனியில் உள்ள 29 வயது பெண் ஒருவர் ஆரம்பித்த்துள்ளார்\nஜெர்மனியின் முதல் பொம்மை விபச்சார விடுதி என்று அழைக்கப்படும் இந்த விடுதியை எவலின் ஸ்வார்ஸ் என்பவர் தொடங்கியுள்ளார். இந்த விடுதியில் 11 வகையாக விதவிதமான பெண்களின் பொம்மைகள் உள்ளது. நிறம், உயரம், மார்பளவு, இடுப்பளவு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவில் உள்ளது.\nஇந்திய மதிப்பில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஓவ்வொரு பொம்மைகளும் ஒரு மணி நேரத்திற்கு ரூ.6000 வரை புக் செய்யப்படுகிறதாம். ஜெர்மனியில் இருந்து மட்டுமின்றி பக்கத்து நாடுகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் இந்த பொம்மைக்காக வருவதாகவும், அவர்களில் ஒருசிலர் உயர் பதவியில் உள்ளவர்கள் என்றும் எவலின் ஸ்வார்ஸ் கூறியுள்ளார்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nஇவர் மூக்கிலிருந்து என்ன வெளியே வருகிறது என பாருங்கள் - வீடியோ\nஒரு கோடி ரூபாய் பென்ஸ் காரை ஊழியர்களுக்கு வழங்கிய முதலாளி\nபெண்ணுறுப்பு வடிவமைப்பு சிகிச்சை மோகத்தில் சிக்கி உள்ள யாழ். பெண்கள்\nதிரும்ப திரும்ப கோடிக்கணக்கான பேரை பார்க்க வைத்த ஒரு அற்புத காட்சி\nதேனீக்களுக்கு தெரியாமல் தேன் எடுப்பது எப்படி என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/12236", "date_download": "2018-10-21T01:30:54Z", "digest": "sha1:ASCLSC5YZZGD3HUSWLVWLH4ANE6Q3YNJ", "length": 6658, "nlines": 74, "source_domain": "thinakkural.lk", "title": "இனி பயமில்லை.. நிம்மதியாக தூங்குங்கள்;நாடு திரும்பிய டிரம்ப் ட்வீட் - Thinakkural", "raw_content": "\nஇனி பயமில்லை.. நிம்மதியாக தூங்குங்கள்;நாடு திரும்பிய டிரம்ப் ட்வீட்\nLeftin June 13, 2018 இனி பயமில்லை.. நிம்மதியாக தூங்குங்கள்;நாடு திரும்பிய டிரம்ப் ட்வீட்2018-06-13T17:38:02+00:00 Breaking news, உலகம் No Comment\nஏவுகணை மனிதர் என டிரம்ப் ஆல் விமர்சிக்கப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், நேற்று டிரம்பை சந்தித்து பேசினார்.\nஇரு தலைவர்கள் சந்திப்புக்கு பின்னர் சில ஒப்பந்தங்கள் இரு தரப்புக்கும் இடையே கையெழுத்தானது. அதில் வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக அழிப்பது, வடகொரியா மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்குவது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கும்.\nவரலாற்றில் எழுதக்கூடிய இந்த சந்திப்புக்கு உலக நாடுகள் அனைத்தும் வரவேற்பை தெரிவித்தன. ஈரான் உள்ளிட்ட அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் மட்டும் வடகொரியா இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விமர்சித்தன. நேற்று, சந்திப்பு முடிந்ததும் டிரம்ப் அமெரிக்காவுக்கு திரும்பினார்.\nஇன்று மாலை வாஷிங்டனில் தரையிறங்கிய டிரம்ப், தனத் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-\nஒரு நீண்ட பயணத்திற்கு பின்னர் சற்று நேரத்திற்கு முன்னதாக தரையிறங்கினேன். ஆனால், நான் பதவியேற்ற நாளை விட தற்போது அனைவரும் பாதுகாப்பை உணர்வார்கள். இனி வடகொரியாவிடம் இருந்து எந்த அணு ஆயுத அச்சுறுத்தல் இருக்காது. கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு சிறந்த அனுபவமாக இருந்தது. வடகொரியாவுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.\nநான் அதிபராக பதவியேற்பதற்கு முன் வடகொரியா உடன் அமெரிக்கா போர் புரியும் என மக்கள் நினைத்தனர். வடகொரியா நமது மிகப்பெரிய அச்சுறுத்தல் என ஒபாமா கூறியிருந்தார். இனி எதுவும் இல்லை. இன்று நன்றாக தூங்குங்கள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nசர்கார் திரைப்படத்தின் அசத்தலான டீசர் வெளியானது\nராகுல் காந்தி,மன்மோகன் சிங்கை சந்தித்தார் பிரதமர்\nசபரிமலை சென்ற போலி பெண் ஆசாமி ரெஹானா யார்\nரவீந்திர விஜேகுணவர்தனவை கைது செய்வதாக குற்றப் புலனாய்வு அறிவிப்பு\n« 18 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய அதே எண்ணில் 2 மில்லியன் பரிசு அடித்த அதிசயம்\n2026 உலகக் கிண்ணம் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கிறது »\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://velunatchiyar.blogspot.com/2017/11/where-shall-i-go.html", "date_download": "2018-10-21T01:13:38Z", "digest": "sha1:OZIPXBV26MMZZGK5IBUANV2XNTCJ43EL", "length": 11791, "nlines": 303, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: Where shall I go?", "raw_content": "\nகவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கவிஞர் மணிமொழிக்கு மிக்க நன்றி\n‌இன்றைய பெண் குழந்தையின் கதறலாய்...முடியாது தொடரும் வன்முறையின் வலியாய் .முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் 20000 பகிர்வுகள் பகிரப்பட்ட கவிதை.\nவலி மிகு வரிகளுக்கு ..ஆங்கில ஆடைகள்...ஆனாலும் என்ன சமூகக்கிழிசல்கள்....தகிக்கிறது...\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nதமிழ் நாடு பாடப்புத்தகம் தயாரிப்பு பணி\nகோட்சே ஒரு கோட்பாட்டின் கருவி\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅது ஒரு அழகிய நிலாக்காலமாம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nசோசியல் மீடியா புகைப்படங்கள், மனஅழுத்தம் மற்றும் பொருளாதார நிலை\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/30269/news/30269.html", "date_download": "2018-10-21T01:38:26Z", "digest": "sha1:7QX4P5VPC7XJMZCD5STXQ6UTP7GCZQ2Z", "length": 8096, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "அகதி முகாம் ஊழல் மோசடியில் அமைச்சர் உறவினர்களுக்கு தொடர்பு சபையில் ஹக்கீம் குற்றச்சாட்டு : நிதர்சனம்", "raw_content": "\nஅகதி முகாம் ஊழல் மோசடியில் அமைச்சர் உறவினர்களுக்கு தொடர்பு சபையில் ஹக்கீம் குற்றச்சாட்டு\nவவுனியா அகதி முகாம்களில் இடம்பெறும் நிர்மாணப் பணிகள் மற்றும் திட்டங்களில் அமைச்சரும் அவரது சகோதரர் மற்றும் உறவினர்களும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ரவுப் ஹக்கீம் குற்றம் சாட்டினார் பாராளுமன்றில் நேற்றுமுன்தினத் இடம்பெற்ற வவுனியா அகதிமுகாம் மக்களின் அவல நிலை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் வவுனியவில் அகதி முகனாம்களில் இடம்பெறும் பணிகளில் ஊழல் மோசடிகள் நடக்கின்றன நிர்மாணப்பணிகளுக்கு பொருட்களை அனுப்பும் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரின் உறவினர்களுடையதாகவுள்ளன அகதி முகாம்களில் இடம்பெறும் பணிகளுக்கு பொறுப்பாக இருப்பவர் அமைச்சரின் சகோதரர் ஆவார் எனவே அகதிமுகாம் பணிகளில் அமைச்சரும் அவரது சகோதரரும் உறவினர்களும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர் இப்பணிகளில் இவர்கள் ஈடுபடும்போது எப்படி ஊழல் மோசடிகள் இடம்பெறவில்லையென கூறமுடியும் எனவே இதுதொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் அகதிகள் மீள்குடியேற்றம் என்பது 180 நாட்களுக்குள் இடம்பெறாது என்றே தெரிகிறது வன்னி முழுவதும் கண்ணிவெடி மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக கூறியது மிகைப்படுத்தப்பட்டதொன்றாகவே காணப்படுகிறது முசலி பிரதேசம் மீட்கப்பட்டு 2வருடங்கள் கடந்துவிட்டபோதும் அங்கு இன்னும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை இங்கு மீள்குடியேற்றம் செய்ய ஏன் காலதாமதமாகின்றதென்பது புரியாத புதிராகவேயுள்ளது. இதேவேளை இலங்கைக்கான சர்வதேச நிதியுதவிகள் குறைவடைந்து வருகின்றது மீள்குடியேற்றத் தேவைகள் இருக்கும்போது சர்வதேசத்தின் நிதியுதவி குறைந்து வருவது ஏன் என்று புரியவில்லை மக்களை மீள்குடியேற்ற மிதிவெடியகற்றும் வரை காத்திருக்கத் தேவையில்லை எமக்குள் ஒரு கூட்டுறவு ஏற்படவேண்டும்\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/30681/news/30681.html", "date_download": "2018-10-21T01:38:29Z", "digest": "sha1:2YTG26GAGHLWFBMTULOS6PAXNB6ICUWH", "length": 5291, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "52 இலங்கையர்கள் என சந்தேகிக்கப்படுவோர் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் கைது! : நிதர்சனம்", "raw_content": "\n52 இலங்கையர்கள் என சந்தேகிக்கப்படுவோர் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் கைது\nசட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கும் நோக்கில் படகில் சென்றிருந்த 52பேர் அவுஸ்திரேலியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கையர்களாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுடன் மேலும் மூன்று படகோட்டிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாண்டில் மாத்திரம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலிய கடற்பரப்புக்கள் பிரவேசித்த 18படகுகள் மீட்கப்பட்டதாகவும், அந்தப் படகுகளில் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து அதிகளவில் அரசியல் தஞ்சம் கோருபவர்கள் வருகை தந்ததாகவும் அவுஸ்திரேலிய அரசு கூறுகின்றது.\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvoice.dk/arkiver/5344", "date_download": "2018-10-21T02:00:22Z", "digest": "sha1:XD5HW5POWWRHK5JW7U7WVSJ3GDXM4LNJ", "length": 11377, "nlines": 102, "source_domain": "www.tamilvoice.dk", "title": "நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் மற்றும் மாணவர் பாசறை துவக்க நாள் விழா.", "raw_content": "\nஇந்தியா ஒலி-ஒளி முக்கிய செய்திகள்\nநாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் மற்றும் மாணவர் பாசறை துவக்க நாள் விழா.\n29. januar 2012 தமிழ்நாட்டு செய்தியாளர்\tKommentarer lukket til நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் மற்றும் மாணவர் பாசறை துவக்க நாள் விழா.\nநாம்தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பெருந்தமிழர் சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பரங்கிப்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் செந்தமிழன் சீமான் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.\nஅதை தொடர்ந்து மாலை சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயில் தெருவில் நாம் தமிழர் மாணவர் பாசறை தொடக்கவிழாவும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் கூட்டமும் நடைபெற்றது.\nவிழாவில் செந்தமிழன் சீமான் எழுச்சி உரை ஆற்றினார். இந்நிகழ்வில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன், மகளிர் பாசறை அமுதாநம்பி, மனித உரிமைப் போராளி பேராசிரியர் பால் நியுமன், இனமான இயக்குனர் மணிவண்ணன், இனமான இயக்குனர் அண்ணன் ர.க.செல்வமணி, திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தென்றல். சந்திரசேகர், மதுரை மாவட்ட பொறுப்பாளர் வெற்றிக்குமரன், கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறையின் அமைப்பாளர் ஐந்து கோயிலான், இளைஞர் பாசறையின் தளபதி பாலமுரளிவர்மன், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோட்டை குமார், தஞ்சை மாவட்ட தளபதி சட்டதாரணி. நல்லதுரை, ஊடகத்துறை செயலாளர் அய்யநாதன், இதழாளர் அரப்பா, மூத்த வழக்கறிஞர் அண்ணன் தடா. சந்திரசேகர், தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் அண்ணன் கலைகொட்டு உதயம் மற்றும் பல உணர்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஅதிமுகவின் பொதுச்செயலாளராக இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் சசிகலா முறைப்படி பொறுப்பேற்றார். போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து இன்று மதியம் ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் அதிமுக பொதுச்செயலாளருக்கான இருக்கையில் அமர்ந்து கோப்புகளை பார்வையிட்டுள்ளார். இதன்போது, சசிகலா முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போன்ற சிகை அலங்காரத்துடன் காணப்பட்டுள்ளார். இவரை பின்பக்கமாக இருந்து பார்த்த தொண்டர்களுக்கு ஜெயலலிதாவா, சசிகலாவா என சந்தேகத்தை வரவழைப்பதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. […]\nசிறப்புச்செய்தி தமிழீழம் தமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\nஓற்றுமைக்கான முயற்சிகளை வரவேற்று தமிழீழ எல்லாளன் படை அறிக்கை.\nதமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைய தமிழ்மக்களிடையே மீண்டும் மிளிர்ந்துள்ள ஒற்றுமையான செயல்பாடுகளை வரவேற்ப்பதுடன் தொடரும் ஓற்றுமைக்கான முயற்சிகளை பலப்படுத்தப்படவேண்டும் எனவும் வேண்டி தமிழீழ எல்லாளன் படையினர் இன்று அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளனர். தமிழீழ எல்லாளன் படையின் முழுமையான அறிக்கை தமிழீழம் 26.11.2013 ஓற்றுமைக்கான அனைத்து முயற்சிகளையும் வரவேற்கின்றோம். அன்பார்ந்த எம் தமிழீழ உறவுகளே “நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, […]\nதன்னைப் பாதுகாப்பு ராஜபக்ச குடும்பத்தின் பொறுப்பு என்கிறார் சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா\nசெனட் சபைக்குள் ஒளிந்திருக்கும் தீர்வு பொறிகள்-இதயச்சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vsktamilnadu.org/2018/01/blog-post.html", "date_download": "2018-10-21T02:24:17Z", "digest": "sha1:COBAXJDQKUCPLZEVE4F4KV722LO36KKW", "length": 36541, "nlines": 205, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "பீமா கோரேகா னில் என்ன நடந்தது? - Vishwa Samvad Kendra - Tamilnadu", "raw_content": "\nHome / RSS / பீமா கோரேகா னில் என்ன நடந்தது\nபீமா கோரேகா னில் என்ன நடந்தது\nபீமா கோரேகா னில் என்ன நடந்தது\nமகாராஷ்டிராவில் பீமா கோரேகானில் 1818இல் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பேஷ்வா இராணுவத்தின் இடையே ஒரு போர் நடந்தது. இதில் பிரிட்டிஷார் வெற்றி பெற்றனர் அந்த வெற்றியை நினைவு கூர ஆங்கிலேயர்கள் ஒரு வெற்றி தூணை-விஜய ஸ்தூபியை நிறுவினர். இந்த போரில் பிரிட்டிஷார் வெற்றி பெற தலித் சமூகத்தை சார்ந்த மஹார் எனும் ஜாதியினர் பெரும் பங்கு வகித்தபடியால் ஆண்டுதோறும் இந்த நிகழ்வை கொண்டாட பெரும் எண்ணிக்கையில் தலித்துகள் அங்கு ஓன்று கூடுவர். இங்கு டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கர் கூட ஒரு முறை வந்திருக்கிறார். பேஷ்வாவின் ராணுவத்தை பிரிட்டிஷ் ராணுவத்தை சார்ந்த மஹார் இனத்தவர் தோற்கடித்தமையால் இந்த போரை அம்பேத்கர்வாதிகள் உயர் ஜாதியினருக்கு எதிராக ஒடுக்கப்பட்டோருக்கு கிடைத்த வெற்றியாக நினைத்து வருடந்தோறும் கொண்டாடி வருகின்றனர். இந்த போரில் வெறும் 500 எண்ணிக்கையிலான தலித்துகள் 28000 சேனை வீரர்கள் கொண்ட பேஷ்வா படையை தோற்கடித்ததாக கூறப்படுகிறது என்றாலும் இந்த கூற்றில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.\nஇந்த ஆண்டு, இந்த போர் முடிந்து 200 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவு கூறும் வகையிலேயே மிகப்பெரிய நிகழ்வு ஏற்பாடு செய்வதாக இருந்தது. இது விஷயமாக மாநில அளவில்கூட விவாதிக்க பட்டது .ஆனால் ஒரு சில அமைப்புகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தலித் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டன. அப்படிபட்ட ஒரு அமைப்புதான் எல்கர் பரிஷத் எனப்படும் தலித் அமைப்பு. இந்த பேரணி 31ஆம் தேதியன்று பேஷ்வாக்களின் தலைநகர் எனப்படும் ஷனிவார்வாடாவிலிருந்து துவஙகுவதாக இருந்தது. அதற்கு முன்பாக பேஷ்வாக்கள் பிராமணர்கள் என்பதாக திரித்து சமூக ஊடகங்கள் வலைத்தளங்கள் மூலம் உயர் ஜாதியினருக்கு எதிரான கருத்துகள் விதைக்க பட்டன.\nஇந்த பேரணியில் பாரிப்பா பகுஜன் மஹாசங்கத்தின் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னேஷ் மேவானி, ஒமர் காலித், ராதிகா வெமூலா, சோனி சோரி, வினய்ரத்தன்சிங்(பீம் ராணுவம் உ பி.), மவுலானா அப்துல் ஹமீத்ஹசாரி (தேசிய செயலாளர், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்) போன்றோர் வந்திருந்தனர். இவற்றின் நோக்கம் என்ன என்பது இந்த பேரணியின் பின்னல் நிற்கும் அமைப்புகளின் பெயர்களை சொன்னால் விளங்கி கொள்ள முடியும்.அவை (பி.எப்.ஐ.), BAMCEF, மூல் நிவாஸி முஸ்லீம் மன்ச், சத்ரபதி சிவாஜி முஸ்லீம் பிரிகேட், தலித் ஈழம் முதலியன .\nஇந்த பொதுக்கூட்டத்தில் கடுமையான இனவாத அறிக்கைகள் இருந்தன. பா ஜக சங்க பரிவாரங்களே இன்றைய நவீன பேஷ்வாக்கள் மற்றும் அவர்கள் 200வருடங்கள் முன்பு மஹர் இனத்தவரை பேஷ்வாக்கள் ஒடுக்கி வைத்ததை போல இன்று தலித்துகளை செய்ய முற்படுகிறார்கள். இது குறித்து ஜிக்னேஷ் மேவாணி கூறுகையில் தலித்துகளுக்கு அரசியலமைப்பு வழியாக உரிமைகள் கிடைக்க வழியில்லை அதனால் அவர்கள் வீதியில் இறங்கி முன்வர வேண்டும் என்கிறார். ஒமர் காலித் கோரேகான்நின் இந்த போரை இந்த முறை நாம் முன்னெடுக்க வேண்டும் என்கிறார். அவர்கள் மீண்டும் மீண்டும் பாஜக, பிராமணர்களால் தலித்துகள் கொல்லப்பட்டனர், மனுவாதம் என்று சொல்லப்பட்டாலும் அவர்கள் இலக்கு இந்து மத எதிர்ப்பு என்று தெளிவாக தெரிந்தது\nஇதற்கிடையில், மற்றொரு சம்பவம் நடந்தது . பீமா கோரேகான் அருகே வடு பத்ரூக் கிராமம் இருந்தது. பீமா ஆற்றங்கரையில் இருந்த இந்த கிராமத்தில் அவுரங்கசீப் மார்ச் 11, 1689அன்று சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மூத்த மகன் சாம்பாஜி ராஜே போஸ்லே மற்றும் அவருடன் இருந்த கவிஞர் கலாசாயும் கொடூர முறையில் கொன்றான். பின்னர் சாம்பாஜி மஹாராஜின் உடலை நான்கு கூறுகளாக வெட்டி வீசி எறிந்து விட்டான் அப்போது இ ந்த கிராமத்தில் வாசித்த மஹார் ஜாதியைச்சார்ந்த கோவிந்த் கணபத் கெய்க்வாட் என்பவர் சாம்பாஜியின் உடலை கண்டெடுத்து இணைத்து அவருக்கு இறுதி காரியங்களை பாதுஷா அவ்ரங்கசீபின் எச்சரிக்கையையும் மீறி செய்தார் இதன் காரணமாக கெய்க்வாடும் பாதுஷாவின் ஆட்களால் கொல்லப்பட்டனர். திரு கெய்க்வாடை பெருமைப்படுத்தும் விதமாக சாம்பாஜி மஹாராஜின் சமாதிக்கருகிலேயே கெய்க்வாடிண் சமாதியும் நிறுவப்பட்டது. ஆனால் டிசம்பர் 30 இரவு, 20l7 அன்று சில அடையாளம் தெரியாத நபர்களால் இந்த நடுகல் சேதப்பட்டு இருந்தது. பின்னர் அவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது அட்ரோஸிட்டி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட பின் கிராமத்தில் அமைதி திரும்பியது\nமறுநாள் அதாவது ஜனவரி 1 மக்கள் பெரும் எண்ணிக்கையில் வந்தனர் குடிமக்கள் இரண்டாவது நாள், ஏராளமான அங்கு வந்தது. அந்நேரத்தில் நிகழ்ந்த சச்சரவு காரணமாக கட்டிடங்கள் மீது கல்வீச்சு நிகழ்ந்தது பின்னர் தீவைப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன இதன் காரணமாக ஒரு இளைஞரும் உயிர் துறந்தார் வடு கிராமத்தில் நடந்த சமாதி உடைப்பு சம்பவத்திற்கும் இந்த கல்வீச்சுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.\nஇந்த செய்தி மும்பை புனே உள்ளிட்ட நகரங்களில் பரவியதும் மஹார் மராத்தா இனத்தவரிடையே விரோதம் மூண்டது இந்த பதற்றம் கலவரமாக மூண்டது போலீசார் இது கல்வீச்சு சம்பவம் தானே என்று தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சம்பவமாக எடுத்து கொண்டனர்.\nகலவரத்திற்குப் பிறகு பிரகாஷ் ராவ் அம்பேத்கர் புதன்கிழமை அன்று மஹாராஷ்டிரா பந்த் அறிவித்தார். இந்த கலவரத்திற்கு காரணம் என்று அவர் சாம்பாஜி பிதே மற்றும் மிலிந்த் எக்போதே என்ற இரண்டு இந்துத்வ தலைவர்கள் மீது பழி சுமத்தினார். சிவ சங்கடன் ஸ்தாபனத்தின் 85 வயதான தலைவர் சாம்பாஜி பிதே சத்ரபதி சிவாஜியை பின்பற்றுபவர் ஆவார் . அவரை பின் தொடரும் இளைஞர்களும் மஹாராஷ்டிராவில் ஏராளம். அவரின் அமைப்பின் தலைமையகமான கோலாப்பூரில் பிரதமர் மோடி மற்றும் பல தேசிய தலைவர்களால் விரும்பப்படுகின்ற பலர் உண்டு. அவர்கள் சிவாஜி மஹாராஜின் பெயரால் இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதை குறிக்கோளாக கொண்டவர்கள் இதன் காரணமாகவே பல இடது சாரி இயக்கங்களின் எதிரியாகி போனவர்கள்.\nஇந்த ஆர்பாட்டங்களினால் மும்பை போலீஸ் 300 பேர், மீது 16 வழக்குகள் போட்டு கைது செய்தனர். இணைய சேவைகள் சில இடங்களில் துண்டிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் மகாராஷ்டிரா மாநில போக்குவரத்துக் கழகம் 200 க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.\nமகாராஷ்டிரா அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இந்த வன்முறை பற்றிய தனது அறிக்கையை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கைகளின்படி செக்யூரிட்டி ஏஜென்சிகள் இந்த கலவரத்திற்கு பின்னால் நகர்ப்புற நக்சல் அமைப்புகளின் கை இருப்பதாக கூறிருக்கிறது. எல்கர் பரிஷத்தின் அலுவலகங்களிலிருந்து கைப்பற்ற பட்ட தஸ்தாவேஜுகளின் அடிப்படையில் இவற்றை உறுதி செய்வதாக கூறுகிறது.\nஇந்த வன்முறையை விசாரிக்க முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் அரசு நீதித்துறை விசாரணை உத்தரவிட்டுள்ளது இந்த விசாரணை ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிகழும் . உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பாத்து லட்சம் இழப்பீடாகவும் அறிவித்தார்\nஆர்எஸ்எஸ் இந்த சம்பவத்தை முழுவதுமாக கண்டித்துள்ளது. சமுதாயத்தின் வெவ்வேறு பகுதிகளில் நிகழும் இந்த சாதி கொடுமை வன்முறையை தூண்டும் என்று கூறியுள்ளது.. பிரச்சார பிரமுக் மன்மோகன் வைத்யா ஒரு அறிக்கையில், \"கோரேகான், புனே மற்றும் மகாராஷ்டிராவில் பல இடங்களில் நடந்த சமீபத்திய நிகழ்வுகள் மிகவும் வருத்தமாக வலி நிரம்பியதாகவும் உள்ளது. சிலர் சமூகங்கள் இடையே பகைமையையும், வெறுப்பையும் உருவாக்க முயல்கின்றனர்” என்றும் கூறினார்.\nதிரு வைத்யா மக்கள் ஒற்றுமையையும் நல்லிணக்கத்த்தையும் கடைபிடிக்க வேண்டும் என்றும், ஆர்எஸ்எஸ் எப்போதும் மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்றும் அதற்கு ஆர்எஸ்எஸ் துணை நிற்கும். இதுவே சங்கத்தின் ன் உயரிய கொள்கையாகும் என்று கூறினார்\nபீமா கோரேகா னில் என்ன நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "http://zformula.blogspot.com/2015/06/blog-post_6.html", "date_download": "2018-10-21T02:52:19Z", "digest": "sha1:NPQYCQOKLARLAYDFNZQANEYPTZKY45V7", "length": 17727, "nlines": 112, "source_domain": "zformula.blogspot.com", "title": "How to win in Share Market ?", "raw_content": "\nபங்கு சந்தையில் தினசரி வணிகத்தில் பயமின்றி, இழப்பின்றி இலாபம் மட்டுமே சம்பாதிக்க மிக எளிய வழி ஓன்று உள்ளது ...\nஇந்த வழிமுறை பற்றி முன்னரே நான் எழுதியுள்ளேன்.\nஇப்போது இது பற்றி திரும்பவும் நிறைய நண்பர்கள் கேட்டு வருகின்றனர்.. அவர்களுக்காக முழு விவரங்களுடன் இந்த பதிவு ..\nஇந்த TRADING முறையை ஒரு இலட்சம் ரூபாய் முதலீட்டில் செய்வதாக வைத்து கொள்வோம்..\nஏனெனில் ஒருவர் இந்த தினசரி வணிகத்திற்கு வருகிறார்...அவரது இலாபம் குறைந்தது ஒரு 3000 ரூபாயாவது எதிர்பார்த்து தான் இந்த தொழிலுக்கு வருவார்..\nஉங்கள் முதலீட்டிற்கு பெரிய சேதாரம் இன்றி தினசரி 3000 ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்றால் இந்த முதலீடு மிக அவசியம்...\nஇந்த தொகையை வைத்து எப்படி OPTION WRITING செய்வது என்று மேலே குறிபிட்டுள்ள பதிவில் விளக்கி உள்ளேன் ..\nஇந்த TRADING முறை முழுக்க முழுக்க NIFTY OPTION ஐ WRITING செய்வது மட்டுமே...\nஎப்படி STRIKE PRICE செய்யவேண்டும் என்று பார்க்கலாம்..\nஉதாரணத்திற்கு வரும் திங்கள் கிழமை NIFTY யை கணக்கிட்டு கொள்ளலாம் ...\nமுதலில் NIFTY ஓன்று மேலே போகும் அல்லது கீழே போகும் இந்த இரண்டு மட்டும் தான் நடக்கும்...இங்கே உங்களுக்கு 50% நீங்கள் நினைப்பது தான் நடக்கும் ..\nநீங்கள் இன்னும் கொஞ்சம் MARKET ஐ நன்கு கவனித்து வந்தால் ..ஒரு 60% உங்களுக்கு NIFTY மேலே போகுமா இல்லை கீழே வருமா என்பதை உங்களால் கணிக்க முடியும்..\nMARKET ஆரம்பித்த பின் ஒரு 30 நிமிடம் கழித்து தான் STRIKE PRICE தேர்வு செய்ய வேண்டும்..\nதிங்களன்று நிபிட்டி 8100 RANGE இல் TRADE ஆவதாக வைத்து கொள்வோம்...\nநீங்கள் மார்க்கெட் MARKET (8100 இல் இருந்து )மேலேபோகும் என்று கணித்தால் (உங்களது 60%நம்பிக்கை இது )PUT OPTION விலை இறங்கும்...எனவே நாம் PUT OPTION ஐ விற்க போகிறோம் ...இந்த நேரத்தில் OUT THE MONEY.. PUT OPTION (7900,8000,) ஒன்றை WRITING செய்ய தேர்வு செய்ய வேண்டும் (EXAMPLE 8000 PUT 90 RS )...இந்த OPTION ஐ 1000 QUANTITY விற்பனை செய்கிறோம்..இப்போது நாம் நினைப்பது நடக்காமல் மார்க்கெட் இறங்கினால் இந்த PUT OPTION விலை ஏறி நமக்கு இழப்பு வரும்.. நாம் செய்யவிருப்பதோ பயம் இல்லாமல் செய்ய இருக்கும் SAFE TRADE ..\nஎனவே...நாம் இந்த TRADE உடன் செய்வது\nஅடுத்து CALL OPTION WRITING (உங்களது 60% நம்பிக்கை பொய்யாக போனால் கூட நாம் நமது முதலீட்டை காப்பாற்றி கொள்ள இங்கு செய்ய போகும் OPTION WRITING தான் CALL OPTION WRITING ).. (இது மீதமுள்ள 40%நமது நம்பிக்கைக்கு எதிராக நடந்தால் என்ன ஆகும் என்பதற்காக தான் தேர்வு செய்வது...)இந்த CALL OPTION STRIKE PRICE ஐ தேர்வு செய்யும் போது..OUT THE MONEY..(8200,8250,8300)OPTION ஒன்றை தேர்வு செய்யவேண்டும்...இதில் நாம் தேர்வு செய்ய வேண்டியது..8250 PUT OPTION 75 ரூபாய் விலையில் 1000 QUANTITY விற்க வேண்டும்....\nஇந்த CALL OPTION 75 ரூபாய் விலையில் உள்ள STRIKE PRICE ஐ ஏன் தேர்வு செய்கிறோம் என்றால் ..\nநமது 60%கணிப்பின்படி மார்க்கெட் மேலே போகவேண்டும்..இப்படிஒரு 50 புள்ளிகள் மேலே சென்றால்,மேலே போகும் போது நாம் விற்றுள்ள PUT OPTION 90 இல் இருந்து 70 ரூபாய்க்கு வரும்..இந்த 20 புள்ளிகள் நமக்கு இலாபம்..\nஇதே சுழலில் நாம் பயமில்லாமல் வணிகம் செய்ய வேண்டி HEDGING WRITING செய்யும் CALL OPTION விலை நமது கணிப்பின் படி மார்க்கெட் ஏறும் போது ...\nமிக வேகமாக ஏறினால் அதுவும் 20 ரூபாய் ஏறினால் நமக்கு இலாபம் வருவது கடினம்..இங்கு நாம் இந்த OPTION ஐ 75 ரூபாய்க்கு விற்பதால் இந்த CALL OPTION MARKET ஏறும்போது 75 ரூபாயில் இருந்து 90 ரூபாய்க்கு வரும்..இங்கு நமக்கு 15 ரூபாய் இழப்பு ..)\nPUT OPTION விற்றதில் 20000 இலாபம் ..(20 ரூபாய் )\nCALL OPTION விற்றதில் 15000 நட்டம் ...(15 ரூபாய்)\nநிகர இலாபம் 5000(5 ரூபாய் )\nஅன்றைய இலாபம் இந்த TRADE இல் 4000.\nநாம் நினைத்தது நடந்தால் 4000 ரூபாய் ..இலாபம் ..\nஇந்த TRADE நாம் நினைப்பதற்கு எதிராக மார்க்கெட் இறங்கினால் கூட உங்களது CALL OPTION விலை 75 இல் இருந்து 60 ரூபாய்க்கு வேகமாக வரும்..ஆனால் 90 ரூபாயில் இருந்த PUT OPTION விலை 90 இல் இருந்து 105 ரூபாய்க்குள் (15-) இருக்கும்..\nPUT OPTION விற்றதில் 15000 இலாபம் ..(15 ரூபாய் )\nCALL OPTION விற்றதில் 15000 நட்டம் ...(15 ரூபாய்)\nநிகர இலாபம் 0(0 ரூபாய் )\nநமக்கு இழப்பு 1000 ரூபாய் மட்டும்...\nஅது போல் மிக வேகமாக மார்க்கெட் இறங்கினால் கூட இந்த இழப்பு அதிகபட்சம் 8-10 புள்ளிகள் இருக்கும்..ஆனால் அப்படி இறங்கிய மார்க்கெட் ஒரு 15 நிமிடம் அல்லது 30 நிமிடம் அதே இடத்தில் இருந்தால் போதும் அந்த இழப்பு புள்ளிகள் 8 புள்ளிகளில் இருந்து வேகமாக குறைந்து 3-4 புள்ளிகள் மட்டுமே இருக்கும்...\nஅதுவும் போக நாம் TRADE செய்துள்ள OUT THE MONEY..OPTION கள் இன்னும் கொஞ்சம் தள்ளி இருந்தால் நமக்கு இழப்பு குறையும் இலாபம் உறுதியாகும்...\nமார்க்கெட் மேலே கீழே போய் NEUTRAL ஆக வந்து நிற்கும் SIDE WAY மார்க்கெட் இல் நமது இலாபம் மிக அதிகமாக இருக்கும்...\nஉதாரணமாக கடந்த வெள்ளிகிழமை மார்க்கெட் 8130 இல் இருந்து..மேலே கீழே சென்று வந்தது.. முடிவில் 8115 இல் முடிந்தது..\nஇங்கே நாம் காலையில் 8300 CALL 63 இல் OPEN ஆகி உள்ளது இதை 1000 விற்றதாக கணக்கிட்டு கொள்வோம்\nஇங்கே நாம் காலையில் 8100 PUT 92 இல் OPEN ஆகி உள்ளது இதை 1000 விற்றதாக கணக்கிட்டு கொள்வோம்\nஇங்கே நாம் விற்ற 8300 கால் அதிகம் சென்றது 90.20 ரூபாய் நமது இழப்பு 63-90=27ரூபாய்..\nஅதே நேரம் நாம் விற்ற 8000 PUT கீழே வந்தது 63 நமது இலாபம் 92-63=29 ரூபாய்.\nசந்தை உச்சதில் இருக்கும் போதே நமக்கு இலாபம் 2 ரூபாய்..\nதிரும்ப சந்தை பழைய நிலைக்கு வரும் போது(-15)\nஇங்கே நாம் விற்ற 8300 கால் கடைசி TRADE விலை 57 ரூபாய் நமது இலாபம் 63-57=6ரூபாய்..\nஅதே நேரம் நாம் விற்ற 8000 PUT கடைசி TRADE விலை 90 ரூபாய் நமது இலாபம் 92-90=2 ரூபாய்.\nஇது 1 இலட்ச ரூபாய் முதலீடிற்கு மார்க்கெட் ஏற்ற இறக்கம் என்ற பயமில்லாமல் உங்களுக்கு,10% RISK இல் உங்களுக்கு கிடைக்கும் இலாபம்.\nநீங்கள் இந்த 8 புள்ளிகளுக்கு ஆசைபடாமல் தினசரி 5 புள்ளிகளை எதிர்பார்த்தால் ஒரு மணிநேரம் இரண்டு மணிநேரத்தில் உங்கள் TRADING முடிந்து விடும்...\nபயமில்லாமல் தினசரி வணிகம் நிச்சய வருமானம்..இது போல் மாதம் 22 TRADING நாட்களில் ஒரு சில நாட்கள் போக (மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் ஒரு சில இழப்புகள் ) 15-18 நாட்கள் இலாபம் சம்பாதிக்க முடியும்...\nஇங்கே இது போல் எமது நண்பர் குழு வணிகம் செய்வது 1 இலட்சம் SHARE கள் வரை இரண்டு பக்கமும் WRITING செய்கின்றனர் ..அவர்களது தினசரி இலாபம் 4 இலட்சதிற்கும் மேல் ,,,\nஇங்கே 1 இலட்சம் ரூபாய்க்கு 1000-5000 வரை OPTION WRITING செய்ய சில COMPANY கள் EXPOSURE கொடுக்கின்றன...\nஅவற்றில் ஏதும் ஒரு COMPANY இல் நீங்கள் TRADING ACCOUNT OPEN செய்து இந்த வகை TRADING முயற்சி செய்து பார்க்கவும்,..\n2 இலட்சம் 5 இலட்சம் என பணம் முதலீடு செய்து நீங்கள் அதிக பயத்துடன் வணிகம் செய்து சந்திப்பது என்னவோ இழப்பை மட்டும் தான்..\nஇந்த முறை பயமில்லாமல் வணிகம் செய்யும் முறை...\nநீங்கள் தவறாக TRADE செய்தால் கூட ...இந்த முறையின் அதிகபட்ச இழப்பு 5-8 புள்ளிகள் மட்டுமே..இந்த புள்ளிகளில் நீங்கள் இழப்பை பதிவு செய்திட வேண்டும்..இந்த முறை தோற்பது நம்மை அறியாமல் நிபிட்டி 200 புள்ளிகள் MOVEMENT கொடுக்கும் போது மட்டும் தான்\nஉத்திரவாதமான பயமில்லாத வணிகம்...முன்பே ஓரளவு தெரிந்திருந்தாலும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஒரு 3 மாத PAPER WORK ற்கு பிறகு இந்த முறையின் நம்பிக்கை காரணமாக ..நாங்கள் OPTION TRADING இல் இந்த முறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறோம்..\nஎனது 8 வருட அனுபவத்தில் எனக்கு தெரிந்த வரை இந்த முறை பங்குசந்தையில் மிக கண்டிப்பாக இலாபம் தரும் முறை..முக்கியமாக பயமில்லாமல் இலாபம் சம்பாதிக்கும் முறை.\nநீங்களும் முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக இலாபம் தரும் முறை இது ..\nஉங்கள் நண்பரையும் இலாபம் சம்பாதிக்க வைக்க அவர்களுக்கும் இந்த பதிவை பகிரவும்...உங்களுக்கு இந்த முறை புரிந்தால் இதை மற்றவருக்கும் கற்று தரவும்..\nஇந்த முறை TRADING பற்றி உங்களுக்கு எந்த சந்தேகம் இருப்பினும்,தினசரி இரவு 7.30-8.30 மணிக்குள் என்னை தொடர்பு கொள்ளவும்..என்னால் முடிந்த விளக்கங்கள் தருகிறேன்..நீங்களும் கற்று கொண்டு மற்றவர்களுக்கும் கற்று கொடுங்கள்..\nபயிற்சிக்கு பின் TRADE செய்யவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2018/04/04/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2018-10-21T01:34:16Z", "digest": "sha1:4ZHEX3EQNGAR42QLSLSMWPN7WMBCCWZB", "length": 28619, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "நலம் வாழ எந்நாளும் சீரகம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநலம் வாழ எந்நாளும் சீரகம்\nசீரகம் என்கிற பெயரே இதன் தனித்தன்மையை எடுத்துரைக்கிறது. அகத்தைச் சீராக்குவதால் `சீரகம்’ என்று பெயர். சீரகத்தில் சுவை மொட்டுகளை வசீகரிக்கும் ருசியோ, நாசிப் படலங்களை உற்சாகப்படுத்தும் வாசனையோ கிடையாது. மற்ற நறுமண மூட்டிகளுடன் சேர்த்துச் சமைக்கும் போதுதான் சீரகத்தின் வாசனையும் சுவையும் நம்மை ஈர்க்கும்.\n`பணத்துக்குப் பதிலாகச் சீரகத்தை வரியாகக் கட்டுங்கள்’ என்று ரோமானியப் பேரரசு ஆணையிடும் அளவுக்குச் சீரகத்தின் மதிப்பு உயர்வாக இருந்தது. உப்பு, மிளகுத்தூளுடன் சீரகத்தையும் சேர்த்து உணவு மேஜைகளின்மீது வைக்கும் வழக்கம் கிரேக்கர் களிடம் இருந்திருக்கிறது. இவ்வழக்கம் மொராக்கோ நாட்டில் இன்றைக்கும் தொடர்கிறது. எலுமிச்சை, மாங்காயில் ஊறுகாய் போடுவதைப் போல இரானியர்கள் சீரகத்தில் ஊறுகாய் தயாரிப்பார்களாம்.\nநன்னாரி வேர், வல்லாரைக் கீரை, வெந்தய இலைகள், முள்ளங்கி இலைகள் என அனைத்தையும் நீர் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து, நீரை நன்றாக வடிகட்டி விட்டு, லேசாக மசித்து சிறிதளவு சீரகம், கடுகுத்தூளைத் தூவி சாப்பிடுவது வங்காள மக்களின் வழக்கம். இது குளிர்ச்சியை உண்டாக்கி, சிறுநீரைப் பெருக்கும்.\nமெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் `எலும்பு அடர்த்திக் குறைவு நோயை’ (ஆஸ்டியோபொரொசிஸ்) சீரகம் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயதான காலத்தில் ஹார்மோன் சுரப்பு குறைவதால் எலும்புகள் பலமிழந்து போகும். இச்சூழலில், சீரகத்தில் உள்ள பைட்டோஸ்ட்ரோஜென்ஸ் என்ற சுண்ணாம்புச்சத்து எலும்புகளுக்கு வலிமையைக் கொடுக்கும். மாதவிடாயின் போது வதைக்கும் அடிவயிற்றுவலிக்கு, பொடித்த சீரகத்தைப் பனைவெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். நமது அன்றாட உணவில் சீரகத்தைச் சேர்ப்பதால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்படுவதாகச் சமீபத்திய ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\n40 வயதுக்குமேல் பலருக்கும் வரக்கூடிய பிரச்னை வாய்வுக்கோளாறு. சீரகத்தை இளம் வறுப்பாக வறுத்துப் பொடித்து ஐந்து சிட்டிகை எடுத்து உருக்கிய நெய்யுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாய்வுக் கோளாறுகள் விலகும். உணவு சாப்பிட்டதும் வரக்கூடிய எதுக்களித்தல் தொந்தரவு நீங்க, அரை டீஸ்பூன் பொடித்த சீரகத்தை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிடலாம். வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கும் சீரகம் – வெண்ணெய் காம்பினேஷன் பலன் தரும். செரிமான உறுப்புகளுக்கு உற்சாகம் கொடுத்து, வயிற்று மந்தத்தை அகற்றுவதில் சீரகத்துக்கு நிகர் எதுவும் இல்லை.\nசீரகத்தை இரவில் நீரில் ஊறவைத்து, மறுநாள் காலை அந்த நீரைப் பருகலாம். கோடைக்காலத்தில் நாம் எதிர்பார்க்கும் குளிர்ச்சியை இந்த `சீரக ஊறல்நீர்’ கொடுக்கும். மதிய உணவைச் சாப்பிட மறுக்கும் பள்ளிக் குழந்தைகளுக்குச் சீரகத் தண்ணீரை பாட்டில்களில் நிரப்பிக் கொடுங்கள். உணவை மீதம் வைக்காமல், சாப்பிட்டு முடிப்பார்கள். செரிமானச் சுரப்பிகளைத் தூண்டி, பசி உணர்வை மீட்டெடுக்கும் தந்திரம் மனிதர்களைவிட சீரகத்துக்கு நன்றாகத் தெரியும். அசைவ உணவுகளால் உண்டாகும் செரியாமையைப் போக்க சீரக நீர் / சீரகச் சூரணம் உதவும்.\nபற்களில் ஏற்படும் சொத்தையைப் போக்கும் தன்மை சீரகத்துக்கு உண்டு. சீரகம் போட்டுக் கொதிக்கவைத்த நீரைக் கொண்டு காலை மற்றும் இரவு நேரங்களில் இளஞ்சூட்டில் வாய் கொப்புளித்தால் பற்களில் கிருமிகள் தங்காது.\nசீரகத்துக்கு `பித்தநாசினி’ என்ற பெயரும் உண்டு. தலைச்சுற்றல், வாந்தி ஏற்பட்டால் பொடித்த சீரகத்தைத் தேனுடன் சேர்த்துச் சுவைத்துச் சாப்பிடலாம். சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் `பஞ்சதீபாக்கினி சூரணம்’ அனைவரது வீட்டிலும் இருக்கவேண்டிய அத்தியாவசியமான மருந்து. இதை ஒரு கிராம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் செரிமானக் கோளாறு, பசியின்மை, வாந்தி, பித்தம், வாய்வுக்கோளாறுகள் சரியாகும்.\nதலைவலி, கண்ணெரிச்சல், அதிக ரத்த அழுத்தம், பித்தக்கோளாறுகளைப் போக்க சீரக எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.\nசீரகத்தை வறுத்துப் பயன்படுத்துவதால், அதன் மருத்துவக் குணம் மிக்க வேதிப்பொருள்களின் வீரியம் அதிகரிக்கும். பொடித்த சீரகத்தை, நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்கு பலம் தரும். சீரகப் பொடி அதிக ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். திப்பிலிப் பொடியுடன் சீரகப் பொடி சேர்த்துத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் விக்கல் குணமாகும்.\nசர்க்கரை நோய் தொடர்பாக எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சீரகம் கணையத்தை சிறப்பாகச் செயல்பட வைப்பதுடன், சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதும் தெரியவந்துள்ளது. கூடவே அதிக கொழுப்பையும் குறைக்கும். நீண்டகால சர்க்கரை நோயாளிகளுக்குக் கண்கள் மற்றும் ரத்தக்குழாய்களில் உண்டாகும் பாதிப்புகளைத் தடுக்க சீரகம் பயன்படும்.\nசீரகத்துடன் பல்வேறு தாவரங்களின் காய்ந்த சருகுகளையும் வேறு சில பொருள்களையும் கலப்படம் செய்கிறார்கள் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். உண்மையான சீரகம் நமது ஆரோக்கியத்தை சீராட்டும் என்பதில் சந்தேகமில்லை.\nஎகிப்து நாட்டின் பிரபலமான மசாலா வகை `டக்கா’. அந்த மசாலாவை நாமே தயார் செய்துகொள்ளலாம். இரண்டு டீஸ்பூன் சீரகம், தலா மூன்று டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள் மற்றும் எள், தலா ஒரு டீஸ்பூன் வெந்தயம் மற்றும் மிளகு அனைத்தையும் தனித்தனியாக இளம்வறுப்பாக வறுத்துப் பொடியாக்க வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் காய்ந்த புதினா இலைகளைச் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். தேவைக்கேற்ப முந்திரியைத் தூளாக்கிச் சேர்த்துக் கொள்ளலாம். கடைகளில் வாங்கும் மசாலாக்களுக்குப் பதிலாக இதைப் பயன்படுத்துங்கள். உணவுகளுக்கு புதிய ருசி கிடைக்கும்.\nPosted in: இயற்கை உணவுகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-21T01:58:04Z", "digest": "sha1:ITJHPAFRID7KODQUDGSB6GOHXKAFH6LR", "length": 5442, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பென்சீன்டையால்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: பென்சீன்டையால்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பென்சீன்டையால்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஈரைதராக்சி பென்சாயிக் அமிலங்கள்‎ (3 பக்.)\n► கேட்டெகால்கள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2016, 10:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.indiaglitz.com/utv-and-prime-focus-ink-strategic-alliance-tamilfont-news-65920", "date_download": "2018-10-21T01:10:24Z", "digest": "sha1:FCH4SJNOZH6RDEM7MWDHBS6ZTCQHN32S", "length": 7427, "nlines": 125, "source_domain": "www.indiaglitz.com", "title": "UTV and Prime Focus ink strategic alliance - தமிழ் Movie News - IndiaGlitz.com", "raw_content": "\nஇரண்டாம் பாக படங்கள் தோல்வி அடைவது ஏன்\n'ஐ எம் ஏ கார்ப்பரேட் கிரிமினல்: 'சர்கார்' டீச&\nமதுரையில் நடிகர் வடிவேல் மகள் திருமணம்.\nசிரஞ்சீவி பாணியில் கட்சியை கலைக்கின்றார&\nகவியரசர் வைரமுத்து மருத்துவமனையில் அனும&\nபாட்னா கபடி அணிக்கு அம்பாசிடராக மாறிய விஷால் நாயகி\nநயன்தாராவின் 'ஐரா' படம் குறித்த புதிய தகவல்\nஇன்னொரு மீடூ குற்றச்சாட்டு: தியாகராஜன் மீது திடுக்கிடும் புகார் அளித்த இளம்பெண்\nநடிகை ஸ்ருதி குற்றச்சாட்டுக்கு ஆக்சன் கிங் எடுத்த அதிரடி நடவடிக்கை\nவிஜய் தேவரகொண்டாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'மீடூ' விவகாரத்தில் எத்தனை ஆண்கள் குரல் கொடுத்தீர்கள்: சின்மயி கேள்வி\nஉயிருக்கு போராடி வரும் நெல் இரா.ஜெயராமன் குறித்து நடிகர் கார்த்தியின் அறிக்கை\nசபரிமலை விவகாரம்: கமல்ஹாசான் கருத்து\n'மீடூ' விவகாரம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து\nதல அஜித்தின் 'விஸ்வாசம்'' குறித்து புதிய அப்டேட்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுக்காக அமெரிக்காவில் இருந்து வந்த பயிற்சியாளர்\nஇந்திர லோகத்து சுந்தரியே: '2.0' பாடல் வரி வீடியோ வெளியீடு\n'ஐ எம் ஏ கார்ப்பரேட் கிரிமினல்: 'சர்கார்' டீசர் விமர்சனம்\n'2.0' ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு\nகவியரசர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசிரஞ்சீவி பாணியில் கட்சியை கலைக்கின்றாரா கமல்\nவிஜயகாந்த் கட்சியில் பிரேமலதாவுக்கு புதிய பதவி\nமதுரையில் நடிகர் வடிவேல் மகள் திருமணம்.\n'பாரீஸ் பாரீஸ்' நான்கு மொழி ரீமேக் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "http://expressnews.asia/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-21T02:03:52Z", "digest": "sha1:FW546EBL4TK3PVNWABAMMZEUIJGBTI4P", "length": 11981, "nlines": 148, "source_domain": "expressnews.asia", "title": "கூரியர் நிறுவன ஊழியர்கள் 8 பேர் கைது. – Expressnews", "raw_content": "\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nHome / Tamilnadu Police / கூரியர் நிறுவன ஊழியர்கள் 8 பேர் கைது.\nகூரியர் நிறுவன ஊழியர்கள் 8 பேர் கைது.\nசாத்தங்காடு பகுதியில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த நபர் கைது.\nபுனித தோமையர்மலை பகுதியில் பொறியியல் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த 3 நபர்கள் கைது. 3 செல்போன்கள் பறிமுதல்.\nசங்கர் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று செல்போன் பறித்த பொறியியல் மாணவர் கைது.\nபல்லாவரம், நாகல்கேணியில் இயங்கி வரும் தனியார் கூரியர் நிறுவனத்தின் மேலாளர் பிரவீன் என்பவர் ளு -6, சங்கர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தங்களது நிறுவனத்திற்கு வரும் ஆன்லைன் வர்த்தக பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு சரியாக டெலிவரி செய்யாமல் பொருட்களை அபகரித்ததாக குறிப்பிட்டிருந்தார். இப்புகார் மீது விசாரணை மேற்கொண்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nளு-6 சங்கர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டதில், மேற்படி கூரியர் நிறுவனத்தின் கிடங்கில் வேலை செய்து வந்த விக்னேஷ் பாண்டியன், பி.பிரகாஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் சேர்ந்து, மேற்படி கூரியர் நிறுவனத்திற்கு வரும் அமேசான் மற்றும் பல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் பொருட்களை, இந்த கூரியர் நிறுவனத்தின் டெலிவரி ஆட்கள் சுப்ரமணி, தனசேகர், நந்தகுமார், ஏ.பிரகாஷ் மற்றும் அசோக்குமார் ஆகியோர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்தது போல போலியான கையெழுத்து போட்டு பொருட்களை அபகரித்து கொண்டு விற்பனை செய்தது தெரியவந்தது. இவ்வாறு இவர்கள் கடந்த 6 மாதமாக பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யாமல் சுமார் 6 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அபகரித்தது தெரியவந்தது.\nஅதன்பேரில், குற்றவாளிகள் 1.விக்னேஷ் பாண்டியன், வ/28, த/பெ. மூர்த்தி, சந்தான கிருஷ்ணன் தெரு, நேரு நகர், குரோம்பேட்டை, சென்னை-44, 2.பிரகாஷ், வ/27, த/பெ.பாண்டியன், பாலாஜி நகர் 2வது தெரு, மடிப்பாக்கம், சென்னை, 3.ரமேஷ், வ/25, த/பெ.ராமஜெயம், ஒத்தவாடை தெரு, திருவண்ணாமலை மாவட்டம், 4.சுப்ரமணி, வ/27, த/பெ.முருகேசன், பிள்ளையார் கோயில் தெரு, நந்தம்பாக்கம், குன்றத்தூர், சென்னை, 5.தனசேகர், வ/24, த/பெ.துரை, பொன்னியம்மன் கோயில் தெரு, சேந்தமங்கலம், திண்டிவனம், 6.நந்தகுமார், வ/23, த/பெ. திருப்பதி, மோசஸ் தெரு, ஈஸ்வரன் நகர், பம்மல், சென்னை, 7.பிரகாஷ், வ/23, த/பெ.ஆறுமுகம், ரங்கநாதசாமி 1வது தெரு, லஷ்மிபுரம், குரோம்பேட்டை, சென்னை, 8.அசோக்குமார், வ/28, த/பெ.வெங்கடேசன், பெரியார் நகர், நந்தம்பாக்கம், குன்றத்தூர், சென்னை ஆகிய 8 பேரை நேற்று (30.3.2018) கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.5,20,000/- பறிமுதல் செய்யப்பட்டது.\nகைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.\nPrevious வைஷ்ணவா கல்லூரி மைதானத்தில் காவல் ஆளிநர்களுக்கு யோகாசன வகுப்புகள் நடத்தப்பட்டது.\nவங்கி ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 3 பேர் கைது.\nசென்னை, பழவந்தாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசோக் தெருவில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 05.8.2018 அன்று …\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ilangokrishnanthewriter.blogspot.com/2017/11/blog-post_27.html", "date_download": "2018-10-21T01:58:04Z", "digest": "sha1:NEPPWIA4DKDZ6P2VBHUJPTZNNLXCZ67U", "length": 20270, "nlines": 85, "source_domain": "ilangokrishnanthewriter.blogspot.com", "title": "இளங்கோ கிருஷ்ணன்: தரிசனம் (சிறுகதை)", "raw_content": "\nஇன்று காலை நான் கடவுளைப் பார்த்தேன். சரி சிரிக்க வேண்டாம். நிஜமாகவே பார்த்தேன் என்று நான் சொன்னால் நீங்கள் நம்பத்தான் வேண்டும். ஏனென்றால், நான் கதாசிரியன். கதாசிரியன் சொல்வதை நம்பத் தொடங்குவதுதான் கதை கேட்பதன் முதல் தகுதி. சரி கடவுளைப் பார்த்தேன் என்றேன் அல்லவா எங்கு பார்த்தேன் என்று சொல்லவில்லையே, கோயம்பேடு மார்க்கெட்டில்தான் தரிசனம். அதுவும் ஒருமுறை அல்ல; இரு முறை. அதை தரிசனம் என்று சொல்லலாமா தெரியவில்லை. என் கண் எதிரே தட்டுப்பட்டார். அதுவும் நான் எதிர்பார்க்காத நேரத்தில்.\nஎத்தனையோ கோடி பக்தர்கள் எத்தனை எத்தனையோ வழிகளில் தேடித் திரிகிறார்கள். நாள்தோறும் ஆறுகால பூஜை செய்து, விரதம் இருந்து, சஷ்டி பிடித்து, சபரிமலைக்கு மாலை போட்டு, த்ரிகால சந்தியாவந்தனம் செய்து என்று ஒரு கூட்டம். ஹஜ்ஜுக்கு யாத்திரை போய், ஆறு வேளையும் மறக்காது தொழுது என்று ஒரு கூட்டம். ஞாயிறு தோறும் சர்ச்சுக்குப் போய் சங்கீதம் வாசித்து, சிலுவை தரித்து என்று ஒரு கூட்டம் இப்படி பல கூட்டங்கள். ஒவ்வொருவரும் தலையால் தண்ணிக்குடித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்களை எல்லாம் விட்டுவிட்டு அவர் ஏன் எழுத்தாளர்களிடமே வருகிறாரோ முன்பு புதுமைப்பித்தனிடம்; அப்புறம் அசோகமித்திரனிடம்; ஏன் கடைசியாக ஆதவன் தீட்சண்யாவைக்கூட போய் பார்த்திருக்கிறார். ஆனால், அவர்கள் எல்லாம் பராவாயில்லை. மதித்துப் பேசவாவது செய்தார்கள். நான்தான் கண்டுகொள்ளவே இல்லை. இலக்கியக்கூட்டத்தில் பெரிய எழுத்தாளரைப் பார்த்த இளம் எழுத்தாளன் போல நடந்துகொண்டேன்.\nவிஷயத்துக்கு வருகிறேன். உங்களுக்கு அடிஸ்கேலைத் தெரியுமா அதாவது நான் சொல்லும் அடிஸ்கேல் நீங்கள் புரிந்துவைத்திருப்பது அல்ல. அது ஒரு ஜீவராசி. இன்னும் சொல்லப்போனால் மனிதன். அதுவும் சின்னப்பையன் எல்லாம் அல்ல; - நாலு கழுதை வயசு -– அப்படித்தான் அவன் வீட்டில் திட்டுவார்கள் - உள்ள மனிதன். அடிஸ்கேலுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது என்பது ஒரு கதை. அதை அப்புறம் சொல்கிறேன்.\nஅவன் போனவாரம் வீட்டில் கோபித்துக்கொண்டு போய்விட்டான். இது அவனுக்கு வழக்கம்தான். அடிக்கடி இப்படி கோபித்துக்கொண்டு ஓடிப்போய்விடுவான். அதுவும் தப்புத் தப்பாகத் தமிழில் கடிதம் எழுதிவைத்துவிட்டு என்பது கூடுதல் எரிச்சல். சென்ற முறை சின்னக் குறிப்பு ஒன்றை எழுதி, அதை முகம் பார்க்கும் கண்ணாடியின் பின்புறம் சொருகிவிட்டு போனான். அதைப் பார்த்தபோது எனக்கு சிரிப்பும் கோபமும் ஒருங்கே வந்தன. ’நாண் பேகிறேன். தோடாதீர்கள்‘ என எனக்கு அவன் ஓடிப்போனதைவிட அப்படி ஒரு கடிதம் எழுதியது அவமானமாய் இருந்தது. இருக்காதே பின்னே என்ன இருந்தாலும் ஒரு எழுத்தாளனின் மச்சான் அல்லவா என்ன இருந்தாலும் ஒரு எழுத்தாளனின் மச்சான் அல்லவா இப்படித் தப்பும் தவறுமாக எழுதிக்கொண்டிருந்தால் இந்த சமூகத்தில் என் மரியாதை என்னாவது\nஅப்படி ஓடிப்போனவன் ஒரு வாரம் கழித்து வந்தான். திருச்செந்தூருக்குப் போய் சாமி கும்பிட்டுவிட்டு, கடலில் விழுந்து தற்கொலை செய்யப் போனானாம். குழந்தையின் (என் மகளின்) முகம் நினைவுக்கு வர மனசை மாற்றிக்கொண்டானாம். செல்லாமாள், என் மனைவி இதைச் சொல்லிச் சொல்லி மெய்சிலிர்த்தாள். ‘என் தம்பிக்கு நம்ம கொழந்தை மேல எத்தனை பாசம்‘ என்று. நான் அதை நம்பவில்லை. ‘கையில் கொண்டுபோன காசு தீர்ந்திருக்கும். கும்பி காய்ந்ததும் வீட்டுக்குத் திரும்பியிருப்பான்‘ என்றேன். ‘என் தம்பியை எப்போதும் மட்டம் தட்டிட்டே இருங்க‘ என்று அங்கலாய்த்தாள்.\nசென்றமுறை பரவாயில்லை; அவனுக்குக் கல்யாணம் இல்லை. இப்போது அவனையும் நம்பி ஒருத்தி வந்துவிட்டாள். ஆனாலும் தடிமாட்டுக்குப் பொறுப்பில்லை. ஆனால், இந்த முறை ஒரு மாதமாக பயலைக் காணவில்லை. அவனின் அம்மாவும், பொண்டாட்டியும், அக்காளுமாகச் சேர்ந்து மூக்கைச் சிந்திக்கொண்டிருந்தார்கள்.\nதினந்தோறும் அழுகைதான். நாளாக ஆக எனக்குமே பயமாக இருந்தது. ரோஷக்காரன் எங்காவது விழுந்துகிழுந்து தொலைச்சிருக்கப்போறான் என்று. 10 நாளாக காணவில்லை என்றதும் போலிஸில் சொல்லலாம் என்று நான் சொன்னேன். ஸ்டேஷனில் எனக்குத் தெரிந்த ஒருவர் மூலம் போய் சொன்னோம். புகார் எழுதித் தாருங்கள் என்றார்கள். தந்துவிட்டு வந்தோம். காசு செலவானதுதான் மிச்சம்.\nபிறகு, தாடிக்கொம்பு மாந்திரீகரிடம் போய் மைபோட்டுப் பார்த்தார்கள். சாமியார் ‘அவன் வடக்கே போய்விட்டான்‘ என்றார். ‘காசிக்குப் போய் பார்க்கலாமா‘ என்று செல்லம்மாள் கேட்டாள். ‘காசி என்ன பக்கமா பாடா பாஷையும் தெரியாது… இப்படித்தான் போன வருஷம் ஆபிஸ் டூரில் ஆக்ரா போனபோது, ஒரு வளையல் கடையில் நுழைந்தோம். அந்தப் பெண் ஒரு ஜோடி வளையல் இருபது ரூபாய் என ஹிந்தியில் சொல்ல, அதெல்லாம் முடியாது முப்பது ரூபாய்தான் தருவேன் என நான் அடம்பிடித்தேன். அந்தப் பெண்ணோ ‘கிறுக்கா இவன்‘ என நினைத்தபடி திருதிருவென விழித்தது. அப்புறம் உடன் வந்த சாமிநாதன்தான் விஷயத்தை விளங்கவைத்தார். இப்படி நான் ஆக்ரா போன கதையே வட இந்தியா முழுக்க மணக்கிறது. இதில் காசி வேறா விஸ்வநாதா என்று பலப்பல சிந்தனையில் நான் குழம்பிக்கொண்டிருந்தபோதுதான், விடிந்தும் விடியாத பொழுதில், பக்கத்து ரூம் அசோக் போன் செய்தான். ’சார் உங்க மச்சானைக் கோயம்பேடு மார்க்கெட்டுல பார்த்தேன்‘\nநான் சுருட்டிவாரிக்கொண்டு எழுந்தேன். விஷயத்தை மனைவியிடமும், மாமியாரிடமும் சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக்கொண்டு பறந்தேன். என் வீட்டில் இருந்து ஒரு அரை கிலோ மீட்டர்தான் மார்கெட் என்பதால் சுலபத்தில் போய்விடலாம். ஆனால், காலை நேரம் லோடு அடிக்கும் வண்டிகள் மொய்த்திருக்கும் என்பதால், மார்க்கெட்டுக்குள் நுழைவது அவ்வளவு எளிதில்லை. அப்படியே அந்த தெருவில் நுழைந்தாலும் பார்க்கிங்குக்கு இடம் கிடைப்பது துர்லபம். ஒரு வழியாய் மார்க்கெட்டுக்குள் நுழைந்து, இடம் தேறி வண்டியை ஸ்டாண்டிட்டுவிட்டு நான்கடி நடந்தால், ஒருத்தன் பின்னாடியே வந்து, ’சார் வண்டியை அப்பால போடு சார்‘ என்பான். சரி என்று தள்ளிக்கொண்டு போனால், மார்கெட்டின் கடைக்கோடி வரை தள்ளிக்கொண்டே போகவேண்டியதுதான். அப்படியும் நிறுத்த இடம் கிடைக்காது. இன்று எப்படியோ வண்டியை நிறுத்திவிட்டு, அசோக் சொன்ன செந்தில் ஆண்டவர் ஸ்டோர்ஸ் கடையைத் தேடி ஓடிக்கொண்டிருந்தேன்.\nஅழுகிய காய்கறிகளின் மெலிதான நாற்றத்தோடு காலையின் பரபரப்பில் இருந்தது மார்கெட். இங்குதான் எத்தனை எத்தனை வகையான மனிதர்கள். இருமருங்கிலும் காய்கறிகள் குவிந்திருக்க, காய்கறிக் குப்பைகள் கொட்டப்பட்டு ஈரமும் நசநசப்புமாய் இருக்கும் நடுப்பாதையில் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டும், முந்திக்கொண்டும் நகர்ந்துகொண்டிருந்தது கூட்டம். இதில் தள்ளுவண்டி வேறு. இந்த லட்சணத்தில் பைக்கை வேறு உள்ளேயே ஓட்டிக்கொண்டு வருவார்கள் மகாராஜர்கள். எதன் மீதோ கால் வைத்தேனா படீர் என வழுக்கி விழுந்தேன். அப்போதுதான் கடவுள் என்னைக் கடந்து சென்றார் போல… ‘அடக்கடவுளே‘ எனவும், ‘என்னப்பா‘ என்றார். அப்போது நான் தேடிக்கொண்டிருந்தது மச்சானைத்தானே கடவுளை அல்லவே… எனவே கண்டுகொள்ளவில்லை என்று சொன்னால் நீங்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது.\nஒரு வழியாய் அலைந்து திரிந்து செந்தில் ஆண்டவர் ஸ்டோர்ஸைக் கண்டுபிடித்தேன். நான் போகும்போது புளி மூட்டையைப் பிரித்து, அதில் இருந்த எடை போட்டுக் கட்டிக்கொண்டிருந்தான் அடிஸ்கேல். அவன் என்னைப் பார்த்ததும் மிக இயல்பாக ‘மாமா‘ என விளித்தான். உள்ளே சென்று யாரிடமோ சொல்லிவிட்டு வந்தான். ’ஏண்டா எங்க உயிரை எடுக்கறே‘ என்றேன். ‘திட்டாதீங்க மாமா… என் ஜாதகத்தால உங்க உசிருக்கு ஆபத்துன்னு எட்டிமடை ஜோஸ்யர் சொன்னாரு. அதான், என்னால எதுக்கு உங்களுக்குப் பிரச்னைன்னு கிளம்பிட்டேன்.‘ என்றான். ‘அடேய் கக்ககருமம் பிடிச்சவனே நீ இல்லாட்டியும் பிரச்சனைதாண்டா, முதல்ல வீட்டுக்கு வந்து சேரு‘ என்றேன். வீட்டுக்குத் திரும்பும் வழியில் சரியாக அதே இடம்… அதே போல வழுக்கல்… அதே போல் கீழே விழுந்தேன்… அதே போல் கடவுளே எனவும், அப்போதும் கேட்டார் ‘என்னாச்சுப்பா‘ என்று, ஆனால், எனக்குத்தான் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. என்னத்தைச் சொல்ல என்ன இருந்தாலும் பாவம் அவரே வெறும் கடவுள்தானே, சொல்லி என்ன ஆகப்போகிறது சொல்லுங்கள்\n(நன்றி: குங்குமம் வார இதழ்)\nபதிந்தவர் இளங்கோ கிருஷ்ணன் நேரம் 4:39 PM\nLabels: இளங்கோ கிருஷ்ணன் சிறுகதை, சிறுகதை, தரிசனம்\nஇளங்கோ கிருஷ்ணன் சிறுகதை (1)\nவிதானத்துச் சித்திரம் - நூல் விமர்சனம்\nவசிப்பது சென்னையில், எழுதிய நூல்கள்: காயசண்டிகை (கவிதைகள்), பட்சியன் சரிதம் (கவிதைகள்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaffnaboys.com/news/11827", "date_download": "2018-10-21T02:16:40Z", "digest": "sha1:SZSMAEENOC7D3ACOJO7PRJAI2BGAHBOW", "length": 6849, "nlines": 111, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | இதுதான் ஜப்பானின் லேட்டஸ்ட் ஜீன்ஸ் டிசைன்", "raw_content": "\nஇதுதான் ஜப்பானின் லேட்டஸ்ட் ஜீன்ஸ் டிசைன்\nஒருகாலத்தில் ஜீன்ஸ் பேண்ட் என்றால் சாயம் போன் துணி, முரடாக இருக்கும், கிழியவே கிழியாது, மாதக்கணக்கில் துவைக்க தேவையில்லை என்றுதான் இருக்கும். ஆனால் தற்போது ஜீன்ஸ் பேண்ட் என்றால் ஆங்காங்கே கிழிந்து இருக்க வேண்டும், அதுதான் லேட்டஸ்ட் டிசைன் மற்றும் ஃபேஷன்\nஇந்த நிலையில் ஜப்பானிய டிசைன் நிறுவனம் ஒன்று புதிய வகை கிழிசல் ஜீன்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இடுப்பில் இருந்து கால் வரை ஆங்காங்கே சில துணிகள் கயிறுபோல் தொங்கிக்கொண்டிருக்கும். மேலே இருக்கும் படத்தில் காண்பிக்கப்பட்டிருப்பதுதான் இந்த புதிய டிசைன் ஜீன்ஸ்.\nநம்மூரில் இந்த டிசைனில் ஜீன்ஸ் வந்தால் என்ன நடக்கும் என்று நினைக்கவே பயமுறுத்துகிறது. ஆனால் மிக விரைவில் நம்மூர் சினிமாவில் இந்த ஜீன்ஸ் பேண்ட் டிசைன் வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nஇவர் மூக்கிலிருந்து என்ன வெளியே வருகிறது என பாருங்கள் - வீடியோ\nஒரு கோடி ரூபாய் பென்ஸ் காரை ஊழியர்களுக்கு வழங்கிய முதலாளி\nபெண்ணுறுப்பு வடிவமைப்பு சிகிச்சை மோகத்தில் சிக்கி உள்ள யாழ். பெண்கள்\nதிரும்ப திரும்ப கோடிக்கணக்கான பேரை பார்க்க வைத்த ஒரு அற்புத காட்சி\nதேனீக்களுக்கு தெரியாமல் தேன் எடுப்பது எப்படி என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muslimpage.blogspot.com/2007/07/blog-post_30.html", "date_download": "2018-10-21T01:10:59Z", "digest": "sha1:FZ7XPBCNCXSGHI47IOQZSKUIQTWEWZ3W", "length": 16443, "nlines": 106, "source_domain": "muslimpage.blogspot.com", "title": "முஸ்லிம்: போலீஸ் நடத்திய நாடகம்.", "raw_content": "\n\"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''\nஆஸி. போலீஸ் நடத்திய நாடகம்: ஹனீப்\nபெங்களூர்: நான்கு வார கால ஆஸ்திரேலிய துயரத்திற்குப் பிறகு டாக்டர் முகம்மது ஹனீப் நேற்று இரவு பெங்களூர் வந்து சேர்ந்தார். அவரை குடும்பத்தினரும், உறவினர்களும் உணர்ச்சி பொங்க வரவேற்றனர்.\nஇங்கிலாந்து தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக ஜூலை 2ம் தேதி கைது செய்யப்பட்டார் ஹனீப். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுக்களில் எந்த உண்மையும் இல்லை, ஆதாரமும் இல்லை என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து ஹனீப் மீதான வழக்கை கைவிட்டது ஆஸ்திரேலிய காவல்துறை. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.\nஇதைத் தொடர்ந்து இந்தியாவுக்குக் கிளம்பினார் டாக்டர் ஹனீப். பாங்காக் வழியாக நேற்று இரவு 9.30 மணியளவில் விமான நிலையத்தில் ஹனீப்புக்கு குடும்பத்தினரும், உறவினர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.\nஹனீப்பின் தாயார் மற்றும் பிறந்து ஒரு மாதமே ஆன மகள் ஹனியாவுடன் மனைவி பிர்தோஸ் அர்ஷியா ஆகியோர் கண்ணீர் மல்க ஹனீப்பை வரவேற்றனர்.\nஹனீப் வருகையையொட்டி விமான நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஹனீப்பிடம் பேசுவதற்காக நேற்று காலை முதலே பத்திரிக்கை நிருபர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் குவிந்திருந்தனர். ஆனால் ஹனீப் வந்து இறங்கியவுடன் போலீஸார் அவரை அங்கிருந்து பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விட்டனர், பேசவும் செய்தியாளர்களை அனுமதிக்கவில்லை. இதனால் பத்திரிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.\nஹனீப்புடன் அவரது உறவினர் இம்ரான் சித்திக், வழக்கறிஞர் பீட்டர் ரூஸோ ஆகியோரும் வந்துள்ளனர்.\nபெங்களூரை வந்தடைந்ததும் பி.டி.எம். லேஅவுட்டில் உள்ள தனது மனைவியின் வீட்டுக்கு ஹனீப் சென்றார். அங்கு அவருக்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.\nமுன்னதாக பி.டி.எம்.லேஅவுட் வீட்டின் முன்பு பெரும் திரளான பத்திரிக்கையாளர்கள் குவிந்திருந்தனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து ஹனீப்பை முதலில் ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.\nநீண்ட நேரம் கழித்தே அவரை பி.டி.எம். லேஅவுட் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அதற்கு முன்னதாக மதீனா மசூதிக்குச் சென்று ஹனீப் பிரார்த்தனை செய்தார்.\nபி.டி.எம். லேஅவுட் வீட்டின் முன்பு ஹனீப், ரூஸோ, இம்ரான் ஆகியோரை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.\nஹனீப் மீண்டும் பெங்களூர் திரும்பியது குறித்து கபீல், சபீல் அகமது சகோதரர்களின் சகோதரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது மோதிய ஜீப்பை கபீல் அகமதுதான் ஓட்டிச் சென்றார். 90 சதவீத தீக்காயத்துடன் அவர் இங்கிலாந்து ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nகைது செய்யப்பட்ட சபீல் அகமது மீதும் இன்னும் எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதனது மாமனார் வீட்டுக்குத் திரும்பிய பின்னர் எழுதி வைக்கப்பட்டிருந்த அறிக்கையை ஹனீப் செய்தியாளர்களிடம் வாசித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில், எனது கஷ்டமான காலத்தில் பெரும் ஆதரவாக இருந்த எனது குடும்பத்தினர், இந்திய அரசு, ஆஸ்திரேலிய மக்கள் ஆகயோருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய, ஆஸ்திரேலிய மீடியாக்களுக்கும் எனது நன்றிகள்.\nகடவுளுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இத்தனை நாள் துயரத்திற்குப் பின்னர், தேவையற்ற குற்றச்சாட்டின் மூலம் ஆஸ்திரேலிய காவல்துறையால் பழிவாங்கப்பட்ட பின்னர், மீண்டும் குடும்பத்துடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.\nஇது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான நேரம். ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகள் என்னை பலி கொடுக்க முயன்றனர். இதற்காக ஒரு நாடகத்தையும் அவர்கள் அரங்கேற்றினர். ஆனால் அதிலிருந்து நான் மீண்டு வந்துள்ளேன். இதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கும், சட்டக் குழுவுக்கும் எனது நன்றிகள் என்றார் ஹனீப்.\nமுன்னதாக ஆஸ்திரேலியாவின் சேனல் 9 தெலைக்காட்சிக்கு ஹனீப் கொடுத்த பேட்டியில், நான் தீவிரவாதி அல்ல. வார்த்தையால் கூட அடுத்தவரை புண்படுத்த நினைக்காத நான் எப்படி எனது செயலால் மற்றவர்களுக்கு துன்பம் ஏற்படுத்த முடியும்.\nஎன்னைத் தீவிரவாதி என்று ஆஸ்திரேலிய போலீஸார் கூறியபோது எனக்கு எதுவும் புரியவில்லை. என் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு வரும் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை.\nதீவிரவாத செயல்களுக்கு ஆதரவு அளிக்கும் குணம் என்னிடம் இல்லை. சபீல் அகமது எனது குடும்ப உறுப்பினர். எனது சிம் கார்டை பயன்படுத்திக் கொள்வதாக கேட்டார். அதனால் கொடுத்தேன். தீவிரவாத செயலுக்காக வடிவமைக்கப்பட்ட சிம் கார்டு அல்ல அது.\nஎனது உறவினர்களால் நான் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் அகமது சகோதரர்களின் பெற்றோர் கவுரமான டாக்டர்கள், மதிக்கப்படக் கூடியவர்கள். அவர்களுக்காக நான் அனுதாபப்படுகிறேன். எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.\nஎனக்கு எந்தத் தீவிரவாத அமைப்புடனும் தொடர்பு இல்லை, தீவிரவாதப் பயிற்சியும் நான் எடுத்ததில்லை. பாகிஸ்தானுக்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ நான் போனதே இல்லை.\nஎனது மகளைப் பார்க்க விரும்புகிறேன். அவள் ஒரு தேவதை. எனது அதிர்ஷ்டம். மீண்டும் குடும்பத்தினரை சந்திக்க ஆவலாக உள்ளேன் என்றார் ஹனீப்.\nவேலை கொடுக்க தயார் - குமாரசாமி:\nஇதற்கிடையே டாக்டர் ஹனீப் விரும்பினால் அவருக்கு பெங்களூரிலேயை வேலை தர கர்நாடக அரசு தயாராக இருப்பதாக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் நேற்று கூறுகையில், டாக்டர் ஹனீப் குடும்பத்தை நாளை (இன்று) சந்திப்பேன். டாக்டர் ஹனீப்புக்கு பெங்களூரில் உயர்ந்த பதவியைத் தர அரசு தயாராக உள்ளது.\nமேலும் அவர் மீண்டும் ஆஸ்திரேலியா செல்ல விரும்பினாலோ அல்லது வேறு நாட்டுக்கு செல்ல விரும்பினாலோ அதுகுறித்து பிரதமரிடம் பேசி தேவையான உதவிகளைப் பெற்றுத் தரவும் அரசு தயாராக உள்ளது என்றார் குமாரசாமி.\nசிக்கலில் இன்னொரு இந்திய டாக்டர்.\nசேது திட்ட இயக்குனர் தகவல்.\nஇந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலை.\nஇஸ்லாமோஃபோபியா - ஒரு பார்வை (பகுதி 2)\nஎதிரான ஆதாரங்கள் எதுவும் இல்லை.\nஅரை குறையாக விளங்கிய விமர்சனம்.\nதமிழக அரசு நடத்திய வழக்கு\nதங்கிலீஸ் முறையில் தமிழ் தட்டச்சு\nபாமினி முறையில் தமிழ் தட்டச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://plotenews.com/2018/05/03/11%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2018-10-21T02:42:37Z", "digest": "sha1:I4MMC273DR2DN6ZS4YCU3F4CKLI4QUKN", "length": 5090, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "11பேரைக் கடத்தி கப்பம்பெற்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடுதல்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\n11பேரைக் கடத்தி கப்பம்பெற்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடுதல்-\n11 பேரை கடத்திச் சென்று சட்டவிரோதமாக தடுத்து வைத்து கப்பம் பெற்று கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நேவி சம்பத்தை கைது செய்வதற்காக காவல்துறை, பொது மக்களின் உதவியை நாடியுள்ளது.\nசந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி என்றழைக்கப்படும் நேவி சம்பத்தை கைது செய்வதற்காக ஏற்கனவே கோட்டை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது. வெல்லம்பிட்டிய வென்னவத்தை பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தொலைபேசி இலக்கங்களான 011 2 320 141/145 அல்லது 011 2 422 176 அழைத்து அறிவிக்குமாறு காவல்துறை கோரியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர் கைது- புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தேடி அகழ்வு நடவடிக்கை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2015/07/eid-mubarak-2015.html", "date_download": "2018-10-21T02:52:53Z", "digest": "sha1:5ZWQY3NR652OU2O7GAKF2YMNENHKCOSZ", "length": 36068, "nlines": 758, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "பிஸ்தா ப்ளேவர் ஷீர் குருமா - Eid Mubarak - 2015 :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nபிஸ்தா ப்ளேவர் ஷீர் குருமா - Eid Mubarak - 2015\nஈத் ஸ்பெஷல் ஷீர் குருமா .\nபிஸ்தா ப்ளேவர் ஷீர் குருமா.\nஷீர் குருமா இல்லாத ஈத் பெருநாளா வூ ஹூம் இது என் எனக்கு ரொம்ப பிடிச்ச பாயாசம், ஷீர் குருமா என்று உருது பேசும் முஸ்லீம்கள் சொல்வார்கள், பாக்கிஸ்தானியர்களின் பாரம்பரிய பாயாசம். இதற்கென நூல் போல உள்ள ரோஸ்ட் சேமியாவில் செய்தால் தான் மிக அருமையாக வரும்.\nஇந்த பிஸ்தா எசன்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சது. சென்னையில் கிடைக்கிறது. பிஸ்தா + இலாச்சி எசன்ஸ். இதே தான், கடல் பாசி, ஐஸ்கிரீம் எல்லாத்துக்கும் போடுவது. ரொம்ப நல்ல இருக்கும் .இதை சாப்ரான் மட்டும் சேர்த்தும் செய்யலாம். நல்ல நேச்சுரல் மஞ்சள் கலரில் பார்க்க அழகாக இருக்கும், இன்று எங்க வீட்டுக்கு வந்த 8 மாத சுட்டிபையனுக்கும் இது ரொம்ப பிடித்து விட்டது.\nசமையல் அட்டகாச வாசகர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள் .\nநீங்களும் சுவைத்து ருசித்து இதன் சுவையை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇன்று இந்த ஷீர் குருமாவை செய்பவர்கள்\nஇன்னும் யார் யார் இதை செய்கிறீர்களோ அதை படம் பிடித்து எனக்கு இந்த feedbackjaleela@gmail.com மெயில் ஐடிக்கு அனுப்புங்கள்.\nஏலக்காய் - 3பிஸ்தா - 50கிராம்\nஏலக்காய் & பிஸ்தா எசன்ஸ் – 2 துளி (அல்லது) பச்சை வண்ண கலர்\nபொடி சேமியா – கைக்கு இரண்டு கைப்பிடி (ஷீர் குருமா சேமியா)\nசர்க்கரை - 100 கிராம்\nபிஸ்தா பிலேக்ஸ் – 1தேக்கரண்டி\nஒருதேக்கரண்டி நெய்ஊற்றி பொடிசேமியாவை கருகாமல்வறுத்து கொள்ளவும்.பிஸ்தாவை வெண்ணீரில் ஊறவைத்து அரைத்து வைக்கவும்.\nமுந்திரியை பொடியாக அரிந்து நெய்யில் வறுத்து கடைசியாக கிஸ்மிஸ் பழத்தையும் போட்டு வறுத்து எடுத்துவைக்கவும்.\nபால் சிறிது வற்றியதும் அரைத்த பிஸ்தாவை சேர்த்துகாய்ச்சவும், காய்ச்சிசேமியாவைசேர்த்துகொதிக்கவிடவும்.சர்க்கரைமில்க்மெயிட்டைஊற்றி கலக்கி அடிபிடிக்காமல் கொதிக்க விட்டு இரக்கவும்\nவறுத்து வைத்துள்ள முந்திரி, கிஸ்மிஸ் பழத்தை கடைசியாக தூவி இரக்கவும் .\nபரிமாறும் பாத்திரத்தில் மாற்றி சிறிதுபிஸ்தா பிளேக்ஸ் தூவி பரிமாறவும்.\nசுவையான பிஸ்தா ப்ளேவர் ஷீர் குருமா ரெடி.\nஇது பாக்கிஸ்தானியர்களின் பாரம்பரியமாக தாயாரிக்கும் பாயாசமாகும். இது நம்ஊரிலும் ஈத் நாட்களில் இஸ்லாமிய இல்லங்களில்செய்வார்கள். ஷீர் குருமாகென சேமியா மெல்லியதாக நூல் போல இருக்கும்.அதை பார்த்து வாங்க வேண்டும்.\nஇந்த டம்ளரில் இருக்குஷீர் குருமா ஸாதிகா அக்காவுக்கு பார்சல்.\nகுங்குமம் தோழியில்( ஜூன் 30 ந்தேதி ) 2015 ரமலான் ஸ்பெஷல் 30 நாள் வெஜ் ரெசிபியில்வெளியான குறிப்புகளில் இதுவும் ஒன்று.\nசாப்ரான் ப்ளேவர் ஷீர் குருமா\nகே எப் சி சாலட்\nLabels: இனிப்பு, ஈத் முபாரக், ஈத் ஸ்பெஷல், குங்குமம் தோழி, பாரம்பரிய சமையல்\nஇனிய ரமலான் தின நல்வாழ்த்துகள் சகோதரி...\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nதந்தூரி டோஃபு பாலக் மக்ரூனி - Tandoori Tofu Palak...\nசிறப்பு விருந்தினர் பதிவு - காயல் சிக்கன் கஞ்சி - ...\nசிறப்பு விருந்தினர் பதிவு - காயல் ஸ்பெஷல் மஞ்சள் வ...\nபிஸ்தா ப்ளேவர் ஷீர் குருமா - Eid Mubarak - 2015\nபாரம்பரிய ஹைதராபாதி பிரியாணி - Nawab Mehboob Alam ...\nத்ரி மேஜிக் ரெட் கூலர்\nகருப்பட்டி இளநீர் கடல் பாசி - Jaggery Tender Cocon...\nரமலான் ஸ்பெஷல் 30 வகை சைவ சமையல் குறிப்புகள் குங்க...\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nஉளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை\nஉளுந்து வடை டிப்ஸ் 1. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடுப்பெலும்பு பலம் பெறும். இடுப்பு வலி உள்ள பெண்களுக்கு உளுந்தில் பல பக்குவ சமையல்கள்...\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nபிரியாணி மசாலா பொடி. இங்குள்ள துபாய் சூப்பர் மார்கெட்டுகளில், இதுபோல் கலவையான மசாலா சாமான்கள் பாக்கெட்டுகளில் வைத்து இருப்பா...\nதீராத நோய்கள் தீர ஓதும் துஆ\n1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான். 2. மனிதர்களே உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக உபத...\nஇதில் இரண்டு வகையாக செய்து இருக்கேன் ஒன்று பொடி தயாரித்து , மற்றொன்று பொடி இல்லாமல் ஈசியாக. ஒரு முறையில் வேர்கடலையும் மற்றொரு முறையில் கருப...\nவேப்பிலை இஞ்சி - குழந்தைகளின் வயிற்று பூச்சி அழிய,தினகரன், கீற்று\nநான் அறுசுவையி ல் முன்பு கொடுத்த1 5.01.2009 nil வேப்பிலை இஞ்சி தினகரனில் 15.12.2009 நில் போட்டு இருக்காங்க பாருங்க. இப்படி பிரபல பேப்ப...\nஉடல் சூடு மற்றும் நரை முடிக்கு மருதாணி\nகோடை வெயில் ஆரம்பித்து விட்டது , உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும் , கொப்புளங்கள் , கட்டிகள் , தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் . க...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (36)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (36)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nலோ கார்ப் ரெசிபிகள். (1)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹஜ் பெருநாள் ரெசிபி (1)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/test-author-58/", "date_download": "2018-10-21T01:17:47Z", "digest": "sha1:XYRTQIBPZA623VUONUWXXZP3TXKUWNI6", "length": 2629, "nlines": 64, "source_domain": "srilankamuslims.lk", "title": "பிரதி விவசாய அமைச்சராக அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதியினால் நியமனம் » Sri Lanka Muslim", "raw_content": "\nபிரதி விவசாய அமைச்சராக அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதியினால் நியமனம்\nபிரதி விவசாய அமைச்சராக இன்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.\nஇந்த பதவிப்பிரமாணத்தின் போது 2 இராஜாங்க அமைச்சர்கள் 6 பிரதி அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர்.\nதயவு செய்து உங்கள் குத்பாவை மிக வினைத்திறனாக சுருக்கிக் கொள்ளுங்கள்\nஇரத்தினபுரியில் ஒரே ஒரு முஸ்லிம் பாடசாலை; உதவும் நபர்கள் முன்வரலாம்\nகருப்புச் சட்டைப் போராட்டம் : காலிமுகத்திடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2017/11/blog-post_382.html", "date_download": "2018-10-21T01:59:23Z", "digest": "sha1:D4MSDXTY6FLFAWNWJIKRZ3OEZZIOEHH4", "length": 15523, "nlines": 53, "source_domain": "www.battinews.com", "title": "ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடாத் தொகுதி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இலவச மூக்குக் கண்ணாடி மற்றும் சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடாத் தொகுதி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இலவச மூக்குக் கண்ணாடி மற்றும் சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடாத் தொகுதி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இலவச மூக்குக் கண்ணாடி மற்றும் சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடாத் தொகுதி அலுவலகத்தின் ஏற்பாட்டில் சமூக சேவைகள் அமைச்சினால் இலவச மூக்குக் கண்ணாடி மற்றும் சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு இன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரைவாழைச்சேனை பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது.\nவாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எஸ்.சந்திரபாலன், வாழைச்சேனை சமூக சேவை உத்தியோகத்தர் அ.நஜீம், சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.லலிந்திரன், கல்குடா மத்திய கிளை செயலாளர் ந.நகுலேஸ்வரன், கல்குடா தொகுதி இளைஞர் அணி தலைவர் வி.சுரேந்திரன், ஆறுமுகத்தான் குடியிருப்பு இளைஞர் அணி தலைவர் எஸ்.மிதுனன், சமூக சேவை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nஇதன்போது சமூக சேவைகள் அமைச்சின் வைத்தியர்களால் கண் பரிசோதனை செய்யப்பட்டு ஐநூறுக்கு மேற்பட்டோருக்கு மூக்கு கண்ணாடிகளும், அங்கவீனமாக நான்கு பேருக்கு சக்கர நாட்காலியும் வழங்கி வைக்கப்பட்டது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடாத் தொகுதி அலுவலகத்தின் ஏற்பாட்டில் கல்குடாத் தொகுதியிலுள்ள நான்காயிரம் பேருக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டதாக அமைப்பாளர் எஸ்.சந்திரபாலன் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடாத் தொகுதி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இலவச மூக்குக் கண்ணாடி மற்றும் சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு 2017-11-13T16:54:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: akshithaprinters@gmail.com\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/sidhar-found-a-medicine-to-save-human-life/", "date_download": "2018-10-21T01:49:29Z", "digest": "sha1:UCUC46RUGIHUCYJO4JJIGJWTCRQTZN26", "length": 10320, "nlines": 140, "source_domain": "dheivegam.com", "title": "மனிதர்களுக்கு மரணமில்லா மருந்தை கண்டறிந்த சித்தர்", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை மனிதர்களுக்கு மரணமில்லா மருந்தை 3000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்த சித்தர்\nமனிதர்களுக்கு மரணமில்லா மருந்தை 3000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்த சித்தர்\nஒரு மனிதன் இறப்பில்லாமல் வாழ முடியுமா என்றால் நிச்சயம் வாழமுடியும். இன்றைய அறிவியலாளர்களும் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆனால் இதற்கான மருந்தை பல ஆயிரடம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழ் சித்தர்கள் கண்டறிந்துவிட்டனர் என்பதே உண்மை. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.\nபோகர் சித்தரை பற்றி நம்மில் பலர் அறிந்திருப்போம், பழனி முருகனின் சிலையை உருவாக்கியது இவர் தான். இவர் மனதில் ஒரு யோசனை எழுந்தது. நமக்கு தெரிந்த சித்த கலைகளை கொண்டு நாம் ஏன் மனிதர்களுக்கு இறப்பற்ற நிலையை உருவாக்க கூடாது என்று நினைத்தார். நினைத்ததோடு நிற்காமல் அதற்கான முயற்சியிலும் இறங்கினார்.\nபல நாட்களுக்கு பிறகு அதற்கான வழியை கண்டறிந்தார். கிட்டத்தட்ட 4,448 மூலிகைளை ஆய்விற்கு உட்படுத்தி அதை 81 பாஷாணங்களாக மாற்றினார். பின் அந்த 81 பாஷாணங்களையும் பலவகையான ஆய்விற்கு உட்படுத்தி அதில் இருந்து ஒன்பது பாஷாணங்களை பிரித்தெடுத்தார். அந்த ஒன்பது பாஷாணங்களையும் மருந்தாக மாற்ற பல வகையான அறிவியலை கையாண்டார். ஒருவழியாக மனிதர்களுக்கு இறப்பில்லாத மருந்தை அவர் கண்டறிந்தார்.\nஇதை கண்ட மற்ற சித்தர்கள் இது இயற்கைக்கு எதிரானது என்று போகரிடம் கூற அவரும் அதில் உள்ள நியாயத்தை உணர்ந்தார். ஆனால் அவருக்கோ தன்னுடைய பல வருட உழைப்பை வீணாக்க மனம் இல்லை. இதனை அடுத்து தான் செய்த நவபாஷாணத்தில் சில மாறுதல்களை புகுத்தி அதில் அற்புதமான தண்டாயுதபாணி சிலையை செய்தார். அதுவே இன்று பழனியில் இருக்கிறது.\nஇன்றும் அந்த சிலையில் பல அற்புதமான மருத்துவ ரகசியங்கள் அடங்கியுள்ளன. பழனி முருகனுக்கு செய்யும் அபிஷேக நீரை அருந்தினாலே போதும் தீராத நோய்யெல்லாம் தீர்ந்து போகும். இதனாலேயே நோயாளிகள் பலர் பழனி கோவிலுக்கு செல்வது வழக்கம்.\nசரி, பிறப்பற்ற வாழ்வு என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதா என்றால் நிரூபிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில் மனிதனுடைய DNAவை சுத்திகரிப்பதன் மூலம் அவன் சுமார் 1200 ஆண்டுகள் வரை இறப்பின்றி வாழமுடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் DNA வை சுத்திகரிப்பது எப்படி என்பதை யாரும் இன்றுவரை கண்டறியவில்லை. ஆக இறப்பில்லாமல் வாழ்வதென்பது மனிதர்களுக்கு சாத்தியமே. ஆனால் அதற்கான வழியை தான் இன்றைய அறிவியலாளர்களால் கண்டறிய முடியவில்லை என்பதே உண்மை.\nஜப்பான் நாட்டின் சரஸ்வதி வழிபாடு\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது – அறிவியல் உண்மை\nஇந்துக்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட நாடு பற்றி தெரியுமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://marubadiyumpookkum.blogspot.com/2017/07/blog-post_23.html", "date_download": "2018-10-21T02:49:34Z", "digest": "sha1:53K3TLEO3ZUANYKUT2DIRKYGEYYCUO6O", "length": 19491, "nlines": 130, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: வந்தே விட்டது பேராபத்து. :கவிஞர் தணிகை", "raw_content": "\nவந்தே விட்டது பேராபத்து. :கவிஞர் தணிகை\nபுலி வருது புலி என்ற பழமொழிக் கதை மெய்யாகி புலி வந்தே விட்டது: கவிஞர் தணிகை\nவந்தே விட்டது பேராபத்து. குடிநீரும் , நீரும் பணக்காரர்களுக்கு கிடைக்கும் பேரமிர்தமாகிவிட்டது.ஏழைகள் வாங்கவும் தேக்கிக் கொள்ளவும் முடியா நிலை. மேட்டூரில் நீர் நிலை தூய்மை செய்கிறார்கள் என்று 8 நாட்கள் நீர் வராது என்று அறிவிப்பை செய்து விட்டார்கள்.\nவீட்டுக்கு ஒரு கிணறு இருந்த சூழலை கெம்ப்ளாஸ்ட் அயோக்ய நாய்கள் மக்களின் நலனை சிறிதும் சிந்திக்காத நிலையில் முன்னால் இருந்த அரசியல் பேய்களின் பேச்சைக் கேட்டு சிமென்ட் குழாய்கள் வழியே அனுப்பாமல் கழிவு நீரை நன்னீர் ஓடையின் வழியாக அனுப்பி இந்தப் பகுதி வாழ்வாதரத்துக்கே வஞ்சகம் விளைத்து விட்டார்கள். விளைவாக இன்று எல்லா பயன்பாட்டுக்கும் காவிரி நீரை நம்பியே மேட்டூர் மக்கள்.\nஆனால் காவிரியில் 25 அடி இந்த ஆடி மாதத்து உச்சக் கட்டக் காலத்தில் .மக்கள் எல்லாம் நீரின்றி இதே நிலை நீடித்தால் குடி பெயர்ந்தாக வேண்டிய நிலை வரும் என்றே எண்ணுகிறேன்.\nதங்கத்தை விட குடி நீரின் விலை அதிகம் கூட ஆகலாம். வீட்டின் மேல் தொட்டி டேங்குகள் வைத்திருப்பார் எல்லாம் நீரை நிறைத்து வைத்திருப்பார் எல்லாம் பிழைத்துக் கொள்ளலாம் ஆனால் அது மட்டும் காலம் முழுதும் வந்து விடுமா டேங்கரில் நீர் வாங்கி வருகிறார்கள். நிலத்தடி நீர் மட்டும் எவ்வளவு நாளுக்கு வரும்...எங்கும் போதாமை இல்லாமை...\nஇதில் ஆடி அமாவாசைக்கென்று புரோகிதர்களின் சமஸ்கிருத சத்தம் கோவில் எங்கும்....\nடெல்லியில் உயிரியில் பூங்காவில் புலிக்கும், சிம்பன்ஸி குரங்குக்கும் பிறந்த நாள் விழா என கேக் ஊட்டியபடி கொண்டாடிப் பார்க்கிறார்களாம் அங்கே விவசாயிகள் மண்டையோடுகள், எலும்புகள் வைத்து போராடியவண்ணம் அரை மொட்டை அடித்துக் கொண்டு போராடியும் கேட்க நாதியில்லை. அதை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லும் தமிழக அரசும் இல்லை.\nஇந்நிலையில் ஜந்தர் மந்தரில் இந்த விவசாயிகளுக்கென ஒதுக்கப்பட்ட கழிப்பகம் வேண்டுமென்றே சில நாட்கள் சுத்தம் செய்யா நிலையில் கழிவு நீர் வெளியேறாமல் இவர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கே வந்து நாற்றம் எடுக்கிறதாம்.\nஇதெல்லாம்தான் இந்த அரசின் ஆட்சியின் இலட்சணங்கள்..இராம் நாத் கோவிந்த், வெங்கய்யா நாயுடு இருவரே பாக்கி.இனி இந்த நாட்டின் பிரச்சனைக்கெல்லாம் இந்த நாட்டின் முதல் குடிமகனாய், இரண்டாம் குடிமகனாய் வந்து தீர்வு செய்து விட...\nநீர் பணக்கார சொத்தாக மாறி விட்டது, தனியார் மயம் குடிநீரில் கொண்டு வந்து நீரை எடுத்து விற்பனை செய்தார் எல்லாம் நாட்டுக்கு சேவை ஏன் உலகுக்கே சேவை செய்த வள்ளல்களாய் உலகே பாராட்டுப் பத்திரம், விருதுகள் வழங்க கௌரவிக்கப்படுகிறார்கள்...\nஇனி நீர் திருட்டு, நீர்க்கொள்ளை, நீர் கொண்டு செல்லும் வாகனம் வழி மறிப்பு, கடத்தல், நீருக்காக கொலை எல்லாம் நடக்கும்...\nஇந்த நிலை மாற வேண்டுமானால் நீரும் நிலமும் பொது உடமையாக அரசே கையகப்படுத்த வேண்டியதன்றி வேறு வழியே இல்லை...\nநிலை ஒரு படி அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது. சொல்லத் தரமில்லா நிலை என்று சொன்னால் ஒரு படி இன்னும் கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது. இணையத்தை, வலை தளத்தை வாட்ஸ் ஆப்பை, வலைப்பூக்களை ,முகநூலை வைத்துக் கொண்டு தாகம் தீர்க்க முடியாது...நாக்கை கூட வழிக்க முடியாது. எல்லாம் சர்க்கரை என்று சொன்னவுடன் இனிக்கும் என்ற கதைதான்...\nபிக் பாஸ் கமலை முதல்வராக்கலாம்.\nஅதைக்கூட அப்படி சொல்வதற்கு எஸ்.வி. சேகர் போன்றோர் ரஜினி முதல்வராம், கமல் துணை முதல்வராம் என கமலை தாழ்த்தி ரஜினியை உயர்த்தி பேசி ஒத்த கருத்தைப் போல தமது வேறுபாட்டை காட்டி இருக்கிறார்\nவேண்டாம் அரசியல் வேண்டாம் என்னும் ரஜினிக்கு வாய்ப்பளிப்பதை விட மகக்ள் வாக்களித்தால் நானும் முதல்வர்தான் என அரசியலுக்கு வர விரும்பும் கமலுக்கு வாய்ப்பளிப்பது நல்லதுதான்...\nதேசிய நீர்வழிச்சாலை சொல்லும் ஏ.சி.காமராஜ் அவரது காலத்தில் அமையுமா இல்லை சசியின் கர்நாடக புராணமாய் நீளுமா என்பதெல்லாம் காலம் காட்சிப் பொருளாய் காட்டிக் கொண்டிருக்கட்டும்...\nகுமாரசாமி தீர்ப்பு செய்த போது இந்த கர்நாடகம் மிகவும் தூய்மையாக இருந்தது இந்த சசியின் செயலால் மட்டுமே சிறைத்துறை கெட்டுவிட்டதாம்.\nஎன்றாலும் ரூபா காவல்துறை களங்கமில்லாப் பெண்மணி, உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியதற்கு அவர்க்கு மாறுதல் பரிசளித்த கர்நாடகம் அவரை தமிழகத்துக்கு அனுப்புவது நல்லது.\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nசேலம் ரெயில்வே நிலையத் திருடன்: 27.07.2017. : கவிஞ...\nவந்தே விட்டது பேராபத்து. :கவிஞர் தணிகை\nபச்சோலைக்கு இல்லை ஒலி (அ) தலைமுறை இடைவெளி: கவிஞர் ...\nகங்கையும் காவிரியும் பாவிகளால் பொய்த்துப் போனது: க...\nகண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய், தீர விசார...\nசரவணன் மீனாட்சி ராஜா ராணி,மாப்பிள்ளை,நீலி,பகல் நில...\nபிக் பாஸ் என நினைத்துக் கொண்டிருக்கும் பதர்கள்: கவ...\nபிஸியோதெரபி செய்த பேருதவி: கவிஞர் தணிகை.\nபழைய நினைவுகளுடன் அதே சேலம் என்.ஜி.ஜி.ஓ கூடத்தில் ...\nசேலம் ரயில்வே கோட்டம், சேலம் சந்திப்புக் கொட்டம்: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2018/04/07/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-enochlophobia/", "date_download": "2018-10-21T02:08:04Z", "digest": "sha1:JALVF3L4OOVN6TNMNIJ7O66HJPF5UOMF", "length": 19724, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "அச்சம் தவிர் – Enochlophobia | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசிலர் கூட்டத்தைக் கண்டு பயந்து தனியே நிற்பதுண்டு. அவர்களுக்குக் கூட்டம் என்றாலே அலர்ஜி; பயம். அந்தப் பயத்துக்குத்தான் Enochlophobia என்று பெயர். அதாவது அதிக நபர்கள் ஒன்றாகக் கூடியிருக்கும் கூட்டத்தில் பங்கேற்பதில் ஏற்படும் பயம்\n.கூட்டம் என்பது இவர்களுக்கு அந்நியர்களால் சூழப்பட்ட இடமாகத் தோன்றும். கூட்டத்தில் தாம் தொலைந்து போய் விடுவோம் என்ற பயமும், கூட்டத்தில் நசுங்கி விடுமோ என்கிற பயமும் அதிகம் இருக்கும். ஆண்களைவிடப் பெண்களே இந்த நோயால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். அதிகப்படியான இரைச்சல் பிடிக்காதவர்கள் மற்றும் கூச்ச உணர்வு உள்ளவர்கள் கூட்டத்தை விட்டு விலகி இருக்க முயற்சி செய்வதுண்டு. கிருமிகள் தொற்றும் அபாயம் உள்ளதாகக் கருதுபவர்களும் கூட்டத்தைவிட்டு விலகி இருக்க நினைப்பார்கள். சிலர் தாழ்வு மனப்பான்மையின் காரணமாகக் கூட்டத்தைத் தவிர்க்கின்றனர். பாதிப்புக்கு இதுதான் காரணம் என எதுவும் வரையறுக்கப்படவில்லை.\nஅறிகுறிகள்: ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான உடல் மற்றும் உணர்ச்சி அறிகுறிகள் தோன்றலாம். இவர்கள் மக்கள் கூட்டத்தில் விடப்படும்போது பீதி அடைகின்றனர். சாதாரணமாகச் செயல்பட இயலாமை, மூச்சு முட்டுவது, குமட்டல், அதிகரிக்கப்பட்ட இதயத் துடிப்பு, உயர் ரத்த அழுத்தம், நடுக்கம் அல்லது அதிகப்படியான வியர்வை.\nசிகிச்சை: சுய உதவி சிறந்த சிகிச்சையாகக் கருதப்படுகிறது. பாதிக்கப்பட்டவருக்குப் பின்வரும் வழிகளை முயற்சி செய்யலாம்.\n* ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி.\n* நெருங்கிய நண்பர் மற்றும் குடும்ப நபர்களின் ஆலோசனை.\n* சிறுசிறு கூட்டங்களில் ஆரம்பித்துப் பெரிய கூட்டங்களில் பங்கேற்பது போன்ற செயல்களில் ஈடுபடச் செய்யலாம்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kaalaimalar.com/category/world/", "date_download": "2018-10-21T02:19:32Z", "digest": "sha1:G3A7UMZOZA2KY6VXU3SPVGDUCNG5EYEL", "length": 8797, "nlines": 87, "source_domain": "www.kaalaimalar.com", "title": "உலகம் — Tamil Daily News - Kalaimalar", "raw_content": "\nபலத்த சேதத்தை உண்டாக்கிய மங்குட் புயல் பிலிப்பைன்சில் இருந்து தெற்கு சீனாவை நோக்கி நகர்கிறது\nகட்டுச்சோற்று மூட்டையில் பெருச்சாளி; ஐநா காலநிலை மாநாட்டில் அமெரிக்கா\n பசுமைத் தாயகம் மாநிலச் செயலாளர் இர. அருள் விடுத்துள்ள தகவல்: 11.9.2018: அமெரிக்க நாடு[Read More…]\nமியான்மர் பத்திரிகையாளர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய ஐ.நா.சபை வலியுறுத்தல்\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சைப்ரஸ் அதிபருடன் சந்திப்பு: 2 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nPresident Ramnath Govinda meets with Cyprus chancellor: 2 agreements to sign சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளை தடுப்பதிலும், சுற்றுச்சூழல் துறையிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக[Read More…]\nபாங்காக்கில் கூடியது : ஐநா காலநிலை மாநாடு: அழிவிலிருந்து உலகை காப்பாற்ற முடியுமா\n ஐநா காலநிலை மாநாடு தற்போது பாங்காக்கில் உள்ள ஐநா ஆசிய-பசிபிக்[Read More…]\nஐ.நா. சபையின் முன்னாள் செயலாளர் கோஃபி அணன் காலமானார்\nபேஸ்புக்கை பின்னுக்கு தள்ளப்போகும் இந்தியர்களின் புதிய செயலி பிக்சாலைவ்\nசென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிக்சாலைவ் செயலியை கண்டுபிடித்த குழுவின் ஒருவரான தமிழக மாணவர் ராஜசேகர் சுந்தரேசன் இந்த புதிய இந்திய செயலியை 10 பேர்[Read More…]\nதீவிரவாதம் ஒழிக்க ஆப்ரிக்க நாடுகளின் ஒத்துழைப்பு வலியுறுத்தப்படும்-மோடி\nதீவிரவாதத்தை எதிர்க்க ஆப்பிரிக்க நாடுகளுடனான ஒத்துழைப்பை இந்தியா வலிமைப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.உகாண்டா தலைநகர் கம்பாலாவில் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்பாய் படேலின்[Read More…]\nசர்வதேச போட்டிகளில் இருந்து இலங்கை பேட்ஸ்மேன் திடீர் ‘சஸ்பெண்ட்’\nவிளையாட்டு வீரரின் ஒழுக்கவிதிமுறைகளை மீறி நடந்ததாகக் கூற இலங்கை அணியின் முக்கியபேட்ஸ்மேன் தனுசுகா குணதிலகாவை அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் சஸ்பெண்ட்செய்து இலங்கை கிரிக்கெட் வாரியம்[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/03/07094520/1149442/leukorrhea-reasons.vpf", "date_download": "2018-10-21T02:28:06Z", "digest": "sha1:J36IDC3DED3DI4JYBCD4FIUV33RM5XJU", "length": 14855, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெள்ளைப்படுதல் நோய்க்கான காரணங்கள் || leukorrhea reasons", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபெண்களுக்கு பொதுவாக வரக்கூடிய நோய்களில் வெள்ளைப்படுவதும் ஒன்று. இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.\nபெண்களுக்கு பொதுவாக வரக்கூடிய நோய்களில் வெள்ளைப்படுவதும் ஒன்று. இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.\nபெண்களுக்கு பொதுவாக வரக்கூடிய நோய்கள் பல உண்டு. அவைகளில் வெள்ளைப்படுவதும் ஒன்று. இந்த நோய் திடீரென ஒரு நாளில் தோன்றுவதல்ல. இது பெண்களின் பிறப்புறுப்பில் தோன்றும் மோசமான நோய். இதை ஆரம்பத்திலேயே இனம் கண்டு குணப்படுத்தாவிட்டால் கடைசியில் பெரும் சிக்கலான நிலைக்கு தள்ளிவிடும்.\nஇந்த நோய் கருப்பையின் உட்பகுதி சுவரிலிருந்தோ பிறப்பு உறுப்புகளின் சதைப் பகுதிகளிலிருந்தோ வெள்ளையான சளி போன்ற பிசுபிசுப்பான திரவம் வெளிவருவதை வெள்ளைப்படுதல் என்று கூறப்படுகிறது.\nபொதுவாக ஒரு சில பெண்களுக்கு பூப்பெய்திய காலம் தொட்டே வெள்ளைப்படுதல் இருக்கும்.\nரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.\nஅதிக உஷ்ணம், மேகவெட்டை போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.\nதூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படும்.\nசுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.\nஅதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது.\nஅதீத சிந்தனை, காரம், உப்பு மிகுந்த உணவு அருந்துதல் போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.\nஇதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும். எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.\nவைகை அணை முழு கொள்ளளவை எட்டியது - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாரைக்குடி - சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்ஜினில் கோளாறு - பயணிகள் அவதி\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nமுகப்பருவிற்கு போடும் கிரீம் வயிற்றில் உள்ள சிசுவின் இதயத்தை பாதிக்குமா\nபிரசவத்திற்கு செல்லும் போது சாப்பிட்டு விட்டுச் செல்லலாமா\nபிரசவத்திற்கு கிளம்பும் போது எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்\nகர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கற்றாழை\nதாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.anaicoddai.com/?m=201407", "date_download": "2018-10-21T01:34:06Z", "digest": "sha1:B6QOL7WOAVJC4WQ2YX3HTDOBQLKE7ESP", "length": 15338, "nlines": 156, "source_domain": "www.anaicoddai.com", "title": "July | 2014 | anaicoddai.com", "raw_content": "\nஊடகவியலாளர் கவிஞர் தமிழ்.எம்.ரிவி. இயக்குனர் திரு.என்வி.சிவநேசன் கௌரவிக்கப்பட்டார்.\nபாடகி செல்வி செல்வி தேவிதா தேவராசாவின் பிறந்தநாள் வாழ்த்து:(14.08.2018)\nகலைஞை திருமதி மாசிலா நயினை விஐயனின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.04.2018\nயாழ்.மானிப்பாய் இந்து மகளீர்கல்லூரி. 12.05.2018.சிறப்பாக நடந்தேறியது\nஅறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\nபிரித்தானியாவில் முதலிடம் பெற்ற தமிழ் மாணவன்…\nஇங்கிலாந்தில் ஐந்து லட்சம் மாணவர்கள் பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்று 150,000 பவுண்ட்ஸ் பரிசுத்தொகை பெற்று ஈழத்தாய்திருனாட்டுக்கு பெருமை சேர்த்த இளவல் குறிஞ்சிகன் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரமேக்ஷ் தனலக்ஷ்மி தம்பதிகளின்புதல்வன் செல்வன் குறிஞ்சிகன் ஒன்பது வயதுடையவர். இவர் பிரித்தானியாவில் பீச்சோம் ஆரம்பப் பாடசாலையில் (Beecholme Primary School) நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார். அங்கு பிரித்தானியா ...\nமுகப்பரு மறைய இவ்விதம் செய்யலாம்.\nபருக்களால் வந்த தழும்புகள் மறைய இயற்கை பேஸ் மாஸ்க் டீனேஜ் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். அந்த பருக்களால் வந்த தழும்புகள் மறைய கிரீம்களைப் பயன்படுத்துவதை விட இயற்கைப் பொருட்களைக் கொண்டு முயற்சித்தால், பருக்களும், அவற்றால் ஏற்பட்ட தழும்புகளும் மறைவதோடு, முகமும் நன்கு பொலிவோடு காணப்படும். இப்போது அந்த பருக்களையும், அதனால் ...\nஆணுறுப்பை வெட்டி கடலில் வீசிய இளைஞர்\nகளுத்துறை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் ஆணுறுப்பினை வெட்டி கடலில் வீசி எறிந்துள்ளார். 20 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு களுத்துறை பிரதேச கடலில் தனது ஆணுறுப்பை தாமே வெட்டி வீசி எறிந்துள்ளார். காயமடைந்த இளைஞர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட ஆண் உறுப்பை மீளவும் பொருத்தும் நோக்கில் அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உறுப்புக்கள் உணர்வற்றுப் போகக் கூடிய மருந்து ...\nயாழ் கல்லுண்டாய் வெளியில் மலக் கழிவுகள் கொட்டும் மானகரசபை\nகல்­லுண்டாய்ப் பகு­தியில் தொடர்ந்து கொட்­டப்­பட்­டு­வரும் மலக் கழி­வு­க­ளினால் பிர­தே­சத்தை அண்­டி­யுள்ள கிண­றுகள் மாச­டை­வ­தா­கவும் இதனால் தொற்­று­நோய்கள் ஏற்­ப­டு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ள சண்­டிலிப்பாய் பிர­தேச சுகா­தார வைத்­திய அதி­காரி, மக்­களின் நலன் கருதி மலக் கழி­வு­ களை அகற்­று­வ­தற்­கான மாற்று நட­வ­டிக்­கை­களை விரை­வாக மேற்­கொள்­ள­வேண்­டு­மெனவும் தெரி­வித்­துள்ளார். வலி.தென்­மேற்குப் பிர­தே­சத்தில் கல்­லு ண்டாய்ப் பகு­தியில் தொடர்ந்து மலக்­க­ழி­வுகள் கொட்­டப்­ப­டு­வதால் ஆனைக்­கோ ட்டை, ...\nகல்லூரி அதிபரின் மணி விழா\n2014.07.17 ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ள மானிப்பாய் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி. சூரியகுமாரி ஜெயவீரசிங்கம் அவர்களின் மணி விழாவைக் கொண்டாடி மகிழ்வதற்காக பாடசாலை அதிகார வர்க்கத்தினர் தீர்மானித்துள்ளனர். மாணவர்களிடம் பணத்தினை அறவிட்டு இவ்விழாவிற்கான செலவுகளை ஈடுசெய்வதற்கு மணிவிழாச் சபை தீர்மானித்துள்ளது. இவ்விழாச் சபையின் தலைவராக மருத்துவர் ஒருவர் செயற்பட்டுவருகின்றார்.மாணவர்களிடமிருந்து கட்டாயப்படுத்திக் கறக்கப்படும் பணத்தினைப்பயன்படுத்தி, நூல் ஒன்றினை ...\nசாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி\n2014-உலககோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி .பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் உலககோப்பை கால்பந்து தொடரின் பைனலில் இன்று அர்ஜென்டினா அணியும் ஜெர்மனி அணியும் மோதியது.லத்தீன் அமெரிக்க மண்ணில் நடக்கும் இறுதி போட்டியில் விளையாடிய முதல் அணியாக ஐரோப்பா கண்டத்தின் அணியாக ஜெர்மனி விளங்கியது. அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மாரியா அணியில் ...\nகரப்பான் பூச்சிகளை வளர்க்கும் சீன பெண்\nபீஜிங்:வீட்டுக்குள் பட்டு பூச்சிகளை வளர்த்து பட்டு நூல் தயாரிப்பதை போல, சீன பெண் ஒருவர் தனது வீட்டுக்குள் ஒரு லட்சம் கரப் பான் பூச்சிகளை வளர்த்து, சீன மருந்து கம்பெனிகளுக்கு அனுப்பிவருகிறார்.சீனாவின் கிழக்கே பியூஜியான் பிராந்தியத்தை சேர்ந்தவர் யுவான் மெக்சியா (37) . இவர் ஒரு மருந்து கம்பெனியில் பணியாற்றுகிறார். தனது வேலை நேரம் போக, ...\nவன்னியில் கணவன் யாழில் மனைவியின் திருவிளையாடல்\nவடக்கு மாகாணசபையின் கீழ் இயங்கும் அலுவலகம் ஒன்றில் பணியாற்றும் நிர்வாக உத்தியோகத்தருக்கும் அவருக்கு கீ்ழ் பணியாற்றும் திருமணமான பெண் அலுவலா் ஒருவருக்கும் இடையேயான நெருக்கும் பெண்ணின் கணவனை உசுப்பி விட்டு அதனால் ஏற்பட்ட மோதலில் குறித்த பெண் அலுவலா் கணவரைப் பிரிந்து வாழ்வதாகத் தெரியவருகின்றது. நிர்வாக உத்தியோகத்தா் குறித்த பெண் அலுவலரை சனிக்கிழமைகளில் அலுவலகத்தில் பணியாற்ற ...\nSelect Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/07/18/cricket.html", "date_download": "2018-10-21T01:18:56Z", "digest": "sha1:NKXS6ULYXNGXI7BWMJHXVIC7GZ4ALOCC", "length": 9714, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை கிரிக்கெட் தொடர் இன்று துவக்கம் | 3 nations cricket sarts today at srilanka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இலங்கை கிரிக்கெட் தொடர் இன்று துவக்கம்\nஇலங்கை கிரிக்கெட் தொடர் இன்று துவக்கம்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇலங்கையில் 3 நாடுகள் பங்கேற்கும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.\nஇந்தியா, இலங்கை, நியூஸிலாந்து ஆகிய கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஒரு நாள் போட்டிகள் இன்று ஆரம்பம்ஆகிறது.\nஇன்றய ஆட்டத்தில் இலங்கையும் நியூஸிலாந்தும் மோதுகின்றன. வரும் 20ம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்தியாமற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.\nஇந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற 2 அணிகளுடனும் தலா 3 ஆட்டங்களில் ஆடும். இறுதிப் போட்டிஅடுத்த மாதம் 5ம் தேதி நடக்கவுள்ளது.\nசோனி மேக்ஸ் டிவி இந்தப் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புகிறது.\nஅனைத்துப் போட்டிகளையும் நமது தமிழ் இன்டியா இண்போவிலும் பால்-பை-பால் கமெண்ட்ரியுடன்போட்டியை ரசிக்கலாம்.\nஇன்றைய போட்டி இந்திய நேரப்படி பகல் 1.45 மணிக்குத் தொடங்கும். 1.45 மணி முதல் போட்டியை இன்டியாஇண்போவும் பால்-பை-பால் கமெண்ட்ரியுடன் வழங்கும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&id=2545", "date_download": "2018-10-21T01:11:51Z", "digest": "sha1:MXL4DE7ACNQORQJCP4FWRTMPJASFMWYQ", "length": 6505, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nபுதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nபுதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nகூகுளின் ஜிமெயில் சேவையில் ஸ்மார்ட் ரிப்ளைஸ் போன்ற வசதிகள் சோதனை செய்யப்படுவது சமீபத்தில் தெரியவந்த நிலையில், இவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படும் புதிய அம்சங்களில் புகைப்படங்களை இணைப்பது புதிய பட்டன் மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது.\nபுதிய அப்டேட் மூலம் இனி முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களுக்கு குவிக் ரிமைன்டர்ஸ் மூலம் உடனடியாக பதில் அனுப்ப முடியும். ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்றே ஜிமெயில் வெப் சேவையிலும் ஸ்மார்ட் ரிப்ளைஸ் (Smart Replies) வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு குறுந்தகவல்களை வேகமாக பதில் அனுப்ப முடியும்.\nஇதேபோன்று அவசியமற்ற நியூஸ்லெட்டர்களுக்கு எப்போது அன்-சப்ஸ்கிரைப் (UnSubscribe) செய்ய வேண்டும் என்பதை ஜிமெயில் பரிந்துரை செய்யும். இத்துடன் ஆபத்து நிறைந்த மின்னஞ்சல்கள் வரும் போது எச்சரிக்கை செய்யும். மேலும் ஜிமெயிலில் வழங்கப்பட்டு இருக்கும் கான்ஃபிடென்ஷியல் மோட் (Confidential Mode) மின்னஞ்சல்களை ஃபார்வேர்டு, காப்பி, டவுன்லோடு அல்லது பிரின்ட் செய்யவிடாமல் தடுக்கும்.\nஅதிக முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களை அனுப்பும் போது இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்ட மின்னஞ்சலில் நேரம் குறித்தவுடன் தானாக மறைந்து போகும் வசதியும் ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படுகிறது. ஜிமெயில் வெப் சேவையில் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.\nஎனினும் சில வாடிக்கையாளர்களுக்கு சில புதிய அம்சங்கள் வரும் வாரங்களில் வழங்கப்படும். புதிய வசதிகளை பெற வாடிக்கையாளர்கள் ஜிமெயில் செட்டிங்ஸ் (Settings) -- டிரை தி நியூ ஜிமெயில் (Try the new Gmail) அம்சங்களை தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.\nபுதிய அம்சங்கள் வேண்டாம் என்போர் மீண்டும் செட்டிங்ஸ் -- கோ பேக் டு கிளாசிக் ஜிமெயில் (Go Back to Classic Gmail) ஆப்ஷன் சென்று பழைய ஜிமெயிலையே பயன்படுத்தலாம்.\nஜி.எஸ்.டி. ரேட் ஃபைன்டர் செயலி: மத்திய நித�...\nஉடலுக்கு வன்மை தரும் பாதாம்...\nகாதலிருந்தும் பெண்கள் காதலை ஏற்க மறுப்ப�...\nபுதிய நிறத்தில் டி.வி.எஸ். ஸ்கூட்டர் இந்த�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-10-21T01:21:51Z", "digest": "sha1:VVTEIG6EI4P2TCGOCW3XTDRIGEFBJHKR", "length": 12487, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "மிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கிடையில் கமல்ஹாசனின்", "raw_content": "\nமுகப்பு Cinema மிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கிடையில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர்\nமிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கிடையில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர்\nகமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படத்தின்ட்ரெய்லரை மிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கிடையே நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டாா்.\nகமல்ஹாசன் படங்களில் அதிக சர்ச்சையை ஏற்படுத்திய படம் விஸ்வரூபம். இது இந்தியில் விஸ்வரூப் என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், ராகுல் போஸ் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.\nதாலிபன் தீவிரவாதிகள் யுஎஸ்ஸில் குண்டு வைப்பதை பிரதானமாக படத்தில் காட்டியிருந்ததால், முஸ்லீம்கள் மீதான வெறுப்பு கொட்டப்படும் இந்தியாவில் தாலிபான்கள் குறித்த படம் தேவையா என்ற கண்ணோட்டத்தில் எதிர்ப்புகள் எழுந்தது. அந்த எதிர்ப்பே படம் வெற்றிபெற காரணமாக அமைந்தது.\nநடிகை வரலக்ஷ்மியின் கிளுகிளுப்பான புகைப்படங்கள் உள்ளே- புகைப்படத்தை பார்த்தா அப்படியே ஷாக் ஆகிடுவிங்க\nபாரதிராஜாவால் கமல்ஹாசனுக்கு கிடைத்த அதிஷ்டம்\nஇணையத்தில் வைரலாகும் ஆண்ட்ரியாவின் உச்சக்கட்ட படுகவர்ச்சி புகைப்படம் உள்ளே\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி மட்டக்களப்பு- மாவடிஓடை வயற்பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயிகள் மூன்று பேர் வயற்வேலை செய்துகொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்ததனால் மரம் ஒன்றின் கீழ்...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஇது ஒரு நாவலில் கூறப்பட்டிருந்த குணாதிசயங்கள் அறியும் தேர்வு. இங்கே ஐந்து இறகுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஏதேனும் ஒரு இறகை தேர்வு செய்ய வேண்டும். அந்த இறகு சார்ந்து ஒருவரது குணாதிசயங்கள்...\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் சம்பந்தன் விதண்டாவாதம் பேசுகின்றாரா தமிழ்மக்கள் சந்தேகம் கொள்கின்றார்கள்- பூ.பிரசாந்தன் தெரிவிப்பு\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான சம்பந்தனும்,அவரது சகாக்காளும் விதண்டாவாதம் பேசிகின்றார்களா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகின்றது என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான...\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை ராதிகா அப்டே கடந்த வருடம் வெளியான பார்செட் என்ற ஆவணப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், தனது ஆடைகளை துறந்து முழு நிர்வாணமாக நடித்திருந்தார். இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு...\nபாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சாமியார்\nபாலியல் புகார் சுமத்தப்பட்டதால் மன வேதனையடைந்த சாமியார் தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் உள்ள மாதானி பாபா என்ற சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து...\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://expressnews.asia/press-release-2800-sip-academy-children-rally-in-prominent-cities-to-create-awareness/", "date_download": "2018-10-21T02:25:09Z", "digest": "sha1:LX2QEWQ5H6VWXUU3XKXMV24DCXJXFKIV", "length": 7318, "nlines": 157, "source_domain": "expressnews.asia", "title": "2800 SIP Academy Children rally in prominent cities to create awareness – Expressnews", "raw_content": "\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nNext கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ”முப்பெரும் விழா”\nமூவரசம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மூவரசம்பட்டு ஊராட்சியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் …\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\n2018-2019 மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்பு .\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "http://jothidadeepam.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2018-10-21T01:39:06Z", "digest": "sha1:DLP7D7W72HLBBXJSNJPQBOVX4IHMHEEK", "length": 20744, "nlines": 172, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : சுய ஜாதக ரீதியான தெளிவும், ஜாதக பலாபலன் துல்லியமாக அறிந்து கொள்வதற்கு வழிமுறைகள்..", "raw_content": "\nசுய ஜாதக ரீதியான தெளிவும், ஜாதக பலாபலன் துல்லியமாக அறிந்து கொள்வதற்கு வழிமுறைகள்..\nஒருவரது சுய ஜாதக பலன் பற்றி தெளிவு பெற நிறைய கணிதங்களும், ஜோதிட கணிதத்தில் நல்ல புலமையும் தேவை, கிரகங்கள் நின்ற நிலையை வைத்தும், நடைபெறும் திசைபுத்தியை வைத்தும், சந்திரன் நின்ற ராசிக்கு கோட்சார கிரக சஞ்சார நிலையை வைத்தும் பலன் சொல்லிவிட முடியும் என்று நினைப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, கிழ்கண்ட முறையை கையாண்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தெளிவான ஜாதக பலாபலன்கள் காண இயலும் என்ற அடிப்படை உண்மையை அனைவரும் உணர்வது அவசியமாகிறது.\nசுய ஜாதக பலன் காண :\n1 சம்பந்தப்பட்ட ஜாதகரின் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவை தெளிவாக தெரிவது மிக முக்கிய அமசமாகும்.\n2 ஜாதகரின் பிறந்த குறிப்பின் அடிப்படையில், அவர் பிறந்த நேரம் சரியானதா என்பதில் தெளிவு பெறுவது ஜோதிடர்களின் கணித திறமை உள்ளது.\n3 ஜாதகரின் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் ஆரம்பிக்கும் நிலை, பாவங்கள் முடிவு பெரும் பாகை ஆகியவை பற்றி தெளிவு வேண்டும்.\n4 ஜாதகரின் பாவக நிலை உணர்ந்து நவகிரகங்கள் எந்த பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றது ( கிரகங்கள் பாவக மாறுதல் அடைந்திருக்க கூடும் என்பதால் ) என்ற தெளிவு பெறுவது மிக மிக முக்கியமாக அமைகிறது.\n5 ஜாதகருக்கு ( ஜெனன நேரத்தில் ) லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பெரும் வலிமை, வலிமை அற்ற நிலை பற்றி துல்லியமாக அறிந்து கொள்வது அவசியமாகிறது, ஏனெனில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பெரும் வலிமையின் அடிப்படையிலே ஜாதக யோக அவயோக பலன்களை அனுபவிக்க அருகதை உடையவர் ஆகிறார்.\n6 நவகிரகங்களின் திசாபுத்திகள் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள எந்த எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற மிக முக்கியமான விஷயம் தெரிந்திருப்பது ஜோதிடனுக்கு மிக முக்கிய தகுதியாக அமைகிறது ( பெரும்பாலும் இந்த இடத்தில் தவறு நடப்பதால் சுய ஜாதக பலன்கள் துல்லியமாக காண இயலாமல் போய்விடும் ) மேலும் நவ கிரகங்கள் திசாபுத்திகள் தனிப்பட்ட முறையில் நன்மை தீமைகளை வழங்குவதில்லை, சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையையே தனது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலத்தில் ஏற்று நடத்துகிறது என்பதால், இந்த இடத்தில் ஜாதக பலன் கூறும் பொழுது யாதொரு தவறும் நடைபெறாமல் பார்த்து கொள்வது அவசியமாகிறது.\n7 நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சாரத்தில் நவகிரகங்கள் தரம் பலாபலன்களை கருத்தில் கொள்வது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு முக்காலங்களையும் துல்லியமாக உணர்த்த இயலும், இந்த இடத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு கோட்சார பலன் காண்பது முற்றிலும் தவறான அணுகுமுறை என்பதை உணர்வது அவசியமாகிறது.\n8 கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் சுய ஜாதக லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களுக்கு உண்டான தொடர் பற்றியும் தெளிவு பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல வழிகளில் இருந்தும் முன்னேற்றங்களை பெற ஆலோசனை வழங்க முடியும்.\n9 கிரக தத்துவம், காலபுருஷ தத்துவம் ஆகியவற்றில் தெளிவு பெற்று இருப்பதும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை பற்றி தெளிவு பெற்று இருப்பதும், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு உடல்நலம், மனநலம்,கல்வி,பொருளாதாரம்,வேலை,தொழில்,ஜீவனம்,வாழ்க்கை துணை, குழந்தைகள், வீடுசொத்துசுகம், வண்டிவாகனம்,யோகம்,அவயோகம்,நோய்நொடி,நிகழ்காலம்,எதிர்காலம் ஆகியவற்றில் மிக துள்ளியாமான பலாபலன்களை எடுத்து உரைக்க உதவி புரியும்.\n10 மேலும் சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்கவும், வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து நன்மைகளை பெறவும் மிக சரியான கால நேரத்தையும், பாவகங்கள் வழியில் இருந்து யோக வாழ்க்கையை பெற முறையான தீர்வுகளையும் மிக துல்லியமாக வழங்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.\n\"ஜோதிடம்\" என்பது விளையாட்டு காரியமல்ல என்பதில் அனைவரும் தெளிவு பெறுவது அவசியமாகிறது, மேலும் நமது வாழ்க்கையை சிறப்பிக்க இறையருளால் வழங்கப்பட்ட ஓர் அட்சய பாத்திரம் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே தங்களுக்கு நல்ல \"ஜோதிடம்\" கிடைப்பதே இறை அருளின் கருணை என்றால் அது மிகையில்லை, எனவே சுய ஜாதக வலிமையை உணர்ந்து செயல்படுங்கள், வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுங்கள்.\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - விருச்சிகம் )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் ராஜ கிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - தனுசு )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\nஜோதிட ஆலோசனை : வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு உண்டா \nகேள்வி : பிறந்த தேதி : 04.05.1995. பிறந்த நேரம் : இரவு 10.10. இடம் : கும்பகோணம். 1) வெளி நாட்டில் படிக்க ஆசைப்படுகிறார்...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nசத்ரு ( 6ம் வீட்டில் ) ஸ்தானத்தில் அமரும் லக்கினாத...\nகணவன் மனைவி பிரிவுக்கு குழந்தைகள் ஜாதகம் காரணமாக அ...\nதொழில் நிர்ணயம் : வண்டி வாகன ( சரக்கு மற்றும் போக்...\nசுய ஜாதகத்தில் உள்ள யோகம் அவயோகம், வலிமை மற்றும் வ...\nராகுகேது புத்திர ஸ்தானமான 5ம் பாவகத்தில் அமர்வது, ...\nசனி திசை தரும் பலாபலன்கள், சனி தனது திசையில் ஏற்று...\nராகுகேது ( சர்ப்ப தோஷம் ) திருமண தடைகளை தருகின்றதா...\nகுரு திசை வழங்கும் யோக பலன்கள் \nசெவ்வாய் தோஷம் ( 7ல் ) இருப்பின், செவ்வாய் தோஷம் உ...\nசந்திரன் திசை வழங்கும் யோக வாழ்க்கை, பூர்வபுண்ணியம...\nதிருமணம் தாமதம் ஆக காரணம் என்ன \nசிம்ம லக்கினத்திற்கு சத்ரு மற்றும் களத்திர ஸ்தான அ...\nகேது திசையில் பாதிப்புகள் மிக அதிகம், எதிர்வரும் ச...\nதிருமணம் பொருத்தம் : இல்லற வாழ்க்கையில் சுபயோகங்கள...\nலக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தை வலிமை பெற செய்யும்...\nதொழில் யோகங்களை வழங்கும் பத்தாம் பாவக வலிமையும், ஜ...\nதொழில் வெற்றிகளை வழங்கும் ஜீவன ஸ்தான வலிமை - 2\nகாலதாமதமாக திருமணம் செய்துகொள்வது யோக வாழ்க்கையை வ...\nதொழில் வெற்றிகளை வழங்கும் ஜீவன ஸ்தான வலிமை - 1\nதம்பதியர் ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான வலிமையையும...\nதசா சந்திப்பும் ( ஏக திசை நடப்பு ) திருமண வாழ்க்கை...\n1 நிமிடத்தில் திருமணம் பொருத்தம் பார்க்கலாம் \nசுய ஜாதக ஆலோசணை : சுக்கிரன் திசையும் பாதக ஸ்தான தொ...\nபாதக ஸ்தானம், பாதக ஸ்தான அதிபதி தனது திசையில் தரும...\nசனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் கன்...\nதிர்ஷ்டம் அதிர்ஷ்டம் வழங்கும் யோக வாழ்க்கை \nசுய ஜாதக ரீதியான தெளிவும், ஜாதக பலாபலன் துல்லியமாக...\nசனி (237) ராகுகேது (191) லக்கினம் (182) திருமணம் (173) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (84) பொருத்தம் (80) ராசிபலன் (79) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ஜாதகம் (55) ரிஷபம் (55) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) புதன் (44) மீனம் (42) துலாம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (39) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (23) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) குருபலம் (8) அவயோகம் (7) உச்சம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maatram.org/?tag=metoo", "date_download": "2018-10-21T01:56:41Z", "digest": "sha1:LTCLWNBUIEFLP2TRA4I44T6KUIDQD2BA", "length": 1668, "nlines": 35, "source_domain": "maatram.org", "title": "#MeToo – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகலாசாரம், ஜனநாயகம், பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்\nபட மூலம், Exaniner யாழ். மண்ணில் பெண்ணாக பிறந்ததால் ஆண் இன்றி பெண் இல்லை என்ற மூடநம்பிக்கையில் வாழ்ந்தேன். ஆணின் துனையின்றி என்னால் வாழ முடியாது என்பது எனது ஆழ் மனப் பயமாக இருந்தது. என் அப்பா, என் கணவன், என் மகன் என்னை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://plotenews.com/2018/05/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-21T02:22:18Z", "digest": "sha1:SUZLF6XDHIU3JGZQOAKUNC526FBUPYFY", "length": 4974, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "திருகோணமலை பாலையூற்றில் பெண்ணொருவர் கணவரால் கொலை- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதிருகோணமலை பாலையூற்றில் பெண்ணொருவர் கணவரால் கொலை-\nதிருகோணமலை – பாலையூற்று பகுதியில் இன்று அதிகாலை கணவனொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.\nதிருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று முருகன் கோயிலடியைச் சேர்ந்த, நல்லிதன் தமயந்தி (வயது- 26) என்பவரே, இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக, மனைவியை கணவன் கத்திரிக்கோலால் குத்தி கொலைசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில், கொலைசெய்யப்பட்ட பெண்ணின் கணவரான ராசைய்யா ரேஹன் (வயது-34) என்பவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n« வந்தாறுமூலையில் இளம் தாயின் சடலம் மீட்பு- ஊர்காவற்றுறை பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilscreen.com/madham/", "date_download": "2018-10-21T02:29:03Z", "digest": "sha1:RFDVPUABXLBEWG2MINN5V2LGBCRZIQ2L", "length": 8014, "nlines": 76, "source_domain": "tamilscreen.com", "title": "ரஜ்னி இயக்கும் மதம்...! - பா.ஜ.க. ஆட்சியில் இப்படியொரு படமா? - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking Newsரஜ்னி இயக்கும் மதம்… – பா.ஜ.க. ஆட்சியில் இப்படியொரு படமா\n – பா.ஜ.க. ஆட்சியில் இப்படியொரு படமா\nபா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு மதம் என்றாலே பகீர் என பயம் கவ்வுகிறது.\nஇப்படிப்பட்ட சூழலில் மதம் என்ற பெயரிலேயே ஒரு திரைப்படம் உருவாகிறது என்றால்\nநல்லவேளை…. இது மனிதனைப் பிடித்துள்ள ‘மதம்’ பற்றிய படம் அல்ல, யானைக்குப் பிடிக்கும் ‘மதம்’ மனிதர்களுக்குப் பிடித்தால் என்னாகும் என்பது பற்றிய படம்.\nகாளிகாம்பாள் பிலிம்ஸ் சார்பில் எம்.ஹரிஷ் குமார் தயாரித்துள்ள மதம் படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுகய இயக்குநரான ரஜ்னி. இவர் இயக்குநர் மகேந்திரனின் மகனான ஜான் இயக்கிய சச்சின் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.\nமதம் படத்தில் விஜய் ஷங்கர், ஸ்வாதிஷ்தா கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகின்றனர்.\nஇவர்களுடன், ஜான் செல்வாசிங், உதய் குமார், எல்ஷடாய் கிரேஸ், கருப்பையா ராதாகிருஷ்ணன், செல்வி, எஸ்.எம்.பிபி. தினகரன், ஜி.எம்.பாட்ஷா, ஜோதி குமார், வித்யா, விபிதா, இசைசெல்வி என ஏராளமான புதுமுகங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.\nகலாபக்காதலன் படத்துக்கு இசையமைத்த நிரோ இப்படத்துக்கு இசையமைக்க, செந்தில்குமார்.கே ஒளிப்பதிவு செய்கிறார்.\nகலை இயக்கம் – பாலாஜி,\nமதம் படம் குறித்து இயக்குநர் என்ன சொல்கிறார்\n“பணத்திற்காக எதையும் செய்யும் கூலிப்படையிடம் ஒரு குடும்பம் மாட்டிக் கொள்கிறது.\nஅதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்தான் மதம் படத்தின் கதை.\nஇந்தப் படம் முழுக்க முழுக்க தூத்துக்குடியில் படமாக்கப்பட்டுள்ளது.\nசினிமாவில் நடிக்க விருப்பமுள்ளவர்களை தூத்துக்குடியிலேயே தேர்வு செய்து, அவர்களுக்கு அங்கேயே நடிப்பு பயிற்சி அளித்து நடிக்க வைத்துள்ளோம்.\n20 பேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nகுறிப்பாக 80 வயது மூதாட்டி ஒருவர் படம் முழுக்க வருகிற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தொழில்முறை நடிகர்களையே மிஞ்சுகிறவகையில் பிரம்மாதமாக நடித்திருக்கிறார்.\nதெரிந்த முகங்கள் என்றால் திரையில் பார்க்கும்போது அவர்களது இமேஜே அவர்களுடைய கதாபாத்திரம் எந்தமாதிரியானது என்பதை காட்டிக்கொடுத்துவிடும். அவர்களுடைய கேரக்டர் என்ன என்பது தெரிந்துவிடும்.\nபுதுமுகங்கள் நடிப்பதால் அவர்களது கதாபாத்திரத்தை கணிக்க முடியாது என்பதால் அது எனக்கு பலம்.\nமதம் படத்தில் பாடல்கள், சண்டைக்காட்சி என எதுவும் இல்லை. 100 சதவிகிதம் யதார்த்தமான படமாக உருவாக்கியிருக்கிறேன்.\nமதம் படத்தை மக்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள்.” என்கிறார் ரஜ்னி.\nதிரையுலகப் பெண்களுக்காக புதிய சங்கம்… முத்திரையை வெளியிட்ட முன்னணி இயக்குநர்கள்\n – சுட சுட டீசர் விமர்சனம்\nபள்ளி மாணவிகளுக்கு ‘கராத்தே’ தமிழக அரசு அறிவிப்பு\nசண்டக்கோழி 2 – விமர்சனம்\nவட சென்னை – விமர்சனம்\nவாயாடி பெத்த புள்ள பாடலை ரசித்த 50 மில்லியன் பார்வையாளர்கள்..\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\nதிரையுலகப் பெண்களுக்காக புதிய சங்கம்… முத்திரையை வெளியிட்ட முன்னணி இயக்குநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://velunatchiyar.blogspot.com/2016/08/blog-post_27.html", "date_download": "2018-10-21T01:37:48Z", "digest": "sha1:FYOI35CE5OJ2OPMQIA2NCVLSG246HKCB", "length": 10565, "nlines": 251, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: மழை", "raw_content": "\nபெண் குழந்தைகளின் இயல்பான இனிய உணர்வுகளை ’மழை’யெனப் பொழிந்து கவிதையாக்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றன. பாராட்டுகள். வாழ்த்துகள்.\nகரந்தை ஜெயக்குமார் 27 August 2016 at 18:01\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nநகை தேவையா இனியும் பெண்களுக்கு\nமறக்க முடியாத நாளாக 24.8.16\nவீதி கலை இலக்கியக்களம் கூட்டம் -30\nபெண்ணின் பெருமைகளாய் சாக்‌ஷி ,சிந்து\nஜோக்கர்.-தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்.\nஆசிரியரெனில் அவசியம் வருக அம்மா அப்பா எனில் கட்டாய...\nகவிஞர் வைகறை குடும்ப நலநிதி வழங்கிய விவரம்.\nஅம்மாவின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நிலா...\n17.8.16 இன்று ஒரு மடல்...\nஅம்மா எனக்கு போர்டு தெரியல முன்னாடி உட்கார்ந்துக்க...\nவீதி கலை இலக்கியக்களம் -கூட்டம் 29\nகோட்சே ஒரு கோட்பாட்டின் கருவி\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅது ஒரு அழகிய நிலாக்காலமாம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nசோசியல் மீடியா புகைப்படங்கள், மனஅழுத்தம் மற்றும் பொருளாதார நிலை\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=14207", "date_download": "2018-10-21T02:25:13Z", "digest": "sha1:HRC7MM4V5QBHZORRFEN7GD3ADZAPQF6K", "length": 11388, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக கதைகள் கிறிஸ்துவம்\nஅந்த காட்டில் இரு மான்கள் இருந்தன. அவைகள் தாகத்தால் வாடின. ஒன்றை ஒன்று தேற்றியபடி ஒரு நீர்நிலையை அடைந்தன. ஆனால் அங்கு தாகத்தை தணிக்கும் அளவில் நீர் இல்லை. ஏமாற்றம் என்றாலும் சமாளித்துக் கொண்டு பெண்மான் குடிக்கட்டும் என ஆண்மான் காத்திருந்தது. இதைப் பார்த்த பெண்மானும், 'ஆண்மான் குடிக்கட்டும்' என நினைத்தது. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து இரண்டும் ஒரே நேரத்தில் நீரில் வாய் வைத்தன.\nநேரம் ஓடியதே தவிர தண்ணீர் குறையவில்லை. பின்னரே அவை நீர் குடிப்பது போல் பாசாங்கு செய்தது தெரியவந்தது. தான் நாவறட்சியால் உயிர் விட்டாலும் பரவாயில்லை; தன் இணையின் தாகம் தீர வேண்டும் என்ற நேசத்தில் ஒன்றை ஒன்று விஞ்சின.\nஅந்த அன்பின் ஆழத்திற்கு சாட்சியாக மழை பொழிந்தது. மான்களின் தாகம் தணிந்ததோ இல்லையோ நேசத்தின் தாகம் தணிந்தது 'ஒருவன் தன் சினேகிதனுக்காக ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்துமில்லை'.\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகாங்., - தி.மு.க., கூட்டணி உடைகிறது 'ஓவர்' ராகுலுடன் கமல் இரண்டாம் சுற்று பேச்சு அக்டோபர் 21,2018\nஅமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழாவுக்கு... அரசு பஸ்\n'தயவு தாட்சண்யம் கிடையாது' அக்டோபர் 21,2018\nதுபாயில் சொத்துகள் வாங்கிய 7,500 இந்தியர்கள் கண்காணிப்பு வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை அக்டோபர் 21,2018\n'நேரம், காலம் பார்த்துகட்சி அறிவிப்பேன்' அக்டோபர் 21,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_166.html", "date_download": "2018-10-21T01:45:05Z", "digest": "sha1:5TVRGD64AHYR4OXXX4SSURFYSWIJTLYP", "length": 42562, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கண்ணுக்கு புலப்படாத பல வெற்றிகளை, மூன்றரை ஆண்டுகளாக அரசாங்கம் பெற்றது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகண்ணுக்கு புலப்படாத பல வெற்றிகளை, மூன்றரை ஆண்டுகளாக அரசாங்கம் பெற்றது\nதீவிரவாதத்திற்கு எதிராக போரிட்ட கடைசி இராணுவ வீரர் முதல் இராணுவ தளபதி வரையான அனைவரும் சிரேஷ்ட வீரர்கள் என்றும் அவர்களின் அபிமானத்தை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு வழங்க வேண்டிய அதிகபட்ச வரப்பிரசாதங்களை குறைவின்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nநியூயோர்க் நகரில் அமெரிக்க வாழ் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.\nகல்விமான்கள், புத்திஜீவிகள், தொழில் வாண்மையாளர்கள், வியாபாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட குழுவினர் இச்சந்திப்பில் கலந்து கொண்டதுடன், ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.\nயுத்தம் நிலவிய காலகட்டத்திலும் அதற்கு பின்னரும் யுத்தத்துடன் எவ்வித சம்பந்தமும் அற்ற பல சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவற்றை இராணுவத்தினரின் மீது மேற்கொள்ளப்படும் வேட்டையாக கருதமுடியாது என்று தெரிவித்த ஜனாதிபதி, 2015 ஆம் ஆண்டில் தன்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த மக்கள் தன்மீது கொண்டிருந்த நம்பிக்கைகளில் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்பதும் முக்கியமானதாக அமைந்திருந்தது எனவும் தெரிவித்தார்.\nயுத்தத்திற்கு அப்பாற்பட்ட மேற்குறிப்பிட்ட சம்பவங்களுக்கு குற்றவாளிகளாக நிரூபணமாகும் சந்தர்ப்பத்தில் அக்குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவதானது உண்மையான இராணுவ வீரர்களுக்கு செலுத்தும் மரியாதை என்று தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச ரீதியில் எமது இராணுவத்தினர் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள மேற்குறிப்பிட்ட தவறுகளை சரிசெய்து கொள்வது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.\nஇன்று நாட்டில் சுதந்திரமும் ஜனநாயகமும் நிலைநாட்டப்பட்டுள்ளதுடன், கடந்த மூன்றரை வருடங்களில் எந்தவொரு பத்திரிகை ஆசிரியரும் ஊடகவியலாளரும் தாக்குதல்களுக்கு உள்ளாகி நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்படவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nகண்ணுக்கு புலப்படும், புலப்படாத பல வெற்றிகளை கடந்த மூன்றரை ஆண்டுகளாக இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளதுடன், இழந்த சர்வதேச ஒத்துழைப்புகளை மீண்டும் தாயகம் பெற்றுக்கொண்டது பாரிய வெற்றியாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக மேற்கொண்டுள்ள அமெரிக்க சுற்றுப் பயணமானது தயாகத்தின் இராணுவத்தினரின் கௌரவத்தை நிலைநாட்டுவதற்கு மேற்கொண்ட சுற்றுப்பயணமாகும் என்றும் தெரிவித்தார்.\nஇன்று உலகில் காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுடன் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதனால் பல பிரச்சினைகளை தோன்றிய போதும் மக்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து சலுகைகளையும் வழங்கிவருவதுடன், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nதாயகத்தின் பெருமையை பாதுகாப்பதுடன், மக்களுக்கான நாட்டின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்டுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமெரிக்க வாழ் இலங்கையர்கள் பாராட்டு தெரிவித்தனர்.\nஇந்த சந்திப்பில் கலந்துகொண்ட அமெரிக்க வாழ் இலங்கையர்களுடன் ஜனாதிபதி சுமூக கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஎனக்கு வீடுகூட இல்லை, என் அம்மாவை அவமானப்படுத்துவதை தாங்கமுடியாது - பூஜித்த வேதனை\nநான் பதவி விலகுவது தான் அனைவரினதும் விருப்பமாக இருந்தால், நானாக பதவி விலகுவதே சிறப்பானதாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/vijay-baadshah-remake-173097.html", "date_download": "2018-10-21T02:33:53Z", "digest": "sha1:6C7ZRJZCO67A2XP6CA24POXVWXA2PO4H", "length": 13180, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாட்ஷா ரீமேக்கில் விஜய்... ஹாட்ரிக் அடிக்கும் காஜல் அகர்வால் | Vijay in 'Baadshah' remake? | பாட்ஷா ரீமேக்கில் விஜய்... ஹாட்ரிக் அடிக்கும் காஜல் அகர்வால் - Tamil Filmibeat", "raw_content": "\n» பாட்ஷா ரீமேக்கில் விஜய்... ஹாட்ரிக் அடிக்கும் காஜல் அகர்வால்\nபாட்ஷா ரீமேக்கில் விஜய்... ஹாட்ரிக் அடிக்கும் காஜல் அகர்வால்\nசென்னை: பாட்ஷா ரீமேக் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரிஜினல் படத்தில் நடித்த காஜல் அகர்வால் ரீமேக்கிலும் விஜய் ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.\nபுதிதாக கதையை யோசித்து அதற்கு திரைக்கதை எழுதி மெனக்கெடுவதை விட தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த படங்களை ரீமேக் செய்வதுதான் இப்போது பேஷனாகி வருகிறது.\nஜெயம் ரவிதான் அதிக ரீமேக் படங்களில் நடித்தவர் என்று அறியப்பட்ட நிலையில் இப்போது அந்த லிஸ்ட்டில் விஜய் சேர்ந்து விடுவார் என்று கூறப்படுகிறது.\nதெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் நடித்த படம் பாட்ஷா. ஏராளமான கரம் மசாலா சேர்க்கப்பட்டுள்ள இந்தப் படம் செம வசூலை அள்ளியுள்ளதாம்.\nபி.வி.பி வாங்கிய தமிழ் ரைட்ஸ்\nதெலுங்கு பாட்ஷாவின் தமிழ் பட ரைட்ஸ்சினை பி.வி.பி. சினிமா நிறுவனத்தின் பிரசாத் பொட்லூரி, வாங்கியிருக்கிறார்.\nஇந்த படத்தின் ரீமேக்கில் விஜய் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகிவருவதான் செய்தியே. தலைவா சூட்டிங் முடிந்த உடன் இதற்காக டீல் முடிவாகுமாம்.\nஇந்த பாட்ஷாவிற்கும் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த பாட்ஷாவிற்கும் எந்த தொடர்பும் இல்லையாம். ஆனால் ஒரு டிபிகல் மசாலா படத்துக்கு தேவையான அனைத்தும், இந்த படத்தில் இருக்கிறதாம்.\nஹாட்ரிக் அடிக்கும் காஜல் அகர்வால்\nவிஜய்யின் துப்பாக்கி படத்தில் ஜோடி சேர்ந்த காஜல்தான், தற்போது ஜில்லாவில் விஜய்க்கு ஜோடி சேர்ந்துள்ளார். பாட்ஷா, காஜல் அகர்வாலுக்கு ஒரிஜினல் படம் என்பதால், அதிலும் அவரே நடிக்க வாய்ப்பிருக்கும் பட்சத்தில் விஜய் ஹீரோயினாக ஹட்ரிக் அடிப்பார் என்கின்றனர்.\nதெலுங்கு மசாலா இயக்குநர் ஸ்ரீனு வைத்லா பக்காவாக கொடுத்துள்ள பாட்ஷா, படத்தின் பட்ஜெட் 55 கோடியாம். ஆனால் முதல்நாளே, 13.5 கோடி ரூபா வசூலை அள்ளிய இந்தப் படம் இன்னமும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழிலும் அதேபோல் வெற்றி பெற வைக்கலாம் என்கின்றனர். விஜய் இந்தப்படத்தில் நடிக்கும் பட்சத்தில் அவருக்கும் இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்கின்றனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுரோகம், வன்மம், ரவுடியிசம்.. ரத்தம் தெறிக்கும் ‘வடசென்னை’ - விமர்சனம்\n“ப்பா.. என்னா வில்லத்தனம்”.. ‘சண்டக்கோழி 2’ வில்லியைப் பார்த்து மிரண்டு போன கீர்த்தி சுரேஷ்\n'பத்ம பூஷன்' பெற்ற அப்பா மீது பாலியல் புகார், மழுப்பும் நடிகை: விளாசும் நெட்டிசன்கள்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-9.7-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&id=2485", "date_download": "2018-10-21T02:36:18Z", "digest": "sha1:YTO6NWRP6XKIBG6A5RFECTLBZLX2YGO6", "length": 9898, "nlines": 60, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஆப்பிள் நிகழ்வில் புத்தம் புதிய 9.7 இன்ச் ஐபேட் அறிமுகம்\nஆப்பிள் நிகழ்வில் புத்தம் புதிய 9.7 இன்ச் ஐபேட் அறிமுகம்\nஆப்பிள் ப்ரியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்த ஆப்பிளின் கல்வி சார்ந்த நிகழ்வில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 9.7 இன்ச் ஐபேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள் பென்சில் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.\nசில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும் புதிய ஐபேட் சாதனத்தில் டச் ஐடி, ஹெச்டி ஃபேஸ் டைம் கேமரா, 10 மணி நேர பேட்டரி பேக்கப், 8 எம்பி பிரைமரி கேமரா, எல்டிஇ ஆப்ஷன் மற்றும் ஆப்பிள் A10 ஃபியூஷன் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த 9.7 இன்ச் ஐபேட் விலை 329 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.21,340)என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில், புதிய ஐபேட் மாணவர்களுக்கு 299 டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் ரூ.19,394), மாணவர் அல்லாதோருக்கு 329 டாலர்களுக்கு வழங்கப்படுகிறது.\nஇத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் பென்சில் மாணவர்களுக்கு 89 டாலர்களும் (இந்திய மதிப்பில் ரூ.5,772), வாடிக்கையாளர்களுக்கு 99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.6,421) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஐபேட் மற்றும் ஆப்பிள் பென்சில் சாதனங்கள் அமெரிக்காவில் இன்று (மார்ச் 27) முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. இதன் விநியோகம் அடுத்த வாரம் முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்பிள் அறிமுகம் செய்திருக்கும் புதிய ஐபேட் சாதனங்கள் கூகுளின் க்ரோம்புக் சாதனங்களுக்கு போட்டியாக அமையும். ஆப்பிள் ஐபேட் மற்றும் மேக் லேப்டாப்கள் அமெரிக்க கல்வி துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்சமயம் கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.\nஇந்த நிலையை மாற்றும் வகையில் புதிய ஐபேட் அறிமுகம் அமைந்துள்ளது. \\'ஆப்பிள் நிறுவனத்தின் அதிக பிரபலமான மாடலாக 9.7 இன்ச் ஐபேட் இருக்கிறது. மேலும் அதன் பயனர்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் அதிகமான செயலிகள் கல்வி சார்ந்து உபயோகங்களுக்கு வழங்கப்படுகிறது.\\' என ஆப்பிள் நிறுவன துணை தலைவர் கிரேக் ஜோஸ்வியாக் தெரிவித்துள்ளார்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் பென்சில் விலை அதிகமான ஐபேட் ப்ரோ மாடலுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இம்முறை புதிய ஐபேட் சாதனத்துடன் ஆப்பிள் பென்சில் தனியே விற்பனை செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் புதிய பென்சில் மலிவு விலை மாடலுக்கும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதே விழாவில் ஸ்மார்ட் அனோடேஷன் குறித்த அறிவிப்பும் வெளியானது. இதில் ஆசிரியர்கள் நேரடியாக பக்கங்களை மார்க் அப் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இத்துடன் ஆப்பிள் பென்சில் சேவையை சப்போர்ட் செய்யும் பேஜஸ், நம்பர்ஸ் மற்றும் கீநோட் போன்ற ஐவொர்க் செயலிகளுக்கு புதிய அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வகுப்பறைக்கான டிஜிட்டல் புத்தகங்களை ஆசிரியர்கள் மேக் கணினிகளை கொண்டு உருவாக்க முடியும்.\nகல்வி சார்ந்த அம்சங்கள் மட்டுமின்றி ஐபேட் சாதனங்களில் வேலை செய்யும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி செயலிகள் சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. புதிய செயலிகளில் சிலவற்றை ஆப்பிள் விளக்கியிருந்தது. இத்துடன் ஐபேட்களுக்கான கிரேயான் ஒன்றை லாகிடெக் உருவாக்கி வருவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு ஐகிளவுட் ஸ்டோரேஜ் இம்முறை 5 ஜிபி-யில் இருந்து 200 ஜிபியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமுகப்பரு, தோல் சுருக்கத்தை போக்கும் கொத்...\nகாராமணி உணவின் அற்புதம் தெரியுமா\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடங்...\nவோடபோன் ரம்ஜான் ஸ்பெஷல்: புது சலுகைகள் அ�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2012/04/20/page/2/", "date_download": "2018-10-21T02:04:51Z", "digest": "sha1:C64WUACH77PFLTNBJDTMREWWYG5J4CXE", "length": 11820, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "2012 April 20", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஒண்டிப்புதூரில் புதுமை கல்வி புகட்டும் பள்ளி துவக்கம்\nகோவை, ஏப். 19-மதிப்பெண்கள் அடிப்படையாக இல்லாமல் புதுமையான கல்வி புகட்டும் ஒரு பள்ளியை கோவை ஒண்டிப்புதூரில் சமஸ்கரா அகாடமி துவங்கி…\nகரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு சட்டசலுகைகளை அமலாக்கிட கோரிக்கை\nதி. கோடு, ஏப். 19-கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட சட்ட சலுகைகளை வழங்கிட வேண்டும் என்பது…\nபொள்ளாச்சி, ஏப். 19-பொள்ளாச்சியை அடுத்துள்ள பொங்காளியூர் பகுதியில் உள்ள வாய்க்காலில் தேசிய ஊரக வேலைத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தூர் வாரும்…\nதொடர் மின்வெட்டு : மாதம் ரூ.10 ஆயிரம் இழப்பீடாக வழங்குக – விசைத்தறி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்\nசேலம். ஏப். 19-தொடர் மின்வெட்டின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் இழப்பீடாக வழங்கிட வேண்டும்…\nமாட்டு வியாபாரியிடம் ரூ. 5 லட்சம் கொள்ளை – பேராசிரியர் உட்பட 5 பேர் கைது\nபொள்ளாச்சி ஏப். 19-கத்தியைக் காட்டி மிரட்டி மாட்டு வியாபாரியிடம் பணத்தை கொள்ளையடித்த தூத்துக்குடி கல்லூரி பேராசிரியர் மற்றும் ஈரோடு கொப்பரை…\nஆத்தூர்: அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடுக – ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஆத்தூர். ஏப்.19-ஆத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ…\nஆஷர் மில் தியாகி பழனிச்சாமி நினைவுநாள் பொதுக்கூட்டம் திருப்பூர், ஏப்.19-திருப்பூரில் ஆஷர் மில் தியாகி பழனிச்சாமியின் 62ம் ஆண்டு நினைவு…\nசென்னை, ஏப். 19 – நடனத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்கப் படுத்த சென்னையில் சனிக் கிழமை (ஏப்.21) நடனப் போட்டி…\nபெண்ணை தாக்கி சங்கிலி பறித்த வாலிபருக்கு அடி\nஆவடி, ஏப். 19 – பெண்ணை தாக்கி சங்கிலி பறித்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.ஆவடி…\nதனிஷ்க் 10 சதவீதம் தள்ளுபடி\nசேலம் ஏப். 19 – அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு இந்தி யாவில் மிகப்பெரிய நகை விற்பனை நிலையமான தனிஷ்க்…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/07/17/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-10-21T02:04:35Z", "digest": "sha1:ICADM5PDKUCGPV2WWEHWSGLMNKMQJPJZ", "length": 8814, "nlines": 170, "source_domain": "theekkathir.in", "title": "மக்களவைக்கு டிசம்பரில் தேர்தலா?", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»பேஸ்புக் உலா»மக்களவைக்கு டிசம்பரில் தேர்தலா\nதனது கட்சி எம்பிக்களை சந்தித்த இபிஎஸ் மக்களவைக்கு இந்தஆண்டு\nடிசம்பரிலேயே தேர்தல் வரலாம் என்று கோடிட்டுகாட்டியதாக டிஒஐ ஏடு\nகூறுகிறது. பாஜகவின் மனநிலையை அறியக்கூடிய இடத்தில் இருக்கும்\nமுதல்வரின் எதிர்பார்ப்பை எளிதில் புறந்தள்ள முடியாது. ஜனநாயக\nசக்திகளும் தயாராக வேண்டும். நிற்க. 50 அதிமுக எம்பிக்களில் 40 பேர்\n மீதி 10 பேர் என்னானார்கள்\nPrevious Articleஎஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு மோடி அரசின் துரோகம்…\nNext Article வரலாறுகாணா விலைவாசி உயர்வு..\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-21T01:46:37Z", "digest": "sha1:VOFDHKUBX3PUPUHQR6X6D7VLQKAEZ7WA", "length": 21313, "nlines": 331, "source_domain": "www.naamtamilar.org", "title": "சட்டவிரோதமாக செயற்பட்டு வந்த மணல்குவாரியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 14 பேர் மீது வழக்கு - சிறை - நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nமீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்\nசட்டவிரோதமாக செயற்பட்டு வந்த மணல்குவாரியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 14 பேர் மீது வழக்கு – சிறை\nநாள்: அக்டோபர் 12, 2018 பிரிவு: கட்சி செய்திகள், போராட்டங்கள்கருத்துக்கள்\nகரூர் மாவட்டம் குளித்தலை, மணத்தட்டையில் செயற்பட்டு வந்த மணல் குவாரி கடந்த வருடம் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட நிலையில் ‌சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கால் இடைநிறுத்தப்பட்டது. அதன்பின்னர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வழக்கறிஞர் சரவணன், அழகுமணி மற்றும் பேராசிரியர் இரவிச்சந்திரன் அடங்கிய குழு ஆய்வு செய்து ஆய்வறிக்கையில் இது சட்டத்திற்குப் புறம்பான மணல்குவாரிகளை மூடச் சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இந்த மணல் குவாரி சட்டத்திற்குப் புறம்பாக செயற்படுவது குறித்து கடந்த 09-10-2018 அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதன்பிறகும் மணல்குவாரி தொடர்ந்து செயற்படுவது குறித்து குளித்தலை கோட்டாட்சியர், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகளிடம் முறையிட்ட பிறகும் எவரிடமும் சரியான விளக்கம் இல்லாததால் மணத்தட்டையில் சட்டத்திற்குப் புறம்பாக செயற்படும் மணல்குவாரி மற்றும் மணல் கிடங்கை இன்று (12-10-2018) காலையில் முற்றுகையிடும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி, காவிரி பாதுகாப்பு இயக்கம், மார்க்ஸிஸ்ட் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 14 பேர் கைது செய்து மாலை வரை அருகிலுள்ள மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் அவர்கள் அனைவரின் மீதும் 143,341,353 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்னிலையில் நேர் நிறுத்தப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர்.\n14. இராசேசுவரி (காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்)\nமக்கள் பிரச்சினைக்காகப் போராடி சிறைப்பட்டுள்ள அனைவரையும் சிறைமீட்கும் பணியில் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை விரைந்து செயற்பட்டு வருகிறது.\nஅறிவிப்பு: அக்.18, ஐயா வீரப்பனார் 14ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர் வணக்க நிகழ்வு\nஈகி சங்கரலிங்கனார் 62ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்கம் | சீமான் – செய்தியாளர் சந்திப்பு\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு …\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்ப…\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுத…\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் …\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொ…\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி …\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E2%82%B9999-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-21T01:32:52Z", "digest": "sha1:ZERR2M7VGYROGZ72OYVDRAGFJ42AWGE4", "length": 6788, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "விமான டிக்கெட் ₹999 : ஏர் ஏசியா அதிரடிச் சலுகை!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nவிமான டிக்கெட் ₹999 : ஏர் ஏசியா அதிரடிச் சலுகை\nஉள்நாட்டு செய்திகள் பொது அறிவிப்பு\nவிமான டிக்கெட் ₹999 : ஏர் ஏசியா அதிரடிச் சலுகை\nஏர்ஏசியா (இந்தியா) இந்த ஆண்டு இறுதி விற்பனை சலுகையாகக் குறைந்த அளவிலான டிக்கெட் சலுகைகளை அளித்துள்ளது.\nஏர்சியாவின் இச் சலுகை விலை டிக்கெட்கள் airasia.com, ஏர்ஏசியா மொபைல் செயலி (Android App) அல்லது ஏஜென்ட்களிடமும் கிடைக்கும்.\nஏர்ஏசியாவின் இந்த சலுகை விலை டிக்கெட்களை செப்டம்பர் 18 ம் தேதிக்குள் புக் செய்து 2019 ம் ஆண்டு ஜூன் 30 ம் தெதி வரை பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.\nபெங்களூரு – சென்னை, கொச்சி -பெங்களூரு, கவுகாத்தி – இம்பால் ஆகிய வழித்தடங்களில் வெறும் 999 ரூபாய் கட்டணத்தில் விமானப் பயணம் செய்ய முடியும்.\n(TATA Sons) டாடா சன்ஸ் மற்றும் ஏர்ஏசியாவின் கூட்டு நிறுவனம் தான் ஏர்ஏசியா இந்தியாவாகும்.\n2014 ஜூன் 12 ம் தேதி தொடங்கப்பட்ட ஏர்ஏசியா இந்தியா விமான நிறுவனம் ஹைதராபாத், ஸ்ரீநகர், பாக்தோக்ரா, ராஞ்சி, கொல்கத்தா, நாக்பூர், இந்தூர், சென்னை, சூரத், புவனேஸ்வர் மற்றும் அம்ரித்ஸர் போன்ற வழித்தடங்களில் விமானப் போக்குவரத்துச் சேவையினை அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.nyusu.in/daring-queen-of-kerala-viralvideo/", "date_download": "2018-10-21T02:45:20Z", "digest": "sha1:DTCDXZ4XACEPQNLLYM644A5QA7YTFU4P", "length": 7803, "nlines": 155, "source_domain": "tamil.nyusu.in", "title": "கேரளாவின் சூப்பர் ஹீரோயின்! விடியோ!! |", "raw_content": "\nHome india கேரளாவின் சூப்பர் ஹீரோயின்\nகண்ணூர்: கேரளாவின் சூப்பர் ஹீரோயின் என்று சமூக ஊடகங்களால் பாராட்டுப்பெற்று வருகிறார் 80வயது பெண் ஒருவர்.\nஅம்மாநிலத்தில் கண்ணூரை சேர்ந்த பெண் தனது வீட்டின் கிணற்றில் இறங்குகிறார். கிணற்றில் விழுந்துகிடந்த தேங்காய்களை எடுத்து பத்திரமாக திரும்புகிறார்.\nகண்ணூர் லட்சுமி அம்மாள் வீட்டின் தோட்டத்தில் கிணறு உள்ளது. சுமார் 60அடி ஆழம் உள்ள அக்கிணற்றில் தற்போது 20அடி ஆழத்தில் தண்ணீர் உள்ளது.\nகாற்றடிக்கும்போது தென்னை மரத்தில் இருந்து உதிர்ந்த 2 தேங்காய்கள் கிணற்றில் விழுந்துவிட்டன. அவற்றை எடுக்க இந்த வயதிலும் துணிந்து கிணற்றில் இறங்கினார் லட்சுமி அம்மாள்.\nஅவரது பேரன் லட்சுமி அம்மாள் கிணற்றில் இருந்து தேங்காய்களை எடுக்கும் காட்சிகளை செல்போனில் படமெடுத்து வெளியிட்டுள்ளார்.\nPrevious articleசிவலிங்கத்தை மிதிக்கும் சாமியாருக்கு பாதபூஜை\nகழிவறையில் பதுங்கி இருந்த பாம்பு பெண்ணை கொத்தியது\nமாட்டுக்கறி விரும்பிய கவுரி லங்கேஷ்\nபிரியங்கா சோப்ராவுக்கு போட்டியாக..’உன்னைப்போல் ஒருவள்’..\nசுதந்திர தினத்தன்றே மாணவி பலாத்காரம்..\nலாரி அடியில் சிக்கிய சிறுவன் அதிசயமாக உயிர்பிழைத்தான்\nகவலைக்கிடமான நிலையில் நடிகர் அல்வா வாசு..\nசினிமா வாரிசு, அரசியல் பயணம் நடிகர் ரஜினிகாந்த் அதிரடி முடிவு\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nபிரதமரின் சுதந்திர தின உரை எதிர் கட்சிகள் கடும் விமர்சனம் \n40ஆண்டுகளாக தினமும் குரங்குகளுக்கு உணவுவழங்கும் முதியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thamizhneelan.blogspot.com/2015/06/blog-post_77.html", "date_download": "2018-10-21T01:34:42Z", "digest": "sha1:N4BPXIBJOJZQGK7WCIPUSREKCOELPFEW", "length": 5887, "nlines": 124, "source_domain": "thamizhneelan.blogspot.com", "title": "தமிழமுது: கையூட்டு இங்கே", "raw_content": "\nலஞ்சம் எனப்படும் கையூட்டு இங்கே\nஎங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம்\nகாரியம் சாதிக்க கொடுக்கும் லஞ்சம்\nஅதை முடிக்க வாங்கும் லஞ்சம்\nகடையூழியர் முதல் உயரதிகாரி வரை\nஅரசும் தனியார் நிறுவனமும் எங்கேயும்\nகாசின் மேல்தான் கவனம் தினமும்\nகொடுத்தால் தான் வேலை முடியும்\nகொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம்\nகொடுப்பவரும் உடந்தையே லஞ்ச ஊழலுக்கு\nகொடுப்பதை மறுத்தால் வாங்கும் நிலையிராது\nஇருவரையும் தண்டிப்பதே முறையாகும் என்பேன்.\nகொடுக்கவில்லை எனில் காரியமும் முடியாது\nஅப்படியே முடிந்தாலும் அது தாமதமாகவே\nவேலை வாங்கும் உயர் அதிகாரிக்கும்\nதட்டிக் கேட்கும் தணிக்கை யருக்கும்\nமந்திரிகட்கும் முதல்வருக்கும் பிரமுகர் கட்கும்\nசிறைப் பிடிக்கும் காவலருக்கும் ஆய்வாளருக்கும்\nவாதாடும் வக்கீல்கட்கும் தீர்ப்பு வழங்கும்\nநீதிபதிக்கும் சில்லரை சென்றால் ஜெயமே.\nஇருப்பவர் கொடுப்பார் இல்லாதோர் என்செய்வர்\nஎம்தேசத்தின் இந்நிலை மாறுவது எப்போது\nகீழிருந்து மேல்வரை கடும் தண்டனை\nமிகவும் அவசியம் இங்கே இப்போது.\nகவிக்கொரு கருவும் அவள் தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/jan/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95--2838101.html", "date_download": "2018-10-21T02:37:04Z", "digest": "sha1:KFYQ6QNCH4Q2AVCGLAULGDVILEOPUDCG", "length": 6264, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "வியாதிகள் அண்டாமல் இருக்க ...- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nவியாதிகள் அண்டாமல் இருக்க ...\nBy DIN | Published on : 03rd January 2018 11:24 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n• சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரத்துக்கு மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.\n• மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கைத் தடுக்க வாழைத்தண்டு ஒரு மருத்துவரைப் போல் செயல்படும்.\n• வயிற்றுப் புண்ணை குணமாக்கும் ஆற்றல் வாழைத்தண்டுக்கு உண்டு.\n• உடல் பருமனால் அவதிப்படுவோர் வாழைத்தண்டை சூப் செய்து அருந்தி வந்தால் எடை குறையும்.\n• மது பழக்கம், புகை பிடித்தல் போன்ற தீய பழக்கமுள்ளவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படக்கூடும். வாழைத்தண்டு சூப் அருந்தி வந்தால் பாதிப்பு குறையும்.\n• தோல் நோய்களுக்கு வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sivanyonline.com/2010/02/blog-post.html", "date_download": "2018-10-21T02:11:33Z", "digest": "sha1:VAFHCQUKB67CDTGE4KO6ZFEM5DSHYZ7J", "length": 9105, "nlines": 123, "source_domain": "www.sivanyonline.com", "title": "வன்கூவர் ஒலிம்பிக்ஸில் இந்திய நடனம் ~ SIVANY", "raw_content": "\nவன்கூவர் ஒலிம்பிக்ஸில் இந்திய நடனம்\nவன்கூவரில் நடந்து கொண்டிருக்கும் குளிர்கால ஒலிப்பிக் 2010 இல் நேற்றுமுன்தினம் நடந்த ஐஸ் நடனத்தில் (Ice Dance) கனேடிய ஜோடி தங்கப்பதக்கம் வென்றது. வெள்ளிப் பதக்கம் அமெரிக்க ஜோடிக்கு கிடைத்தது. இதில் முக்கிமான விடம் என்னவென்றால், வெள்ளிப் பதக்கம் வென்ற அமெரிக்க ஜோடி தங்களது போட்டியின் ஒரு சுற்றில் ஹிந்திப் பாடல்களை தெரிந்தெடுத்து அதற்கு நடனம் ஆடியது அற்புதமாக இருந்தது என்று சொல்வதிலும் பார்க்க மிகப் பிரமாண்டமாக இருந்தது என்று சொல்லலாம்.\nஆட்டத்தில் தொடரும் ஜோடி இந்தியன் கிராமிய நடனம் (Folk Dance)ஆடப்போகின்றார்கள் என்று அறிவித்தல் வந்த பின்பு, அந்த ஜோடி உண்மையில் தேவதாஸ் ஹிந்தித் திரைப்பரட்தில் இருந்து ஷிரேயா ஹோசலின் இரண்டு பாடல்களுக்கு பரத நாட்டிய அசைவுகளைப் போல் ஆடியது, கிராபிக்ஸ்சா அல்லது நிஜமா என்று நம்ப முடியாமல் இருந்நது. மற்றுமொரு சிறப்பம்சம் அந்த அமெரிக்க ஜோடி இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஆடைகளை அணிந்திருந்தது. சரி சரி இன்னம் நான் ஒன்றும் விளக்கம் செல்லவில்ல நீங்களே வீடியோவை பாருங்க...\nSaree Blouse வெட்டும் தையல் முறையில் இரண்டு விதங்களைக் கையாள்வார்கள். ஒருமுறை அளவெடுத்து தைப்பது, அடுத்து அளவான இன்னுமொரு உடையைவைத்து தைப்ப...\nதமிழில் தொகைச் சொல் வர்க்கம்\nதொகைச் சொல் வர்க்கம் 1 ஒருவன் - கடவுள் 2 இருமுதுகுரவர் - தாய், தந்தை இருவகைப் பொருள் - கல்விப் பொருள், செல்வப் பொருள் இருமை - இம்...\nஞமலி என்றால் என்ன தெரியுமா\nநாய்....யாரையும் ஏசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். தலைப்புக்கான பதில்தான் அது. நாயின் மற்றுமொரு தமிழ்ப் பெயர்தான் ஞமலி. அது மட்டுமல்ல இன...\nஆசை முகம் மறந்து போச்சே - பின்னணிப் பாடகி சுசித்ரா\nபின்னணிப் பாடகி சுசித்ரா பல துள்ளலிசைப்பாடல்களை அதிகமாகப் பாடி கேட்டிருக்கின்றோம். ஆனால் அவரின் குரலில் இந்த 'ஆசை முகம் மறந்து போச்சே...\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் வயது வித்தியாசமின்றி அணியும் ஆடையாக சுடிதார் அமைந்துள்ளது. இதில் சல்வார் , சுடிதார், பஞ்சாபி என பல வகைக...\n ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-...\nமருதானி அழகைத் தருவது மட்டுமல்ல.. மிகுந்த மருத்துவ குணம் கொண்டதும் கூட. முன்பெல்லாம் நகங்களைச் சுற்றி மருதானி போடுவது அழகான விடயமாக இருந்தத...\nபெண்கள் கழுத்ததுக்கு அணியும் ஆபரணங்கள் பலவிதமாக இருக்கின்றன.அவற்றின் படங்கள் சில இதோ.... மணப்பெண் அலங்காரத்தில் இவை முக்கிய பங்கினை ...\nவன்கூவர் ஒலிம்பிக்ஸில் இந்திய நடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraixpress.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%99/", "date_download": "2018-10-21T02:21:30Z", "digest": "sha1:3MMND7GT6SNUX7JY7ZQYZI5F3Y7TPP4P", "length": 7332, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "பிலிப்பைன்ஸை தாக்கிய ’மங்குட் புயல்’ 12 பேர் உயிரிழப்பு..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபிலிப்பைன்ஸை தாக்கிய ’மங்குட் புயல்’ 12 பேர் உயிரிழப்பு..\nபிலிப்பைன்ஸை தாக்கிய ’மங்குட் புயல்’ 12 பேர் உயிரிழப்பு..\nபிலிப்பைன்ஸ் நாட்டில் மங்குட் என்ற புயல் நேற்று(15/09/2018) கடுமையாக தாக்கியது. மணிக்கு 200 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் சாலையில் உள்ள மரங்கள் வேரோடு பெயர்ந்தது. வீடுகளின் கதவுகள் ஜன்னல்கள் உடைந்தது. மின்சாரம் தடைபட்டதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nமங்குட் புயலால் ககபான், வடக்கு இசபெல்லா, அபயாவோ மற்றும் அபாரா மாகாணங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. மின் கம்பங்கள் சாலையில் விழுந்துள்ளது. அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nபுயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுயல் காரணமாக பிலிப்பைன்சில் கடல் மற்றும் வான்வழி மார்க்க பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளது .\nஇந்த புயல் கரையை கடந்த நிலையில் இன்று மாலை ஹாங்காங் பகுதியில் நுழையும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கு முன்பு 2013-ம் ஆண்டில் ‘கையான்’ என்ற புயல் பிலிப்பைன்ஸை தாக்கியதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/news/entertainment/gayathri-raguram-left-her-twitter-account-15623.html", "date_download": "2018-10-21T02:38:25Z", "digest": "sha1:GACCBNARC7ZC6EZY2JYVIW3IPL5FL7LD", "length": 9676, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "gayathri raguram left her twitter account– News18 Tamil", "raw_content": "\nவிமர்சனத்தால் சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம்\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nஅற்புதமான இயக்கம்...வடசென்னை படத்தை புகழ்ந்து பாராட்டிய கௌதம் மேனன்\n’இந்தியன் 2’ அப்டேட்: கமலுக்கு பயிற்சி கொடுக்கும் அமெரிக்கர்\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய்சேதுபதி\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nவிமர்சனத்தால் சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம்\nகாயத்ரி ரகுராம் - நடன இயக்குநர்\nஇணையத்தில் தன்னை கேலி செய்வதாக கூறி சமூக வலைதளங்களிருந்து நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் வெளியேறினார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே நன்கு பரிச்சயமான காயத்ரி ரகுராம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பும் மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிக விமர்சனத்துக்குள்ளானார். மேலும் பாஜகவின் நிர்வாகியாக செயல்பட்டுவரும் காயத்ரி ரகுராம், காவிரி விவகாரம் மற்றும் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலையுண்ட சம்பவம் ஆகியவை குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருந்தார்.\nஇதையடுத்து ட்விட்டரில் தன்னை குறிவைத்து காங்கிரஸ் கட்சியினர் விமர்சிப்பதாக கூறி தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் வெளியேறியுள்ளார்.\nட்விட்டர் மற்றும் சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம், “ என் வாழ்க்கை முழுவதும் மக்களுக்கு சேவை செய்ய நினைத்தேன். ஆனால் அரசியல் அதை செய்ய விடாது. நான் உண்மையை பேசி, மீடியா உள்பட அனைவரிடமும் உண்மையாக இருக்க விரும்பினேன். மக்கள் உண்மையை ஏற்க தயாராக இல்லை. நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன். தமிழகம் பாதுகாப்பான கரங்களில் உள்ளது என்று நம்புகிறேன். கடவுள் ஆசிர்வதிப்பாராக” என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\n“500 ரயில்கள் வந்தாலும்” - விபத்துக்கு முன் தசரா நிகழ்ச்சி அமைப்பாளர் பேச்சு\n96 பட பாணியில் 30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த நண்பர்கள்\nவேண்டுதல் நிறைவேற 9 வயது சிறுவன் நரபலி - மாமா, சகோதரன் கைது\nபிறந்தநாள் அன்று ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை: சென்னையில் பயங்கரம்\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முதல்வர் கையெழுத்திடவில்லை - அமைச்சர் உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/body-handover-to-family-317986.html", "date_download": "2018-10-21T02:49:29Z", "digest": "sha1:OU7YMNX7NO2FJIIADXQ245EYL4J64GCJ", "length": 13814, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 7பேரின் உடல்கள் ஒப்படைப்பு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nதுப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 7பேரின் உடல்கள் ஒப்படைப்பு-வீடியோ\nதுப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 7பேரின் உடல்கள் மறு கூறாய்வு செய்யப்பட்டு 5 பேர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டு 2 பேரின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் உடல்களை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் ஏற்கெனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேருக்கு மறுஉடற்கூறாய்வு நடத்த வேண்டும் உடற்கூறாய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கந்தையா, ஸ்னோலின், தமிழரசன், செல்வசேகர், காளியப்பன், சண்முகம், கார்த்திக் ஆகிய 7பேரின் உடல்கள் மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதில் செல்வசேகர் தடியடியில் உயிரிழந்ததாகவும், காளியப்பன் ரப்பர் குண்டடிப்பட்டும் உயிரிழந்ததாக, மற்றவர்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளததாக கூறப்பட்டது. இதில் ஸ்னோவின், தமிழரசன் உடல்களை தவிர மற்ற 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 2 பேரின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்\nதுப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 7பேரின் உடல்கள் ஒப்படைப்பு-வீடியோ\nதரமற்ற உணவுப் பொருட்கள் பயன்படுத்தியதே இல்லை... ஆசிப் பிரியாணி உரிமையாளர் -வீடியோ\nசின்மயிக்காக பேசும் லட்சுமி ராமகிருஷ்ணன்-வீடியோ\nவைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்: சின்மயி பேட்டி-வீடியோ\nமறக்க முடியாத நடிகை ஸ்ரீவித்யா-வீடியோ\nசென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி பேட்டி-வீடியோ\nகாங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து கமல் விளக்கம்-வீடியோ\nசபரிமலையில் 52 வயது பெண்ணை தடுத்து, பின்னர் விட்ட போராட்டக்காரர்கள்-வீடியோ\nநடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகை பாலியல் புகார்-வீடியோ\nதிண்டிவனம் மற்றும் மதுரை அருகே நடந்த இரு வேறு கார் விபத்துகள்-வீடியோ\nஇறந்த மகனுக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பெற்றோர்-வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/07/30064148/World-Junior-Squash-Egypts-team-champion.vpf", "date_download": "2018-10-21T02:19:13Z", "digest": "sha1:2O2XKJZAYJQ3SS7Q7UGFSTI4IW7V6W7T", "length": 11509, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Junior Squash: Egypt's team 'champion' || உலக ஜூனியர் ஸ்குவாஷ்: எகிப்து அணி ‘சாம்பியன்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉலக ஜூனியர் ஸ்குவாஷ்: எகிப்து அணி ‘சாம்பியன்’\nஉலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் எகிப்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.\n13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்தது. 28 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் அணிகளுக்கான ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் எகிப்து, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.\nமுதல் ஆட்டத்தில் எகிப்தின் மார்வன் டாரெக் 12-10, 11-6, 11-7 என்ற நேர் செட் கணக்கில் இங்கிலாந்தின் மார்க் வாலை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் எகிப்தின் ஓமர் எல் டோர்கி 13-11, 11-4, 11-4 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் சாம் டோட்டை வீழ்த்தினார். இதையடுத்து 2-0 என்ற கணக்கில் எகிப்து அணி வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\nஇதற்கிடையே, இந்த போட்டிக்காக சென்னைக்கு வந்திருந்த தென்ஆப்பிரிக்க ஸ்குவாஷ் அணியின் மேலாளரும், பயிற்சியாளருமான கிரஹாம் பிரையர் (வயது 67) நேற்று மரணம் அடைந்தார். விமான நிலையத்திற்கு செல்வதற்காக அணி வீரர்களுடன் பஸ்சில் ஏறுவதற்கு புறப்பட்ட போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, நிலைகுலைந்து கீழே சாய்ந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\n1. சென்னை மந்தைவெளியில் கால் டாக்சி டிரைவர் வெட்டிக்கொலை\nசென்னை மந்தைவெளியில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n2. சென்னையில் பரவலாக மழை\nசென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.\n3. மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது\nமூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\n4. சென்னையில் புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி தோல்வி\nசென்னையில் நடந்த புரோ கபடி லீக் ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.\n5. சென்னையில் புரோ கபடி லீக்: வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்\nசென்னையில் புரோ கபடி லீக் போட்டியில், பாட்னாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ் அணி.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் கவுரவம், கபடி வீரர்களுக்கும் கிடைக்கிறது -ராகுல் சவுத்ரி\n2. ‘பதக்கங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை\n3. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; சாய்னா, ஸ்ரீகாந்த் அரை இறுதிக்கு முன்னேற்றம்\n4. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\n5. புரோ கபடி: பெங்கால்-உ.பி.யோத்தா ஆட்டம் ‘டை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kaalaimalar.com/category/namakkal/page/2/", "date_download": "2018-10-21T02:19:24Z", "digest": "sha1:FXMKZMUYSILAMR56RCQX7FQGGNIEA5IL", "length": 7966, "nlines": 87, "source_domain": "www.kaalaimalar.com", "title": "நாமக்கல் — Tamil Daily News - Kalaimalar", "raw_content": "\nபடித்தவர்கள் அரசியல் எதற்கு என ஒதுங்கி விடாதீர்கள்: கமல்ஹாசன்\nDo not let the educated people become politicians: Kamal Hassan படித்தவர்கள் இந்த அரசியல் எதற்கு என ஒதுங்கி விடாதீர்கள், அப்படி ஒதுங்கிவிட்டதால் தான்[Read More…]\n18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டி அரசு பார்வையாளர் வேண்டுகோள்\nசுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரி கூட்டத்தில் தீர்மானம்\nநாமக்கல்லில் முட்டை விலை 10பைசா உயர்வு ஒரு முட்டை விலை 345 பைசாவாக நிர்ணயம்\nநாமக்கல்லில், அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவிய திருவிழா\nEnvironmental awareness festivals on the occasion of Abdulkalam’s birthday in Namakkal நாமக்கல்லில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவிய[Read More…]\nநாமக்கல்லில் நாளை இந்து தன் எழுச்சி மாநாட்டை முன்னிட்டு 6 ஆயிரம் சாளகிராமம் ரத யாத்திரை\nதமிழக மக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க தயார் : காங். பொதுச்செயலாளர்\nநாமக்கல் : காளப்பநாயக்கன்பட்டி பகுதியில் மின் விநியோகம் நிறுத்த அறிவிப்பு\nNamakkal: Distribution of power supply Outage in Kaluppanankanpatti area நாமக்கல் மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: காளப்பநாயக்கன்பட்டி துணை மின்நிலையத்தில் வரும்[Read More…]\nநாமக்கல்லில் தரமான சான்று விதைகள் உற்பத்தி செய்திட புத்தூட்டப் பயிற்சி\nTraining of quality certified seeds in Namakkal நாமக்கல் : வேளாண்மைத் துறையின் மூலம் தரமான சான்று பெற்ற விதைகள் ஆண்டு தோறும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.new.kalvisolai.com/2013/09/10500-1.html", "date_download": "2018-10-21T01:45:30Z", "digest": "sha1:JDC4KVJ6WIJTMYXRXTRMEZGTLQSUNOT6", "length": 31011, "nlines": 176, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கான ஆட்களை தேர்வு செய்வதற்க்கான விண்ணப்ப வினியோகம் துவங்கியது. தமிழகம் முழுவதும், 10,500 பேர், இப்பணிக்காக தேர்வு செய்யப்படுகின்றனர். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அக்., 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.", "raw_content": "\nதமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கான ஆட்களை தேர்வு செய்வதற்க்கான விண்ணப்ப வினியோகம் துவங்கியது. தமிழகம் முழுவதும், 10,500 பேர், இப்பணிக்காக தேர்வு செய்யப்படுகின்றனர். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அக்., 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கான ஆட்களை தேர்வு செய்வதற்கு, விண்ணப்ப வினியோகம், துவங்கியது. \"தமிழகத்தில் போலீசாருக்கு உதவியாக, \"தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை' உருவாக்கப்படும். இதன் மூலம், 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும். ஆண்டுக்கு, 10 ஆயிரம் பேர், தேர்வு செய்யப்படுவர்' என, கடந்தாண்டு, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அறிவிப்பை தொடர்ந்து, அரசாணை வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும், 10,500 பேர், இப்பணிக்காக தேர்வு செய்யப்படுகின்றனர். இப்படையில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம், நேற்று முதல் துவங்கியது. மாநகர்களில், மாநகர கமிஷனர் அலுவலகங்களிலும், மாவட்டங்களில், எஸ்.பி., அலுவலகங்களிலும், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இளைஞர்கள் பலர், ஆர்வத்துடன் விண்ணப்பங்களை பெற்று சென்றனர். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அக்., 1ம் தேதிக்குள், வாங்கிய இடத்திலேயே வழங்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை உறுப்பினர் பதவிக்கு தேர்வுபெற தமிழ்நாட்டில் வசிக்கும் ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்\nவரவேற்கப்படுகின்றன.தேர்வர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் .\n01,01,1995), SC/SC (அருந்ததியர்), ST - 18 முதல் 30 வயது வரை (01,01,1983 முதல் 01.01.1995), 01.01.2013 அன்று வயது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.\n2, கல்வித் தகுதி - இந்த அறிக்கை வெளிவரும் தேதியில் பத்தாம் வகுப்பு-எஸ்,எஸ்,எல்,சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n3, பதவிகளின் மொத்த எண்ணிக்கை்கை - 10.500 (ஆண்கள்)\n4, வகுப்புவாhp ஒதுக்கீடு OC – 31%, BC-26.5%, BC(Muslim)-3.5%,MBC/DNC-20%, SC-15%, SC (அருந்ததியர்) -3%, ST-1%வழங்கப்படும்.ஆதிதிராவிடர் (அருந்ததியர்) வகுப்பினருக்கான 3%, இடங்கள் முன்னுரிமையில் நிரப்பப்பட்ட பின்னர் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மிகுதியாக இருந்தால் அவர்கள் ஆதிதிராவிடர் வகுப்பினருக்கான ஒதுக்கீ;ட்டின் கீழும் தேர்வு செய்யப்படுவார்கள், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) இட ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படத் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் அப்பதவியிடங்கள் பிற ஆதிதிராவிடர் வகுப்பினரைச் சார்ந்த விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.\n5, பிற ஒதுக்கீடுகள் - இத்தேர்வில் பணி நியமனம் பெறுவதற்கு. முன்னாள் இராணுவத்தினர். மாற்றுத் திறனாளிகள். விளையாட்டு வீரர்கள் மற்றும் பிறருக்கான சிறப்பு ஒதுக்கீடுகள் ஏதும் இல்லை.\n6, விண்ணப்பதாரர்கள் எந்த மாவட்டத்தில் அல்லது மாநகரத்தில் தேர்வு செய்ய விரும்புகிறhர்களோ அந்த மாவட்டம் அல்லது மாநகரை விண்ணப்பத்தின் பத்தி 1ல்\nகுறிப்பிட வேண்டும், விரும்பிய மாவட்டம் அல்லது மாநகரத்திற்கு மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள், இவ்விருப்பத்தை பிறகு மாற்ற முடியாது.\n8, மதிப்பூதியம்- மாதாந்திர மதிப்பு{தியம் ரு், 7.500 இதரப் படிகள் ஏதுமில்லை),\n9, செயற்பாடுகள் மற்றும் பணிகள் - காவல் வாகனங்களை ஓட்டுதல். அலுவலகக் கடிதங்களைப் பட்டுவாடா செய்தல் மற்றும் கணினி விவரப் பதிவுப் பணிகள். காவலர் குடியிருப்புகளைப் பராமரித்தல், விபத்தில உயிர்ப்பலிகள் ஏற்படாவணண்ம் தடுக்கும் பணியில் காவல் படைக்கு உதவி செய்தல்,\n1,0 அழைப்புக் கடிதம் - கல்வி மற்றும் வயதுத் தகுதியுடையவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அவர்களது முகவாpக்கு அனுப்பப்படும், தேர்வு தினத்திற்கு முன்னர் அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறhத விண்ணப்பதாரர்கள.; அவர்கள் விண்ணப்பதின் நகலை அவர்கள் விண்ணப்பம் அனுப்பியுள்ள மாவட்டம்- மாநகர காவல் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம.\n11, எழுத்துத் தேர்வு -விடைகளை தெரிவு செய்து எழுதும் வகையிலானது கொள்குறி வகை.தேர்வு நேரம்- 1 மணி 40 நிமிடங்கள்,வினாத்தாள் தமிழில் இருக்கும், மொத்த மதிப்பெண்கள் 1,00 எழுத்துத் தேர்வில் குறைந்த பட்சம் 35 மதிப்பெண்கள் பெறவேண்டும், பாடத்திட்டம்- பத்தாம் வகுப்பு நிலையிலான தமிழ். ஆங்கிலம். கணிதம். பொது அறிவியல். இந்திய வரலாறு. புவியியல். பொருளாதாரம் மற்றும் வணிகம். இந்திய தேசிய இயக்கம், ,நடப்பு நிகழ்வுகள், போக்குவரத்துச் சைகைகள் மற்றும் முதலுதவி, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில். அந்தந்த மாநகர-மாவட்ட காலிப் பணியிட எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 1:5 விகிதாச்சாரப்படி இன வாரியாக அடுத்த கட்டத் தேர்வான உடற்கூறு அளத்தல் மற்றும் உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.\n12, உடற்கூறு அளவு - விண்ணப்பதாரர்களின் உடற்கூறு அளவு கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும், உயரம் - பொது. பிற்படுத்தப்பட்டோர். பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர்- சீர்மரபினர் 170 செ,மீ, இருக்க வேண்டும், ஆதிதிராவிடர். ஆதி திராவிடர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினர் 167 செ,மீ இருக்க வேண்டும், மார்பளவு - அனைத்து வகுப்பினருக்கும் அனைத்து வகுப்பினருக்கும் சாதாரண நிலையில் குறைந்தபட்சம் 81 செ,மீ இருக்க வேண்டும் மூச்சினை முழுமையாக இழுத்த\nநிலையில் குறைந்தபட்சம் 5 செ,மீ மார்பு விரிவாக்கம் இருக்க வேண்டும்.\n13, உடற்தகுதி தேர்வு உடற்கூறு அளவில் தேறியவர்கள் கீழ்க்கண்ட உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், (1) 1500 மீட்டர் ஓட்டத்தினை 7 (ஏழு) நிமிடம் அல்லது அதற்குக் குறைவான நிமிடத்தில் ஓடி முடிக்கவேண்டும், (2) உயரம் தாண்டுதல்-1.20 மீட்டர் (அல்லது) நீளம் தாண்டுதல்-3.80 மீட்டர் (3) 100 மீட்டர் ஓட்டம் - 15 வினாடிகள் அல்லது அதற்குக் குறைவான வினாடிகளுக்குள் ஓடி முடிக்கவேண்டும் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம்-80 வினாடிகள் அல்லது அதற்குக் குறைவான வினாடிகளுக்குள் ஓடி முடிக்கவேண்டும், (4) கயிறு ஏறுதல் - 5 மீட்டர் ஏறுதல் வேண்டும்.விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட 4 நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தகுதிபெற வேண்டும், ஏதேனும் ஒரு நிகழ்வில் தகுதியிழந்தால் மீதமுள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்ள தகுதியற்றவராவார், இந்த 4 நிகழ்வுகளும் தகுதிச் சுற்றுத் தேர்வுகளே, மதிப்பெண் வழங்கப்படமாட்டாது, இந்நிகழ்வுகளில் உயரம் தாண்டுதல் - நீளம் தாண்டுதல் நிகழ்வுக்கு மட்டும் இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்படும், இரண்டு வாய்ப்புகளில் விண்ணப்பதாரர் பெறும் உயர் அளவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம் மற்றும் கயிறு ஏறுதல் நிகழ்வுகளுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே கொடுக்கப்படும், கயிறு ஏறும் போது கைகளைத் தவிர கால்களையோ அல்லது மற்ற எந்த உடல் பாகங்களையோ பயன்படுத்தக் கூடாது.\n14, அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் - உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் நடத்தப்படும், விண்ணப்பத்துடன் அனுப்பிய சான்றோப்பிமிட்ட சான்றிதழ்களின் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் தேர்வு மையத்திற்கு சரிபார்ப்பதற்காகக் கொண்டு வரவேண்டும், உடற்கூறு அளத்தல். உடற்தகுதித்தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்த்தல் வரை பெறும் தகுதிகள் தற்காலிகமானது,\n15, பணிபுரியும் வயது வரம்பு - இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர் 40 வயது வரை இப்படையில் பணிபுரியலாம்.\n16, காவல் துறைக்குத் தேர்வு செய்தல் - இப்பணிக்கான அனைத்துப் பயிற்சிகளிலும் முழுமையாகத் தேர்ச்சியடைந்து. ஒரு வருட காலம் முழுமையாக இப்படையில் பணிபுரிபவர்கள். காவலர் தேர்வுக்கான தகுதிகளிருப்பின் தமிழ்நாடு காவல் துறைப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவதற்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நடத்தப்படும் சிறப்புப் பொதுத் தேர்வில் கலந்து கொள்ளத் தகுதி உள்ளவர்கள் ஆவார்கள்.\nii) விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்-01.10.2013 மாலை 5,45 மணி வரை\niii) எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 10.11.2013\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nசிறப்பாசிரியர் காலி பணியிடங்களை ஓரிரு மாதங்களில் நிரப்ப அரசு நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்\nசிறப்பாசிரியர் காலி பணியிடங்களை ஓரிரு மாதங்களில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 1000 பேரை மருத்துவ படிப்பில் சேர்க்கும் நிலையை அரசு உருவாக்கும் என அவர் கூறியுள்ளார். மேலும் டிசம்பருக்குள் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வகம் 672 பள்ளிகளில் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nவனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nதேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 22 பேர் உயிரிழந்தனர். அச்சம்பவம் தொடர்பான விசா ரணை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. அவர் குரங் கணி வனப்பகுதியில் ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “வனத் துறையில் 1,000-க் கும் மேற்பட்ட காலி பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது போன்ற தீ விபத்துக்கு, காலிப் பணியிடங்களும் ஒரு காரணம்” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலை யில், வனத் துறையில் காலிப் பணி யிடங்களை நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அது தொடர்பாக வனத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு வனத் துறையில் 300 வனவர், 726 வனக்காப் பாளர், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள், தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் இணைய வழியில் நடத்தப்பட உள்ளன. இதற் கான விண்ணப்பங்களை இணைய வழியில் அக். 15-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதிக்குள் வி…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-10-21T01:43:01Z", "digest": "sha1:UBFMTUZNFJV3TPX6BLRET7KA76ZT6L3L", "length": 8795, "nlines": 152, "source_domain": "adiraixpress.com", "title": "துள்ளி விளையாடும் மான் போல துள்ளி விளையாடுகிறது அதிரை எக்ஸ்பிரஸ்..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதுள்ளி விளையாடும் மான் போல துள்ளி விளையாடுகிறது அதிரை எக்ஸ்பிரஸ்..\nதுள்ளி விளையாடும் மான் போல துள்ளி விளையாடுகிறது அதிரை எக்ஸ்பிரஸ்..\nசிறு தூறல் போல் சில மணி நேரம் சிந்தனையில் சிலிர்ப்பாய்..\nதீயின் எரிச்சலாய் சில்லென்ற தென்றல் காற்றுடன் ஊடகத்தில் பற்று செய்வாய்..\nதென்றல் காற்று தீடினாலும் தேவிட்டதே செய்திகளை பல பங்கிடுவாய்…\nதிட்டமிட்ட நேரத்தில் அங்கும்_இங்கும் ஓடே திகைத்து நிப்பாய்..\nசாலைகளில் நடக்கக்கூடாதே மனிதனின் மரணத்தையும் எத்தி வைப்பாய்..\nதீயில் கருகி போனே சாபலையும் படம் பிடித்து ஊடகத்தில் கருப்பு நிறத்தில் கொண்டு வார்த்தைகளை படரே செய்தாய்..\nஎன்னை எனக்கே அறிமுகம் செய்து என்னுடன் துணை நின்று அண்ராடும் செயல்களுக்கு விதிமுறை தந்தாய்..\nபுலம்பியே நேரம் ஆறுதலாக இருக்க கண்களை கலங்க வைத்தாய்..\nசில துளிகள் மனதில் உணர வைத்தாய்..\nசந்தோசத்தில் முழ்கடிக்கும் வெளிநாடு தாய்நாடு சகோதரர்களும் ஒன்றுஇணைந்து கொண்டாடும் ஈகை திருநாளை புத்தாடை அணிந்து மக்களை கவர்ந்து சிரிக்க வைப்பாய்..\nதண்டனை இல்லாத சிறை இந்த ஊடகம்..\nஇதில் விடுதலையாக என் பேணா மை இரு விரல் இடை புகுந்து கசிந்து தரும் ஊடகத்தின் கவிதையும் பல சொற்களின் முத்து மொழிகளும் மக்களை கவர வைத்தாய்..\nஅன்று ஆலமரமாய் உறவுகளை இணைய வைத்தாய்..\nஇன்று பல ஊடகங்களில் தென்றல் காற்றுடன் உலாவி வரும் அன்றாடும் செய்திகளை சிந்திக்க வைக்கின்றாய்..\nமுகம் மலர்ந்து மனம் மகிழ்ந்து குணம் கரம் இணைந்து பல மணி நேரம் உள்ளதை ஊடகத்தில் யோசனை செய்ய வைக்கின்றாய்..\nநாட்டு நடப்புகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தாய்..\nகருவறையில் தாய் சுமந்தது இல்லை..\nதாய் நாட்டை கண் கலங்க கண்டதில்லை..\nபத்து மாதம் சுமந்து பார்த்தது இல்லை..\nஅன்பை அரவணைத்து பண்பை பொலிர்ந்தது இல்லை..\nஅத்தனையும் மனிதனின் மனதுக்குள் சுமக்கும்_நடமாடும் பல்கலைக்கழகமகா அதிரை எக்ஸ்பிரஸ் அங்கும் இங்கும் மானை போல் துள்ளி கொண்டு இருக்கின்றன..\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/category/technology/page/2/", "date_download": "2018-10-21T01:32:01Z", "digest": "sha1:WGDD7YPPSTIXKTDXZHP5GSUJHP5GIIUR", "length": 6229, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "தொழில்நுட்பம் Archives - Page 2 of 7 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n2019’ல் வருகிறது உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்..\nவாட்ஸ்ஆப் பயன்படுத்த குறைந்தது 16 வயதாவது இருக்கவேண்டும்;அமலுக்கு வருகிறது புதிய விதிமுறைகள்..\nஅதிரை வரலாற்றில் முதல் iOS App வெளியானது..\nFACEBOOK கொடுக்கும் 14 நாட்கள் கெடு – அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்..\n​ராயல் என்ஃபீல்டு பைக்குக்கு போட்டியாக களமிறக்கப்படும் புதிய அமெரிக்க நிறுவன பைக்..\n​வாட்ஸ் அப்- செய்தி அனுப்பி 1 மணி நேரம் பின்பும் டெலிட் செய்யும் வசதி\nஉலகளவில் YOUTUBE பார்ப்பதில் தமிழகம் மூன்றாமிடம்\nவிமானங்களில் இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது..\nபயன்பாட்டிற்கு வந்தது புதிய வாட்ஸ் ஆப் பிசினஸ் ஆப்..\n40,000 கிரெடிட் கார்ட் தகவலை கசியவிட்ட பிரபல மொபைல் நிறுவனம்…\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jothidadeepam.blogspot.com/2018/02/blog-post_27.html", "date_download": "2018-10-21T02:22:00Z", "digest": "sha1:A7CYJ6AB7HIB62DOCSXUL7BBEZALBDVB", "length": 23624, "nlines": 161, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : சுக்கிரன் மஹா திசை ஜாதகருக்கு சுபயோகங்களை வழங்காதது ஏன் ?", "raw_content": "\nசுக்கிரன் மஹா திசை ஜாதகருக்கு சுபயோகங்களை வழங்காதது ஏன் \nகடந்த பதிவின் தொடர்ச்சி ...\nஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :\n4,10,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சுக ஸ்தான வழியில் இருந்து விபத்து, மருத்துவ செலவினங்கள், சொத்துகளை இழத்தல், காரிய தடை, வறுமை, அதிர்ஷ்டமின்மை, குழப்பமான மனநிலை, அதிக வேலை பளு, விஷம் சார்ந்த இன்னல்கள், வசிப்பதற்கான வீடு அமைவதற்கு தடை, வண்டி வாகனம் சார்ந்த விறைய செலவுகள் என்ற வகையில் இன்னல்களை தரும், 10ம் பாவக வழியில் இருந்து வெளியூர் அல்லது வெளிநாடுகளில் பரதேஷ ஜீவனம் மேற்கொள்ளும் சூழ்நிலை, அடிக்கடி தொழில் மாற்றம், வரவுக்கு மிகுந்த செலவுகள், சரியான தொழில் அமைவதற்கு தடை, அடிமை தொழில் வழியில் அதிக மன உளைச்சல், நிம்மதியின்மை, திடீர் நஷ்டம் மற்றும் எதிர்பாராத போராட்டம், கால விரையம், நிதி மேலாண்மையில் கவனமின்மை போன்ற இன்னல்கள் உண்டாகும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு மிதம் மிஞ்சிய செலவினங்கள், அனைவராலும் இன்னல்கள், பங்கு சந்தையில் நஷ்டம், திருப்தி இல்லாத வாழ்க்கை, சூது மூலம் பெருத்த நஷ்டம், விபத்து போன்ற இன்னல்களால் பாதிப்பு என்ற வகையில் துன்பத்தை தரும்.\n6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தேர்வு, பரிச்சை,வழக்கு, போட்டி பந்தையங்களில் வெற்றியை தரும் என்ற போதிலும் உடல் நலம் சார்ந்த இன்னல்கள் அதிகரிக்கும், வியாதியை எதிர்கொள்ளும் வல்லமையை தாராது, சிறப்பான வேலை அனுபவத்தை தரும், மற்றவர்களுக்கு சற்று சிரமத்தை தரும், எதிரிகளுக்கு மிகுந்த பாதிப்பை தரும், தனது சீரிய முயற்சியின் மூலம் வாழ்க்கையில் சில நன்மைகளை தரும்.\n8,9ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 8ம் பாவக வழியில் இருந்து பூர்ண ஆயுளையே தரும், இருப்பினும் வாழ்க்கையில் எதிர்பாராத ஏமாற்றங்கள் கடுமையான நெருக்கடிகளை வாரி வழங்கும், எதிர்பாராத துன்பம் மற்றும் விபத்து ஜாதகரின் வாழ்க்கை தரத்தையே கடுமையாக பாதிக்கும், திருப்தியில்லா மன நிலை ஜாதகர் செய்யும் காரியங்களில் வெளிப்படும், நீண்ட ஆயுள் ஜாதகருக்கு கிடைத்த முழு நன்மையாகும்.\n9ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கல்வியில் தடை, விரக்தி மனப்பான்மை, மனசஞ்சலம், விபத்து, போதிய அறிவுரை கிட்டாமல், போராட்ட வாழ்க்கையை எதிர்கொள்ளும் தன்மை, தெய்வீக அனுக்கிரகம் பரிபூர்ணமாக கிடைக்காமல் போராட்ட வாழ்க்கையை எதிர்கொள்ளுதல், முற்போக்கு சிந்தனை குறையும் தன்மை என மிகுந்த பாதிப்பை தரும்.\nமேற்கண்ட பாவகங்கள் ஜாதகருக்கு மிகவும் வலிமை அற்று காணப்படுகிறது, அடுத்து தற்போழுது ஜாதகருக்கு சுக்கிரன் திசை நடைமுறையில் உள்ளது, இருப்பினும் ஜாதகர் கடுமையான இன்னல்களை சந்தித்து கொண்டும், சிறந்த வேலை, தொழில் அமையாமல் சிரமங்களையும், திருமணம் அமையாமல் அது சார்ந்த இன்னல்களையும் சந்தித்துக்கொண்டு இருக்கின்றார், இதற்கான காரணம் என்ன என்பதை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.\nஜாதகருக்கு சுக்கிரன் திசை ( 23/07/2001 முதல் 23/07/2021 வரை ) நடைமுறையில் உள்ளது, பாரம்பரிய முறைப்படி ஜாதகருக்கு சுக்கிரன் சுகம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதி என்ற போதிலும் ஜாதகர் இன்னல்களை அனுபவிக்க காரணம் ஏன் என்ற கேள்விக்கு சுக்கிரன் திசை ஜாதகருக்கு சுப ஆதிபத்தியம் பெற்ற போதிலும், தனது திசையில் 9ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் எதிர்பாராத திடீர் இழப்புகளை வாரி வழங்கி கொண்டு இருக்கின்றது என்பதுடன், ஜாதகரின் ஆயுள் ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை குறிக்கும், கும்ப ராசியில் அமைவது ஜாதகருக்கு அதிர்ஷ்டமின்மையை சுக்கிரன் திசையில் அனுபவிக்க வைக்கிறது என்பதுடன் ஜாதகரின் அறிவார்ந்த முயற்சிகளில் பெரும் தடைகளையும் தாமதங்களும் வாரி வழங்குகிறது, மேலும் ஜாதகரின் முயற்சிகள் யாவும் கடும் தோல்வியை சந்திக்கிறது, சுக்கிரன் திசையில் கடந்த சனி புத்தி வீரிய ஸ்தான பலனை ஏற்று நடத்தி சில நன்மைகளை தந்த போதிலும், தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை புதன் புத்தி 9ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஆயுள் ஸ்தான வழியில் இருந்து இன்னல்களை தருவது ஜாதகருக்கு சற்று நெருக்கடிகளை தரக்கூடும்.\nஎதிர் வரும் சூரியன் திசை தரும் பலன்கள் ( 23/07/2021 முதல் 23/07/2027 வரை )\nஎதிர்வரும் சூரியன் திசை ஜாதகருக்கு 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களை தந்த போதிலும், 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவக்கத்துடனே சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது மிகுந்த சுபயோகத்தை தரும் அமைப்பாகும், இது ஜாதகருக்கு வருமான ரீதியாக சிறப்பான முன்னேற்றங்களையும், குடும்ப வாழ்க்கையில் எதிர்பார்த்த நன்மைகளையும் சிறப்பாக வாரி வழங்கும் என்பதால், ஜாதகர் சூரியன் திசையில் மிகுந்த யோக பலனை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.\nஎதிர் வரும் சந்திரன் திசை தரும் பலன்கள் ( 23/07/2027 முதல் 23/07/2037 வரை )\nசந்திரன் திசை ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 1,5,7,11ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், 4,10,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4,10,12ம் பாவக வழியில் இருந்து சிரமங்களையும் தரக்கூடும் என்பதால், ஜாதகர் சந்திரன் திசையில் 1,5,7,11ம் பாவக வழியில் இருந்து சுபயோகங்களை சுவீகரிப்பதற்கான அதீத வாய்ப்புகளை உருவாக்கி, சகல விதங்களில் இருந்தும் வெற்றி பெற முயற்சிப்பதே மிகுந்த யோகத்தை தரும்.\nசுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருந்தாலும், நடைமுறையில் உள்ள திசை, எதிர்வரும் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே சுபயோக நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும், இல்லை எனில் சுய ஜாதகத்தில் யோகங்கள் இருப்பினும் அதனால் யாதொரு பலாபலனும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்வது நம்மை விழிப்புணர்வுடன் இயங்க செய்யும்.\nமேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகுகேது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பில் இருப்பது கவனிக்கத்தக்கது, எனவே ஜாதகர் 1,7ம் பாவக வழியில் இருந்து வரும் சிறப்பான பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமையை வளர்த்துக்கொள்வது ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியத்தையும் வாரி வழங்கும் என்பது மேற்கண்ட ஜாதகருக்கான சிறப்பு அம்சமாகும்.\nLabels: சனி, சுக்கிரன், சுக்கிரன் திசை, திருமணம், புதன், பொருத்தம், யோகம், ரஜ்ஜு\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - விருச்சிகம் )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் ராஜ கிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - தனுசு )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\nஜோதிட ஆலோசனை : வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு உண்டா \nகேள்வி : பிறந்த தேதி : 04.05.1995. பிறந்த நேரம் : இரவு 10.10. இடம் : கும்பகோணம். 1) வெளி நாட்டில் படிக்க ஆசைப்படுகிறார்...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nராகு கேது தரும் சுபயோக பலாபலன்கள் - சுய ஜாதக ஆலோசண...\nசுக்கிரன் மஹா திசை ஜாதகருக்கு சுபயோகங்களை வழங்காதத...\nதொழில், திருமணம் அமைவது எப்பொழுது \nஜாதக பொருத்தம் எப்படி உள்ளது எனது மகளுக்கு ஏற்ற வ...\nதொழில் ஸ்தானம் பெரும் வலிமை, ஜாதகர் பெரும் ராஜயோக ...\nதிருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் 7ம் வீடு பாதக ...\nதிருமணம் தாமதம் ஆக காரணம் என்ன \nவாழ்க்கை துணையை தேர்வு செய்யுமுன் ஜாதகத்தில் கவனிக...\nசெவ்வாய் தோஷம் எனும் மாயவலை \nசர்ப்ப கிரகங்கள் ( ராகு கேது ) சுய ஜாதகத்தில் பெரு...\nசனி திசை ( எதிர் வரும் ) தரும் பலாபலன்களும், சுய ஜ...\nதிருமண பொருத்தம் பார்ப்பதில் சுய ஜாதகங்களில் பாவக ...\nவிபத்தினால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க, சுய ஜாதக...\nசனி (237) ராகுகேது (191) லக்கினம் (182) திருமணம் (173) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (84) பொருத்தம் (80) ராசிபலன் (79) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ஜாதகம் (55) ரிஷபம் (55) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) புதன் (44) மீனம் (42) துலாம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (39) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (23) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) குருபலம் (8) அவயோகம் (7) உச்சம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-21T01:28:38Z", "digest": "sha1:N3F7M7VKSR4FTLUJW7OQ6YI6ZCCUEROP", "length": 8212, "nlines": 72, "source_domain": "srilankamuslims.lk", "title": "மன்னார் முசலி - ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் ஊடக அறிக்கை » Sri Lanka Muslim", "raw_content": "\nமன்னார் முசலி – ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் ஊடக அறிக்கை\nமன்னார் முசலி – ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் எம்.எம்.தௌபீக் மதனி அவர்கள் வடபுல மீள்குடியேற்றம் தொடர்பாக விடுக்கும் ஊடக அறிக்கை.\nவடமாகாண மீள்குடியேற்றத்திற்கும் வில்பத்து காணிக்கும் சம்பந்தமே இல்லாத நிலையில் சில கடும்போக்கு இனவாத அமைப்புக்களும் அதனோடு தொடர்புடைய ஊடகங்களும் அண்மைக்காலமாக போலிப்பிரச்சாரங்களை மெற்கொண்டு வருவதாக மன்னார் முசலி – ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் ஏம்.எம்.தௌபீக் மதனி தெரிவித்தார்.\nவில்பத்து மீள்குடியேற்றம் எனும்போர்வையில் அண்மைக்காலமாக ஊடகங்கின் ஊடாக மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரச்சாரங்கள் தொடர்பாக விடுத்த ஊடக அறிக்கையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் இவ்வாறாக எமது சமூகத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் போலிப்பிரச்சாரங்கள் மூலம் வடபுல அகதி மக்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் அம்மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது இவ்வாறான விடயங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nகடந்த காலத்தில் செயற்பட்ட அரசாங்கம் எமது மக்களுடைய மீள்குடியேற்ற விடயம் தொடர்பில் போதுமான கவனம் செலுத்தாமலும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற அரசியல் தலைமைத்துவங்களையும குற்றம்சாட்டுகின்ற நிலையே காணப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் எமது மக்கள் மீளக்குடியேறி சொந்த மண்ணில் இயல்பான வாழ்க்கையினை வாழ்வதற்கு விரும்பாத தீய சக்திகள் அதனை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றன. இவ்வாறானவர்களின் செயற்பாட்டினை தாம் வன்மையாக கண்டிப்பதோடு தங்களது எதிர்ப்பினையும் தெரிவிக்கின்றோம்.\nவடபுல முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கவனம் செலுத்தி வரும் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் சட்டத்திற்கமைவாக அராங்க அதிபர், பிரதேச செயலாளர், காணி ஆணையாளர் மற்றும் அதுதொடர்பான உயர் அதிகாரிகளின் அனுமதியினை பெற்று அகதி மக்களுக்காக அரும்பணியாற்றி வருகின்றார்.\nஅமைச்சர் றிசாட் பதியுத்தீனுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான விசமப்பிரச்சாரங்களையும் எமது வடபுல முஸ்லீம் சமூகத்தினது மீள் குடியேற்றத்தினை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இனவாதிகளையும் அதோடு தொடர்புடைய ஊடகத்தினையும் கண்டிக்கும் வகையில் கிழக்கு மாகாண மக்களும் பொது அமைப்புக்களும் ஆதரவு வழங்கி குரல் கொடுக்குமாறு வடபுல அகதி மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம் .\nஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் – மன்னார் முசலி\n‘புலம்பெயர் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து இலங்கைத் தாயகத்தில் இனவாதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்’\nகண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முஸ்லிம் மீடியா போரம் பிரதிநிதிகள் விஜயம்: இழப்புகளை முறையாக ஆவணப்படுத்தவும் நடவடிக்கை\nதமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் ஊடக அறிக்கை\nயாழ்ப்பாணம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் : மக்கள் பணிமனையின் ஊடக அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://transposh.org/ta/tag/donated-translation/", "date_download": "2018-10-21T02:43:24Z", "digest": "sha1:YV55VMDNAW2HJTIAYIJN5ZQMM5MEV2PE", "length": 10844, "nlines": 54, "source_domain": "transposh.org", "title": "நன்கொடை மொழிபெயர்ப்பு", "raw_content": "transposh.org வேர்ட்பிரஸ் கூடுதல் வெளிப்படுத்தவும் மற்றும் ஆதரவு தளம்\nபதப்ப 0.7.1 – வெளியீட்டு ரயில் உருளும் பராமரிக்கிறது\nஜனவரி 31, 2011 முடிவு சலுகைகள் 9 கருத்துக்கள்\nவெளியீட்டு ரயில் உருளும் பராமரிக்கிறது\nTransposh பணிகள் முழு வேகத்தில் தொடக்கத்திற்கு உள்ளது, மற்றும் ஒரு புதிய பதிப்பு ஒரு நிலையான நிலை அடையும் போது நாம் பொது நுகர்வுக்கு மக்களின் அதை வெளியிட முயற்சிக்கிறோம். இந்த சிறிய பதிப்பு எந்த புதிய முக்கிய அம்சங்களை கொண்டு இல்லை ஆனால் அது கவனம் தேவை என்று சில புள்ளிகள் செய்ய போவதில்லை.\nஅதனால் மேலும் ADO இல்லாமல், மாற்றங்களை மதிப்பாய்வு உதவுகிறது:\nகூடுதல் இரண்டு மொழி மொழிபெயர்ப்பு சேர்க்கப்பட்டது, உதவியுடன் டச் ரோலண்ட் Nieuwendijk மற்றும் ரோமர் Matusevics உதவியுடன் ரஷியன். நீங்கள் உதவ வேண்டும் என்றால், எங்களை மட்டும் கொள்ள மற்றும் நம் நன்றியுணர்வை கிடைக்கும் (மற்றும் வரவினங்கள்)\nபகுதிகள் மற்றும் குறித்தல் tp_language இடுகைகளை நிலையான இருந்தன\nமொழியாக்கம் url கள் மீது தரவுத்தள வினவல்களில் எண்ணிக்கை வெகுவாக குறைக்க (ஆயிரக்கணக்கான ஒன்று)\nஅநாமதேய மொழிபெயர்ப்பு அல்லாத Google இயந்திரங்கள் ஆதரிக்கப்படவில்லை போது தானியங்கி மொழிபெயர்ப்பு பொருத்தவும்\nBuddypress பொருத்தவும் (மற்றும் பிற) ஒற்றை நடவடிக்கைகள் பக்கங்கள் மற்றும் பிற இரட்டை திருப்பி பக்கங்களில் redirections\nபதிவு மொழிபெயர்ப்பு பின் பின்னடைவு க்கான பொருத்தவும் மற்றும் அனைத்து மொழிபெயர்க்க\nநாங்கள் உன்னை இந்த பதிப்பு மகிழ்வோம் நம்புகிறோம், நாங்கள் உங்கள் கருத்துக்களை மற்றும் கருத்துக்களை காத்திருக்கிறார்கள்.\nகீழ் தாக்கல்: பொது செய்திகள், வெளியீட்டு அறிவிப்புகள் உடன் குறித்துள்ளார்: நன்கொடை மொழிபெயர்ப்பு, சிறிய, வெளியீடு, வேக மாற்றங்கள்\nபதப்ப 0.3.2 – சில சிறிய திருத்தங்கள்\nஆகஸ்ட் 3, 2009 முடிவு சலுகைகள் 14 கருத்துக்கள்\nஇந்த பதிப்பு நாம் சில முக்கிய செயல்பாடு வேலை போது சேகரிக்கப்பட்ட சில சிறிய பிரச்சினைகள் சரி வரும். முக்கிய சரி கடந்த காலத்தில் சிக்கல்கள் காரணமாக, இது ஒரு முக்கிய நிலையான பக்க பயன்படுத்த அனுமதிக்கிறது என்று ஒன்று உள்ளது. சில வெற்று பக்கங்களை பற்றிய ஒரு சிறிய பிரச்சினை கூட சரி செய்யப்பட்டது. நீங்கள் வெள்ளை பக்கங்கள் சந்திக்க என்றால், நம் தொடர்புகொள்ள அல்லது இங்கே கருத்து மற்றும் நாம் அது வேலை செய்கிறேன் (எந்த php4 தயவு செய்து…).\nநாம் நன்றி பார்க்க விரும்புகிறேன் அந்தோனி ரஷியன் இந்த தளத்தின் மொழிபெயர்ப்பு அந்த சிக்கல்கள் அத்துடன் அவரது உதவி அறிக்கையிடல் மற்றும் பிழைத்திருத்த அவரது உதவி.\nகீழ் தாக்கல்: வெளியீட்டு அறிவிப்புகள் உடன் குறித்துள்ளார்: பிழைத்திருத்தம், நன்கொடை மொழிபெயர்ப்பு, சிறிய, வெளியீடு, வேர்ட்பிரஸ் செருகுநிரலை\nநாங்கள் எங்கள் விளம்பரதாரர்கள் நன்றி பார்க்க விரும்புகிறேன்\nஇணைக்கிறது சேகரிப்பாளர்கள்: நாணயங்கள், முத்திரைகள் மற்றும் மேலும்\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [77b28fe]: எங்கள் நிர்வாகம் பக்கங்களில் இருந்து எரிச்சலூட்டும் 3 வது தரப்பு அறிவிப்புகள் நீக்க, பயனுள்ள ... ஆகஸ்ட் 10, 2018\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [6bbf7e2]: மேம்படுத்தல் மொழிபெயர்ப்பு கோப்புகளை ஆகஸ்ட் 4, 2018\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [0688c7e]: மொழியின் பெயர், இல்லை குறியீடு ஆகஸ்ட் 3, 2018\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [7a04ae4]: பின்தளத்தில் ஆசிரியர் உள்ள வடிகட்டிகள் நீக்க அனுமதி ஆகஸ்ட் 3, 2018\nவித்யுத் அன்று பதப்ப 1.0.2 – நீங்கள் எங்கே சொல்லுங்கள் நான் சாப்பிடுவேன்…\nசலுகைகள் அன்று பதப்ப 1.0.0 – நேரம் வந்துவிட்டது\nசலுகைகள் அன்று பதப்ப 1.0.1 – உங்கள் விட்ஜெட்கள், உனது வழி\nஆலிவர் அன்று பதப்ப 1.0.2 – நீங்கள் எங்கே சொல்லுங்கள் நான் சாப்பிடுவேன்…\nவெளியே போ அன்று பதப்ப 1.0.1 – உங்கள் விட்ஜெட்கள், உனது வழி\n0.7 APC காப்பு சேவை Bing (MSN) மொழிபெயர்ப்பாளர் பிறந்த நாள் BuddyPress பிழைத்திருத்தம் கட்டுப்பாட்டு மையம் CSS உருவங்களை நன்கொடை மொழிபெயர்ப்பு நன்கொடைகள் eaccelarator Facebook போலி நேர்முக தேர்வு கொடி உருவங்களை gettext Google-xml-தளவரைபடங்கள் Google Translate பேட்டி jQuery பெரிய சிறிய மேலும் மொழிகளை பாகுபடுத்தி வெளியீடு replytocom RSS தேடல் securityfix எஸ்சிஓ சமூக வேக மாற்றங்கள் துவக்கவும் டிராக் வீடு UI வீடியோ விட்ஜெட் wordpress.org வேர்ட்பிரஸ் 2.8 வேர்ட்பிரஸ் 2.9 வேர்ட்பிரஸ் 3.0 வேர்ட்பிரஸ் செருகுநிரலை WP-சூப்பர்-கேச் XCache\nமூலம் வடிவமைப்பு LPK ஸ்டுடியோ\nஉள்ளீடுகள் (மே) மற்றும் கருத்துக்கள் (மே)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_294.html", "date_download": "2018-10-21T01:44:56Z", "digest": "sha1:C4B5572ILQSCKDFGMQT2WOFZC3P25IO7", "length": 9965, "nlines": 56, "source_domain": "www.yarldevinews.com", "title": "கொல்கத்தா செல்லும் விஜய்! - Yarldevi News", "raw_content": "\nவிஜய்யின் அடுத்த படத்துக்கான வேலைகளில் வேகம் காட்டியிருக்கும் முருகதாஸ் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக கொல்கத்தா செல்லவிருக்கிறார்.\nதுப்பாக்கி, கத்தி படங்களுக்குப் பிறகு விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் இருவரும் மூன்றாவது இணைந்திருக்கின்றனர். விஜய்யின் 62ஆவது படமாக உருவாகிவரும் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கியது. இதன் முதல் நாள் படப்பிடிப்பை விஜய்யே கிளாப் போர்டு அடித்து தொடங்கிவைத்தார்.\nசென்னை ஈ.சி.ஆர் பகுதியில் உள்ள முட்டுக்காடு என்ற இடத்தில் படப்பிடிப்பைத் தொடங்கிய முருகதாஸ், அங்கு முடித்துவிட்டு அடுத்ததாக கொல்கத்தா செல்லவிருக்கிறார். கொல்கத்தாவில் உள்ள பூனேவில் கார் சேஸிங் சம்பந்தமான காட்சிகளை எடுக்க இருக்கிறார். படத்தின் முக்கிய காட்சிகள் உயிரோட்டமாக இருக்க வேண்டுமென அவர் அந்தந்த பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.\nகத்தியில் விவசாயப் பிரச்னைக்கு விஜய்யைக் குரல் கொடுக்க வைத்த முருகதாஸ், இதில் சமூக அநீதியை எதிர்த்துப் போராடும் இளைஞனாக காட்டவிருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஷோபி நடன இயக்குநராகவும், அனல் அரசு சண்டைக் கலைஞராகவும் பணிபுரிகின்றனர். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2018-10-21T01:54:28Z", "digest": "sha1:FF5NZHIF5HQLSEVDMTHVO2DNGVZ7JGGR", "length": 11672, "nlines": 159, "source_domain": "gttaagri.relier.in", "title": "எளிதில் தயாரிக்கவல்ல மண் இடுபொருள்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஎளிதில் தயாரிக்கவல்ல மண் இடுபொருள்\nஜவிக் ஜபுத்ரா (மண் சமையறை) மூலம், ஒரு விவசாயி எளிதில் கிடைக்கக்கூடிய, புதுப்பிக்கத் தக்க வளங்கள் மற்றும் பண்ணையில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு நிலத்திற்குத் தேவையான இடுபொருட்களை தயாரித்து வைத்துக் கொள்ள முடியும்.\nவயலின் ஒரு ஓரத்தில் கூட அமைத்து கொள்ளலாம். வயலின் ஒரு ஓரத்தில் 15×15 அடி என்ற அளவில் பண்ணை இடுபொருள் உற்பத்தி கூடத்தை அமைக்க வேண்டும். இதில் இரண்டு அல்லது மூன்று 100 லிட்டர் கொள்கலன், இரண்டு அல்லது மூன்று 50 லிட்டர் கொள்கலன், இரண்டு அல்லது மூன்று 20-30 லிட்டர் பிளாஸ்டிக் மூடி உள்ள வாளிகள், 20 லிட்டர் அளவு கொண்ட இரண்டு அல்லது மூன்று மண்பானைகள், இரண்டு உயிராற்றல் குழிகள், ஒரு அக்னிகோத்தரா காப்பர் பிரமிடுகள் ஆகியவற்றை வைக்க வேண்டும். இந்த ஜவிக் ஜபுத்ரா மென்மையான முறையில் அங்கக உற்பத்தி திட்டம் செய்ய உதவுகிறது. மேலும் இது நான்கு பரிமாணங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.\nமண் ஊட்டமளிப்பு (பூமி உப்கார்)\nவீரிய ஒட்டு ரக பயிர்கள்/கலப்பின பயிர்கள், அதிக அளவில் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ளும் திறன் கொண்டுள்ளதால், அவற்றை பயிர்திட்டத்தில் தொடர்ந்து பயிரிட்டு வந்தால் மண்ணில் உள்ள பெரு ஊட்டச்சத்துக்கள் மற்றும் சிறு ஊட்டச்சத்துக்களின் பற்றாக் குறை ஏற்படும். எனவே கலப்பின ரகங்களை அங்கக முறை பயிர் உற்பத்தி திட்டத்தில் பயன்படுத்துவது இல்லை. இவ்வாறான மண் ஊட்டச்சத்துக் குறைபாட்டை பூமி உப்கார் கொண்டு சரி செய்ய முடியும்.\nசெறிவூட்டப்பட்ட பஞ்சகாவ்யா (ஒரு ஏக்கர் நிலத்திற்கு 200 கிலோ)\nசாணம் (மாடு /எருமை/காளை): 40 கிலோ\nசிறுநீர் (மாடு/எருமை/காளை) :40 கிலோ\nவெண்ணெய்/கடுகு எண்ணெய்- ½ லிட்டர்\nபால்: 2 ½ லிட்டர்\nலெஸ்சி /நீர்த்த தயிர் – 8 லிட்டர்\nபருப்பு மாவு மற்றும் மெத்தி மாவு : 1 கிலோ (ஓவ்வொன்றும்)\nபழைய வெல்லம் : 2 கிலோ\nஅழுகிய வாழைப்பழம் – 1கிலோ\nகடகு பின்னாக்கு – 2 கிலோ\nஆலமரம் மற்றும் வாழை மரம் நடவு செய்யப்பட்ட நிலத்தின் மண் – 2 கிலோ (ஓவ்வொன்றும்)\nஅனைத்து பொருட்களையும் டிரம்மில் போட்டு, முப்பது முறை கடிகார திசையிலும், முப்பது முறை கடிகார எதிர் திசையிலும், ஒரு நாளுக்கு இரண்டு முறை கலக்கி விட வேண்டும்.\nகொள்கலனை மூடி வைக்க வேண்டும்.\nசெறிவூட்டப்பட்ட பஞ்சகவ்யா 7வது நாளில் தயாராகி விடும். இதனுடன் 100 லிட்டர் தண்ணீர் கலந்து நன்கு கலக்கி விட வேண்டும்.\nஇந்த கலவையை மண்புழு உரம் அல்லது சாம்பல் அல்லது வளமான மண்ணுடன் கலந்து, விதைப்பதற்கு முன் நிலத்தில் பரப்பி விட வேண்டும்.\nநீர்பாசனத்தின் பொழுது, கொள்கலனின் அடிப்பகுதிக்கு மேலே ஒரு சிறு துளையிட்டு, செறிவூட்டப்பட்ட பஞ்சகாவ்யாவை சொட்டு சொட்டாக விழும்படி செய்தால், மொத்த நிலமும் செழிப்பாக மாறி விடும்.\nவிதைப்பின் பொழுதும், நீர் பாசனத்தின் பொழுதும் இதனை தெளித்தால், மண்ணின் வளம் பராமரிக்கப்படும்.\nமண்ணின் வளத்தை பாதுகாத்து, கனிசமான விளைச்சல் பெற முடியும்.\nபயிர்கள் ஆரோக்கியமாகவும், பூச்சிகளின் தாக்குதலில் இருந்து விடுபட்டும் காணப்படும்.\nபயிர்கள் குறித்த காலத்தில் முதிர்ச்சி நிலையை அடையும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகளர் – உவர் நிலங்களில் பயிரிடும் தொழிற்நுட்...\nமண் சோதனை முறை வேளாண்துறை அட்வைஸ்...\nநீர் செலவை குறைக்கும் கோகோ பீட்...\nவருடத்துக்கு 13 ஆயிரம் வருமானம் தரும் கேரள நாவல் மரம்\n← உயிர் உரங்கள் FAQ\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rajanscorner.wordpress.com/2012/01/", "date_download": "2018-10-21T02:17:14Z", "digest": "sha1:FDY6O5RMWRLJVHWVD3EYE7RAHNPV4XDA", "length": 21909, "nlines": 351, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "ஜனவரி | 2012 | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 3 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nஜனவரி, 2012 க்கான தொகுப்பு\nPosted: ஜனவரி 31, 2012 in கதைகள், குடும்பம், சுட்டது\nவிக்னேஷ் அலுவலக வேலையில் மூழ்கி இருந்தான்.\nஎனக்கு காலையிலே இருந்து தலைவலிங்க லேசா ஃபீவரும்\nஇருக்கு. சீக்கிரம் வந்தீங்கன்னா டாக்டர்கிட்டே போகலாம்\nஎன்ன உமா ஆபிஸ்லே ஆடிட்டிங் நடக்குது. நம்ம\nடாக்டர்தானே, நீ மட்டும் போய் வா\nஒரு மணி நேரம் கழித்து மீண்டும் செல் ஒலித்தது. இம்முறை\nஉமா அல்ல, அவன் அம்மா\nஎன்னடா விக்கி, நல்லா இருக்கியா\nநல்லா இருக்கேம்மா, நீ எப்படிம்மா இருக்கே\nம்…சாப்பிடுறாரு…அது சரி, விக்கி என்னடா ஆச்சு உனக்கு\nகரகரன்னு பேசறே, தொண்டை சரி இல்லையா\nரெண்டு நாளைக்கு முன்னாடி மழையில நனைஞ்சிட்டேம்மா’ என்று\nஅம்மாவுக்கு பதில் சொன்னவன், ‘திண்டிவனத்திலிருக்கும்\nஎன் அம்மாவுக்கு என் குரல் மாற்றம் தெரிகிறது. திருவான்மியூரிலிக்கும்\nகுறைந்த செலவுடைய விமானப் பயணம்\nPosted: ஜனவரி 30, 2012 in காணொளிகள், சுட்டது, நகைச்சுவை\nஇப்போது பல விமான நிறுவனங்கள் குறைந்த செலவுடைய சேவை நடத்துகின்றனர்.சாப்பாடு,பானங்கள் எதுவும் கிடையாது.இந்தக் காணொளியில், விமானத்தில் அப்படிப்பட்ட தனிப் பகுதியில் பயணம் செய்யும் ஒருவர் படும் துன்பங்களைப் பாருங்கள்கொஞ்சம் நீளமான வீடியோதான்,ஆனால் விழுந்து விழுந்து சிரிப்பது உறுதி. பட்ஜட் சேவையில் இப்படி நடக்காமல் இருந்தால் சரி\nகுலுங்கி குலுங்கி சிரித்த இடம் http://chennaipithan.blogspot.com/\nகுழந்தை தூங்கும் போது என்ன செய்யலாம்\nPosted: ஜனவரி 24, 2012 in குடும்பம், சுட்டது, புகைப்படங்கள்\nபின்லாந்தைச் சேர்ந்த இப்பெண் குழந்தையின் தாய் தூங்கும் தன் குழந்தையை புது உலகிற்கு கொண்டு சென்றிருக்கின்றார். அற்புதமான கலை நயத்துடன் கூடிய இந்த அலங்கார அமைப்பினை செய்த அத்தாயின் கலை நயத்திற்கும் ரசனைக்கும் வாழ்த்துக்கள்.\nபாகம் 1 பாக்கலன்னா பார்த்துட்டு போங்க\nபாதுகாப்பு மிக முக்கியம் அமைச்சரே\nPosted: ஜனவரி 23, 2012 in சுட்டது, நகைச்சுவை, புகைப்படங்கள், மொக்கை\nபொருட்களை பாதுகாக்க நம் மக்கள் என்ன எல்லாம் செய்வாங்க தெரியுமா\nPosted: ஜனவரி 22, 2012 in சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, தமிழ், தமிழ்நாடு, நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி\nஎன் டேபிள் மேல ஒரு Bag\nஇருந்தது.. அதை பார்த்த என் Wife…\n” என்னங்க இது Bag..\n” அதெல்லாம் மாஸ்டர் பிளான்..\n” நீ ஒரு ஜீனியஸ்கிட்ட பேசிட்டு\n” ஹி.,ஹி., முதல்ல உங்க ப்ளான்\nநீங்க ஜீனியஸா இல்ல ஜீனியஸ்க்கு\n” என் Friend ரவியோட பொண்ணு\n‘ ஹோலி கிராஸ்ல ‘ 2nd Std\n” அவ வீட்ல கூட இங்கிலீஷ்ல தான்\n” சரி.. அதுல என்ன பிரச்னை..\n” நம்ம ஆளுக்கு தான் இங்கிலீஷ்\nசரளமா பேச வராதே.. ”\n” அட.. என்னமோ நீங்க தினமும்\nஇங்கிலீஷ்ல எட்டு பாட்டு எழுதற\nமாதிரி பேசறீங்க.. இங்கேயும் அதே\n” ஹி., ஹி., ஹி.. இருக்கலாம்.. ஆனா\nஇன்னும் ஒரு மாசம் கழிச்சி இப்படி\nஎல்லாம் நீ எங்களை கிண்டல்\n” ஏன் ரெண்டு பேரும் எதாவது\n” சே., சே., அதெல்லாம் கஷ்டம்..\nநாங்க வேற ஒரு ஈஸியான\nமாஸ்டர் ப்ளான் வெச்சி இருக்கோம்ல.. ”\n” அட அது என்னான்னு தான்\n” அந்த Bag-ஐ திறந்து பாரு..\n” என்ன இது… எல்லாம் இங்கிலீஷ் பட\n” ம்ம்.. தினமும் ஒரு இங்கிலீஷ் படம்\nபாக்கறது., ஒரு மாசத்துல சரளமா\nஇங்கிலீஷ் பேசறது.. இதான் எங்க ப்ளான்..\n” இந்த மாதிரி எத்தனை படம் பார்த்தாலும்\nநீங்க இங்கிலீஷ்ல பேசவே முடியாது..\n” ஏன்னா.. இதெல்லாம் தமிழ்ல டப்பிங்\n( யானைக்கும் அடி சறுக்கும்னு\nகுழந்தை தூங்கும் போது என்ன செய்யலாம்\nPosted: ஜனவரி 19, 2012 in குடும்பம், சுட்டது, புகைப்படங்கள்\nபின்லாந்தைச் சேர்ந்த தாய் தூங்கும் தன் குழந்தையை புது உலகிற்கு கொண்டு சென்றிருக்கின்றார். அற்புதமான கலை நயத்துடன் கூடிய இந்த அலங்கார அமைப்பினை செய்த அத்தாயின் கலை நயத்திற்கும் ரசனைக்கும் வாழ்த்துக்கள்.\nPosted: ஜனவரி 18, 2012 in சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கணக்கு, கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தமிழ், நகைச்சுவை, மொக்கை, வாத்தியார், maths\nஎங்க +1 Maths மாஸ்டர்..\nஎங்களுக்கு அவர் Maths மாஸ்டரா\nவந்ததுக்கு இந்த நாடே அவருக்கு\n( இல்லன்னா.. நாங்க Maths-ல\nCentum எடுத்து., அதனால Cut-Off-ல\n200/200 வந்து., டாக்டர் சீட் கிடைச்சி.,\nMBBS படிச்சி, MD முடிச்சி., FRCS\nபடிக்க லண்டன் போயி, அப்புறம்\nவெளி நாட்லயே செட்டில் ஆகி……\nஒரு தடவை கிளாஸ்ல அவர்\n” பிதோகரஸ் தியரம் ” எடுத்துட்டு\nஅப்ப கிளாஸ்ல இருக்குற மொத்த\n36 பேர்ல 34 பயலுக மனசுக்குள்ள\nஅந்த ” பிதோகரஸ்சை ” கண்டபடி\nம்ம்…அன்னிக்கு ” பிதோகரஸ்சை ”\nதிட்டாத அந்த ரெண்டு நல்ல உள்ளங்கள்..\nநானும்., என் Friend ஆனந்தும்..\n( அரை தூக்கத்துல இருக்கும் போது\nஎங்களால யாரையும் திட்ட முடியாது.\nஎன் பக்கத்துல இருந்த ஆனந்த்-ஐ\nஅவன் திரு திருன்னு முழிச்சான்..\n” சார் அது வந்து.. ”\n” சரி ஒரு பேச்சுக்கு இந்த முக்கோணத்துல\nA = 3 , B = 4-னு வெச்சுக்க… அப்ப ” C “-ன்\nஅவன் ” டக்னு ” Answer சொல்லிட்டான்..\nகவனிச்சா தானேன்னு ” ஆனந்த்-ஐ\n( நல்லவேளை நான் எஸ்கேப்..\nஆனந்த் என்கிட்ட ரொம்ப பீல்\n” ஏன்டா.. எனக்கொரு நியாயம்..\n” பின்ன., அவரு மட்டும் A = 3,\nB=4 ன்னு ஒரு பேச்சுக்கு சொல்லலாம்..\nநான் மட்டும் ” C = 7 “-னு\nஒரு பேச்சுக்கு சொல்ல கூடாதா..\n” அட ஆமா.. இது கூட லாஜிக்கா தானே\n( என் பக்கத்துல உக்காந்து இருக்கறதால\nஇந்த பையனுக்கு தான் எவ்ளோ அறிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-21T01:17:02Z", "digest": "sha1:XSSVXKLG63DNQXA5QDWLGXMMBTQLSO6H", "length": 10183, "nlines": 75, "source_domain": "rajavinmalargal.com", "title": "ஜ்சவுல் | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 590 இவற்றிற்காக கூட ஜெபிக்கலாமா\n1 சாமுவேல் 9:3,6 சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் காணாமற் போயிற்று.ஆகையால் கீச் தன் குமாரனாகிய சவுலை நோக்கி: நீ வேலைக்காரரில் ஒருவனைக் கூட்டிக் கொண்டு, கழுதைகளைத் தேட புறப்பட்டு சென்றான்.\nஅதற்கு அவன்: இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார். அவர் பெரியவர். அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும். அங்கே போவோம். ஒருவேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான்.\n சவுல் வீட்டுக் கழுதைகளைக் காணவில்லை\nசவுலின் தகப்பனாகிய கீஸ் அவனை கழுதைகளைத் தேடும் பணியில் அனுப்புகிறான். பல நாட்கள் அலைந்து திரிந்து தேடிய பின்பு, அவற்றைக் காணாத சவுல் வீட்டுக்கு திரும்ப உத்தேசிக்கிறான். திடீரென்று அவனுடைய வேலைக்காரன், அந்தப் பகுதியில் கர்த்தருடைய மனிதன் ஒருவர் இருப்பதாகவும், அவரைக் கண்டால் ஒருவேளைக் கழுதைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்று கூறுகிறான்.\nஇதை வாசிக்கும் போது கழுதைகளைக் கண்டு பிடிக்கக் கூடவா ஒரு தேவனுடைய மனுஷனைத் தேடி செல்ல வேண்டும் என்ற எண்ணம் சட்டென்றுத் தோன்றியது.ஆனால் அவர்கள் எல்லா இடங்களிலும் தேடினர், காடு மேடெல்லாம் அலைந்தனர். கடைசியில் வேறு வழி தெரியாமல் தேவனுடைய மனிதனை நாடினர் என்று பார்க்கிறோம்.\nநம்மில் அனேகரைப் போல நானும் ‘இந்த சிறு காரியத்துக்குக் கூடவா கடவுளைத் தொந்தரவு செய்வது’ என்று பலமுறை யோசித்திருக்கிறேன். காணாமற்போனது கழுதைகளாகட்டும், அல்லது வீட்டு சாவிக் கொத்தாகட்டும், இவ்வவளவு சிறிய காரியத்தைக் குறித்து அக்கறை கொள்ள தேவனாகிய கர்த்தர் என்ன அவ்வளவு சிறியவரா என்று யோசிக்கிறோம்\nஇவற்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த போது,அலங்காரமான வார்த்தைகளால் எழுதப்படாத சில குறுகிய ஜெப விண்ணப்பங்களை என் கண்கள் புதிய ஏற்பாட்டில் கண்டது.\n‘ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்’ மாற்கு 9:24\n‘ஆண்டவரே என்னை இரட்சியும்’ மத்தேயு 14:30\n‘ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்’ லூக்கா 23:42\n‘ஆண்டவரே … அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும்’ யோவான்: 4:15\nமிகக் குறுகிய வார்த்தைகளால் ஆன இந்த சாதாரண விண்ணப்பங்கள் நம்முடைய கர்த்தரின் செவிகளை எட்டாமல் போகவேயில்லை நம்மைக் கவலைக்குள்ளாக்கும் எந்த சிறிய பிரச்சனையும் நம்முடைய கர்த்தரின் கண்களில் படாமல் போகாது.அது தப்பிப் போன கழுதைகளாகட்டும் அல்லது தவறிப் போன நம் மணி பர்சாகட்டும்.\nசிறிய காரியமானாலும் ஜெபிப்பதில் தவறு இல்லை என்ற பெரிய பாடம் நமக்கு இன்று விளங்குகிறது\nசவுலும்,வேலைக்காரனும், காணாமற்போன கழுதைகளும் என்ர இந்தக் கதையில், சவுல் சாமுவேலை சந்திக்க சென்றதில் தேவனாகிய கர்த்தரின் இன்னொரு திட்டமும் இருந்தது என்று பார்க்கிறோம். சாமுவேலிடமிருந்து கர்த்தரின் பெரிய திட்டத்தை அறிந்து கொண்ட சவுல் கழுதைகளை மறந்தே போய்விட்டான். சாமுவேல் தான் கழுதைகள் கிடைத்து விட்டன என்று மலைத்துப் போன சவுலுக்கு சொல்ல வேண்டியிருந்தது\nஒவ்வொருநாளும் தேவனுடைய சமுகத்தில் நம்முடைய பெரியதும், சிறியதுமான எல்லாவற்றையும் ஒப்புக்கொடுக்கும் போது, அவர் எல்லாவற்றையும் தம்முடைய கரத்துக்குள் ஏந்தியிருக்கிறார் என்பது நமக்கு புரியும்கு\nThis entry was posted on April 3, 2017, in கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community and tagged கழுதைகள், குடும்ப தியானம், சாமுவேல், ஜ்சவுல், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, வேதாகமப் பாடம்.\t1 Comment\nமலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன\nமலர்:1இதழ் 86 தீர்க்காயிசு வேண்டுமா\nமலர்1:இதழ்: 109 திருக்குள்ளதும், கேடுள்ளதும் எது\nமலர் 5 இதழ் 318 இருதய மாற்று சிகிச்சை\nமலர் 6 இதழ் : 402 - தலைமுறைக்கும் தொடரும் ஆசீர்வாதம்\nமலர் 7 இதழ்: 576 கர்த்தரின் மகிமையைத் தேடி ஓட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/10/05/tirunelveli.html", "date_download": "2018-10-21T02:05:07Z", "digest": "sha1:TFNQ4OHOLVN2AXEXE2GPRNC6ZVOPRVVI", "length": 10554, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "பழிக்குப் பழி: வெடிகுண்டு வீசி டீக்கடைக்காரர் கொலை | man killed in tirunelveli - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பழிக்குப் பழி: வெடிகுண்டு வீசி டீக்கடைக்காரர் கொலை\nபழிக்குப் பழி: வெடிகுண்டு வீசி டீக்கடைக்காரர் கொலை\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் வெடிகுண்டு வீசி ஒருவர்கொல்லப்பட்டார்.\nசங்கரன்கோவிலையடுத்த இருமங்குளத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டி. வடக்கு புதூர்என்ற இடத்தில் இவர் டீக்கடை நடத்தி வந்தார். செவ்வாய்க்கிழமை இரவுமருதுபாண்டி கடையை மூடி விட்டு வீட்டுக்குக் கிளம்பினார்.\nமருதுபாண்டி கிளம்பிய சமயத்தில் அவரது நண்பர்கள் சிலர் அங்கு வந்தனர்.மருதுபாண்டியைத் தங்களுடன் வருமாறு கூறி மோட்டார் சைக்கிளில் கூட்டிச்சென்றனர்.\nசங்கரன் கோவில் ரயில்வே கேட் அருகில் வந்தபோது, ஒரு கும்பல் இவர்கள் மீதுவெடிகுண்டுகளை வீசியது. இதில் ஒரு குண்டு வெடித்ததில், மருதுபாண்டி உடல் சிதறிஇறந்தார். அவருடன் வந்த 2 பேர் படுகாயமடைந்தனர்.\nவெடிகுண்டு வீசி டீக்கடைக்காரர் கொல்லப்பட்ட சம்பவம் சங்கரன் கோவில் பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nசில மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவர் குருசாமிகொலை வழக்கில் மருதுபாண்டிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.இந்தநிலையில், அவர் பழி வாங்கும் நோக்கத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றுபோலீஸார் தெரிவித்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/01/11/jitendra.html", "date_download": "2018-10-21T02:30:32Z", "digest": "sha1:P4UQFARCCYVAUGXMHPPWHR7ZJCGOIX2Y", "length": 10500, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோமாவில் காங். தலைவர் ஜிதேந்திர பிரசாத் | vetern congress leader jitendra is in sick - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கோமாவில் காங். தலைவர் ஜிதேந்திர பிரசாத்\nகோமாவில் காங். தலைவர் ஜிதேந்திர பிரசாத்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜிதேந்திர பிரசாத் உடல்நிலை மோசமான நிலையில் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் கோமா நிலையில் உள்ளார்.\nடாக்டர் விஜய் ஷீல் குமார் தலைமையில் கைதேர்ந்த டாக்டர்கள்குழு ஒன்று ஜிதேந்திர பிரசாத்துக்கு சிகிச்சை அளித்து வருகிறது.\nஜிதேந்திர பிரசாத்தின் சகோதரர் ஜெயேந்திர பிரசாத் தன் சகோதரர் கோமா நிலையில் இருக்கிறார் என்று தெரிந்ததும் அவர் மயக்கம் போட்டுவிழுந்தார்.\nஅவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் நிலையில் நல்ல முன்னேற்றம்காணப்படுகிறது. அவரும் அப்பல்லோ மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.\nமுதலில் ஜிதேந்திர பிரசாத் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அங்கிருந்து அப்பல்லோமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில்வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் கடந்த 8 ம் தேதி ராம் மனோகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/07/20/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-10-21T02:08:41Z", "digest": "sha1:XVT3D4QSWWKTAKHYORJOKWWIEBEXXQRU", "length": 11075, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "சர்வதேச பேட்மிண்டன் ரேங்கிங் இந்திய நட்சத்திரங்களின் நிலை….!", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»சிறப்புப் பகுதிகள்»விளையாட்டு»சர்வதேச பேட்மிண்டன் ரேங்கிங் இந்திய நட்சத்திரங்களின் நிலை….\nசர்வதேச பேட்மிண்டன் ரேங்கிங் இந்திய நட்சத்திரங்களின் நிலை….\nசர்வதேச பேட்மிண்டன் அமைப்பான பி.டபிள்யு.எப். (BWF-BATMINTON WORLD FEDRATION) சிறந்த வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வாரத்திற்கு ஒருமுறை வெளியிடுவது வழக்கம்.\nஇந்நிலையில்,ஜூலை மூன்றாவது வாரத்திற்கான பேட்மிண்டன் தரவரிசை பட்டியலை பி.டபிள்யு.எப். வெள்ளியன்று வெளியிட்டது.\nமுதல் 25 இடங்களுக்குள் உள்ள இந்திய நட்சத்திரங்களின் நிலை:\nகிடாம்பி ஸ்ரீகாந்த் 5-வது இடம் (65,235 புள்ளிகள்)\nஹெஜ்.எஸ்.பிரனோய் 11-வது இடம் (54,260 புள்ளிகள்)\nசமீர் வர்மா 19-வதுஇடம் (44,251 புள்ளிகள்)\nசாய்பிரனீத் 25-வது (41,107 புள்ளிகள்)\nபி.வி.சிந்து – 3-வது இடம் (83,414 புள்ளிகள்)\nசாய்னா நேவால் – 10-வது இடம் (56,394 புள்ளிகள்)\nராங்கி ரெட்டி – சிராக் செட்டி 22-வது (39,566 புள்ளிகள்)\n(முதல் 25 இடங்களுக்குள் இந்திய ஜோடி இல்லை)\nஅஸ்வினி பொன்னப்பா – ரெட்டி.என்.சிக்கி ஜோடி (31,256 புள்ளிகள்) 28-வது இடத்தில உள்ளது.\nஜெர்ரி சோப்ரா – ரெட்டி.என்.சிக்கி 24-வது இடம் (37,950 புள்ளிகள்)\nசர்வதேச பேட்மிண்டன் ரேங்கிங் இந்திய நட்சத்திரங்களின் நிலை....\nPrevious Articleநூறு நாள் வேலையில் புகுந்த 110 விதி: வந்த பணத்தையும் தராமல் அபகரிக்கும் அதிமுக அரசு…\nNext Article சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பிரிவு உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்…\nஇந்தியா – விண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் : நாளை தொடக்கம்…\nஓய்வு முடிவை அறிவித்த பிரவீன் குமார்…\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : அரையிறுதியில் ஸ்ரீகாந்த்,சாய்னா…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.new.kalvisolai.com/2017/08/22_21.html", "date_download": "2018-10-21T01:11:47Z", "digest": "sha1:4TDE3DJIBMOW46ZZKO7V4HXKQ6VCVHJ2", "length": 17954, "nlines": 152, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "ஆகஸ்ட் 22-ல் தமிழக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்.", "raw_content": "\nஆகஸ்ட் 22-ல் தமிழக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்.\nபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நாளை (22.8.2017) வேலைநிறுத்தம் | பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பெ.இளங்கோவன், ஜெ.கணேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்து பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். மத்திய அரசு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதுபோல தமிழக அரசும் மத்திய அரசுக்கு இணையான ஊதிய மாற்றத்தை அமல்படுத்தவேண்டும். அதற்கு முன் 20 சதவீத இடைக்கால நிவாரணத்தை 2016 ஜனவரி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் கடந்த மாதம் 18-ந் தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. கடந்த 5-ந் தேதி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 1½ லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அணி திரண்டனர். அதன்பின்னரும் அரசு பாராமுகமாக இருப்பதால், எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளோம். தமிழக அரசு போராடும் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களை மிரட்டுவதை கைவிட்டு, கோரிக்கைகளை நிறைவேற்ற எங்களை அழைத்து பேசவேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு பிறகும் அரசு அலட்சியத்துடன் நடந்துகொண்டால் செப்டம்பர் 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் ச.மோசஸ், பொதுச்செயலாளர் செ.பாலச்சந்தர் ஆகியோர் கூறியதாவது:- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் யாருக்கும் இதுவரை புதிய ஓய்வூதியம் தரவில்லை. இதற்காக அவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.18 ஆயிரம் கோடி எங்கு சென்றது என்றே தெரியவில்லை. இதனால் ஓய்வுபெற்றவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தவே இந்த வேலைநிறுத்தம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nசிறப்பாசிரியர் காலி பணியிடங்களை ஓரிரு மாதங்களில் நிரப்ப அரசு நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்\nசிறப்பாசிரியர் காலி பணியிடங்களை ஓரிரு மாதங்களில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 1000 பேரை மருத்துவ படிப்பில் சேர்க்கும் நிலையை அரசு உருவாக்கும் என அவர் கூறியுள்ளார். மேலும் டிசம்பருக்குள் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வகம் 672 பள்ளிகளில் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nவனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nதேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 22 பேர் உயிரிழந்தனர். அச்சம்பவம் தொடர்பான விசா ரணை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. அவர் குரங் கணி வனப்பகுதியில் ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “வனத் துறையில் 1,000-க் கும் மேற்பட்ட காலி பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது போன்ற தீ விபத்துக்கு, காலிப் பணியிடங்களும் ஒரு காரணம்” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலை யில், வனத் துறையில் காலிப் பணி யிடங்களை நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அது தொடர்பாக வனத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு வனத் துறையில் 300 வனவர், 726 வனக்காப் பாளர், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள், தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் இணைய வழியில் நடத்தப்பட உள்ளன. இதற் கான விண்ணப்பங்களை இணைய வழியில் அக். 15-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதிக்குள் வி…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/business/corporate/42211-7-indian-companies-in-fortune-500.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-21T02:55:59Z", "digest": "sha1:NIQDAQRBRZLK63UTGEBB2HX2EBG2CKQO", "length": 9214, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "சர்வதேச டாப் 500 பட்டியலில் 7 இந்திய நிறுவனங்கள்! | 7 Indian companies in Fortune 500", "raw_content": "\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nடி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\nஜப்பானின் பௌத்தர்கள் சபரிமலையிலும் பெண்களுக்குத் தடை\nநிரம்பிய வைகை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nசர்வதேச டாப் 500 பட்டியலில் 7 இந்திய நிறுவனங்கள்\nசர்வதேச அளவில் டாப் 500 நிறுவனங்கள் பட்டியலில், இந்தியாவை சேர்ந்த 7 நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. அதில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.\nபார்ச்சூன் என்ற பத்திரிகை, சர்வதேச அளவில், மிகப்பெரிய நிறுவனங்களை பட்டியலிட்டு வெளியிடும். இந்த ஆண்டிற்கான பட்டியலில், 7 இந்திய நிறுவனங்கள் இடப்பெற்றுள்ளன. அதில், அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி) இந்திய நிறுவனங்களில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு சர்வதேச அளவில் 168வது இடத்தில் இருந்த ஐ.ஓ.சி, இந்த முறை 137வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nஇந்திய தனியார் நிறுவனங்களில், ரிலையன்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. எண்ணெய், இயற்கை எரிவாயு, மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ், ஜியோவின் மாபெரும் வெற்றியால், 55 இடங்கள் முன்னேறி, 148வது இடத்தை பிடித்துள்ளது.\nமற்றொரு இந்திய அரசு எண்ணெய் நிறுவனமான ஓ.என்.ஜி.சி 197வது இடத்தில் உள்ளது. சர்வதேச அளவில் எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், எண்ணெய் நிறுவனங்கள் இந்த பட்டியலில் அதிகமாக இடம்பெற்றுள்ளன.\nசர்வதேச அளவில் அமெரிக்க சூப்பர்மார்க்கெட் நிறுவனமான வால்மார்ட் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nரெப்போ ரேட் உயர்வு; வீடு மற்றும் வாகனக் கடனுக்கான வட்டி உயருகிறது\nஜியோவின் அதிரடி ஆஃபர் - ஆனால் ஒரு வருத்தம்\nஇ-பே இந்தியாவை நிரந்தரமாக மூடுகிறது ஃபிலிப்கார்ட்\nஜியோ ஃபோனில் வாட்ஸ்ஆப்பை எப்படி பயன்படுத்துவது\nஜியோ போனிலும் இனி வாட்ஸ்ஆப், பேஸ்புக் உபயோகிக்கலாம்\nகேரளாவில் 7 நாட்களுக்கு இலவச அழைப்பு, டேட்டா - டெலிகாம் நிறுவனங்கள் உதவி\nஜியோவின் அதிரடி ஆஃபர் - ஆனால் ஒரு வருத்தம்\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nரஜினியும் நானும் கூட்டணி வைத்தால் எங்களை வீழ்த்த முடியாது- கமல்\nகாவேரி மருத்துவமனை வந்து நேரில் நலம் விசாரித்தார் அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jothidadeepam.blogspot.com/2017/03/blog-post_28.html", "date_download": "2018-10-21T01:09:51Z", "digest": "sha1:DYHFDCCIF6EDINQYEWQLEIWX65QSOUZA", "length": 26011, "nlines": 178, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : திருமணம் பொருத்தம் : இல்லற வாழ்க்கையில் சுபயோகங்களை வழங்கும், பாவக வலிமையிலான திருமண பொறுத்த நிர்ணயம் !", "raw_content": "\nதிருமணம் பொருத்தம் : இல்லற வாழ்க்கையில் சுபயோகங்களை வழங்கும், பாவக வலிமையிலான திருமண பொறுத்த நிர்ணயம் \nதிருமண பொருத்தம் காண்பதில், நட்ச்சத்திர பொருத்தம், தோஷபொருத்தம், ராகுகேது தோஷ பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ஏக திசை பொருத்தம், திசாசந்திப்பு பொருத்தம், ராஜ்ஜுபொருத்தம் ஆகிய விஷயங்களுக்கு ( உண்மைக்கு புறம்பான விஷயங்கள் ) முன்னுரிமை தந்து, திருமண பொருத்தம் காண்பதை விடுத்து, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை அடிப்படையாக கொண்டு திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வதே சிறந்ததென \"ஜோதிடதீபம்\" கருதுகிறது, ஏனெனில் சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே சுய ஜாதகத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை அறியாமல் நிர்ணயம் செய்யப்படும் ( நட்ச்சத்திர பொருத்தம், தோஷபொருத்தம், ராகுகேது தோஷ பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ஏக திசை பொருத்தம், திசாசந்திப்பு பொருத்தம், ராஜ்ஜுபொருத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ) திருமணங்கள் தம்பதியருக்கு சுபயோக வாழ்க்கையை வழங்கியதா என்றால் மிக பெரிய கேள்விக்குறியே நமக்கு முன்பு நிற்கும், மேற்க்கண்ட விஷயங்களுக்கு முன்னுரிமை தந்து செய்த திருமணங்கள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரிவினையை தரவில்லையா என்றால் மிக பெரிய கேள்விக்குறியே நமக்கு முன்பு நிற்கும், மேற்க்கண்ட விஷயங்களுக்கு முன்னுரிமை தந்து செய்த திருமணங்கள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரிவினையை தரவில்லையா என்ற கேள்வியை முன்வைத்தால் அதற்க்கு பதில் \" இல்லை \" என்பதே, இதை நாம் விவாகரத்து பெற்ற தம்பதியர்கள் ஜாதகம் கொண்டு அறிய இயலும்.\nநட்ச்சத்திர பொருத்தம், தோஷபொருத்தம், ராகுகேது தோஷ பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ஏக திசை பொருத்தம், திசாசந்திப்பு பொருத்தம், ராஜ்ஜுபொருத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு திருமணம் செய்த தம்பதியரும் இல்லற வாழ்க்கையில் விவாகரத்து பெற்றதற்க்கு காரணமாக அவர்களது சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை இன்மையும், வலிமை அற்ற பாவகத்தின் பலனை திருமணத்திற்க்கு பிறகு நடைபெற்ற திசாபுத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை தம்பதியருக்கு ஏற்று நடத்தியதே மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கும், இதை பல உதாரண ஜாதகம் கொண்டு நாம் தெளிவு பெற இயலும், இருப்பினும் இன்றைய சிந்தனைக்கு நாம் திருமண பொருத்தம் காண்பதில் சுய ஜாதகத்தில் பாவக வலிமையின் அடிப்படையில் நிர்ணயம் செய்வதால் தம்பதியர் பெரும் யோக வாழ்க்கையை பற்றி சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே \nபொதுவாக திருமண வாழ்க்கையில் சுபயோகங்களையும், தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றிகளையும் பெறுவதற்கு சுய ஜாதகத்தில் சில பாவகங்களின் வலிமையும், திருமணத்திற்கு பிறகு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசாபுத்திகளும் காரணமாக அமைகிறது, உதாரணமாக கீழ்கண்ட ஜாதகங்களை ஆய்வு எடுத்துக்கொள்வோம்.\nநட்ஷத்திரம் : ரேவதி 4ம் பாதம்\nநட்ஷத்திரம் : அஸ்தம் 3ம் பாதம்\nமேற்கண்ட வரன் வது இருவரது ஜாதகத்திலும் சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையில் திருமண பொருத்தத்தை நிர்ணயம் செய்வோம் அன்பர்களே \nதிருமண வாழ்க்கையில் சுபயோகங்களையும் இணைபிரியா தாம்பத்திய வாழ்க்கையையும் பெறுவதற்கு, வரன் வது ஜாதகத்தில் 2,5,7,8,12 பாவகங்கள் வலிமை பெற்று இருக்கவேண்டியது அவசியமாகிறது, மேலும் திருமணத்திற்கு பிறகு வரும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது, தம்பதியர் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் தேடி வரும், மேற்கண்ட வரன் ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் உள்ளது ஜாதகரின் திருமண வாழ்க்கையில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான வழியிலான சுபயோகங்களை வாரி வழங்கும், 5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்று இருப்பது திருமணத்திற்கு பிறகு தனக்கான ஓர் நல்ல ஆண் வாரிசை பெரும் யோகம் பெற்றவர் என்பதை உறுதிப்படுத்துகிறது, 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மட்டும் ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியிலான இன்னல்களை தரும்.\nவது ஜாதகத்தில் 5,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வரவேற்க தக்க அம்சமாகும், குறிப்பாக 5ம் பாவகம் வலிமை பெறுவது நல்ல புத்திர பாக்கியத்தையும், 7ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகி தனது வாழ்க்கை துணை உடன் இணைபிரியா யோக வாழ்க்கையை பெறுவதை தெளிவு படுத்துகிறது, 2,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களை தரும் என்பது தெளிவாகிறது, வரன் வது இருவரது ஜாதகத்திலும் பரஸ்பரம் சில பாவக பெருத்தங்கள் வலிமை பெற்று இருப்பினும் ஆணுக்கு 8,12ம் பாவகங்கள் பாதிக்கப்படுவதும், பெண்ணுக்கு 2,8,12ம் பாவகங்கள் பாதிக்கப்படுவதும் சற்று சிரமம் தரும் அமைப்பாகும், இருப்பினும் இருவரது களத்திர ஸ்தானங்களும் வலிமை பெற்ற லாபஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, தாம்பத்திய வாழ்க்கையில் யோகத்தையே வாரி வழங்கும், பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து தம்பதியருக்கு சில இன்னல்கள் வந்த போதிலும், பிரிவினை தாராது என்பது வரவேற்கத்தக்க விஷயம்.\nமேலும் தற்போழுது ஜாதகருக்கு நடைபெறும் சூரியன் திசை சனி புத்தி 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், ஜாதகிக்கு நடைபெறும் ராகு திசை சுக்கிரன் புத்தி 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும் வரவேற்க தக்க விஷயமாகும், எதிர்வரும் திசை தரும் பலன்கள் பற்றி அடுத்த பதிவில் சிந்திப்போம்.\nஜாதகிக்கு 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்த பெறுவது லக்கின வழியில் இருந்து சுய முன்னேற்றத்தையும், ஐந்தாம் பாவக வழியில் இருந்து தனது குழந்தை மற்றும் அறிவுத்திறன் மூலம், களத்திர பாவக வழியில் இருந்து தனது வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் மூலம், லாப ஸ்தான வழியில் இருந்து தன்னம்பிக்கை மற்றும் அதிர்ஷ்டம் மூலமும் மிதம்மிஞ்சிய யோக வாழ்க்கையை பெறுவார் என்பதால், ஜாதகிக்கு திருமண வாழ்க்கைக்கு பிறகே சுபயோக வாழ்க்கை கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்க விஷயம், எனவே ஜாதகி திருமணத்திற்கு பிறகே சகல சௌபாக்கியங்களையும் பெறுவார் என்பது உறுதியாகிறது.\nசுய ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின், சம்பந்தப்பட்ட ஜாதகர் அல்லது ஜாதகி தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் பாதிக்கப்படாமல் இருப்பது, தாம்பத்திய வாழ்க்கையில் சிறப்புகளை தரும்.\nLabels: திருமணம், நட்ஷத்திரம், பொருத்தம், யோகம், யோணி, ரஜ்ஜு, ராகுகேது, ராசி, லக்கினம்\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - விருச்சிகம் )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் ராஜ கிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - தனுசு )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\nஜோதிட ஆலோசனை : வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு உண்டா \nகேள்வி : பிறந்த தேதி : 04.05.1995. பிறந்த நேரம் : இரவு 10.10. இடம் : கும்பகோணம். 1) வெளி நாட்டில் படிக்க ஆசைப்படுகிறார்...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nசத்ரு ( 6ம் வீட்டில் ) ஸ்தானத்தில் அமரும் லக்கினாத...\nகணவன் மனைவி பிரிவுக்கு குழந்தைகள் ஜாதகம் காரணமாக அ...\nதொழில் நிர்ணயம் : வண்டி வாகன ( சரக்கு மற்றும் போக்...\nசுய ஜாதகத்தில் உள்ள யோகம் அவயோகம், வலிமை மற்றும் வ...\nராகுகேது புத்திர ஸ்தானமான 5ம் பாவகத்தில் அமர்வது, ...\nசனி திசை தரும் பலாபலன்கள், சனி தனது திசையில் ஏற்று...\nராகுகேது ( சர்ப்ப தோஷம் ) திருமண தடைகளை தருகின்றதா...\nகுரு திசை வழங்கும் யோக பலன்கள் \nசெவ்வாய் தோஷம் ( 7ல் ) இருப்பின், செவ்வாய் தோஷம் உ...\nசந்திரன் திசை வழங்கும் யோக வாழ்க்கை, பூர்வபுண்ணியம...\nதிருமணம் தாமதம் ஆக காரணம் என்ன \nசிம்ம லக்கினத்திற்கு சத்ரு மற்றும் களத்திர ஸ்தான அ...\nகேது திசையில் பாதிப்புகள் மிக அதிகம், எதிர்வரும் ச...\nதிருமணம் பொருத்தம் : இல்லற வாழ்க்கையில் சுபயோகங்கள...\nலக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தை வலிமை பெற செய்யும்...\nதொழில் யோகங்களை வழங்கும் பத்தாம் பாவக வலிமையும், ஜ...\nதொழில் வெற்றிகளை வழங்கும் ஜீவன ஸ்தான வலிமை - 2\nகாலதாமதமாக திருமணம் செய்துகொள்வது யோக வாழ்க்கையை வ...\nதொழில் வெற்றிகளை வழங்கும் ஜீவன ஸ்தான வலிமை - 1\nதம்பதியர் ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான வலிமையையும...\nதசா சந்திப்பும் ( ஏக திசை நடப்பு ) திருமண வாழ்க்கை...\n1 நிமிடத்தில் திருமணம் பொருத்தம் பார்க்கலாம் \nசுய ஜாதக ஆலோசணை : சுக்கிரன் திசையும் பாதக ஸ்தான தொ...\nபாதக ஸ்தானம், பாதக ஸ்தான அதிபதி தனது திசையில் தரும...\nசனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் கன்...\nதிர்ஷ்டம் அதிர்ஷ்டம் வழங்கும் யோக வாழ்க்கை \nசுய ஜாதக ரீதியான தெளிவும், ஜாதக பலாபலன் துல்லியமாக...\nசனி (237) ராகுகேது (191) லக்கினம் (182) திருமணம் (173) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (84) பொருத்தம் (80) ராசிபலன் (79) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ஜாதகம் (55) ரிஷபம் (55) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) புதன் (44) மீனம் (42) துலாம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (39) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (23) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) குருபலம் (8) அவயோகம் (7) உச்சம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tabi-sake.com/tabisake/nikko/ta/", "date_download": "2018-10-21T02:08:24Z", "digest": "sha1:DSQZ4KCVZDCE7W5LGYGFDILCQVBJWPRW", "length": 10492, "nlines": 206, "source_domain": "tabi-sake.com", "title": "Tabi-Sake Nikko | 旅酒", "raw_content": "\nNikko மிகவும் நன்றாக பணக்கார இயற்கை அழகு சூழப்பட்ட உலக பாரம்பரிய தளம், Nikko Toshogu சன்னதி, மற்றும் பல வரலாற்று நினைவு சின்னங்கள், அனைத்து அறியப்படுகிறது.\nகோடை மற்றும் குளிர்காலத்தில் ஒரு ஸ்பா கோடையில் ரிசார்ட், அது ஒரு நீண்ட நேரம் பல மக்கள் நேசித்தேன்.\nமட்டும் ஒரு பிரபலமான சுற்றுலா ரிசார்ட் உள்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம்.\nஏன் மெதுவாக இயற்கை அழகு உணர்கிறேன் Nikko ஒரு மதிப்புமிக்க நேரம் செலவிட முடியாது.\nコメント:ஒளி மற்றும் மிருதுவான கருத்து திறப்பு\nஉலக பாரம்பரிய தளங்கள், மற்றும் ஏரி Chuzenji மற்றும் மவுண்ட் Nantai பதிவு ஏராளமான இயற்கை, சன்னதிகள் மற்றும் கோயில்கள் நெய்த இயற்கை அழகு. அங்கு Nikko பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன மற்றும் Nikko அழகை ஒரு சொல் வெளிப்படுத்தினர் முடியாது. Tabi பொருட்டு Nikko என்று வகையான குடிக்க மட்டுமே சாத்தியம் இது ஒரு பொருட்டு உள்ளது. ஏன் மெதுவாக ஈடோவின் இருந்து நீடித்த இயற்கை அழகு உணர்கிறேன் மற்றும் Nikko இன் OMOTENASHI அனுபவித்து மூலம் Nikko ஒரு மதிப்புமிக்க நேரம் செலவிட முடியாது.\nNikko Toshogu Nikko சன்னதிகள் மற்றும் கோயில்கள் ஜப்பான் நாட்டின் உலக பாரம்பரிய தளங்கள் பிரதிநிதித்துவம். கோவில்களையெல்லாம் மற்றும் கோயில்கள் அவுட், மிகவும் பிரபலமான ஒரு Ieyasu Tokugawa மணிக்கு பொறிக்கப்பட்டுள்ளது இது Nikko Toshogu சன்னதி உள்ளது. கிட்டத்தட்ட தற்போதைய முக்கிய சன்னதியில் குழுவின் அனைத்து \"Kanei சகாப்தத்தின் மாபெரும் கட்டுவதற்கும்\" போது 3 வது ஷோகன் Iemitsu Tokugawa மூலம் திரும்பக் கட்டப்பட்டன. அடிப்படையில், அங்கு தேசிய பொக்கிஷங்களை 8 கட்டிடங்கள் மற்றும் முக்கியமான கலாச்சார பண்புகள் 34 கட்டிடங்கள் உட்பட 55 கட்டிடங்கள்,, மேலும் சரியான gorgeousness பெரும் உள்ளது. நாடு முழுவதும், அரக்கு மற்றும் பணக்கார வண்ண பயன்பாடு இருந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன என்று மாஸ்டர் கைவினை கட்டிடத்தில் அலங்கரிக்கப்பட்டிருக்கும், மற்றும் ஏராளமான சிற்பங்கள் சில தூண்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nKegonnotaki Nikko சுற்றி பரந்து என்று 48 நீர்வீழ்ச்சிகள் அவுட், Kegonnotaki மிகவும் பிரபலமான ஒன்று இருக்க வேண்டும் என்றார். ஏரி Chuzenji தண்ணீர் நேராக கீழே ஒரு 97m உயரம் கப்பல் துறை இருந்து விழும் நீங்கள் மாட்சிமை மற்றும் இயற்கை, உருவாக்கப்பட்ட உருவாக்கிய கலை இருவரும் அனுபவிக்க முடியும். ஜூன் மாதம் மே, பணக்கார பச்சை, ஆசிய வீட்டில் மார்ட்டின் நீர்வீழ்ச்சி சுற்றி பறக்கும், மற்றும் ஜனவரி முதல் பிப்ரவரி, Junitaki சிறிய நீர்வீழ்ச்சிகள் நிறுத்தப்படலாம் மற்றும் நீல பனிக்கட்டி முழு நீர்வீழ்ச்சி வண்ணம் இது; நீங்கள் ஒவ்வொரு பருவத்திலும் பல்வேறு காட்சிகள் அனுபவிக்க முடியும்.\nSenjogahara Senjogahara Akagi கடவுள் மற்றும் Nantai கடவுள் ஏரி Chuzenji போராடிய அங்கு ஒரு கட்டுக்கதை இருந்து வந்தது. அது ஒரு ஏரி இருந்தது ஆனால் ஒரு ஈரநிலம் மாறியது மற்றும் 400 ஹெக்டேர் உள்ளடங்கியுள்ளன. அங்கு ஈரநிலம் சுற்றி ஒரு ஆய்வு பாதை, மற்றும் 2 மணி நேரம் நடந்து முடியும், இது ஒரு நடை பயிற்சியை பராமரிக்கப்பட்டு வருகிறது.\nTABISAKE Nikko நெடிய வரலாற்றையும் செறிந்த இயல்பு இருந்து தயாரிக்கப்படும் ஒரு பொருட்டு உள்ளது. ப்ரூவரின் இருந்து ஒரு தலைசிறந்த ஆரம்ப எடோ கால நிறுவப்பட்டது. TABISAKE மற்றும் நீங்கள் ஒரு சைட் டிஷ் போன்ற Nikko கழித்த மதிப்புமிக்க நேரத்தை உங்களை உதவுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldtamilforum.com/eelam/caste-system-in-jaffna/", "date_download": "2018-10-21T02:26:37Z", "digest": "sha1:CYBY4GJ4HVOGKCKHGWE24LZPR44EBLN3", "length": 33881, "nlines": 155, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –யாழ்ப்பாணத்தில் செயற்படும் சாதி முறை! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 7:56 am You are here:Home ஈழம் யாழ்ப்பாணத்தில் செயற்படும் சாதி முறை\nயாழ்ப்பாணத்தில் செயற்படும் சாதி முறை\nயாழ்ப்பாணத்தில் செயற்படும் சாதி முறை\nஇலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாடு ஒப்பீட்டளவில் மிகவும் சிறியது. எனினும் மக்கள் செறிந்து வாழும் ஒரு பகுதியாக இது உள்ளது. இங்கே வாழ்பவர்களுள் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் சைவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள். இவர்களுக்குத் தென்னிந்தியத் தமிழர்களுடன் விரிவான பண்பாட்டுத் தொடர்புகள் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகின்றன. அத்துடன் இலங்கையிலும் அந்நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணம் முழுவதிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனாலும் யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு, தமிழ் நாட்டிலும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் உள்ள சாதியமைப்புக்களிலிருந்து வேறுபட்டுத் தனித்துவமான பண்புகளைக் கொண்டு விளங்குகிறது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nமேலோட்டமாகப் பார்க்கும்போது யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பின் உருவாக்கத்திலும், அதனைக் கட்டிக் காப்பதிலும் இந்து சமயக் கோட்பாடுகளின் தாக்கம் முன்னணியில் இருந்தபோதும், அதன் முக்கிய வெளிப்பாடுகளில் ஒன்றான பிராமண மேலாதிக்க நிலை யாழ்ப்பாணத்தில் முற்றாகவே இல்லாமல் இருப்பது கவனிக்கத் தக்கது. மதரீதியான பணிகளை செய்வதனால் பிராமணர்கள் உயர்வாகக் கருதப்பட்டாலும் சாதிய அமைப்பில் அவர்கள் நிலவுடமை சாதிகளில் தங்கி வாழ்பவர்களாகவே இருப்பதால் சாதியப்படி நிலையில் அவர்களுக்கு உயர்வுநிலை இல்லை. அதிகாரப் படிநிலையில் வெள்ளாளர் (வேளாளர்) சமூகத்தினரே உயர் நிலையில் உள்ளார்கள். யாழ்ப்பாண வரலாறு கூறும் யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலின் படி, யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆரம்ப காலத்தில் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு அடிமை குடிமைகளுடன் குடியேற்றப்பட்ட பிரபுக்களுள் மிகப் பெரும்பாலானோர் வெள்ளாளர்களே என்பதைக் காண முடியும். இது வெள்ளாளர்களின் உயர் நிலைக்குக் காரணம் அவர்களுடைய ஆரம்பகால அரசியல் பலமே என்பதைக் காட்டுகின்றது.\nயாழ்ப்பாண வைபவமாலை பல்வேறு பட்ட சாதியினரின் யாழ்ப்பாணக் குடியேற்றம் பற்றிக் கூறுகின்றது. பிராமணர், வெள்ளாளர், நளவர், மள்ளர், சான்றார், கோவியர், சிவியார் ஆகிய சாதிகள் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. ஒல்லாந்தர் ஆட்சியின்போது 1697 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட அறிக்கையொன்று யாழ்ப்பாணக் குடிகளிடையே 40 சாதிப்பிரிவுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருப்பது பற்றி க. வேலுப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலில், ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிப்பகுதியில் 1790 ஆண்டில் தலைவரி வசூலிப்பதற்காக எடுத்த சாதிவாரியான கணக்கெடுப்புப் பட்டியலொன்று தரப்பட்டுள்ளது இதில் 58 சாதிப் பிரிவுகளும் அச் சாதிகளைச் சேர்ந்த 16 முதல் 70 வயதுக்குட்பட்ட ஆண்களின் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇப் பட்டியலிலுள்ள சில உண்மையில் சாதிகள் அல்ல. எடுத்துக்காட்டாக, பரதேசிகள் (பிறதேசத்தவர்), பறங்கி அடிமைகள் என்பவற்றைக் குறிப்பிடலாம். வேறு சில, தொழில் வேறுபாட்டால் உருவான சாதிகளின் உட் பிரிவுகளாக இருக்கின்றன.\nஇதிலுள்ள பெரும்பாலான சாதிகள் தமிழ் நாட்டுச் சாதிகளை ஒத்தவை. நளவர், கோவியர் ஆகிய இரு சாதிப்பிரிவுகள் மட்டும் யாழ்ப்பாணத்தில் மட்டுமே காணப்படுபவை.\nமுக்கியமான சாதிகள் அனைத்தும் தொழில் அடிப்படையில் அமைந்தவை. சில சாதியினர் தொன்று தொட்டு ஒரே தொழிலையே செய்துவர, வேறு சில சாதிகள் கால ஓட்டத்தில் தொழில்களை மாற்றிக்கொண்டு வந்ததையும் அறிய முடிகின்றது. ஆரம்ப காலத்தில் சான்றார் என்னும் சாதியினரே பனைமரம் ஏறும் தொழிலை மேற்கொண்டிருந்தனர். பின்னர் நளவர் எனும் சாதியாரும், சிலவிடங்களில் விவசாயத் தொழில் செய்த பள்ளரும் இத்தொழிலில் ஈடுபடவே, சான்றார் செக்கு ஆட்டி எண்ணெய் எடுக்கும் தொழிலை மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது.\nயாழ்ப்பாணத்துச் சாதிகளில் முக்கியமானவற்றின் தொழில்கள் பின்வருமாறு:\nயாழ்ப்பாணத்தில் சாதி வேறுபாடுகள் பரம்பரையாக ஈடுபட்டு வரும் தொழில்களை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப் பட்டுள்ளன.\nவிவசாயத் தொழில் யாழ்ப்பாணத்தில் மிகவும் அதிகார சக்தி கொண்ட வெள்ளாளரின் தொழிலாகக் கருதப்பட்டது.\nநளவர் மற்றும் பள்ளர் எனப்படும் சாதியினர் முறையே கள் இறக்கும் தொழில் செய்பவர்களையும்,தோட்டங்களில் கூலி வேலை செய்பவர்களையும் குறிக்கிறது.\nமரணவீடுகளில் பறையடிப்பவர்கள் பறையர் என அழைக்கப்பட்டு அடிமைகளைப்போல் நடத்தப் பட்டார்கள்.\nதுணி துவைப்பவர்கள் வண்ணார் எனவும் சிகை திருத்தல் வேலை செய்பவர்கள் அம்பட்டர் எனவும் அழைக்கப்பட்டார்கள்.\nவண்ணார், அம்பட்டர் சாதிகளிடையே அவர்களின் வாடிக்கையாளர்களின் சாதி அடையாளங்களை கொண்டு சாதி உட்பிரிவுகள் உண்டு.\nஉதாரணத்துக்கு சில சிகை அலங்கரிப்பாளர்களுக்கு வெள்ளாள சாதியிலிருந்து மட்டுமே வாடிக்கையாளர்கள் இருப்பார்கள், அதேநேரம் மற்றவர்கள் சிறப்புரிமை குறைந்த சாதியினருக்கு தமது சேவையினை பரிமாறுவார்கள்.\nபல்வேறுபட்ட சாதிக்குழுக்களைக் கொண்ட சிறுபான்மைத் தமிழ் சமூகத்தினர் ஒவ்வொரு குழுவினருக்கும் இடையில் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில்லை, அவர்கள் தங்கள் தனித்தன்மையை பாதுகாத்து வந்தார்கள்.\nசிறுபான்மைத் தமிழரிடையே படித்து கௌரவமான தொழில் செய்பவர்கள் தங்கள் சாதி அடையாளத்தை மறைத்து சிறப்புரிமை குறைந்த சிறுபான்மை தமிழ் சமூக அங்கத்தினரிடையே தங்களை உயர்ந்தவர்கள் போல காட்டிக் கொண்டார்கள்.\nசிறுபான்மைத் தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்துக் கோவில்களில் உள்நுழைவதற்கோ,வழிபாடு செய்வதற்கோ வெள்ளாள சாதியினரால் அனுமதிக்கப் படவில்லை. சிறுபான்மைத் தமிழர் மகாசபை இதற்கு எதிர்ப்புகளையும் ஆலயப் பிரவேச ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தது.\n1956ல் சாதி ஒடுக்குமறையைத் தடை செய்வதற்காக சமூகக் குறைபாட்டுச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. எப்படியாயினும் அது முதன்முறையாக நடைமுறைப் படுத்தப்பட்டபோது அதில் நிறைய ஓட்டைகள் இருந்தன.\nதாழ்த்தப்பட்ட தமிழ் சமூகத்தினரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒருவர் 1950ன் பிற்பகுதியில் கோப்பாய் கிராமச்சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.\nஆனால் அவர் கிராமச்சபைக் கூட்டத்தில் பங்கு பற்றியபோது அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலிகூட வழங்கப் படவில்லை பதிலாக ஒரு பழைய உரலின் மேல் அமரும்படி மற்றைய அங்கத்தவர்களால் அவர் கோரப்பட்டார்.\nசிறுபான்மை தமிழ் சமூகத்தவர்கள் உயர்சாதியினரோடு சேர்ந்து உணவு உண்ணுவதற்கு அனுமதி கிடையாது.\nதேனீர் கடைகளில் அவர்கள் உள்ளே போக முடியாது.\nதேனீர் துருப்பிடித்த தகரப் பேணிகளிலும் சோடா போத்தல்களிலுமே வழங்கப் பட்டது.\nகடைகளில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டபோது நிலத்தில் விரிக்கப்பட்ட வெற்றுச் சாக்குகளில் அமரும்படி அவர்கள் கேட்கப்பட்டார்கள்.\nஇந்தப் பழக்கம் 1960 வரை சுபாஷ் கபே போன்ற இடங்களில் கூட நீடித்தது.\n1930 மற்றும் 1940 களில் தாழ்த்தப்பட்ட தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சேலைகளுக்கு மேல் சட்டை அணிவதற்கு அனுமதி இருக்கவில்லை.\nதங்கள் மார்பகங்களை மறைப்பதற்காக அவர்கள் ஒரு சிறு துணித் துண்டையே போர்த்த வேண்டியிருந்தது.\nகுடாநாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் சிறுபான்மை தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தலையை துப்பட்டாவால் போர்த்துவது தடுக்கப் பட்டிருந்தது.\nஉயர்சாதி மக்கள் சிறுபான்மை தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், தமிழ் ஆண்களின் தேசிய உடையான வேட்டியை அணிவதற்குக் கூட தடை போட்டிருந்தார்கள்.\nஅநேகமான பாடசாலைகளில் உயர்சாதி ஆசிரியர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்த மாணவர்களிடம் பாகுபாடு காட்டினார்கள்.\nஇந்த மாணவர்களக்கு மேசையோ அல்லது கதிரையோ வழங்கப்படவில்லை.\nஅவர்கள் நிலத்திலேயெ அமரவேண்டியிருந்தது. அவர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட்டாலும்கூட அவர்கள் கடைசி வரிசை ஆசனங்களையே பயன்படுத்த வேண்டியிருந்தது.\nசிகை அலங்கரிப்பு நிலையங்களும் சாதிப் பாகுபாடுகள் அற்றவையாகவே உள்ளன.ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள அநேக ஆலயங்கள் தொடர்ந்தும் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்காக மூடப்பட்டனவாகவே உள்ளன.\nதாழ்த்தப்பட்ட சாதியின் இளந் தலைமறையினர் இப்போது சாதிப் பாகுபாடு இல்லை என்றே எண்ணுகிறார்கள்.\nஅதேபோல உயர்சாதி மக்களும் சாதிப் பாகுபாடு ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே எண்ணுகிறார்கள்.\nஆனால் சாதிப் பாகுபாடு பல வழிகளிலும் அடிப்படையாக இருந்து கொண்டே வருகிறது.\n1995ல் யுத்தத்தின்போது யாழ்ப்பாண மக்கள் சாவகச்சேரிக்கு இடம்பெயாந்த போது உயர்சாதி கிணற்று உரிமையாளர்கள் பாவிக்கப்படாத காணிகளில் இருந்த கிணறுகளுக்குள் குப்பைகளையும் கழிவுகளையும் வீசி இடம்பெயர்ந்தவர்களில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதியினர் உபயோகிக்காதிருக்கும்படி செய்தனர்.\nசமூக உறவுகளின் இறுதிக் காரணியாக சாதி தொடர்ந்தும் இருந்து வருகிறது.\nஎப்படியாயினும் யாழ்ப்பாணத்தில் சில சாதிக் கலப்புத் திருமணங்கள் நடந்தேறியுள்ளன.\nயாழ்ப்பாண மாநகரசபைப் பகுதிக்குள் பெரும்பாலான வீதியமைப்பு வேலைகளையும் துப்பரவுப் பணிகளையும் செய்பவாகள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்.\nஇந்தத் தொழிலாளர்களுக்குப் பெரும்பாலும் குறைவான சம்பளமே வழங்கப் படுகிறது,அவர்கள் ஈடுபட்டுள்ள பணி மிகவும் ஆபத்தானதாக இருந்த போதிலும் கூட.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்கள் வேலை செய்யும் பொழுது அவர்களின் பாதுகாப்பையும் உடல் நலத்தையும் உத்தரவாதப்படுத்துவதற்கு உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.\nஇந்தத் தொழிலாளர்களில் அநேகர் தங்கள் உரிமைகளையும் உயர் வேதனத்தையும் கோருவதற்கான தொழிற்சங்க அமைப்புகளை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.\nஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து குத்தகைக்கு விவசாயம் செய்பவர்களும் கஷ்டங்களை எதிhகொள்கிறார்கள்.\nநாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறியுள்ள உயர்சாதி தமிழர்கள் தங்கள் நிலங்களை சிறுபான்மைத் தமிழர்களுக்கு விற்பனை செய்வதை விரும்பவில்லை.\nமொத்தத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினர் பல வழிகளினாலும் வறுமை நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்கள்.\nகாரைநகர் பகுதியில் தாழ்த்தப்பட்ட சாதியினர் பயன்படுத்தி வந்த ஒரு பொதுக் கிணற்றுக்குள் அவர்களின் பயன்பாட்டுக்குத் தடங்கல் ஏற்படுத்தும் நோக்கில் உயர்சாதி ஆட்களினால் மனிதக் கழிவுகள் வீசி அசுத்தப் படுத்தப்பட்டது.அந்தப் பகுதியில் இயங்கி வந்த சில ஈபிஆர்எல்எப் அங்கத்தவர்கள் அந்தக் கழிவுகளை வீசியவர்களை இனங்கண்டு அவர்களைக் கொண்டே அந்தக் கிணற்றை சுத்திகரிக்க வைத்தார்கள்.\nவட மாகாணத்திலுள்ள சனத்தொகை கொண்டிருப்பது சுமார் 40 விகிதமான தாழ்த்தப்பட்ட தமிழர்களை.\nதாழ்த்தப்பட்ட தமிழ் சமூகத்தைச் சேர்ந்த அநேக இளைஞர்கள் போராட்ட இயக்கங்களில் இணைந்து கொண்டதற்கு காரணம் அவர்கள் வீடுகளில் நிலவிய வறுமையே.மேலும் அவர்கள் எண்ணியது தாங்கள் தனியாக இயங்கக்கூடாது அப்படிச் செய்தால் அது தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு குழி பறித்தது போலாகிவிடும் என்று.\nஇந்தக் குழுக்கள் உயர்சாதியினருக்கு நிகரான ஒரு சந்தர்ப்பத்தை தங்களுக்கு வழங்குவதையும் அவர்கள் கண்டார்கள்.\nசிலவேளைகளில் ஒடுக்கப்பட்ட சாதியினரை விடுவிப்பதில் இந்தக் குழுக்கள் மிகவும் தீவிரமாக இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் போலும். தாழ்த்தப்பட்ட தமிழர்கள், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பாரிய பங்களிப்பைச் செய்திருந்த போதிலும் உயர்சாதி தமிழர்கள் மற்றும் உயர்சாதி தமிழர் தலைவர்களும் தமிழ் சமூகத்தினுள்ளேயிருக்கம் சாதி ஒடுக்குமுறையினை களைந்தெறியத் தவறி விட்டார்கள்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n தமிழ்நாட்டு முயலும் பிறமாநில... மொழியுரிமை போராட்டம் தமிழ்நாட்டு முயலும் பிறமாநில ஆமைகளும் தமிழ்நாட்டு முயலும் பிறமாநில ஆமைகளும் தெலங்கானாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், முதல் வகுப்பிலிருந்து 12-...\nபிறமலைக் கள்ளர்களுக்கு எதிராக குற்றப்பழங்குடி சட்ட... குற்றப்பழங்குடிச் சட்டத்தை எதிர்த்து நடந்த கிளர்ச்சியின்போது துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் நினைவாக பெருங்காமநல்லூரில் வைக்கப்பட்ட நினைவுத் தூண்\n“தனித் தமிழ் ஈழமே தீர்வு”: வட்டுக்கோட்டை பிரகடனம் ... “தனித் தமிழ் ஈழமே தீர்வு”: வட்டுக்கோட்டை பிரகடனம் உறுதி எடுத்துக் கொள்வோமாக இலங்கை தமிழர்களின் வரலாற்றில் பல திருப்புமுனைகளையும் போராட்ட களங்களையும...\nகோபாலகிருஷ்ண நாயுடு என்ற நில முதலாளியால் நடைபெற்ற ... கீழ்வெண்மணி தியாகிகளின் நினைவுச் சின்னம் கீழ்வெண்மணிப் படுகொலைகள் (25 திசம்பர் 1968): தமிழகத்தில் அன்றைய ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rankama-15-02-1840823.htm", "date_download": "2018-10-21T02:12:28Z", "digest": "sha1:XHCYOR2AKRBW75YFJHXP4PYDV5GQDXDH", "length": 5584, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "பல படங்களில் நடித்த ரங்கம்மாள் பாட்டிக்கு இப்படியொரு நிலையா? - புகைப்படம் உள்ளே.! - Rankama - ரங்கம்மாள் | Tamilstar.com |", "raw_content": "\nபல படங்களில் நடித்த ரங்கம்மாள் பாட்டிக்கு இப்படியொரு நிலையா\nதமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து நம்மை சிரிக்க வைத்து வந்தவர் ரங்கம்மாள் பாட்டி. தற்போதும் எதாவது படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் ரூ 500 சம்பளத்திற்காக நடித்து வருகிறார்.\nஇந்த சம்பளம் போதாது என்பதால் இவர் வறுமையின் காரணமாக மெரினா கடற்கரையில் பிச்சை எடுப்பதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது.\nஇதனையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் ரங்கம்மாள் பாட்டிக்கு உதவுவதற்காக மெரினா கடற்கரையில் அவரை தேடி சென்ற போது அவர் பிச்சை எடுக்கவில்லை, வறுமையின் காரணமாக ear phone போன்ற பொருட்களை விற்று வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.\nபின்னர் அவருக்கு நடிகர் சங்கம் சார்பாக ரூ 5000 வழங்கியுள்ளனர். வயதான காலத்திலும் தன்னம்பிக்கையுடன் உழைத்து சாப்பிடும் ரங்கம்மாள் பாட்டிக்கு ஒரு சல்யூட்.\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.trincoinfo.com/2017/11/4.html", "date_download": "2018-10-21T01:15:50Z", "digest": "sha1:LOKD27SU2F76UKI44M4D3XNL3HPNJC4W", "length": 25810, "nlines": 193, "source_domain": "www.trincoinfo.com", "title": "தினமும் 4 பேரிட்சம் பழம்- உங்க தொப்பையை வேகமா கரைக்கும் !! எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா? - Trincoinfo", "raw_content": "\nHome > Medicine > தினமும் 4 பேரிட்சம் பழம்- உங்க தொப்பையை வேகமா கரைக்கும் எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா\nதினமும் 4 பேரிட்சம் பழம்- உங்க தொப்பையை வேகமா கரைக்கும் எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா\nபேரிச்சை சிறந்த டயட் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அதிக அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. பொதுவாக ரத்த சோகைக்கு பரிந்துரை செய்வரகள். ஆனால் அது உடல் எடையை கணிசமாக குறைக்கிறது.\nபேரிச்சை இனிப்பாக இருப்பதால் அதிக கலோரி இருக்கும் என நிறைய பேர் ஒதுக்கி விடுவார்கள். அதுபோல் சர்க்கரை வியாதி இருப்பவர்களும் பேரிச்சை சாப்பிடலாம்.\nபேரிச்சைம் பழம் எப்படி உங்கள் உடல் எடை குறைக்க உதவும் என்பதை இந்த கட்டுரையில் காணலாம். அதற்கு முன் பேரிச்சையைப் பற்றிம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களைக் காணலாம்.\nபேரிச்சைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது :\nபேரிச்சை ஆசியா, இந்தியா, அரேபிய நாடுகள், பங்களாதேஷ், பாகிஸ்தான், மத்திய கிழக்கு பகுதியில் விளைகிறது. இதில் முக்கியமாக ஃப்ரக்டோஸ், குளுகோஸ், சுக்ரோஸ், ஆகியவை கள் இருக்கின்றன. அதன் சத்துக்கள் தெரிந்தால் உண்மையில் ஆச்சரியப்படுவீர்கள்.\nபேரிச்சம் பழத்தில் கார்போஹைட்ரேட் 44 %, நார்ச்சத்து 11.5%, புரதம் 5.6 %, கொழுப்பு 0.5 %, அது தவிர கால்சியம், காப்பர், மெக்னீசியம், சோடியம், உப்பு, விட்டமின், ஏ, பி1, ப்12, சி, நியாசின் மற்றும் எண்ணெய் சத்துக்கள் இருக்கின்றன. இதிலிந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் இத்தனை சத்துக்கள் கொண்ட பேரிச்சைப் பழம் சுவை மிகுந்தது மட்டுமல்ல. மிகவும் சத்துக்கள் நிறைந்தது. அதற்காக அளவு மீறி சாப்பிட வேண்டாம். உங்கள் பற்கள் பத்திரம். அப்படியே சாப்பிட்டாலும் நன்றாக வாய் கொப்பளித்து விடுங்கள்.\n4 பேரிட்சை எப்படி உடல் குறைக்கும்\nபேரிச்சையை சாப்பிடுவதால் உடல் எடை குறைக்கலாம் தெரியுமா வெளி நாடுகளில் பேரிச்சை டயட் என்றே பெயரிட்டு அதனைபின்பற்றி உடல் எடையை குறைக்கிறார்கள். உங்கள் உடல் எடையை குறைக்கும்படி மிக எளிதான டயட் ஒன்று உள்ளது. தினமும் 4 பேரிச்சை காலை 2 மாலை 2 என சாப்பிட வேண்டும். அதனை சாப்பிடும் முறையை பார்க்கலாம்.\nகப் மஞ்சள் - 1\nசிட்டிகை தேன் - 1 ஸ்பூன்.\nரொம்ப ஈஸிங்க. காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான பசும் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். பின்னர் இரண்டு பேரிச்சைப் பழத்தை சாப்பிட வேண்டும். இது போலவே இரவும் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்யும்போது 15 நாட்களிலேயே உங்களுக்கு பலன் தெரிய ஆரம்பிக்கும். ட்ரை பண்ணிப் பாருங்க.\nபேரிட்சையை உங்கள் அன்றாட டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்களுடன் துண்டு துண்டாக நறுக்கி கலந்து சாப்பிடலாம். இனிப்பு வகைகளில் கலந்து செய்யலாம். ஐஸ்க்ரீமில் கலந்து சாப்பிடுங்கள். பின் எவ்வப்போது கொறிப்பதற்கு கண்ட நொறுக்குத்தீனிகளுக்கு பதில் பேரிச்சையை சாப்பிடலாம். அதுவும் மீறி முழு மனதாக பேரிச்சை டயட்டை மட்டும் நீங்கள் பின் தொடர்ந்தால் உடல் எடை, தொப்பை கரைந்து விடும். எப்படி சாப்பிட வேண்டும் என பார்க்கலாமா\nகாலை - 2 பேரிட்சை மற்றும் மஞ்சள் பால்\nமதியம் - பச்சைக் காய்கறிகளுடன் குறைவாக அரிசி சாதம்,\nமாலை - தே நீர் மற்றும் கோதுமை நிறைந்த பிஸ்கட்\nஇரவு - 2 பேரிட்சை மற்றும் மஞ்சள் பால் அத்னுடன் வேக வைத்த பீன்ஸ் அல்லது மீன்.\nஇந்த டயட் எளிதான முறைதான். பெரிதாக செலவுமில்லை. வீட்டிலேயே பின்பற்றலாம். இதற்காக மெனெக்கெட எல்லாம் வேண்டியதில்லை. சரியாக 1 மாதம் பின்பற்றிப் பாருங்கள். பேலியோ டயட் , வேகன் டயட் எல்லாம் தேவையே இல்லை. நீங்களே வியக்கும் அளவிற்கு தொப்பை குறையும்.\nஎப்படி உடல் எடையை குறைக்கிறது\nஎப்படி வெறும் 2 பேரிச்சம் பழம் உங்க எடையை குறைக்கிறது என சந்தேகமா இருக்கா. காரணங்கள் நிறைய இருக்குங்க. ஒவ்வொன்றா பார்க்கலாம். நீங்களும் தெரிஞ்சு வச்சுக்கோங்க.\nபேரிச்சையில் அதிக டயட்ரி புரதங்கள் இருக்கின்றது. புரதமோ, நல்ல கார்போஹைட்ரேட்டோ ஜீரணத்தை தாமதப்படுத்துகிறது. இதனால் பசி விரைவில் உணர மாட்டீர்கள். அப்படி பேரிச்சையை காலை ப்ரேக் ஃபாஸ்டாக சாப்பிடும்போது உங்களுக்கு பசியை தூண்டாது. அதோடு முழுச் சத்துக்களும் உங்கள் உடலில் இருக்கும்.\nபேரிச்சம் பழத்தில் இருக்கும் நல்ல கொழுப்புக்கள் உங்கல் உடல் பாதிப்புகளை சரி செய்கிறது. உள்ளுறுப்பு காயங்கள், அடிபடுவதால், கண்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏதாவது நோயினால் என பல காரணங்களால் ஏற்படுவதுண்டு. இந்த காயங்களை ஆற்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தினமும் பேரிட்சை சாப்பிட வேண்டும்.\nதசை வடிவம் தரும் :\nபேரிச்சையில் உள்ள புரதச் சத்துக்கள் உங்களின் தசை வடிவத்தையே மாற்றும் திறன் கொண்டது. தேவையற்ற கொழுப்புகள் மறைந்து ஆரோக்கியமான தசைக் கட்டமைப்பு உருவாகும்.\nசர்க்கரை வியாதி தடுக்கும் :\nசர்க்கரை வியாதியை தடுக்கும். இனிப்புள்ள எல்லா உணவுகளும் சர்க்கரை வியாதியை தரும் என நினைக்க வேண்டாம். பேரிச்சை பழத்திலுள்ள ஃபீனாலின் பண்புகள் இன்சுலினை சுரக்க தூண்டுகின்றன. இவை சர்க்கரையை ஒழுங்குபடுத்தி சர்க்கரை வியாதியை தடுக்கிறது.\nசர்க்கரையை வேண்டாம் என பல மருத்துவர்கள் அலறுகிறார்கள். ஆனால் சர்க்கரை இல்லாமல் காபி, டீ அருந்த முடியவில்லை என நீங்கள் கவலைப் பட்டால் உங்களுக்கு இந்த விஷயம் வரப் பிரசாதம். பேரிட்சையை உருக்கி, பாகு பதத்தில் காய்ச்சி ஒரு டப்பாவில் போட்டு , சர்க்கரைக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். இதனால் புற்று நோய் முதல் பல ஆபத்தான நோய்கள் தடுக்கப்படுகின்றன.\nபேரிட்சையை சாப்பிட்ட பின் உண்டாகும் மாற்றங்கள் :\nகொழுப்பை கரைக்கும் : பேரிச்சை உடலில் விடாப்படியாக தங்கி இருக்கும் கொழுப்பை உடைத்து முற்றிலும் செரிமானத்திற்கு உட்படுத்துகிறது. இதனால் கொழுப்பு வேகமாக கரைந்து உடல் சிக்கென்று ஆகிவிடுகிறது.\nநோய் எதிர்ப்பு திறன் :\nஉங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற ஆரம்பிக்கும். ரத்த சோகையை தடுக்கும். சாதரண சளி, காய்ச்சலிலிருந்து டெங்கு காய்ச்சல் வரை உங்களை நெருங்காது.\nசிலருக்கு எத்ற்கெடுத்தாலும் அலர்ஜி உண்டாகும். தூசி, புகை, சின்ன பூச்சி கடித்தாலும் கூட உடலில் அலர்ஜி உண்டாகும். அவர்கள் எல்லாம் தினமும் பேரிட்சைப் பழத்தை சாப்பிட்டால் இந்த பாதிப்பு அறவே போய்விடும்.\nஇதய நலன் கியாரெண்டி :\nஇதய நோய்கள் இந்த காலத்தில் மிகவும் சாதரணமாகிப் போய்விட்டது. ஆனால் நீங்கள் தினமும் பேரிச்சையை சாப்பிடுபவர்கள் என்றால் காலரை தூக்கி விட்டுக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் இதயம் பலமடங்கு பாதுகாப்போடு இருக்க பேரிச்சம் பழம் கியாரண்டி தரும்.\nஉங்கள் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. இதனால் எங்கும்க் கழிவுகளோ நச்சுக்களோ தங்காது. தேவையற்ற கட்டிகள், நீர்க்கட்டிகள் உருவாகாது. சுறுசுறுப்போடு இருப்பீர்கள்.\nபேரிச்சை பிளவு படாமல் இருப்பது நல்லது. சுருக்கங்களோடு இருக்கும் பேரிச்சை தரமானதாக இருக்கும். அவைகளில் நாற்றம் அல்லது வாசனை வரக் கூடாது.\nவாங்கிய பின் செய்ய வேண்டியவை :\nவாங்கிய பின் பேரிட்சை சாப்பிடுவதற்கு முன் அதனை கழுவ வேண்டும். இதனால் இனிப்புகளின் மேல் உருவாகும் பேக்டீரியாக்கள் நம் உடலுக்குள் செல்லாமல் தடுக்கலாம். அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்வது நல்லது. தினும் 4- 6 சாப்பிடுங்கள். உங்கள் உடல் எடை மற்றும் தொப்பை குறைவது உறுதி.\nஆண்களுக்கு வேலைப் பளு, வீட்டுச் செலவு, நெருக்கடியான சூழ் நிலைகள் எல பலசவாரி செய்ய வேண்டி இருப்பதால் அவர்களுக்கு கட்டாயம் பேரிச்சம் பழம் சாப்பிட வேண்டும். இதனால் மன அழுத்தங்கள் குறையும். ஆரோக்கியமான மன நிலையில் சிந்திக்கும்படி நரம்பு மண்டலம் வலுப்பெறுகிறது.\nஆண்களின் விந்தணு விருத்திக்கு சுத்தமான பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு பால் குடித்தால்போதும். தாது விருத்தியுண்டாகும். இரவில் படுக்கும் பொழுது இதை சாப்பிட வேண்டும். காலை உணவுக்குப் பின் 3 பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும். அதேபோல் இரவு உணவுக்குப்பின், 12 பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு ஒரு கப் பசும்பால் குடிக்க வேண்டும். இதை குறைந்தது 2 மாதங்கள் பின்பற்ற வேண்டும்\nகாச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ;\nகாச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரிச்சம் பழம் உதவும். பேரிச்சம் பழத்தை தேனி ஊற வைத்து சாப்பிட்டால் விரைவில் இழந்த பலத்தை பெறுவார்கள்.\nகர்ப்பிணிகளுக்கு உண்டாகும் கவலைகளில் ஒன்று பிரசவத்தின் போது உண்டாகும் வலி இன்னொன்று பிரசவத்திற்கு பின் உண்டாகும் பருமன். இரண்டிற்குமே பதில் தருகிறது பேரிட்சை . கர்ப்பம் தரித்தபின் தினமும் 4 பேரிட்சைகளை சாப்பிட்டால் வலியில்லாத பிரசவத்தை தருகிறதாம். அதோடு பிரசவத்திற்குப் பின் வரும் உடல் பருமனை குறைக்கிறது.\nமந்த புத்தியை மாற்றும் :\nஉங்கள் குழந்தைகள் படிப்பு விஷயத்தில் லேட் பிக்கப் பாக இருக்கிறார்களா தினமும் 2 பேரிட்சை சாப்பிட வையுங்கள். பேரிச்சம்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6 மூளையின் செயலாற்றலை அதிகரித்து, அறிவாற்றல், நினைவாற்றலை ஊக்குவிக்கிறது.\nItem Reviewed: தினமும் 4 பேரிட்சம் பழம்- உங்க தொப்பையை வேகமா கரைக்கும் எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dheivegam.com/ways-to-make-ancistor-god-to-come-to-your-home/", "date_download": "2018-10-21T01:50:47Z", "digest": "sha1:DZGPC5EFHZQ424ZYFTOCOATNPPIKMSFH", "length": 10952, "nlines": 150, "source_domain": "dheivegam.com", "title": "குல தெய்வம் வீட்டிற்கு வர | Kula deivam veetil vara tips Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் குல தெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது எப்படி\nகுல தெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது எப்படி\nஇன்றைய தலைமுறை பிள்ளைகள் பலர் தங்களின் குலதெய்வம் யார் என்று தெரியாமல் தவிக்கின்றனர். ஜாதகத்தில் உள்ள சில தோஷத்திற்கு காரணம் குலதெய்வ வழிபடு இல்லை என்று ஜோதிடர் சொல்லும்போது தான் குலதெய்வத்தை பற்றிய தேடலை சிலர் துவங்குகின்றனர். குலதெய்வத்தை மிஞ்சிய ஒரு தெய்வம் வேறில்லை என்பது மஹான்களின் வாக்கு. அத்தகைய சிறப்பு வாய்ந்த உங்கள் தெய்வத்தை நீங்கள் வசிக்கும வீட்டிற்குள் எப்படி அழைப்பது என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.\nமஞ்சள், மண், சந்தணம், குங்குமம், விபூதி, சாம்பிராணி, அடுப்புக்கரி – இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து, ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு வீட்டு வாசற்படி உட்புறம் நிலைப்படியின் மையத்திற்கு மேல் சுவரில் பித்தளை அல்லது செப்பு ஆணி அடித்து அதில் முடிந்து வைத்த துணியை ஆணியில் மாட்டி பத்தி சூடம் காண்பித்து வந்தால் ஒரு வாரத்தில் நம்முடைய குலதெய்வம் வீட்டிற்குள் வரும்.\nவெட்டிவேர் சிறிதளவு, பச்சை கற்பூரம் சிறிதளவு, ஏலக்காய் சிறிதளவு, பன்னீர் – இவை அனைத்தையும் ஒரு கலச செம்பில் போட்டு பன்னீர் எந்த அளவோ அதே அளவு தண்ணீர் ஊற்றி, கலச சொம்பை சுற்றி நூல் சுற்ற தெரிந்தவர்கள் சுற்றலாம். நூல் சுற்ற தெரியாதவர்கள் பட்டு துணியை சுற்றி விடலாம் ( துணிக்கடையில் கலசத்திற்கு சுற்றும் பட்டு துணி என்று கேட்டால் கிடைக்கும்).பூஜையறையில் ஒரு பலகையை வைத்து, அதில் வாழை இலை வைத்து அதில் பச்சரிசி பரப்பி அதன் மேல் கலச செம்பை வைத்து அதன்மேல் வாழைப்பூவை வைத்து (நுனி பகுதி மேல் நோக்கி இருக்க வேண்டும்.) வாழைப்பூவுக்கும் கலசத்திற்கும் இடையில் மாவிலை அல்லது வெற்றிலை சுற்றி வைத்து அதன்மேல் வாழைப்பூவை வைக்கவும்.வில்வ இலை அல்லது ஊமத்தம் பூ (கிராமங்களில் சிறுவர்கள் ரேடியோ பூ என்று சொல்வார்கள்) அர்ச்சனை செய்யவும். வாழைப்பூ மூன்று நாட்கள்வரை தாங்கும். பூஜை மூன்று நாட்களே போதும்.\nமேலும் தொடர்ந்து செய்ய விரும்புவர்கள் வாழைப்பூவை மட்டும் மாற்றினால் போதுமானது.பூஜை முடிந்ததும் பச்சரிசியை சமையல் செய்தும், வாழைப்பூவை வடை செய்தும் அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.கலசத்தில் உள்ளவற்றை வீட்டில் தெளித்துவிட்டும், குளிக்கும் தண்ணீரில் விட்டு குளித்துவிடவும்\nதினமும் 11 தடவை காலையும் மாலையும் கூறி பூஜை செய்து வந்தால், நாம் எண்ணியதை நம் குலதெய்வம் தருவார்கள்.\nகடன் பிரச்சனை தீர வேண்டுமா\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள், ஜோதிட குறிப்புகள் பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைகளின் முக்கியத்துவம் என்ன\nசாய் பாபா நூற்றாண்டு மகாசமாதி நினைவு தின வழிபாடு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lankasrinews.com/uk/03/172043?ref=home-latest", "date_download": "2018-10-21T02:45:52Z", "digest": "sha1:CYVOZ7A7BBXQIP7ZPHGFHFK2Z27SE7RA", "length": 9078, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "இளம்பெண் கடத்தி கற்பழிப்பு: பிரித்தானியாவை உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளம்பெண் கடத்தி கற்பழிப்பு: பிரித்தானியாவை உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதென் மேற்கு லண்டனில் உறவினர் இளம்பெண்கள் இருவரை கடத்தி, கற்பழித்து, அதில் ஒருவரை கொடூரமாக கொலை செய்த நபருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nகுற்றம்சாட்டப்பட்ட முஜாஹித் அர்ஷித் என்ற 33 வயது நபருக்கு தமது மருமகள் 20 வயதான செலின் டூக்ரான் மீதும் இன்னொரு இளம்பெண் மீதும் தீராத மோகம் இருந்து வந்துள்ளது.\nஇது வெறியாக மாறவே கடந்த ஆண்டு யூலை மாதம், சந்தர்ப்பம் வாய்த்த ஒரு நாள் கிங்ஸ்டனில் உள்ள குடியிருப்பில் வைத்து முஜாஹித் குறித்த இளம்பெண்கள் இருவரையும் தாக்கியுள்ளார்.\nபின்னர் சுயநினைவை இழந்த இருபெண்களையும் தமது காரில் கடத்தி சென்றுள்ளார்.\nமுஜாஹிதுக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் இருவரையும் கொண்டு சென்று அங்கே தமது மருமகள் டூக்ரானை கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.\nபின்னர் கழுத்தை கத்தியால் கிழித்து அவரை சித்திரவதை செய்து கொலை செய்துள்ளார். சடலத்தை குளிர்சாதனப்பெட்டிக்குள் மறைவு செய்துள்ளார்.\nமட்டுமின்றி டூக்ரானுடன் கடத்தப்பட்ட 14 வயது சிறுமியையும் அவர் பலாத்காரம் செய்துள்ளார்.\nஇதனிடையே ஆர்ஷித்தின் பார்வையில் இருந்து தப்பி குடும்பத்தாருக்கும் பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,\nகுற்றுயிராக இருந்த அவரை பொலிசார் வந்து மீட்டுள்ளனர். ஆனால் அதேநேரம் ஆர்ஷித் அங்கிருந்து தமது மனைவியை சந்திக்க சென்றிருந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nதொடர்ந்து விரைந்து செயல்பட்ட பொலிசார் ஆர்ஷிதை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் குற்றவாளி முஜாஹித் அர்ஷித்துக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Slogan/2018/04/18121935/1157664/shanmuga-kavasam.vpf", "date_download": "2018-10-21T02:28:00Z", "digest": "sha1:4XHYLQXLWDKJDSTWI74UMTKTJZKD57FU", "length": 26858, "nlines": 298, "source_domain": "www.maalaimalar.com", "title": "புத்திர தோஷம் போக்கும் சண்முக கவசம் || shanmuga kavasam", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபுத்திர தோஷம் போக்கும் சண்முக கவசம்\nதிரு பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசத்தை தினமும் ஆறுமுறை பாராயணம் செய்தால் நாம் நினைத்ததை எல்லாம் முருகன் நடத்தி வைப்பான் என்று பாம்பன் ஸ்வாதிகள் கூறுகிறார்.\nதிரு பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசத்தை தினமும் ஆறுமுறை பாராயணம் செய்தால் நாம் நினைத்ததை எல்லாம் முருகன் நடத்தி வைப்பான் என்று பாம்பன் ஸ்வாதிகள் கூறுகிறார்.\nதிரு பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசத்தை தினமும் ஆறுமுறை பாராயணம் செய்தால் நாம் நினைத்ததை எல்லாம் முருகன் நடத்தி வைப்பான் என்று பாம்பன் ஸ்வாதிகள் கூறுகிறார்.\nஅண்டமாய் அவனியாகிஅறியொணாப் பொருளது ஆகித்\nதொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி\nஎண்திசை போற்ற நின்ற என் அருள் ஈசன் ஆன\nதிண்திறல் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க\nஆதியாம் கயிலைச் செல்வன் அணிநெற்றி தன்னைக் காக்க\nதாது அவிழ் கடப்பந் தாரான் தானிறு நுதலைக் காக்க\nசோதியாம் தணிகை ஈசன் துரிசு இலா விழியைக் காக்க\nநாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க\nஇரு செவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க வாயை\nமுருகவேள் காக்க நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க\nதுரிசு அறு கதுப்பை யானைத்துண்டனார் துணைவன் காக்க\nதிருவுடன் பிடரி தன்னைச்சிவ சுப்பிரமணியன் காக்க\nஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க\nதேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க\nஆசுஇலா மார்பை ஈர ஆயுதன் காக்க எந்தன்\nஏசுஇலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக் கோன் காக்க\nஉறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க\nதறுகண் ஏறிடவே என்கைத்தலத்தை மாமுருகன் காக்க\nபுறம் கையை அயிலோன் காக்க பொறிக்கர விரல்கள் பத்தும்\nபிறங்கு மால்மருகன் காக்க பின் முதுகைச் சேய் காக்க\nஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்தியோன் காக்க வம்புத்\nதோள் நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய\nநாணினை அங்கி கௌரி நந்தனன் காக்க, பீஜ\nஆணியைக் கந்தன் காக்க அறுமுகன் குதத்தைக் காக்க\nஎஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க\nஅம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க\nவிஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க\nசெஞ்சரண்நேர ஆசான் திமிருமுன் தொடையைக் காக்க\nஏரகத் தேவன் என்தாள் இரு முழங்காலும் காக்க\nசீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த் தே காக்க\nநேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க\nசீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க\nஐயுறு மலையன் பாதத்து அமர் பத்து விரலும் காக்க\nபையுறு பழநி நாத பரன் அகம் காலைக் காக்க\nமெய்யுடன் முழுதும் ஆதி விமல சண்முகவன் காக்க\nதெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க\nஒலியெழ உரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம்\nபலிகொள் இராக்கதப் பேய் பலகணத்து எவை ஆனாலும்\nகிரிகொள் எனைவேல் காக்க கெடுபரர் செய்யும் சூன்யம்\nவலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க\nஓங்கிய சீற்றமே கொண்டு உவணியில் வேல் சூலங்களும்\nதாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யாதி\nபாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்\nதீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க\nஒளவியமுளர் ஊன் உண்போர் அசடர்பேய் அரக்கர் புல்லர்\nதெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனைமல் கட்டத்\nதவ்வியே வருவாராயின் சராசரம் எலாம் புரக்கும்\nகவ்வுடைச் சூர சண்டன் கை அயில் காக்க காக்க\nகடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை\nகொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு\nநடையுடை எதனாலேனும் நான் இடர்ப்பட்டிடாமல்\nசடிதியில் வடிவேல் காக்க சானவி முளை வேல் காக்க\nஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க வன்புள்\nசிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி\nநகமுடை ஒந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி\nஉகமிசை இவையால் எற்கு ஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க\nசலத்தில் உய்வன் மீன்ஏறு தண்டுடைத் திருக்கை மற்று\nநிலத்திலும் சலத்திலும் தான் நெடிந்துயர் தரற்கே உள்ள\nகுலத்தினால் நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை\nபலத்துடன் இருந்து காக்க பாவகி கூர்வேல் காக்க\nஞமலியம் பரியன் கைவேல் நவக்கிரககக் கோள் காக்க\nசுமவிழி நோய்கள் தந்த சூலை, ஆக்கிராண ரோகம்\nதிமிர்கழல் வாதம், சோகை சிரமடி கர்ண ரோகம்\nஎமை அணுகாமலே பன்னிரு புயன் சயவேல் காக்க\nடமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி கண்ட மாலை\nகுமுறு விப்புருதி குன்மம் குடல்வரி ஈழை, காசம்\nநிமிரொணா(து) இருத்தும் வெட்டை நீர்ப் பிரமேகம் எல்லாம்\nஎமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க\nஇணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்\nமுணக்கவே குறைக்கும் குஷ்டம் மூலவெண்முளை தீமந்தம்\nசணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்தப்\nபிணிக்குலம் எனை ஆளாமல் பெரும் சத்திவடி வேல் காக்க\nதவனமா ரோகம் வாதம் சயித்தியம் அரோசகம்\nசுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உடற்று விக்கல்\nஅவதி செய் பேதி, சீழ்நோய் அண்டவாதங்கள் சூலை\nஎவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க\nநமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு சோபம்\nஅமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல்தொழு நோய்க்கல்\nஇமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப் பகந்த(ர) ஆதி\nஇமைப் பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க\nபல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்\nகல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி\nஎல்லினும் கரிய மேனி எமபடர் வரினும் என்னை\nஒல்லையில் தார காரி ஓம் ஐம் ரீம் வேல் காக்க\nமண்ணிலும் மரத்தின் மீதும் மலையிலும் நெருப்பின் மீதும்\nதண்ணிறை ஜலத்தின் மீதும் சாரி செய் ஊர்தி மீதும்\nவிண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை\nநண்ணிவந்து அருள்ஆர் சஷ்டி நாதன் வேல் காக்க காக்க\nயகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல் முன் காக்க\nஅகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்வின் காக்க\nசக்ரமோடு ஆறும் ஆனோன் தன் கைவேல் நடுவில் காக்க\nசிகரமின் தேவமோலி திகழைவேல் கீழ்மேல் காக்க\nரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்\nசெஞ்சய வேல் கிழக்கில் திறமுடன் காக்க அங்கி\nவிஞ்சிடு திசையின் ஞான வீரன்வேல் காக்க தெற்கில்\nஎஞ்சிடாக் கதிர் காமத்தோன் இகலுடைக் கரவேல் காக்க\nலகரமே போல் காளிங்கன் நல்லுடல் நெளிய நின்று\nதகரமர்த் தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்\nநிகழ் எனை நிருதி திக்கில் நிலைபெறாக் காக்க மேற்கில்\nஇகல் அயில் காக்க வாயு வினில் குகன் கதிர்வேல் காக்க\nவடதிசை தன்னில் ஈசன் மகன் அருள் திருவேல் காக்க\nவிடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க\nநடக்கையில் இருக்கும் ஞான்றும் நவில் கையில் நிமிர்கையில் கீழ்க்\nகிடக்கையில் தூங்கும் ஞான்றும் கிரிதுளைத்துளை வேல் காக்க\nஇழந்து போகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்\nவழங்கும் நல்ஊன் உண்போதும் மால்விளையாட்டின் போதும்\nபழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்\nசெழும் குணத்தோடே காக்க திடமுடன் மயிலும் காக்க\nஇளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில\nவளர் அறுமுகச் சிவன்தான் வந்தெனைக் காக்க காக்க\nஒளிஎழு காலை, முன் எல், ஓம் சிவசாமி காக்க\nதெளிநடு பிற்பகல்கால் சிவகுரு நாதன் காக்க\nஇறகுடைக் கோழித் தோகைக்கு இறை முன் இராவில் காக்க\nதிறலுடைச் சூர்ப்பகைத்தே திகழ் பின் இராவில் காக்க\nநறவுசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னில் காக்க\nமறைதொழ குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க\nஇனம் எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க\nதனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க\nநனி அனுபூதி சொன்ன நாதர் கோன் காக்க, இத்தைக்\nகனிவொடு சொன்ன தாசன் கடவுள் தான் காக்க வந்தே.\nவைகை அணை முழு கொள்ளளவை எட்டியது - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாரைக்குடி - சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்ஜினில் கோளாறு - பயணிகள் அவதி\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\n108 திவ்யதேச பெருமாள் போற்றி\nவிஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nகல்வியில் முன்னேற்றம் தரும் சரஸ்வதி 108 போற்றி\nதுன்பம் போக்கும் துர்க்கை மந்திரம்\nஸ்ரீ முத்தாரம்மன் 108 போற்றி\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/WomenSafety/2018/03/12144955/1150456/couples-understanding.vpf", "date_download": "2018-10-21T02:28:50Z", "digest": "sha1:5IUVJZEQAQBMHBPEUDIKDWLVWNV4BQYQ", "length": 18655, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்க வழிகள் || couples understanding", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்க வழிகள்\nகணவன், மனைவி உறவு கசந்துவிடாமல் எப்பொழுதும் ஃபிரஷ்ஷாக உணர, சில விஷயங்களில் கவனம் செலுத்துவது முக்கியம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.\nகணவன், மனைவி உறவு கசந்துவிடாமல் எப்பொழுதும் ஃபிரஷ்ஷாக உணர, சில விஷயங்களில் கவனம் செலுத்துவது முக்கியம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.\nகணவன் மனைவிக்கு இடையில் உள்ள முடிச்சு அவிழ்ந்து, ஒரே வீட்டில் பெயருக்கு வாழ்வதில் என்ன இருக்கிறது கணவன், மனைவி உறவு கசந்துவிடாமல் எப்பொழுதும் ஃபிரஷ்ஷாக உணர, சில விஷயங்களில் கவனம் செலுத்துவது முக்கியம்.\n* இருவரும் தினமும் ஏதாவது ஒரு விஷயத்துக்காக ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளுங்கள். அது, ரசம் நன்றாக இருந்தது என்றோ, காய்கறிகளைச் சரியாக நறுக்கினீர்கள் என்றோ இருக்கலாம்.\n* எதிர்பாராத அணைப்பு, முத்தம் இருவரையும் அன்புத் தூண்டிலில் சிக்கவைக்கும். இதை இருவரும் பின்பற்றுங்கள்.\nஒருவரது குறையை எந்தச் சூழலிலும் மற்றவர் குறிப்பிட்டுப் பேசக் கூடாது. இது, மனதில் கசப்புக்கான விதைகள் பரவாமல் தடுக்கும்.\n* ஒருவர் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லத் தொடங்கும்போது, மற்றவர் காதுகொடுத்து கேட்க வேண்டும். தன் பேச்சுக்கு மதிப்புள்ள இடத்தில் நம்பிக்கை பலப்படும்.\n* தாம்பத்தியத்தில் ஒருவருக்கு விருப்பம் இல்லாதபோது, மற்றவர் தொந்தரவு செய்ய வேண்டாம். இருவருக்கும் தேவையான ஒன்று என்பதால், மற்ற பிரச்னைகளை மறந்து இதற்கும் நேரம் ஒதுக்குங்கள்.\n* ஒரே மாதிரியான வாழ்க்கை முறை போரடிக்க செய்யும். பிடித்த இடங்களுக்குச் செல்ல திட்டமிடுங்கள். உங்கள் வாழ்வின் ஸ்டைலையும் அவ்வப்போது மாற்றிக்கொள்ளுங்கள்..உணவு, உடை உட்பட. வாழ்வதன் சுவாரஸ்யம் கூடும்.\n* சோஷியல் மீடியாக்கள் இரண்டாவது துணை அல்லது இணை என்பது போல ஆகிவிட்டது. குடும்பத்தைப் பொறுத்தவரை தனி ஒருவரின் விருப்பத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கலாம். இருக்கும் உறவுகளுக்குள் நட்பின் தன்மை மாறாமல் பார்த்துக்கொள்ளும்போது புதிய துணையோ, இணையோ தேவையிருக்காது.\n* ஒவ்வொருவரும் வீட்டில் இருப்பதைவிட வேலையிடத்தில் அதிக நேரம் இருக்கிறோம். அந்தச் சூழலில் நட்புடன் பழகுபவர்களுக்கு இடையில் ஆழமான புரிதல் இருக்க வாய்ப்புள்ளது. அதுபோன்ற உறவுகளை நட்பின் எல்லைக்குள் நிறுத்தவும். எல்லை தாண்டியே பழகினாலும் அது உரிமையற்ற உறவு. எப்போதும் மனதுக்குள் ஒரு பயத்தையும், குற்ற உணர்வையும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். இதுபோன்ற உறவுகள் கணவன் மனைவிக்குள் விரிசலை ஏற்படுத்தும். எல்லைக் கோட்டை தாண்டாமல் இருப்பதே வாழ்வு முழுமைக்குமான பாதுகாப்பு.\n* காதலெல்லாம் திருமணத்துக்கு பிறகு கிடையாது என்று நினைக்க வேண்டாம். நம் மனசு எப்போதும் குழந்தைதான். கணவன், மனைவிக்குள் காதல் பகிர்ந்தல்கள் இருக்கும் வரை அந்த அன்புக் கோட்டைக்குள் அந்நியர் நுழைய முடியாது. வாழ்வின் கடைசி மூச்சு வரை காதலியுங்கள்.\n* கணவன், மனைவி இருவரும் அவரவர் வேலையில் இலக்குகளை நிர்ணயித்து தீவிரம் காட்டுங்கள். ஒருவர் இலக்கை எட்ட மற்றவர் தோள் கொடுங்கள். உயர உயர அன்பின் நெருக்கம் அதிகரிக்கும்.\n* பிறந்த நாள், திருமண நாள் என முக்கிய நாட்களை மறந்துவிடாமல் அன்பு செய்யுங்கள். 'நீ என் வாழ்வில் அவ்வளவு முக்கியம்' என்பதைப் புரியவையுங்கள். காதல் என்றென்றும் தித்திக்கும். ஒருவர் மற்றவரது உறவினர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிகம் பேசாதீர்கள். கணவன், மனைவிக்குள்ளான பல்வேறு சண்டைகளுக்கு இதுவே காரணம். உங்களைப் பற்றிய பாசிட்டிவான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இனிக்க இனிக்க வாழுங்கள். வாழ்த்துக்கள்\nவைகை அணை முழு கொள்ளளவை எட்டியது - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாரைக்குடி - சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்ஜினில் கோளாறு - பயணிகள் அவதி\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nபெண்கள் அதிக சம்பளம் பெற ஆலோசனை\nபெண்கள் மிக்ஸி வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\nபெண்கள் சிறந்த தொழில் அதிபராவதற்கான பண்புகள்\nமன அழுத்தம் உருவாக என்ன காரணம்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://network-sites.movie-upload.appspot.com/mercy-sugarcane-2-team/eqbETKo.html", "date_download": "2018-10-21T01:08:58Z", "digest": "sha1:ENXHU4ZKCHM24RPVKAQHUEBFQ6INGOSN", "length": 7691, "nlines": 79, "source_domain": "network-sites.movie-upload.appspot.com", "title": "கீர்த்தி சுரேஷின் பரிசால் மெர்சலான சண்டக்கோழி-2 டீம்.!", "raw_content": "\nகீர்த்தி சுரேஷின் பரிசால் மெர்சலான சண்டக்கோழி-2 டீம்.\nவிஷாலின் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. நீளமான வசனம் , நடிக்க மிகச்சிறந்த வாய்ப்பு என்று கீர்த்தி சுரேஷுக்கு இப்படம் அவருடைய கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று கூறுகிறது படக்குழு. பல்வேறு லொகேஷன் , இரவு , பகல் பாராது விடாமல் உழைக்கும் இயக்குனர் , நடிகர்கள் , படக்குழு என்று சண்டக்கோழி படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.\nபடத்தின் நாயகி கீர்த்தி சுரேஷின் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவுபெற்றது. எப்போதும் படப்பிடிப்பு நிறைவடைந்தால் எல்லோரும் கேக் வெட்டி , செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து கொண்டாடுவது வழக்கம்.\nஆனால் கீர்த்தி சுரேஷ் செய்த செயல் படக்குழுவினர் 150 பேரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆம் , நாயகி கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் 1 கிராம் கோல்ட் காயின் வழங்கியுள்ளார். தன்னுடைய படக்குழுவை மிகவும் நேசித்து கீர்த்தி வழங்கிய பரிசு படக்குழுவினர் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது.\nவிஷால் , லிங்குசாமி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்படக்கூடிய படமான சண்டக்கோழி வருகிற ஆயுத பூஜை வெளியீடாக அக்டோபர் 19 வெளியாகுகிறது.\nநக்கீரன் கோபால் கைது - தலைவர்கள் கண்டனம்\nபயனர்களின் தகவல் திருட்டு - கூகுள் பிளஸ் நிரந்தரமாக மூடல்.\nபடம் ரிலீஸாகும் முன்பே ரசிகர் மன்றமா.. ; யார் இந்த கூத்தன்..\nஇந்தியாவின் முதல் பதக்கம் : யூத் ஒலிம்பிக் போட்டி\nசோகத்தில் ரசிகர்கள்: முந்தய வெற்றியும் ,தோல்வியும் - கபடி போட்டி\nதிருமணத்திற்கு தயாராகும் சாய்னா நேவால்\nநக்கீரன் கோபால் கைது - தலைவர்கள் கண்டனம்\nபயனர்களின் தகவல் திருட்டு - கூகுள் பிளஸ் நிரந்தரமாக மூடல்.\nபடம் ரிலீஸாகும் முன்பே ரசிகர் மன்றமா.. ; யார் இந்த கூத்தன்..\nஇந்தியாவின் முதல் பதக்கம் : யூத் ஒலிம்பிக் போட்டி\nசோகத்தில் ரசிகர்கள்: முந்தய வெற்றியும் ,தோல்வியும் - கபடி போட்டி\nதிருமணத்திற்கு தயாராகும் சாய்னா நேவால்\nநக்கீரன் கோபால் கைது - தலைவர்கள் கண்டனம்\nபயனர்களின் தகவல் திருட்டு - கூகுள் பிளஸ் நிரந்தரமாக மூடல்.\nபடம் ரிலீஸாகும் முன்பே ரசிகர் மன்றமா.. ; யார் இந்த கூத்தன்..\nஇந்தியாவின் முதல் பதக்கம் : யூத் ஒலிம்பிக் போட்டி\nசோகத்தில் ரசிகர்கள்: முந்தய வெற்றியும் ,தோல்வியும் - கபடி போட்டி\nதிருமணத்திற்கு தயாராகும் சாய்னா நேவால்\nஇந்தியாவுடன் மோதும் மே.இ.தீவுகள் அணியின் விவர பட்டியல்\nகோலி, பும்ரா தொடர்ந்து முதல் இடம் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்\nபழங்குடி இன சுதந்திர போராளி பிர்ஸா முண்டா கதையை இயக்கும் கோபி நயினார்.\nநிவின் பாலி, மோகம் லால் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகும் காயம்குளம் கொச்சூன்னி.\nநல்ல கதையுள்ள படங்களில் வரிசையில் ஜருகண்டி - நிதின் சத்யா நம்பிக்கை.\nடார்க் சாக்லேட் உடலுக்கு நல்லது - இது உங்களுக்கு தெரியுமா\nஇணையதளத்தில் கேர்ள் பிரண்ட்டை விற்க முயன்ற காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/jan/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-16000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2837898.html", "date_download": "2018-10-21T01:13:50Z", "digest": "sha1:N42V73F7XTNVFCZO4GBWR3JT57G2BI4D", "length": 8678, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "திருச்சி: ரஜினி மன்ற இணையதளத்தில் ஒரே நாளில் 16,000 பேர் இணைப்பு- Dinamani", "raw_content": "\nதிருச்சி: ரஜினி மன்ற இணையதளத்தில் ஒரே நாளில் 16,000 பேர் இணைப்பு\nBy திருச்சி | Published on : 03rd January 2018 08:23 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ள ரஜினிமன்ற இணையதளத்தில் திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 16 ஆயிரம் பேர் இணைக்கப்பட்டுள்ளன.\nதனிக்கட்சி தொடங்கி, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களையும், பொதுமக்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் இணையதளத்தையும், செயலியையும் திங்கள்கிழமை அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ரசிகர்கள் உடனடியாக இந்த இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்யத் தொடங்கினர். திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை மாலை வரை 16 ஆயிரம் பேர் இணைத்துள்ளனர்.\nதிருச்சி மாவட்டத்தில் 1996ஆம் ஆண்டுவரை பதிவு செய்யப்பட்டு இயங்கும் 1,550 மன்றங்கள் உள்ளன. இவைத்தவிர பதிவு செய்யாமல் ஆயிரக்கணக்கான மன்றங்கள் இயங்கி வருகின்றனர். லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர்களை ஒருங்கிணைக்கும் பணியை திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர்.\nஇதுதொடர்பாக, திருச்சி மாவட்ட மன்ற நிர்வாகி கூறியது: திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாளில் 16 ஆயிரம் ரசிகர்கள் இணைந்துள்ளனர். தனியார் இணையதள மையங்களுக்கு சென்று பதிவு செய்து வருகின்றனர். இவைத்தவிர மாவட்ட தலைமை மன்றத்தின் சார்பில் மடிக்கணினி தயார் செய்து ஒவ்வொரு பகுதியாக இருசக்கர வாகனங்களில் வலம் வந்து ரசிகர்களை பதிவு செய்து வருகிறோம். இதுவரை பதிவு செய்தவர்களில் 534 பேர் திமுக-வில் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதேபோல, திருச்சி திமுக-வில் பொறுப்பில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலரும் ரஜினி ரசிகர்களாகவே உள்ளனர். அரசியல் கட்சி, சின்னம், கொடி அறிவித்து தேர்தல் பணியை தொடங்கும்போது வந்து இணைவர். என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kollywood7.com/2017/11/theeran-adhigaram-ondru-box-office-collection/", "date_download": "2018-10-21T03:01:45Z", "digest": "sha1:G4IECH5IZISBB5ECLHFQQZHWFT7X22PP", "length": 6109, "nlines": 71, "source_domain": "kollywood7.com", "title": "மெர்சல் வசூலை தீரன் பின்னுக்கு தள்ளிவிடும் – Tamil News", "raw_content": "\nமெர்சல் வசூலை தீரன் பின்னுக்கு தள்ளிவிடும்\nமெர்சல் வசூலை தீரன் பின்னுக்கு தள்ளிவிடும்\nகார்த்தி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த தீரன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தமிழகத்தில் இரண்டு நாள் முடிவில் ரூ 7 கோடி வரை வசூல் செய்திருப்பதாக நாம் முன்பே கூறியிருந்தோம்.\nகார்த்திக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உள்ளது, அங்கு இப்படம் இரண்டு நாட்களில் ரூ 5.1 கோடி வசூல் செய்துள்ளதாம்.\nமெர்சல் தெலுங்கில் மொத்தமாகவே ரூ 8 கோடி வசூல் செய்ய, இன்றே அந்த வசூலை தீரன் பின்னுக்கு தள்ளிவிடும் என ஆந்திர பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.\nஇதற்கு முன் சூர்யாவின் சிங்கம் 3 ரூ 15 கோடி வரை தெலுங்கில் வசூல் செய்ய, இதையும் தீரன் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-21T01:58:52Z", "digest": "sha1:ZFVF74CGVRGCOHMJSWGEZJRWA3E2AVAE", "length": 5961, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "புத்த மதம் மற்றும் இந்து மதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "புத்த மதம் மற்றும் இந்து மதம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுமார் கி.மு. 500 இல் \"இரண்டாம் நகரமயமாக்கல்\" என அழைக்கப்படும் சமயத்தில் வட இந்தியாவின் கங்கைப் பண்பாட்டில் இந்து மதம் மற்றும் புத்த மதம் ஆகியவை தோன்றின. இவை இரண்டும் ஒரே நம்பிக்கைகள் கொண்டுள்ளன ஆனால் வேறுபாடுகளையும் கொண்டுள்ளன..[1]\nஇந்தியத் துணைக்கண்டத்தில் பௌத்த மதம் முக்கியத்துவம் பெற்றது, அது அரசர்களால் ஆதரிக்கப்பட்டது, ஆனால் குப்தர் காலத்திற்குப் பிறகு வீழ்ச்சியடைந்தது, மற்றும் 11-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் சில பகுதிகளிலிருந்தும் கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. இது இந்தியாவின் வெளிநாடுகளில் தொடர்ந்து மக்களால் பின்பற்றப்படுகின்றது. புத்தமதம் பல ஆசிய நாடுகளில் முக்கிய மதமாக உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூலை 2017, 16:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/photogallery/national/indian-army-steps-in-as-heavy-monsoon-rains-drown-kerala-2-42757.html", "date_download": "2018-10-21T02:26:58Z", "digest": "sha1:WXNIPTNAG42624GYOYGJADRBC7YRDZYG", "length": 8514, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "Indian Army Steps In as Heavy Monsoon Rains Drown Kerala– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nகேரளாவில் கன மழை: மீட்புப் பணியில் இந்திய இராணுவ வீரர்கள் - ஃபோட்டோ ஆல்பம்\nகேரளாவில் கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணியில் ராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nகேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதியில் ராணுவ வீரர்கள் 8 பிரிவுகளாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇடுக்கி மாவட்டத்தின் உள்ள ராணுவ கேப்டன் தலைமையில் திருவணந்தபுரத்தில் உள்ள பங்கோடு பகுதியில் மீட்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் சேதமடைந்த பகுதியை ராணுவ வீரர்கள் சீர் செய்கின்றனர்.\nஇடுக்கியில் உள்ள அதிமாலி பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள்.\nதற்போது இடுக்கியில் இரண்டு ராணுவ பிரிவுகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஈரடி, தாமரேசரி, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய இடங்களில் மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியில் உள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள்.\nவயநாட்டில் உள்ள டி.எஸ்.எஸ்.கன்னூரில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள்\nமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தாமரசிரியில் தற்காலிக பாலம் அமைக்கும் ராணுவ வீரர்கள்\nகேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மீட்டு செல்லுகின்றனர் ராணுவ வீரர்கள்.\nவேண்டுதல் நிறைவேற 9 வயது சிறுவன் நரபலி - மாமா, சகோதரன் கைது\nபிறந்தநாள் அன்று ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை: சென்னையில் பயங்கரம்\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முதல்வர் கையெழுத்திடவில்லை - அமைச்சர் உதயகுமார்\nபாகிஸ்தானுக்கு எதிரான 175-வது ஹாக்கி போட்டி: அசத்தலான வெற்றி பெற்ற இந்தியா\nவேண்டுதல் நிறைவேற 9 வயது சிறுவன் நரபலி - மாமா, சகோதரன் கைது\nபிறந்தநாள் அன்று ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை: சென்னையில் பயங்கரம்\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முதல்வர் கையெழுத்திடவில்லை - அமைச்சர் உதயகுமார்\nபாகிஸ்தானுக்கு எதிரான 175-வது ஹாக்கி போட்டி: அசத்தலான வெற்றி பெற்ற இந்தியா\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/05/06/minister.html", "date_download": "2018-10-21T02:08:50Z", "digest": "sha1:55U34R2UC2KFZ3XQQI3HZZSU4HC6X6OM", "length": 9453, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக வேட்பாளருக்கு தொகுதியில் கடும் எதிர்ப்பு | people oppose ministers visit - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» திமுக வேட்பாளருக்கு தொகுதியில் கடும் எதிர்ப்பு\nதிமுக வேட்பாளருக்கு தொகுதியில் கடும் எதிர்ப்பு\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஓட்டுக் கேட்டு வந்த தமிழக அமைச்சரைப் பார்க்க விரும்பாத மக்கள், விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டுவீட்டுக்குள்ளேயே இருந்து விட்டனர்.\nசென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர் சற்குண பாண்டியன் போட்டியிடுகிறார்.இவர் தண்டையார்பேட்டை துர்காதேவி நகரில் திறந்த ஆட்டோவில் ஓட்டுக் கேட்கச் சென்றார்.\nஇவரைப் பார்க்க விரும்பாத அப்பகுதியின் குறிப்பிட்ட ஒரு தெருவைச் சேர்ந்த மக்கள், வீட்டின் வெளியில் உள்ளவிளக்குகளை அணைத்துவிட்டு, தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்து விட்டனர். இதைச் சற்றும் எதிர்பார்க்காதஅமைச்சர், உடனே வேகமாகக் கிளம்பி அடுத்த பகுதிக்குச் சென்று விட்டார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2011/09/enable-dynamic-views-ion-blogger.html", "date_download": "2018-10-21T01:58:11Z", "digest": "sha1:VZIRLLEY6Q35QXEMWRTQI3UNCQKWUDKB", "length": 17783, "nlines": 218, "source_domain": "www.bloggernanban.com", "title": "ஏமாற்றத்தைக் கொடுத்த ப்ளாக்கர் புது வசதி", "raw_content": "\nHomeப்ளாக்கர்ஏமாற்றத்தைக் கொடுத்த ப்ளாக்கர் புது வசதி\nஏமாற்றத்தைக் கொடுத்த ப்ளாக்கர் புது வசதி\nப்ளாக்கர் தளம் தனது டாஷ்போர்ட் தோற்றத்தை மாற்றியுள்ளது அனைவருக்கும் தெரியும். நம்முடைய ப்ளாக்கை விதவிதமாக பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக இப்படியும் படிக்கலாம் (Dynamic Views) என்ற பதிவில் பார்த்தோம். தற்போது அந்த வசதியை அறிமுகப்படுத்திவிட்டது.\nஇந்த வசதி மூலம் நமது தளத்தை ஏழு விதமாக பார்க்கலாம். அவைகள்,\nஇந்த புதிய வசதியை ஆக்டிவேட் செய்ய, Blogger Dashboard => Template பகுதிக்கு செல்லுங்கள்.\nஅங்கு Dynamic Views என்ற பகுதியில் ஏழு டிசைன்களும் இருக்கும். அவற்றில் ஏதாவது ஒன்றை க்ளிக் செய்யுங்கள்.\nஅந்தந்த டிசைன்களின் preview காட்டும். அதில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, Apply to Blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.\n இனி உங்கள் ப்ளாக் புதிய தோற்றத்தில் காட்சி அளிக்கும்.\nபுதிய வசதியை ஆக்டிவேட் செய்த பிறகு, அது பிடிக்காமல் பழைய டெம்ப்ளேட்டை பயன்படுத்த நினைத்தால்,\nஅதே Template பக்கத்தில் மேலே Customize என்னும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.\nபிறகு வரும் பக்கத்தில் Revert To Previous Template என்பதை க்ளிக் செய்யுங்கள். உங்கள் டெம்ப்ளேட் பழைய நிலைக்கு மாறிவிடும்.\nஇதனை தற்போது பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் இந்த புது வசதியில் சில குறைகள் இருக்கின்றன.\n1. Sidebar-ல் நாம் சேர்த்துள்ள எந்த gadgets-ம் தெரியவில்லை.\n2. Rss Feed-ஐ நாம் முழுவதுமாக வைக்க வேண்டும். இல்லையெனில் Read More-ஐ க்ளிக் செய்தாலும் அதனையே காட்டுகிறது. முழு பதிவையும் காட்டுவதில்லை.\n3. Load ஆக அதிக நேரம் எடுக்கிறது.\n4. நீங்கள் எந்த டிசைனை தேர்ந்தெடுத்தாலும், வாசகர்கள் தமக்கு பிடித்தவாறு பார்க்க வசதியாக ப்ளாக் மேலே இடதுபுறம் டிசைன்களின் பெயர்கள் Drop Down முறையில் இருக்கிறது. ஆனால் அந்த எழுத்துக்கள் தெரியவில்லை.\n5. இவைகள் எல்லாவற்றையும்விட ஓட்டு பட்டைகள் தெரிவதில்லை.\nஆனால் வி.....ரை.....வி.....ல் இதனை ப்ளாக்கர் சரி செய்துவிடும் என்று நம்புகிறேன். மேலே சொன்ன பிரச்சனைகளில் முதல் இரண்டை பிளாக்கருக்கு சொல்லியிருக்கிறேன். நீங்களும் அவர்களுக்கு இதனை பற்றி சொல்ல நினைத்தால் இங்கு க்ளிக் செய்து சொல்லவும்.\nநானும் முயற்சித்துப் பார்த்தேன் நீங்கள் சொல்வதுபோல் சில குறைகள் இருக்கிறது. தகவலுக்கு நன்றி நண்பா\nஆமாப்பா... ஒரு தடவை திணற வச்சிட்டுது..\nபில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்\nஇனிய மாலை வணக்கம் நண்பா,\nநானும் இந்தப் புதிய டெம்பிளேட் வசதியினை மாற்றிப் பார்த்தேன்.\nவசதி நன்றாக இருக்கிறது. நீங்கள் சொன்னதை போல் மேம்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.\nஇந்தக் குறைகளும் நீக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தால் இன்னும் வசதியாக இருக்கும்..\nநானும் இதே பொருள் குறித்து இன்று எழுதியிருக்கிறேன் நண்பரே..\nநான் இந்த டைனமிக் வியூவ் பயன்படுத்தியதில்லை, அது லோட் ஆக அதிக நேரம் எடுக்கும் என எங்கோ படித்த ஞாபகம்...பயனுள்ள பதிவு.. நன்றி...\nபுதிய டாஷ்போர்டின் பயனர் இடைமுகம் நன்றாக் இருக்கிறது....\nநானும் பயன்படுத்தி பார்த்தேன்.எனக்கு பிடிக்கவில்லை\n//ஆமாப்பா... ஒரு தடவை திணற வச்சிட்டுது..\nஅதனால தான் பார்த்ததோட apply பண்ணாம திரும்பிட்டேன் :-)\nஎனது blogல் followers widget போய்விட்டது. எப்படி மீட்பதெனத் தெரியவில்லை\n//♠புதுவை சிவா♠ said... 1\nநானும் முயற்சித்துப் பார்த்தேன் நீங்கள் சொல்வதுபோல் சில குறைகள் இருக்கிறது. தகவலுக்கு நன்றி நண்பா\nஆமாப்பா... ஒரு தடவை திணற வச்சிட்டுது..\nஇனிய மாலை வணக்கம் நண்பா,\nநானும் இந்தப் புதிய டெம்பிளேட் வசதியினை மாற்றிப் பார்த்தேன்.\nவசதி நன்றாக இருக்கிறது. நீங்கள் சொன்னதை போல் மேம்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.//\nஆம் நண்பா. கருத்துக்கு நன்றி\nஇந்தக் குறைகளும் நீக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தால் இன்னும் வசதியாக இருக்கும்..\nநானும் இதே பொருள் குறித்து இன்று எழுதியிருக்கிறேன் நண்பரே..//\nநான் இந்த டைனமிக் வியூவ் பயன்படுத்தியதில்லை, அது லோட் ஆக அதிக நேரம் எடுக்கும் என எங்கோ படித்த ஞாபகம்...பயனுள்ள பதிவு.. நன்றி...\nபுதிய டாஷ்போர்டின் பயனர் இடைமுகம் நன்றாக் இருக்கிறது....//\n//வைரை சதிஷ் said... 9\nநானும் பயன்படுத்தி பார்த்தேன்.எனக்கு பிடிக்கவில்லை//\n//ஆமாப்பா... ஒரு தடவை திணற வச்சிட்டுது..\nஅதனால தான் பார்த்ததோட apply பண்ணாம திரும்பிட்டேன் :-)//\n//ந.ர.செ. ராஜ்குமார் said... 11\nஎனது blogல் followers widget போய்விட்டது. எப்படி மீட்பதெனத் தெரியவில்லை//\n தாங்கள் ப்ளாக் மொழியினை தமிழ் என்று வைத்துள்ளீர்கள். தமிழ் மொழி என்று வைத்தால் Follower gadget தெரியாது. ப்ளாக் மொழியினை ஆங்கிலத்திற்கு மாற்றவும்.\nநானும் இந்தப் புதிய டெம்பிளேட் வசதியினை மாற்றிப் பார்த்தேன். ஏதோ பாதியில் நின்றது போல் இருக்கிறது.. ..\nநானும் இந்தப் புதிய டெம்பிளேட் வசதியினை மாற்றிப் பார்த்தேன். ஏதோ பாதியில் நின்றது போல் இருக்கிறது.. ..\n ஸ்பார்க் கார்த்தி @ said... 27\nஒருவருக்கு விஷம் மற்றொருவருக்கு அமிழ்தம்...\nபலருக்கு சற்று விஷமாக படும் புதிய வசதி (Dynamic Views) எனக்கு வரப்பிரசாதமாக உள்ளது..\nதமிழ்,ஆங்கிலம் போன்ற மனிதர்கள் பேசும் மொழிகளைப் புரிந்து கொள்ளும் எனக்கு ஏனோ HTML மொழி விளங்கவே இல்லை.. அதில் ஏதோ பேசப்போய் தளம் முழுதாய் load ஆகாமலே இருந்தது.. மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு நண்பனைப் போல காத்தது இது...\nஇப்ப விட்ஜெட் எதுவும் இல்லை..\nதேவையான விட்ஜெட்கள் மட்டும் எனது டெம்பிளேட்டில்\nமுன்பை விட எனது தளம் மிகவும் வேகமாக load ஆகுது\n//எனது blogல் followers widget போய்விட்டது. எப்படி மீட்பதெனத் தெரியவில்லை\n தாங்கள் ப்ளாக் மொழியினை தமிழ் என்று வைத்துள்ளீர்கள். தமிழ் மொழி என்று வைத்தால் Follower gadget தெரியாது. ப்ளாக் மொழியினை ஆங்கிலத்திற்கு மாற்றவும்.\nஎனக்கும் பல நாட்களாக இருந்த ஐயம்... நன்றி\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\n5 லட்சம் கணக்குகள் பாதிப்பு - மூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்\nமாற்று திறனாளிகளுக்கு உதவும் கூகுளின் ஆப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.naamtamilar.org/category/india/delhi/", "date_download": "2018-10-21T01:17:47Z", "digest": "sha1:ZJCCDSB323JFL4CBO6WOUJSGOGWQUB3I", "length": 16324, "nlines": 307, "source_domain": "www.naamtamilar.org", "title": "டெல்லி Archives - நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nமீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்\nமுகப்பு இந்தியக் கிளைகள் டெல்லி\nடெல்லி நிர்பயாவின் மரணம் மட்டுமல்ல, அரியலூர் நந்தினியின் மரணமும் தேசிய அவமானம்தான்\nநாள்: பிப்ரவரி 10, 2017 பிரிவு: பொது செய்திகள், அறிக்கைகள், கட்சி செய்திகள், டெல்லி, தமிழர் பிரச்சினைகள், அரியலூர் மாவட்டம்கருத்துக்கள்\nபெண்மை போற்றுதும்… பெண்மை போற்றுதும்… சென்ற மாதம் ஒரு பக்கம் நம்மின இளைஞர்கள் கூடி தமிழினத்தின் பணபாட்டைக் காக்க அறம் வழி நின்று ஒழுக்கத்தோடும், நேர்மையோடும் போராடிக்கொண்டிருந்த...\tமேலும்\nதேசிய இனங்கள் சங்கமித்த சீக்கிய இனப்படுகொலை 3௦ஆவது வருட நினைவேந்தல் பேரணியில் புதுதில்லியில் நாம் தமிழர் கட்சி\nநாள்: நவம்பர் 06, 2014 பிரிவு: கட்சி செய்திகள், டெல்லி, இந்தியக் கிளைகள்1 கருத்து\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு …\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்ப…\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுத…\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் …\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொ…\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி …\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://edupost.in/tamil/read/Delhi-HC-grants-one-time-exemption-to-NEET-unqualified", "date_download": "2018-10-21T01:49:43Z", "digest": "sha1:OD5TYXBXIUB5IUOFG2LA32DUT2P2G6TS", "length": 6795, "nlines": 69, "source_domain": "edupost.in", "title": "Delhi-HC-grants-one-time-exemption-to-NEET-unqualified | Education News Portal", "raw_content": "\nவெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படிக்க ‘நீட்’தேவையில்லை...\nமத்திய அரசு அறிவிப்பு தாமதமானதால் இந்த ஒருவருடம் மட்டும் வெளிநாடுகளில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்னும் அகில இந்திய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.அதன்படி நாடு முழுவதும் நீட் தேர்வு அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிக குறைந்த கட்டணத்தில் சேர்ந்து படிக்க முடியும்.\nதமிழகத்தில் 2 ஆண்டுகளாக நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இந்த வருடம் மத்திய அரசு வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படிக்க செல்லக்கூடிய மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவித்தது.இதனால் ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எம்.பி.பி.எஸ். படிக்க விரும்பிய மாணவர்கள் செல்ல முடியாமல் தடை பட்டது.\nஇந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பு வருவதற்கு முன்பே ரஷியாவில் சவ்வரப்பூல் அரசு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு 56 மாணவர்கள் சேர்க்கை பெற்றுவிட்டனர். சாகுல்அமீது உள்ளிட்ட 56 பேர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.சென்னையில் உள்ள ஏ.ஜெ.டிரஸ்ட் மூலமாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த அவர்கள் இந்த ஒரு வருடத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க வேண்டும் எனவும், மத்திய அரசினுடைய அறிவிப்பு தாமதமாக வெளியானதால் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர்.\nமாணவர்கள் தங்களது கோரிக்கையினை மத்திய சுகாதார துறைக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் முறையிட வேண்டும் என்று நீதிபதி கேட்டுக் கொண்டார்.\nஅதன் அடிப்படையில் தமிழக எம்.பி.க்கள் அன்வர் ராஜா, பி.ஆர்.சுந்தரம் உள்ளிட்டவர்களுடன் மத்திய சுகாதாரத்துறையிடம் முறையிட்டனர். ஒரு வருடம் மட்டும் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனர்.\nஇதற்கிடையில் டெல்லி ஐகோர்ட்டு இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்தது. வெளிநாடுகளில் எம்.பி. பி.எஸ். படிக்க பதிவு செய்யும் மாணவர்களுக்கு இந்த ஒரு வருடம் மட்டும் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ippodhu.com/category/live-updates/?filter_by=popular", "date_download": "2018-10-21T02:57:19Z", "digest": "sha1:6KSDQTPH6CP67U6JITHZLP2WI3MNHG4N", "length": 11201, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "Live Updates | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nதினக்கூலி அடிப்படையில் வேலை அறிவிப்பு; தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகள் இயக்கம்; பேருந்து மீது கல்வீச்சு\n#U19CWC: ஆஸி.யை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது; அதிக முறை வெற்றிபெற்று இந்தியா புதிய சாதனை\n“செக்ஸ் ஊழலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்”\nபலத்த மழையினால் கேரளாவில் 45 பேர் பலி\nஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\nஅமித் ஷா வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி லோயா மாரடைப்பால் மரணிக்கவில்லை: தடயவியல் நிபுணர்\nஆர்கே நகர்: வாக்குப்பதிவு தொடங்கியது; குவியும் வாக்காளர்கள்\nயார் இந்த ஜாமினி ராய்\nவானவில்லாக நடப்போம்: பெருமிதப் பேரணியின் காட்சிகள்\n#கதிராமங்கலத்தில் இதுவும் நடந்தது; ஓ.என்.ஜி.சிக்கு இது தெரியும்; ஆனால் உங்களிடம் சொல்லாது\nஜூலை 12ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்டு: எஸ்.வி.சேகருக்கு நீதிபதி எச்சரிக்கை\nபுதிய அரசு அமையும் என்கிறது ஓபிஸ் அணி\nரூ.மதிப்பு: 64.48; சென்செக்ஸ் 157 புள்ளிகள் உயர்வு\n’இந்து மதத்தை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள்’\nஉச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பேச வைத்த லோயா வழக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.nyusu.in/southasiansattelite-launched-by-isro/", "date_download": "2018-10-21T01:21:18Z", "digest": "sha1:T47VVDKTQLSPWPEYJFPXDHZT3PNP3FW6", "length": 9386, "nlines": 157, "source_domain": "tamil.nyusu.in", "title": "வெற்றிப்பயணம் துவக்கியது தெற்காசிய செயற்கைக்கோள் |", "raw_content": "\nHome National வெற்றிப்பயணம் துவக்கியது தெற்காசிய செயற்கைக்கோள்\nவெற்றிப்பயணம் துவக்கியது தெற்காசிய செயற்கைக்கோள்\nதெற்காசிய நாடுகள் உபயோகத்துக்காக சிறப்பு செயற்கைக்கோளை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.\nபிரதமராக மோடி பொறுப்பேற்றதும் எல்லோரும் ஒன்றிணைவோம், எல்லோரும் உயர்வோம் என்பதை தாரக மந்திரமாக முழங்கினார்.\nஅதனடிப்படையில், தெற்காசிய நாடுகள் ஒன்றாக வளர்ச்சியடைய செயற்கைக்கோள் விடப்படும் என தெரிவித்திருந்தார்.\nஅதன்படி, ரூ.253 கோடி செலவில் இரண்டரை வருடங்களில் ஜிசாட்9 செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது.\nஅதில் 12க்யூ பேண்ட் அலைவரிசைகளை இயக்கும் டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன.\nஇச்செயற்கைக்கோள் இன்று மாலை 4.57மணிக்கு சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்டது.\n5.34 மணிக்கு ராக்கெட்டில் இருந்து பிரிந்து நிர்ணயித்த பாதையில் பயணம் துவக்கியது ஜிசாட்9.\nஜிஎஸ்எல்வி எப் 9 ராக்கெட் மூலம் ஜிசாட் 9 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினர்.\nஇலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மாலத்தீவு அப்கானிஸ்தான் ஆகிய சார்க் நாடுகள் இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ளன. பாகிஸ்தான் பங்கேற்கவில்லை.\nதெற்காசிய செயற்கைக்கோள் உதவியுடன், இயற்கை பேரிடர் கண்கானிப்பு, தொலை தொடர்பு, தகவல் தொடர்பு ஆகியவை மேம்படுத்தப்படும்.\nபிரதமர் நரேந்திரமோடி இஸ்ரோ அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇச்செயற்கைக்கோள் தகவல்கள் சார்க் நாடுகளிடையே பகிரப்படும்.\nஅமைதி, வளர்ச்சி, மனிதநேயம் இந்நாடுகளிடையே மேலும் மேம்படும் என்று வாழ்த்து செய்தியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nஆப்கன் அதிபர் அஸ்ரப்கனி, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனால் தங்கள் நாட்டின் ஊரக பகுதிகள் பயனடையும் என கூறியுள்ளார்.\nPrevious articleநவாஸ் ஷெரிப் பதவிக்கு சிக்கல்\n20 எம்.எல்.ஏ.க்களை இழக்கிறார் கேஜரிவால்\nஒரே நாடு; ஒரே தேர்தல்\nபிரதமர் மோடி இந்துவே அல்ல\nசசிகலா, இளவரசி எப்படி இருக்காங்க\n‘சீன’ ஆதிக்கத்துக்கு இந்தியா கொடுத்த சவுக்கடி..\nஎலும்புமஜ்ஜை அளித்து காப்பாற்றிய தம்பி நன்றிக்கடனாக ஸ்டெம்செல் கொடுத்துள்ளார் சகோதரி\nஎடப்பாடி ஆட்சி இம்மாதம் காலி: விஜயகாந்த் பேட்டி\nபாபர்மசூதி வழக்கு: அத்வானி, ஜோஷிக்கு புது சிக்கல்\nதமிழ்நாட்டில் தவித்த ரஷ்யருக்கு உதவி\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nஜாகிர்நாயக் கல்வி நிறுவனம் கை மாறியது\nவாட்ஸ் ஆப்பில் மோடியை கலாய்க்கும் ரம்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vadakovaiouraan.blogspot.com/2013/01/3-12.html", "date_download": "2018-10-21T01:57:08Z", "digest": "sha1:GRJPF3VUWSOYG67WPGPWAFNGCNODBIGK", "length": 21749, "nlines": 180, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "வேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 12- தலைவியும் தோழியும்.", "raw_content": "\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 12- தலைவியும் தோழியும்.\n ரோகிணி தன்னைத் தலைவியாகவும், அருள்மொழியைத் தோழியாகவும் நினைத்துக் கொண்டு விட்டாள். உயிர்த் தோழியர்கூடச் செய்வதற்குத் தயங்கும் ஒப்பற்ற செயலையல்லவா சோழ சாம்ராஜ்யத்தின் இளவரசி அவளுக்குச் செய்திருக்கிறாள் ரோகிணியின் உயிரையல்லவா இப்போது அவளுக்குத் திருப்பிக் கொடுத்திருக்கிறாள்.\nஅருள்மொழி தன் உயிருக்கு உயிரான ஒன்றை, உயிருக்கும் மேலான ஒன்றைப் பறிகொடுத்திருக்கிறாள் என்பதை ரோகிணி உணரவில்லை. ஆனந்தவெறியில் அவள் அருள்மொழியிடம் உளறத் தொடங்கினாள்.\n நான் இங்கே வருவதற்கு முன்பு கொடும்பாளூர் இளவரசர் சக்கரவர்த்திகளுக்கு நெருங்கிய உறவினர் என்று நினைக்கவில்லை. எத்தனையோ சிற்றரசர்களைப் போல் அவரும் ஒருவராக இருப்பார் என்ற எண்ணம் எனக்கு. அவருடைய வீரத்துக்காக மட்டிலும் சக்கரவர்த்தி அவர்மீது தனிப்பட்ட அன்பு செலுத்துகிறார் என்று நினைத்தேன்.’’\n“அதுவும் ஒருவகையில் உண்மைதான், ரோகிணி’’ என்றாள் அருள்மொழி. “வீரர்களிடம் தனிப்பட்ட அன்பு செலுத்துவதுதான் என் தந்தையாரின் வழக்கம்.’’\n“இங்கே வந்த பிறகுதான் என் மனத்தில் மற்றொரு அச்சம் உதித்தது.’’\n இளவரசரின் தந்தையாருடன் பிறந்த சொந்த அத்தையார் தாமே உங்கள் அன்னையார் கொடும்பாளூர் இளவரசருக்குச் சக்கரவர்த்தியின் குமாரத்தியாக நீங்கள் அவரை மணந்துகொள்ளும் முறையில் இருக்கிறீர்கள், அக்கா கொடும்பாளூர் இளவரசருக்குச் சக்கரவர்த்தியின் குமாரத்தியாக நீங்கள் அவரை மணந்துகொள்ளும் முறையில் இருக்கிறீர்கள், அக்கா நீங்கள் என்னைத் தவறுதலாக நினைத்துக் கொள்ளக் கூடாது. எங்கே நீங்கள் அவரை மணந்து கொள்ளக்கூடுமோ என்றுகூட நான் முதலில் நினைத்தேன்.’’\n’’ என்று தன் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு கேட்டாள் அருள்மொழி. கிணற்றுக்குள்ளே இருந்து ஒலிப்பதுபோல் அவள் குரல் ஒலித்தது.\n“மெய்யாக நான் நினைத்ததை இப்போது உங்களிடம் சொல்லி விடுகிறேன் அக்கா யார் மீது நான் சிறிதளவும் பொறாமை கொள்ளக் கூடாதோ அவர்கள் மீதே பொறாமை கொண்டேன் யார் மீது நான் சிறிதளவும் பொறாமை கொள்ளக் கூடாதோ அவர்கள் மீதே பொறாமை கொண்டேன் உங்களிடமே நான் பொறாமை கொண்டேன். நான் செய்த அந்தப் பாவத்துக்காக, நான் இழைத்த அந்தக் குற்றத்துக்காக, நீங்கள்தாம் என்னை மன்னிக்க வேண்டும். என்னைத் தனியே விட்டுவிட்டு நீங்கள் எல்லோரும் பழையாறைக்குப் புறப்பட்டபோது நான் எவ்வளவு துன்பமடைந்தேன், தெரியுமா உங்களிடமே நான் பொறாமை கொண்டேன். நான் செய்த அந்தப் பாவத்துக்காக, நான் இழைத்த அந்தக் குற்றத்துக்காக, நீங்கள்தாம் என்னை மன்னிக்க வேண்டும். என்னைத் தனியே விட்டுவிட்டு நீங்கள் எல்லோரும் பழையாறைக்குப் புறப்பட்டபோது நான் எவ்வளவு துன்பமடைந்தேன், தெரியுமா அப்போது அந்தத் துன்பத்துக்கு நீங்கள்கூட ஒரு காரணம் என்று என் மனம் எண்ணிவிட்டது’’\nஅருள்மொழியின் இரண்டு கைகளையும் பற்றித் தன் கண்களில் புதைத்துக்கொண்டு கண்ணீர் சொரிந்தாள் ரோகிணி. தன்னிடம் படிந்திருந்த பொறாமை உணர்ச்சி அவ்வளவையும் கண்ணீரால் வெளிப்படுத்திவிட்டு, தன்னையே அவள் தூய்மைப்படுத்திக் கொள்ள முனைந்தாள் போலும்\n“பழையாறைக்கு நீயும் வருவதற்கு விரும்புகிறாய் என்று தெரிந்திருந்தால் கட்டாயம் நானே உன்னை அழைத்திருப்பேன். எனக்குக்கூட உன்னை அழைத்துக் கொண்டு போக வேண்டுமென்று ஆவல்தான். ஆனால் உன் தந்தையார் எப்படி நினைப்பாரே என்ற தயக்கத்தில் பேசாதிருந்துவிட்டேன். இனிமேல் அப்படியெல்லாம் நடக்காது ரோகிணி\nதன் தந்தையாரைப் பற்றி அருள்மொழி குறிப்பிடவே ரோகிணிக்கு மகிந்தரின் நினைவு வந்துவிட்டது. “ஆமாம், அக்கா என் அப்பா ஒருவர் இருக்கிறார், அவரையும் நான் அடிக்கடி மறந்து விடுகிறேன். அவர் எனக்கு என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை என் அப்பா ஒருவர் இருக்கிறார், அவரையும் நான் அடிக்கடி மறந்து விடுகிறேன். அவர் எனக்கு என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை\n காலம் வரும்போது அதன்படி ஒரு முடிவுக்கு வந்துவிடு. முதலில் உன் தந்தையாரிடம் உன் விருப்பத்தை வலியுறுத்துவது உன் கடமை. அதை உன்னைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது.’’\n“அப்படியானால் மறுபாதிப் பொறுப்பை எனக்காக நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா, அக்கா\n“நீ என்ன சொல்கிறாய் ரோகிணி’’ என்று மெல்லிய குரலில் கேட்டாள் அருள்மொழி.\n“முதன் முதலில் கொடும்பாளூர் இளவரசரின் கோபத்தைத் தணித்தாக வேண்டும். அவரிடம் என் தாபத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். என்னுடைய குற்றங்குறைகளை அடியோடு மன்னிக்காத வரையில் அவருடைய மனத்தில் எனக்கு நிரந்தரமான இடம் கிடைக்காது. அடுத்தாற்போல் அவருடைய பெற்றோர் இருக்கிறார்கள். அதையும் அடுத்து உற்றார் உறவினர்களான சக்கரவர்த்திகளின் குடும்பம் இருக்கிறது. சக்கரவர்த்திகளும் அந்தப்புரத்தில் இருப்பவர்களும் எங்களைப் பற்றி என்ன நினைப்பார்களோ தெரியாது. சில சமயங்களில், இது எங்கே நிறைவேறாத ஆசையாகிவிடுமோ என்றுகூட நான் பதறித் தவிக்கிறேன்.’’\nமறுமொழி கூறாது அருள்மொழி கனிவுடன் ரோகிணியின் கண்களை உற்று நோக்கினாள்.\n நாங்கள் இருவரும் உலகத்தின் இருவேறு மூலைகளில் எட்டாத தொலைவில், இரண்டு உச்சிகளில் தனித்தனியே நிற்கிறோம். எங்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியை நினைத்துப் பார்த்தாலே என் தலை சுற்றுகிறது. எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்காமலே நான் என் கனவுக்கோட்டைகளைத் துரிதமாக எழுப்பி விட்டேன். ஆனால் அந்தக்\nகோட்டைகள் அழியுமெனத் தெரிந்தால், அதற்கு முன்னரே நானும் அழிந்து விடுவேன்.’’\nசட்டென்று ரோகிணியின் வாயைப் பொத்தினாள் அருள்மொழி. “அப்படியெல்லாம் ஒன்றும் நடந்துவிடாது; கலக்கமுறாதே’’ என்று அவளைத் தேற்றினாள் அருள்மொழி.\n“நீங்கள் செய்திருக்கும் உதவிகளையும் உங்களுடைய ஆறுதல் மொழிகளையும் நான் என்றென்றும் மறக்க மாட்டேன், அக்கா ஆனால் இனி எனக்கு நீங்கள் ஆறுதல் எதுவும் கூறவேண்டாம். உங்களுடைய உதவிகள் எனக்கு வேண்டும். நீங்கள் நினைத்தால் நினைத்ததைச் சாதிக்கக் கூடியவர்கள் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. அதனால் நீங்கள்தாம் எங்களை ஒன்று சேர்த்து வைப்பதற்கு இனிக் கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டும். என் தந்தையாரிடம் போராட வேண்டிய விஷயங்களை நான் கவனித்துக் கொள்ளுகிறேன். இளவரசரைச் சேர்ந்தவர்களிடம் நீங்கள்தாம் மனமாறுதல் ஏற்படுத்த வேண்டும். நான் பகை நாட்டு மன்னரின் மகள்தான்; ஆனால் ஒரு போதும் உங்கள் நாட்டுக்குத் துரோகம் செய்யமாட்டேன். என்னிடம் ஏதாவது குறை இருக்குமானால் அது என் தந்தையாரையும் தம்பியையும் மறக்க முடியாத குறைதான்.’’\n“அவசியம் நேர்ந்தால் உன்னால் அவர்களை மறக்க முடியுமா ரோகிணி\n உங்களால் உங்கள் தந்தையாரையோ, உடன் பிறந்தாரையோ மறக்க முடியுமா\n“உன்னுடைய நிலையில் நான் இப்போது இல்லை. இருந்திருந்தால், மறக்க வேண்டுமென்றால், கட்டாயம் மறந்துவிடுவேன். தமிழ்நாட்டுப் பெண்களில் பலர் கடவுளைவிடக் கணவனையே பெரிதென்று மதிப்பவர்கள்.\n‘கடவுள் வேண்டுமா, கணவன் வேண்டுமா எனக் கேட்டால், ‘கணவனே எங்கள் முதற் கடவுள்’ என்று தயங்காது கூறுவார்கள். நமக்கு எல்லோரும் வேண்டும் என்பது முக்கியமானதுதான். ஆனால் அந்த எல்லோரையும்விட ஒருவரே மிகமிக முக்கியமானவர் என்று கருதவும் வேண்டும். அன்பு எங்களைப் பொறுத்தவரையில் பக்திக்கு உரிய பொருள்.’’\n பிறந்த இடத்தை மறந்துவிட்டுப் பெருமை பெறுகிறவர்களே பெண்கள்\nஇதற்குப் பிறகு இருவரும் சில விநாடிகள் பேசிக் கொள்ளவில்லை. விடிவெள்ளிக்கும் கீழே கீழ்ப்புறத்து வானம் வெள்ளித் தகடாக மாறிக்கொண்டு வந்தது.\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 01- 10 )\nஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள்\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 20- அரண்மனைத்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 19- இருளில் ஒ...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 18- தந்தையும...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 17- இருவரில்...\nவேங்கையின் மைந்தன் -புதினம் -பாகம் 3-16 நெஞ்சின் ஆ...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3-15- மலர்ச் சி...\nதமிழர் வாழ்வில் நாணயங்களின் பங்கு-கட்டுரை .\nபோத்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தில் செய்த உடன்படிக்கை...\nவேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 3-14 -கடற்கரைய...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 13- பாசத்தின்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 12- தலைவியும்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 11- கடமை வெறி...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 10- இரவுப் பொ...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 9-பெண்ணென்ற ...\nவேங்கையின் மைந்தன்-புதினம்--பாகம் 3- 8-ரோகிணியின் ...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 7- நங்கையும்...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 5. மன்னருள் மறைந்த ...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 4. கங்கை கொண்ட சோழர...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 3. அருள்மொழியின் தங...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 2. நிலவறைச் சிறைக்க...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 1. கல்லோ கவிதை அதன்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம்- 2- 41- கொடும்பா...\nவேங்கையின் மைந்தன்--புதினம்- பாகம் 2 -40- யாரைத்தா...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2 -39-ஆசையும் ப...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2 -38- இருவருக்க...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2 -37- வீரம் எங்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2- 36- இரவில் இர...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2- 35-புன்னகையின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2007/11/contact-us.html", "date_download": "2018-10-21T02:33:50Z", "digest": "sha1:U6RLAYJDLXUPYKFZHHX7FTQAJGB5A57K", "length": 11154, "nlines": 51, "source_domain": "www.battinews.com", "title": "Contact us | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nஉங்களது செய்திகளும் இங்கே இடம்பெற விரும்பினால் செய்திகளை மின்னஞ்சலில் அனுப்புங்கள் - info@battinews.com\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/33724-ramesh-thilak-willing-to-act-third-gender-charactor.html", "date_download": "2018-10-21T02:09:35Z", "digest": "sha1:V7O3ERJDSFL3NUQQCH6P3ADNMENZ5FDP", "length": 9679, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருநங்கையாக நடிப்பது சவாலானது: ரமேஷ் திலக் | Ramesh Thilak willing to act third gender charactor", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nதிருநங்கையாக நடிப்பது சவாலானது: ரமேஷ் திலக்\nதமிழில், சூது கவ்வும், நேரம், வாயை மூடி பேசவும், காக்கா முட்டை உட்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருப்பவர் ரமேஷ் திலக். இவர், திருநங்கை வேடத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாகக் கூறினார்.\nஅவர் மேலும் கூறும்போது, ‘காமெடி, மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறேன். இப்போது ரஜினியுடன் ’காலா’ படத்தில் நடிக்கிறேன். ஜெயம் ரவியுடன் ’டிக் டிக் டிக்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளேன். நவீன தொழில்நுட்படம் தெரிந்த ரிச்சி தெரு பையனாக நடித்திருக்கிறேன். அடுத்து, ’நல்ல நாள் பார்த்து சொல்லு’, நயன்தாராவின் ’இமைக்கா நொடிகள்’ உட்பட சில படங்களில் நடிக்கிறேன்.\nகாமெடி கேரக்டர்களில் விரும்பி நடிக்கிறேன். எனக்கு வில்லனாக நடிக்கவும் ஆசை இருக்கிறது. அதோடு திருநங்கை கேரக்டரில் நடிக்க விரும்புகிறேன். எனக்கு தெரிந்த சில திருநங்கைகள், சினிமாவில் தங்களை சரியாகக் காண்பிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தனர். அவர்களின் உடல்மொழி, உச்சரிப்பு, ஸ்டைல் ஆகியவற்றைப் பின்பற்றி நடிப்பது சவாலானது. அதனால் அந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது’ என்றார்.\nபாழடைந்த தீயணைப்பு நிலைய கட்டடம் மழையால் இடிந்தது\nவல்லபாய் பட்டேலுக்கு பிரதமர் மோடி புகழாரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\nவிபத்து குறித்து ஆராய விசாரணை குழு - முதல்வர் அமரிந்தர் சிங்\nரயிலை இயக்கியவர் மீது நடவடிக்கையா - மத்திய அமைச்சர் பதில்\nபுற்றுநோயில் போராடும் ‘நெல்’ ஜெயராமனுக்கு ஆறுதல் சொன்ன நடிகர் கார்த்தி\nஅமிர்தசரஸ் விபத்து: ராவணன் வேடமிட்டவரும் பலியான பரிதாபம்\n“நடிகர் திலீப் ‘அம்மா’விலிருந்து ராஜினாமா” - மோகன்லால் அறிவிப்பு\n“நானா படேகர் கொஞ்சம் அநாகரிகமானவர்..ஆனால்” - ராஜ் தாக்கரே\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \n“லாரன்ஸ் படத்தில் எனக்கு வாய்ப்பு” - ஸ்ரீரெட்டி குஷி\nRelated Tags : ரமேஷ் திலக் , நடிகர் , டிக் டிக் டிக் , காலா , திருநங்கை , வில்லன் , Ramesh thilak , Villan , Actor\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாழடைந்த தீயணைப்பு நிலைய கட்டடம் மழையால் இடிந்தது\nவல்லபாய் பட்டேலுக்கு பிரதமர் மோடி புகழாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.silambuselvar.com/tamil/blog/?cat=61", "date_download": "2018-10-21T02:32:25Z", "digest": "sha1:UQMRTJ45GUAAISCUYZDBC5KOZ6DNMA2N", "length": 6958, "nlines": 81, "source_domain": "www.silambuselvar.com", "title": "ம.பொ.சி சொற்பொழிவு | ம.பொ.சி", "raw_content": "\nCategory Archives: ம.பொ.சி சொற்பொழிவு\n (19-8-47 இல் திருப்பதியில் நடைபெற்ற தமிழர் கூட்டத்தில் தமிழரசுக் கழக தலைவர் ம.பொ.சி பேசியதின் சுருக்கம்)\nPosted on October 13, 2016 by admin\tFiled Under ம.பொ.சி சொற்பொழிவு, ம.பொ.சி பேச்சு, வடக்கெல்லைப் போராட்டம்\nTagged சிலம்புச்செல்வர், திருப்பதி, மபொசி, மபொசிவஞானம், வேங்கடத்தை விடமாட்டேன் , வேங்கடம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\n16.2.1968ல் தமிழக சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திரு.ம.பொ.சி பேசுகையில் கல்லூரிகளில் தமிழ் பயிற்சி மொழியாக வேண்டும் என்று வற்புறுத்தல்\nTagged m.p.sivagnanam, ma.po.si, ma.po.sivagnanam, sengol, silambu selvar, சிலம்புச் செல்வர், செங்கோல், ம.பொ.சி, ம.பொ.சிவஞானம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\n16.4.47 இல் சென்னை வானொலியில் ம.பொ.சியின் சொற்பொழிவு\nTagged m.p.sivagnanam, ma.po.si, ma.po.sivagnanam, silambu selvar, சிலம்புச் செல்வர், ம.பொ.சி, ம.பொ.சிவஞானம், வானொலியில் ம.பொ.சியின் சொற்பொழிவு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\n'தமிழ் காவலர்' ம.பொ.சி வரலாறு\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nகவிஞர் கு .சா .கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நூற்றாண்டு விழா\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி அவர்களின் 19-ஆம் ஆண்டு நினைவு விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 110வது பிறந்த நாள் விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 20வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்/4ஆம் ஆண்டு சிலப்பதிகார விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி:111ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nதட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பு\nதலைநகர் (சென்னை) போராட்டத்தில் ம.பொ.சி\nதிருத்தணிகை\" தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா\nதிருத்தணிகை\" தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா.மற்றும் கவி . கா.மு .ஷரீப்\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nபத்திரிக்கைகளில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்\nம.பொ.சி அவர்களின் சஷ்டிபூர்த்தி விழா\nம.பொ.சி அவர்கள் பற்றிய தொடர் வெப் கான்பிரன்ஸ் கருத்தரங்கம்\n- மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர்\nம.பொ.சியின் 110வது பிறந்த நாள் விழா\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nஎங்கள் சந்தாதாரராகி வாராந்திர செய்திக்கடிதம் பெற..\nமுகவரி : 4/344a, ஸீஷெல் அவென்யு, அண்ணா சாலை, பாலவாக்கம், சென்னை - 41.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85", "date_download": "2018-10-21T02:20:32Z", "digest": "sha1:N7LBCJPQPWFUEU5JAM3DCXRJT3GUNCRC", "length": 8775, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க யோசனை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க யோசனை\nசூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்ப முறைகள:\n60- 90 நாள்கள் வயதுடைய சூரியகாந்தி வறட்சியைத் தாங்கி வளரும்.\nபொதுவாக சூரியகாந்தியில் மகசூல் குறைவுக்கு பிரதான காரணம் மகரந்தச் சேர்க்கை உண்டாகாமல் இருப்பதுதான்.\nஎனவே, புதிய உயர் விளைச்சல் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து, மகரந்தச் சேர்க்கையை அதிகரித்து அதிக மகசூல் பெறலாம்.\nசூரிய வெளிச்சம் இருக்கும் போது காலை 6.30- 7.30 மணிக்கு தொடங்கி 9.30- 11 மணிவரை தொடர்ந்து மகரந்தத் தூள் வெளி வரும்.\nகுறைந்த வயதுடைய உயர் ரகங்களைத் தேர்வு செய்து தகுந்த பருவத்தில் விதைக்க வேண்டும்.\nஅதாவது, பூ பூக்கும் காலம் மழை இல்லாத காலமாக இருக்க வேண்டும்.\nசூரியகாந்தி பயிரிடும் இடத்தில் ஏக்கருக்கு 2 தேன் கூடுகளை அமைத்து, தேனீக்கள் மூலம் அயல் மகரந்த சேர்க்கையை அதிகப்படுத்திட வேண்டும்.\nகையினால் மகரந்தச் சேர்க்கை என்ற முறையில் செய்து மகரந்தச் சேர்க்கையை அதிகரிக்கலாம்.\nவேலை ஆள்களின் கைகளில் மெல்லிய சுத்தமான வெள்ளைத் துணியைச் சுற்றி, பூவின் மேல்பாகத்தை மெதுவாக ஒற்றிவிடச் செய்ய வேண்டும்.\nசெடிகளில் பூ பூத்தபின் 2 செடிகளின் பூத்தட்டுகளைப் பற்றி, முகத்தோடு முகம் ஒட்டுவது போல 2 பூத்தட்டுகளையும் பற்றி மெதுவாக ஒன்றுடன் ஒன்று படுமாறு இணைக்க வேண்டும்.\nபோராக்ஸ் என்ற நுண்ணூட்டத்தை பூக்களில் தெளிப்பதால் விதை உற்பத்தி அதிகரிக்கலாம்.\nஇவ்வாறு சூரியகாந்தி பயிர் செய்துள்ள விவசாயிகள் விதை உற்பத்தியை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து, அதிக மகசூல் பெற்றுப் பயனடையலாம்.\nஇவ்வாறு பெரம்பலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் எம். செந்தமிழ்ச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளார.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசூரியகாந்தியில் விதைப்பிடிப்பை அதிகரிக்க வழிகள்...\nவேளாண் பயிர்களில் வளர்ச்சி ஊக்கிகளின் பயன்பாடுகள்...\nபுதிய சூரிய காந்தி பயிர் – CO2...\nமஞ்சள் பயிரில் அதிக மகசூல் தொழிற்நுட்பங்கள் →\n← குறைந்த செலவு, நிறைந்த மகசூல்: செம்மைக் கரும்பு சாகுபடி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2017/01/21/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2018-10-21T02:30:33Z", "digest": "sha1:GH2ZDOIC74LKFZLAAEUPGC2GLX5ZWZSS", "length": 24784, "nlines": 176, "source_domain": "senthilvayal.com", "title": "வீகன் டயட் எனும் நனி சைவம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவீகன் டயட் எனும் நனி சைவம்\nஇறைச்சி உணவுகள் மட்டுமல்ல… பால், முட்டை உள்பட அனைத்துவிதமான விலங்கு உணவுப் பொருட்களையும் தவிர்த்து, தாவரங் களில் இருந்து பெறப்படும் உணவுப் பொருட்களை மட்டுமே உண்பதுதான் ‘வீகன்’ டயட். இதையே `நனி சைவம்’ என்றும் சொல்கிறார்கள்.\nதாவர உணவுகளில் கொழுப்புச் சத்து உண்டு. ஆனால், உடலுக்குத் தீமையான கெட்ட கொலஸ்ட்ரால் கிடையாது. இறைச்சி, முட்டை, பால் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. இதனால் பருமன், இதயநோய்கள் போன்றவை ஏற்படுகின்றன. வீகன் டயட்டில் தேவையற்ற கொழுப்பு சாப்பிடுவது தவிர்க் கப்படுவதால், இயல்பாகவே உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. இதுபற்றி தெளிவுபடுத்துகிறார் வீகன் டயட் நிபுணர் சரவணன்.\nயாருக்கு இந்த டயட் பெஸ்ட்\nபொதுவாக, இது, வாழ் நாள் முழுமைக்குமான டயட். எனவே, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே இதைப்பின்பற்றலாம். தாவர உணவுகளில் ஊட்டச் சத்துகள் நிறைந்துள்ளன. செரிமானத்துக்கு எளிது என்பதால், செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள் பின்பற்றலாம்.\nஉயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீரிழி வாளர்கள், இதயநோய் உள்ளவர்களுக்கும் இது சிறந்தது. மருத்துவரின் ஆலோசனையோடு இதைப் பின்பற்றும்போது பிரச்னைகளின் தீவிரம் மட்டுப்படும்.\nகாய்கறிகள், பழங்கள், கீரைகள், முழு தானி யங்கள், சிறுதானியங்கள், பயறு வகைகள், பருப்பு வகைகள், விதைகள், கொட்டைகள், உலர்பழங்கள், எண்ணெய்கள், எண்ணெய் வித்துகளைச் சாப்பிடலாம்.\nஅனைத்து வகை அசைவ உணவுகள், பால், மோர், தயிர், பாலாடைக் கட்டி, வெண்ணெய், நெய், பனீர், யோகர்ட், மயோனைஸ் ஆகிய வற்றைத் தவிர்க்க வேண்டும்.\nவீகனில் அசைவம், பால், தயிர், மோர், வெண்ணெய் என அத்தனைக்கும் மாற்று உண்டு. பசும்பாலுக்குப் பதில் தேங்காய்ப்பால், பாதாம் பால், சோயா பால், வேர்க்கடலைப் பால் பயன்படுத்தலாம். பனீருக்குப் பதில் சோயா பனீர், முந்திரி சீஸ் பயன்படுத்தலாம். சோயா மற்றும் வேர்க்கடலைப் பாலில் இருந்து மோர் தயாரிக்க முடியும். காபி, டீக்குப் பதில் மூலிகை டீ, கிரீன் டீ, லெமன் டீ போன்றவற்றை அருந்தலாம். பாலில் இருந்து கிடைக்கும் கால்சியத்தைவிட எள்ளில் கிடைக்கும் கால்சியம் அதிகம். எனவே, தினமும் ஓர் எள்ளுருண்டை சாப்பிடலாம். இறைச்சிக்குப் பதிலாகக் காளான், சோயா டோஃபு சாப்பிடலாம்.\nஆமாம். இந்த டயட்டை அகாடமி ஆஃப் நியூட்ரீஷியன் அண்ட் டயடெட்டிக்ஸ் அங்கீகரித்துள்ளது. இந்த டயட்டில் அத்தியா வசியமான அத்தனை சத்துகளும் கிடைக்கின்றன. நமக்குத் தேவையான மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நுண்ணூட்டச் சத்துகள் அனைத்தும் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால், இவை அனைத்துமே நம் உடலுக்குக் கிடைக்கின்றன. எனவே, இது ஒரு முழுமையான டயட். மேலும், பசும்பாலைக் காட்டிலும், தாவர உணவுகளில் நிறையவே கால்சியம் உள்ளது. 100 மில்லி பாலில் இருந்து 120 மி.கி கால்சியம் கிடைக்கும். 100 கிராம் எள்ளிலோ 1,160 மி.கி கால்சியம் உள்ளது.\nவீகன் டயட்டில் கொலஸ்ட்ரால் சிறிதளவும் இல்லை. மாறாக உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான ஒமேகா 3 கொழுப்புச்சத்தை நிறைவாகப் பெற முடியும். மேலும், வைட்டமின் பி12 சத்தைச் செறிவூட்டப்பட்ட சோயா பாலிலும், வைட்டமின் டி சத்தைச் சூரியஒளியில் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.\nஆமாம். இது ஒரு முழுமையான டயட் என்பதால், உடற்பயிற்சி அவசியம். தினமும் காலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்வ துடன், உடற்பயிற்சி ஆலோசகரின் பரிந்து ரையின் பேரில் அவரவர் உடல்வாகுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளைச் செய்வது கட்டாயம். முதியவர்கள், மூட்டுவலி, அதிக எடை உள்ளவர்கள் நிபுணர்கள் பரிந்துரையுடன் இதைச்செய்யலாம்.\nஎடைக் குறைப்புக்கான இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபடும்போது வீகன் டயட்டின் பலன் இரட்டிப்பாகும்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA-4/", "date_download": "2018-10-21T02:10:52Z", "digest": "sha1:AOSXK67V43OGX2KVZBVKXWQ77UNU3A52", "length": 7011, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கூடைப்பந்து தொடரில் சென்னை எஸ்ஆர்எம் அணி சாம்பியன் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபட்டுக்கோட்டையில் நடைபெற்ற கூடைப்பந்து தொடரில் சென்னை எஸ்ஆர்எம் அணி சாம்பியன் \nபட்டுக்கோட்டையில் நடைபெற்ற கூடைப்பந்து தொடரில் சென்னை எஸ்ஆர்எம் அணி சாம்பியன் \nபட்டுக்கோட்டை பிரீமியர் கூடைப்பந்து கழகம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கூடைப்பந்து தொடர் போட்டி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வந்தது.\nமுன்னதாக இத்தொடர்போட்டியின் துவக்கவிழா சிறப்பு அழைப்பாளர்களாக பட்டுக்கோட்டை நகர காவல்துறை ஆய்வாளர் அன்பழகன் , முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜவகர்பாபு , மயில்வாகணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nகடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த இத்தொடர் நேற்று நிறைவு பெற்றது. வியாழக்கிழமையான நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை SRM அணியினரும் சென்னை JIT அணியினரும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய SRM அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. இரண்டாம் இடம் சென்னை JIT அணியினரும், மூன்றாம் இடம் சென்னை ஹிந்துஸ்தான் அணியினரும், நான்காம் இடம் சத்யபாமா அணியினரும் பிடித்தனர். வெற்றி பெற்ற அணியினருக்கு சுழற்கோப்பையும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://madhimugam.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82/", "date_download": "2018-10-21T02:05:13Z", "digest": "sha1:LADPVPQJCOAQTTSUODYRB4YCRHNX7LNR", "length": 9066, "nlines": 109, "source_domain": "madhimugam.com", "title": "நாட்டின் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு ராணுவம் பதிலடி | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nநாட்டின் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு ராணுவம் பதிலடி\nநாட்டின், அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு ராணுவம் பதிலடி கொடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nவானொலியில், மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, சர்ஜிக்கல் தாக்குதல் நடந்து 2ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடக்கும், பராக்கிரம பார்வ் நிகழ்ச்சி பெரிய வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி, ராணுவத்தின் பெருமிதத்தை இளைஞர்கள், தெரிந்து கொள்ள உதவுவதுடன், அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளதாகவும், இது மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலை எண்ணி நாட்டு மக்கள் பெருமை கொள்கின்றனர் எனவும், பயங்கரவாதிகள், உதவியுடன் நடந்த நிழல் யுத்தத்திற்கு இந்திய வீரர்கள் அளித்த பதிலடியாக நடத்தப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து பெருமிதம் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சியை கெடுக்க நினைப்பவர்களுக்கு ராணுவ வீரர்கள், எப்போதும் உரிய பதிலடி கொடுப்பார்கள் என மோடி உறுதிபட தெரிவித்தார்.. பேரிடர் நேரங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் விமான படை வீரர்கள் முன்னால் நிற்கிறார்கள் என பெருமிதம் தெரிவித்த மோடி, படகுபோட்டியில் பங்கேற்று காயமடைந்த கடற்படை கமாண்டர் அபிலாஷ் டோமியுடன் தொலைபேசியில் பேசியதாகவும், நெருக்கடி நிலையில் இருந்து மீண்ட அவரின் உத்வேகம், இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் எனவும் கூறினார்.காந்தி ஜெயந்தி, இந்தியாவுக்கு முக்கியமான நாள் எனவும், மகாத்மாவின் கொள்கைகள் இந்தியா வளர உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்த காந்தி, தேசத்திற்கு ஆற்றிய பணியை மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள் எனவும், காந்தி அளித்த போதனைகள் இன்றைய காலகட்டத்திற்கும் ஏற்றதாக உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.\nஇந்திய அணி கேப்டன்: ஹர்மன்ப்ரீத்\nஇந்தோனேசியாவில் சுனாமியை அடுத்து எரிமலை வெடித்தது\nவிஜய் ஆண்டனி நடித்துள்ள காளி படத்திற்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம்\nடிடிவி தினகரன் முயற்சி எந்த காலத்திலும் வெற்றி பெறாது – ஒ.பன்னீர்செல்வம்\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2763&sid=3bdcf31eb6d50d3eeea314924791abc8", "date_download": "2018-10-21T02:44:05Z", "digest": "sha1:PSJ7AXZDSAI2UEI6B3W3ZLHRYC6IMANE", "length": 33977, "nlines": 389, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\n'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த\nஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45,\nபணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதை கண்டித்து ஆர்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nவேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்டேஷனில்\nகடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா\nஇல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.\nஇவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.\nஇலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிவரை கடலில்\n10 மணி நேரத்தில் நீந்தி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு உதவ\n3,600 கி.மீ., ஓடி திரட்டிய ஏழு லட்ச ரூபாயை, ஜெ.,விடம் வழங்கினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் இருந்தபோது, தேனியில்\nஉண்ணாவிரதம் இருந்தார். ஜெ., விடுதலைக்கு பின் 'மொட்டை'\nஜெ., மறைவுக்கு பின், 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.\nதேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.\nஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என\nஇதனால், கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஇதற்கிடையே, கூடலுார் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில்\nஇருந்து ஆர்.கே. நகர் வரை நீதிகேட்டு ஓட்டம் நடத்த முயன்றபோது\nநேற்று, போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்து\nபாஸ்கரன் எஸ்.பி. உத்தரவிட்டார். 'நாளிதழ்களுக்கு பேட்டியளித்து\nபோலீஸ் சீருடையில், அரசியல் கட்சியை ஆதரித்து விதிமீறி\nபேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்\nநான் 20 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ளேன். ஜெ., இருந்தபோது\nபலமுறை பேட்டி அளித்தேன்; அப்போது ஏன் நடவடிக்கை\n தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடக்க கூடாது;\nமக்கள் விரும்பும் ஆட்சி நடக்க வேண்டும். ஜெ., யால் அ.தி.மு.க.,வை\nவிட்டு நீக்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்.\nஇதை கூறியதால் என்னை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை\nஎடுத்துள்ளனர். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ., நினைவிடத்தில்\nவைத்து சபதம் ஏற்பேன். பின், ஆர்.கே.நகர் மக்களிடம் நீதி கேட்பேன்.\nதினகரன் ஜெயித்தால் ஜெ., நினைவிடத்திலேயே உயிரை மாய்த்துக்\nRe: ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:29 pm\nஎல்லாம் மேல இருக்குறவங்க பார்த்துபாங்க....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://twit.neechalkaran.com/2017/12/1-2018.html", "date_download": "2018-10-21T02:20:21Z", "digest": "sha1:MQD63UFAPRAOBDAZDTUWZZ4F3TIEN4RY", "length": 10191, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "1-ஜனவரி-2018 கீச்சுகள்", "raw_content": "\nதேர்தலில் தனித்து போட்டியிடுவேன் - ரஜினி நீங்க கூட்டணி வச்சாலும் தனுஷ் பிரிச்சு விட்ருவாரு..\nஇந்த மக்கள் ரஜினி வந்தா மாறிடும் கமல் வந்தா மாறிடும்னு நம்பிட்டு இருக்காங்க.. யாரு வந்தாலும் நாம மாறுனாதான் எல்லாமே… https://twitter.com/i/web/status/947314588738916352\n'என் ஆட்சியில்'னே பேச ஆரம்பிச்சுட்டாரு ரஜினி. முதல்ல அன்புமணி கூட இப்படித்தான் இருந்தாரு, அப்புறம் குணமாகிட்டாரு\nBJPக்கு தமிழ்நாட்ல இருக்க 54 ஓட்ல 27 பேரு ரஜினி பேன்ஸ்.. BJP ஓட்டு குறையும்.. அதேவேளையில் நோட்டாவுக்கு ஓட்டு போட்ட… https://twitter.com/i/web/status/947313739048423424\nரஜினி ரசிகர்களின் உற்சாகப் பேட்டிகள் செம சுவாரஸ்யம் அதுலே ஒருத்தர் சொல்றாரு\nஇதை விட மொரட்டு ரசிகர்கள் கொண்ட சிரஞ்சீவிக்கு என்னாச்சுன்னு தெரியும். இப்ப மறுத்தாலும், வர சட்டமன்ற தேர்தல்ல போட்டி Stalin vs TTV தான்.\nமாராட்டிய ரஜினிக்கும், தமிழன் விஜய்க்கும் உள்ள வேறுபாடு\nஎன் அன்பு ரஜனிக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வருக வெல்க ....\nஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. - திருக்குறள் 48 அறம் தவறாமல் வாழ்ந்து, அடுத்தவ… https://twitter.com/i/web/status/947421703407144961\nநேற்று : ரஜினி அரசியலுக்கெல்லாம் வரமாட்டாரு. இன்று : வந்துட்டாரு ஆனா ஜெயிச்சி CM எல்லாம் ஆகமாட்டாரு. நாளை : CM ஆ… https://twitter.com/i/web/status/947422943621115906\nஆயிரம் முறை பார்த்தாலும் அலுக்காத காட்சி...\nமாமா நீங்க முதல் அமைச்சர் ஆய்ட்டா மகளிர் அணி செயலாளரா நான் இருந்துகிட்டும்மா....😂😂😂👌👌👌 http://pbs.twimg.com/media/DSXp2NiVQAEFrEB.jpg\nசீமான் கிட்ட எனக்கு பிடிச்சதே இந்த சமரசம் இல்லா அரசியல் தான். எதிர்ப்புனா எதிர்ப்பு தான்\nரஜினி, கமல் யார் வேணாலும் அரசியலுக்கு வரலாம் இன்னைக்கு.. ஆனா கேப்டன் விஜயகாந்த்க்கு இருந்து துணிச்சல் வேற லெவல்..\n@superstarrajini #தலைவா, நான் அதிகமா பேச விரும்பல.. எனக்கு இரண்டே கேள்விகள் தான்.. 1. இதுவரை தமிழ்நாட்டிற்காகவும்… https://twitter.com/i/web/status/947404769085177856\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://worldtamilforum.com/america/tamil-girl-won-marconi-society-paul-baran-young-scholar-award/", "date_download": "2018-10-21T01:19:49Z", "digest": "sha1:OPASAOD7MXNQ2A54644EP72Q4XO6PSQ3", "length": 12245, "nlines": 111, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –அமெரிக்காவின் இளம் அறிஞர் விருதை பெறும் தமிழ்ப் பெண்! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 6:49 am You are here:Home அமெரிக்கா அமெரிக்காவின் இளம் அறிஞர் விருதை பெறும் தமிழ்ப் பெண்\nஅமெரிக்காவின் இளம் அறிஞர் விருதை பெறும் தமிழ்ப் பெண்\nஅமெரிக்காவின் இளம் அறிஞர் விருதை பெறும் தமிழ்ப் பெண்\nஅமெரிக்காவில், ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜலட்சுமி நந்தகுமார் என்ற மாணவி இளம் அறிஞர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.\nமதுரையைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி நந்தகுமார். இவர், அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பிஹச்.டி படிப்பு படித்து வருகிறார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nஇந்த நிலையில், அமெரிக்காவின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும், “2018 Marconi Society Paul Baran Young Scholar” இளம் அறிஞர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நீரில் மூழ்கிய பொருள்களை ஒலி அலைகளைக் கொண்டு கண்டுபிடிக்கும் “சோனார்” தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் போனில் பயன்படுத்துவது தொடர்பான தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்.\nஇவர் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தின் மூலம், ஒருவரது உடலைத் தொடாமலேயே, அவர்களது உடலில் ஏற்படும் செயல்பாடுகளைக் கண்டறிய முடியும். உடல் சார்ந்த பிரச்னைகளை ஸ்மார்ட்போன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை ராஜலட்சுமி கண்டுபிடித்துள்ளார். இவரது கண்டுபிடிப்பு மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப உலகுக்கு உதவிக்கரமாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.\nடாக்டர் வின்டன் செர்ஃப், மார்கோனி சங்கத்தின் தலைவர் மற்றும் `இன்டர்நெட் தந்தை’ என அழைக்கப்படும், `இளம் அறிஞர்’ விருது உலகின் சிறந்த இளம் தகவல் தொடர்பு ஆராய்ச்சியாளர்களை ஈர்க்கிறது’ என்று கூறினார். இளம் அறிஞர் விருதுடன் இந்திய ரூபாய் மதிப்பில் 3,63,425 ரூபாய் ரொக்க பரிசையும் பெறுகிறார் ராஜலட்சுமி நந்தகுமார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஅமெரிக்க ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ தலைமை நிதி அதிகாரியாக... அமெரிக்க ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ தலைமை நிதி அதிகாரியாக, சென்னை பெண் நியமனம் சென்னையில் பிறந்து, சென்னை பல்கலைக்கழத்தில் படித்த திவ்யா சூர்யதேவரா அமெரிக...\n​ஆப்பிள் நிறுவனத்தின் விருது வென்று அசத்திய தமிழக ... ஆப்பிள் நிறுவனத்தின் விருது வென்று அசத்திய தமிழக இளைஞர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான ஆப்பிள் நிறுவனம் சார்பில் அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நடை...\n‘கோல்டன் குளோப்’ பெற்ற முதல் தமிழ் நடிகர்: ஹாலிவுட... ‘கோல்டன் குளோப்’ பெற்ற முதல் தமிழ் நடிகர்: ஹாலிவுட் தொடரில் எம்ஜிஆர் பாடல் ஆஸ்கர் விருதுகளுக்கு நிகராகக் கருதப்படும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கான க...\nஅமெரிக்காவில் சரித்திரம் படைக்கும் சென்னையைச் சேர்... அமெரிக்காவில் சரித்திரம் படைக்கும் சென்னையைச் சேர்ந்த அனந்த பி.சந்திரஹாசன் அமெரிக்காவின், எம்.ஐ.டி., பல்கலையின் இன்ஜினியரிங் ஸ்கூல் டீனாக பதவியேற்ற...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.manisenthil.com/?m=201205", "date_download": "2018-10-21T02:32:49Z", "digest": "sha1:IBBS3SS3AD6KQ4UJ27TRUEID5SECQPIM", "length": 3819, "nlines": 113, "source_domain": "www.manisenthil.com", "title": "May 2012 – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nநாம் தமிழர் கட்சி ஆவணம் – காலத்தின் குரலும், திராவிடத்தின் அலறலும்\nகாலம் காலமாய் அடிமைப்பட்டு கிடக்கும் ஒரு தேசிய இனத்தின் தன்னெழுச்சி என்பது வரலாற்றின் போக்கில் நிகழ்கிற ஒரு சாதாரண நிகழ்வல்ல. தான் அடிமையாய் கிடக்கிறோம், நாம் வாழும் மண்ணைக் கூட ஆள முடியா அறியாமையில் அமிழ்ந்திருக்கிறோம் என்பது கூட தெரியாமல் வந்தவரை எல்லாம் வாழ வைத்து விட்டு தனக்குத் தானே வாய்க்கரிசி போட்டுக்கொண்ட வக்கற்ற ஒரு இனத்தின் பிள்ளைகள் என்பதை விட தமிழர்களுக்கு வேறெந்த அடையாளமும் இல்லை. ஈழத்தில் நடந்த போரும்,துயரும், ஈந்த தியாகமும், படிப்பினைகளுமே பன்னெடுங்காலமாய் …\nContinue reading “நாம் தமிழர் கட்சி ஆவணம் – காலத்தின் குரலும், திராவிடத்தின் அலறலும்”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.maraivu.com/date/2016/04/24", "date_download": "2018-10-21T01:24:50Z", "digest": "sha1:KKLFORQ2GRSGDM4H57RVCEWLM6UYX6KV", "length": 5641, "nlines": 66, "source_domain": "www.maraivu.com", "title": "2016 April 24 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி ஜெயசிந்தா கபிரியேல் – மரண அறிவித்தல்\nதிருமதி ஜெயசிந்தா கபிரியேல் – மரண அறிவித்தல் பிறப்பு : 22 பெப்ரவரி 1921 ...\nதிரு லம்போதரன் சீவரட்ணம் – மரண அறிவித்தல்\nதிரு லம்போதரன் சீவரட்ணம் – மரண அறிவித்தல் மலர்வு : 30 ஏப்ரல் 1967 — உதிர்வு ...\nதிரு செல்லத்துரை செல்வ விநாயகரட்ணம் – மரண அறிவித்தல்\nதிரு செல்லத்துரை செல்வ விநாயகரட்ணம் – மரண அறிவித்தல் அன்னை மடியில் ...\nதிருமதி சந்தியாப்பிள்ளை மேரி எலிசபெத் – மரண அறிவித்தல்\nதிருமதி சந்தியாப்பிள்ளை மேரி எலிசபெத் – மரண அறிவித்தல் தோற்றம் : 16 ...\nதிருமதி அருமைச்சந்திரலிங்கம் சொரூபராணி (பாப்பா அன்ரி) – மரண அறிவித்தல்\nதிருமதி அருமைச்சந்திரலிங்கம் சொரூபராணி (பாப்பா அன்ரி) – மரண அறிவித்தல் தோற்றம் ...\nதிரு லீனப்பு பத்மநாதன் – மரண அறிவித்தல்\nதிரு லீனப்பு பத்மநாதன் – மரண அறிவித்தல் தோற்றம் : 18 பெப்ரவரி 1957 — மறைவு ...\nதிருமதி சிவபாக்கியம் கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிருமதி சிவபாக்கியம் கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல் பிறப்பு : 14 பெப்ரவரி ...\nதிருமதி புவனேஸ்வரன் கமலாதேவி – மரண அறிவித்தல்\nதிருமதி புவனேஸ்வரன் கமலாதேவி – மரண அறிவித்தல் பிறப்பு : 12 யூலை 1950 — இறப்பு ...\nதிரு நாகேஸ் இராசதுரை – மரண அறிவித்தல்\nதிரு நாகேஸ் இராசதுரை – மரண அறிவித்தல் அன்னை மடியில் : 30 மே 1940 — ஆண்டவன் ...\nதிருமதி தங்கமலர் காசிப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிருமதி தங்கமலர் காசிப்பிள்ளை – மரண அறிவித்தல் பிறப்பு : 4 யூலை 1928 — ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/34476-it-searches-continue-on-properties-of-sasikala.html", "date_download": "2018-10-21T02:15:18Z", "digest": "sha1:XXM5FRECG4L2SSH2SN4G25QJRSF6JELV", "length": 9447, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றும் தொடர்கிறது ஐடி ரெய்டு | IT searches continue on properties of Sasikala", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nஇன்றும் தொடர்கிறது ஐடி ரெய்டு\nடிடிவி தினகரன் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனை இன்றும் தொடர்கிறது.\nசென்னையில் இளவரசியின் மகன் விவேக்கின் நிர்வாகத்தில் இருக்கும் ஜெயா டிவி அலுவலகத்தில் நேற்று காலை முதல் சோதனை தொடர்ந்து நடைபெற்று ‌வருகிறது. அவரது நிர்வாகத்தில் இருக்கும் ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்தில் இரவு வரை நடைபெற்றது. நமது எம்ஜிஆர் அலுவலகத்தில் நள்ளிரவு 2 மணி வரை நடைபெற்ற சோதனை, இன்று காலை மீண்டும் சோதனை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தியாகராயநகரில், இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீடு மற்றும் மகாலிங்கபுரத்தில் அவரது மகன் விவேக் வீட்டில் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருகிறது. ‘\nஇளவரசியின் மகள் ஷகிலாவின் நிர்வாகத்தில் இயங்குவதாகக் கூறப்படும் மிடாஸ் நிறுவனத்தில் இரவில் சோதனை நிறுத்தப்பட்டு மீண்டும் காலையில் தொடங்குகிறது. புதுச்சேரியில் டிடிவி தினகரனின் பண்ணை வீட்டில் இரவு வரை நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து ஒரு அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அங்கு மீண்டும் இன்று சோதனை நடைபெறுகிறது.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருக்கும் டிடிவி தினகரன் வீட்டில் இரவு வரை சோதனை நடைபெற்றது. அங்கிருக்கும் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் கல்லூரியில் நள்ளிரவு 2 மணி வரை சோதனை நடைபெற்றது. இன்று மீண்டும் சோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.\nதிருச்சியில் இளவரசியின் சம்மந்தி கலியபெருமாள் மற்றும் சிவக்குமார் வீடுகளில் நள்ளிரவு வரை சோதனை நடைபெற்றது. நாமக்கல்லில் சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீட்டில் இரவு வரை சோதனை நடத்திய வருமானவரித்துறையினர் இன்று காலை மீண்டும் தொடர்கின்றனர்.\nவந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டுமா: உயர்நீதிமன்றம் புதிய ஆணை\nதிவாகரன் வீட்டில் சோதனை நிறைவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டுமா: உயர்நீதிமன்றம் புதிய ஆணை\nதிவாகரன் வீட்டில் சோதனை நிறைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://chennaionline.com/category/tamil/jodhidam/", "date_download": "2018-10-21T02:11:55Z", "digest": "sha1:XTGLOYSRTRDYKMIK67NLKRACSS3BK2E7", "length": 8197, "nlines": 121, "source_domain": "chennaionline.com", "title": "ஜோதிடம் – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 19, 2018\nமேஷம்: முக்கியமான விஷயத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை உருவாகும். ரிஷபம்: சிரம சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில்\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 18, 2018\nமேஷம்: மனதில் உற்சாகமும், செயலில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ள இடையூறு விலகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். ரிஷபம்: நண்பரிடம் எதிர்கால திட்டம் குறித்து பேசுவீர்கள்.\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 17, 2018\nமேஷம்: எதிர்கால வளர்ச்சி குறித்து திட்டமிடுவீர்கள். இஷ்டதெய்வ அருளால் தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். ரிஷபம்: திட்டமிட்ட செயல் நிறைவேற தாமதம் உண்டாகும். வியாபாரம் சராசரி\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 16, 2018\nமேஷம்: செயல்களில் சமயோசிதம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். ரிஷபம்: வாழ்வில் சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். கடந்த கால உழைப்பிற்கான நற்பலன் தேடி வரும்.\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 15, 2018\nமேஷம்: முக்கியப் பணியை பிறர் பொறுப்பில் தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிதான நடைமுறை பின்பற்றுவது நல்லது ரிஷபம்: நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள்.தொழில் வியாபாரத்தில் நிலுவைப்\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 13, 2018\nமேஷம்: முக்கிய செயலை பொறுப்புடன் நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி அதிகரிக்கும். ரிஷபம்: பிறரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழிலில் இருக்கிற அனுகூலம் பாதுகாக்கவும்.\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 12, 2018\nமேஷம்: சிறு பணிகளையும் நேர்த்தியாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் சீராக இருக்கும். ரிஷபம்: நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். மிதுனம்:\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 11, 2018\nமேஷம்: நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். ரிஷபம்: யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். கூடுதல் உழைப்பால் தொழில் வியாபார வளர்ச்சி\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 10, 2018\nமேஷம்: கடந்த கால உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் கூடுதல் உழைப்பால் சீராகும். ரிஷபம்: எதிர்மறையாக இருந்த சூழ்நிலை மறையும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 9, 2018\nமேஷம்: எதிர்மறையாக இருந்த சூழ்நிலை மறையும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற தகுந்த பணிகளில் ஈடுபடுவீர்கள். லாபம் உயரும். ரிஷபம்: உங்கள் மனதில் சோர்வு ஏற்படலாம். தொழிலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2018/04/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-10-21T02:03:31Z", "digest": "sha1:RVQT5YYE37XIBFYLGRMDXLONRKC3HYQO", "length": 23278, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "காந்த சிகிச்சை | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகாந்த சிகிச்சை வலியில்லாத எளிய சிகிச்சை. வேறுபட்ட சக்திகளைக்கொண்ட காந்தங்களை சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகளின் மீது வைப்பதன் மூலம் நோய்களைக் குணப்படுத்துவார்கள். நமது உடலில் நேர்மின் அயனி (Positive ion), எதிர்மின் அயனி (Negative ion) என இரண்டு சேனல்கள் உள்ளன. காந்த சிகிச்சை அளிக்கும்போது, காந்தத்தின் சக்தி இந்த அயனிகளுடன் இணைக்கப்படுவதால் மின்வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.\nகாந்தத்தை நேரடியாகப் பயன்படுத்தாமல், நாம் அன்றாடம் பயன்படுத்துகிற பொருள்களில் அதை உள்ளிட்டுப் பயன்படுத்துகிறார்கள். நம் உடலில் அனைத்துப் பாகங்களிலும் அக்குபஞ்சர் புள்ளிகள் இருக்கின்றன. அந்த இடங்களில், காந்தத்தால் ஆன ஆபரணங்களை அணிந்தால் குறிப்பிட்ட நோய்கள் குணமாகும். குறிப்பாக, பெண்கள் அணியக்கூடிய கம்மல், வளையல், மெட்டி போன்ற ஆபரணங்கள் காந்தத்தால் செய்யப்படும்.\nவளையல் அணிவதால் அந்த இடத்தில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்பட்டுக் கருப்பை மற்றும் அதுசார்ந்த உறுப்புகளில் வரக்கூடிய பிரச்னைகள் சரிசெய்யப்படும். வளைகாப்பு நிகழ்ச்சியின்போது கை முழுக்க வளையல்கள் அணிவது இதற்காகத்தான். இதேபோல் மெட்டி அணிவதாலும் கருப்பைப் பிரச்னைகள் சரியாகும்; ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால்தான் நம் முன்னோர் மெட்டி, வளையல் அணியும் பழக்கத்தைப் பின்பற்றியிருக்கின்றனர்.\nகாதுப்பகுதியில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் கண்பார்வைக்கான உடல் உறுப்புகளுடன் இணைக்கப் பட்டிருப்பதால், காந்தக் கம்மல் அணிவதன்மூலம் பார்வை தொடர்பான பிரச்னைகளைக் குணப்படுத்த முடியும். தைராய்டு நோய்க்கும் இது தீர்வு தரும். காந்த சிகிச்சை என்பது, உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிகிச்சை முறையாகும்.\nசெரிமானக் கோளாறின் ஆரம்ப அறிகுறிகளான வயிற்றுவலி, மலச்சிக்கல், அசிடிட்டி போன்றவற்றையும் காந்த சிகிச்சையில் சரிசெய்ய முடியும். மூட்டு, இடுப்பு, கழுத்துப்பகுதிகளில் வரக்கூடிய வலி, வாதவலி, தசைப்பிடிப்பு, மூட்டுவாதம் போன்றவற்றைச் சரி செய்யவும் காந்த சிகிச்சை பயன்படுகிறது. காயம்பட்ட இடத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதுடன் ரத்தக்கட்டு, ரணம் போன்றவற்றை ஆற்றவும் காந்த சிகிச்சையைப் பயன்படுத்தலாம்.\nதலைப்பகுதியில் காந்த சிகிச்சை வழங்கினால் மூளையில் தூக்கத்துக்குக் காரணமான `மெலட்டோனின்’ ஹார்மோன் சுரப்பு எளிதாகி ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். மன இறுக்கம், படபடப்பு போன்ற பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தலைப்பகுதியில் காந்த சிகிச்சை அளிக்கும்போது மருத்துவரின் ஆலோசனையின்பேரில் செய்ய வேண்டியது அவசியம். காந்தசக்தி செலுத்தப்பட்ட நீரை அருந்துவதால் செரிமான உறுப்புகள், நரம்புகள், ரத்தக்குழாய்களில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் சீராகும். ரத்தக்குழாயின் உள்பகுதியில் (endophelium) பாதிப்பு ஏற்படாமல் காக்கும்.\nமூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயைச் சுத்தம் செய்வது, ரத்தம் உறையாமல் இயல்பு நிலையில் வைத்துக் கொள்வது, சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் கற்கள் சேராமல் பாதுகாப்பது, மண்ணீரலைப் பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பது எனப் பல்வேறு செயல்பாடுகளுக்கு காந்த நீர் உதவும். ஹார்மோன் சுரப்பைக் கட்டுப்படுத்தி உடல் உறுப்புகள் சீராக இயங்கவும் காந்தநீர் உதவுகிறது.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/authorities-sealed-the-building-for-violation-of-rules-in-cuddalore-42723.html", "date_download": "2018-10-21T01:26:12Z", "digest": "sha1:EWZTZJXXVJUH5HLZ6OKF7KO336TOMLIO", "length": 8866, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "Authorities sealed the building for violation of rules in Cuddalore.– News18 Tamil", "raw_content": "\nவிதிமுறைகளை மீறிய கட்டடத்துக்கு சீல்: சட்ட விரோதமாக சீலை உடைத்த கடை ஊழியர்கள்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஇருக்கு ஆனா இல்லை - மாதவரம் புதிய பேருந்து நிலையத்தின் நிலை\nசபரிமலை ஐதீகத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது - அன்புமணி ராமதாஸ்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nவிதிமுறைகளை மீறிய கட்டடத்துக்கு சீல்: சட்ட விரோதமாக சீலை உடைத்த கடை ஊழியர்கள்\nகடை ஊழியர்கள் சீலை உடைத்ததால் பரபரப்பு\nகடலூரில் விதிமுறைகளை மீறிய கட்டடத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது சட்டவிரோதமாக சீலை உடைத்த கடை ஊழியர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nகடலூர் சிதம்பரம் சாலையில் கே.வி டெக்ஸ் ஜவுளிக் கடை இயங்கி வருகிறது. ஜவுளிக் கடையின் கட்டிடம் சட்ட விரோதமாக 3வது மற்றும் 4வது மாடி அனுமதி இல்லாமல் கட்டியுள்ளனர். அனுமதி பெறாமல் 2 மாடி தாண்டி 3, மற்றும் 4வது மாடி கட்டிடத்தை கட்டியதற்கு நகர் ஊரமைப்பு துறை சார்பில் (உள்ளூர் திட்ட குழும்ம்) சார்பிலும் ஏற்கனவே கடைக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.\nநோட்டீஸுக்கு எந்தவித மதிப்பும் அளிக்காததால் இன்று காலை நகர் ஊரமைப்பு துறை அதிகாரிகள் கேவி டெக்ஸ் ஜவுளிக்கடைக்கு சீல் வைத்தனர்.\nஅப்போது கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி அவர்கள் வைத்த சிலைகள் உடைத்து கடையின் உள்ளே சென்றனர். இதனால் அதிகாரிகளுக்கும் கடையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஎஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்\nகிறிஸ்தவ மத நம்பிக்கையில் தலையிட முடியுமா - அன்புமணி ராமதாஸ் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2018-10-21T02:13:38Z", "digest": "sha1:IT6LBTSNVMMPVST4W7KRM7ARUKQV6GXA", "length": 7237, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "சிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்கும் முனைப்பில் அதிரை லயன்ஸ் கிளப் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90.4....! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்கும் முனைப்பில் அதிரை லயன்ஸ் கிளப் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90.4….\nசிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்கும் முனைப்பில் அதிரை லயன்ஸ் கிளப் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90.4….\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் கிளப் மற்றும அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 இணைந்து அழிந்து வரும் சிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்க\nசிட்டுக்குருவி கூண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி (21.07.2018 )இன்று காலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்க தலைவர் பேரா.முகம்மது அப்துல்காதர் தலைமையேற்று வரவேற்புரை ஆற்றினார் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்ற தலைவர் வ.விவேகானந்தம் சிட்டுக்குருவிகள் பற்றிய அறிய தகவல்களை விவரித்தார் .\nநிகழ்ச்சியில் லயன் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.\nலயன்ஸ் சங்க நிர்வாகிகள் சூப்பர் அப்துல்ரஹ்மான், பொருளர் அப்துல் ஜலீல்தீன், நிர்வாகிகள் லயன் முகம்மது முகைதீன் லயன் அப்துல்ஹமீது லயன் ஆறுமுகசாமி லயன் செல்வராஜ் லயன் குப்பாஷா கபீர் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள் முத்துக்குமரன் பேரா.அப்துல்காதர் கலந்து கொண்டனர்.\nஇறுதியாக லயன் பேரா.செய்யது அகமது கபீர் நன்றி கூறினார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-10-21T02:43:59Z", "digest": "sha1:GKSBRN4FOAS7SBBGSGBJCRGRLXURKFOK", "length": 30877, "nlines": 164, "source_domain": "ilangokrishnanthewriter.blogspot.com", "title": "இளங்கோ கிருஷ்ணன்: சமயவேலின் மின்னிப்புற்களும் மிதுக்கம் பழங்களும் தொகுப்பை முன்வைத்து", "raw_content": "\nசமயவேலின் மின்னிப்புற்களும் மிதுக்கம் பழங்களும் தொகுப்பை முன்வைத்து\nமனிதன், தன்னைப் படைத்த சக்திகளால் கைவிடப்பட்ட மிருகம்\n– ழான் பால் சார்த்தர்\nஎல்லாம் எல்லாம் எல்லாம் எரிகின்றன\nஎல்லாம் எல்லாம் எல்லாம் எரிகின்றன\nExistentialism எனப்படும் இருத்தலியம் சார்ந்த உரையாடல்களின் போதெல்லாம் தமிழில் தவறாது குறிப்பிடப்படும் படைப்பாளிகளில் சமயவேலும் ஒருவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் துவங்கி உலகப் போர்கள் வரை ஒரு பேரலையென மேற்கின் அறிவுலகை ஆதிக்கம் செலுத்திய இந்தக் கருத்தியலானது தமிழில் 1970களில்தான் ஒரு தத்துவ சொல்லாடலாக பிரபலமடைந்தது. ஆனால் எந்தவொரு நவீன சிந்தனையாயினும் அதன் எதாவது ஒரு சாரம்சமோ அல்லது முழுதுமோ எல்லாப் பண்பாடுகளிலும் வரலாற்றின் ஏதாவது ஒரு தருணதில் இருந்தே வந்திருக்கிறது என்பதற்கேற்ப தமிழிலும் இருத்தலியத்தின் சிந்தனைக் கூறுகளை நாம் சங்க இலக்கியங்களில் கூட காண முடியும்.\nஇருத்தலியம் என்ற நவீன கோட்பாட்டிற்கான இலக்கணத்தை மேற்கின் வரையறைகளில் வைத்து பேசுவோம் எனில் தமிழில் தனிப்பாடல் திரட்டுகளில் இருந்தே இருத்தலிய சிக்கல்களால் ஆன கவிதைகள் எழுதப்படத் துவங்கின எனலாம். வரலாற்றுரீதியாக தமிழில் தனிப்பாடல்களின் காலம் என்பது நவீனத்துவம் அறிமுகமாகத் துவங்கிய காலம். அதாவது ஆங்கிலேய அரசின் வழியாக இந்தியச் சமூகம் மேற்கின் நவீன சிந்தனைகளுக்குள் ஆற்றுப்படத்துவங்கிய காலம். இதை தமிழ் இருத்தலியத்தின் துவக்ககாலம் என்றே சொல்ல முடியும். இந்திய குடிமைச் சமூகம் நிலப்பிரபுத்துவ விழுமியங்களுக்கு மாற்றாக முதலாளித்துவ விழுமியகளுக்குள் பயணப்படத் துவங்கிய இக்காலக்கட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகள் கவிஞனின் ஆற்றாமையையும், வறுமையையும், சமூக ஒறுப்பையும் தங்கள் காலகட்டத்திற்குள் இருந்தே பேசின எனவே இதில் மேற்கின் இருத்தலியதின் அடிப்படைகூறுகளான நவீன விஞ்ஞானவாதம் உருவாக்கிய இருப்பு குறித்த அபத்தம், அந்நியமாதல் போன்ற சொல்லாடல்கள் இடம் பெற சாத்தியமில்லை. தனிப்பாடல் திரட்டுகள் முதல் பாரதிக்கு சற்று பிந்தைய காலக்கட்டம் வரை தமிழ் இருத்தலியமானது இவ்வாறே இருந்து வந்தது.\nவிடுதலைக்கு பிறகான புதிய குடிமைச் சமூகதில் பிறந்த படைப்பாளிகள் எழுத வந்த போது இங்கு முதலாளித்துவம் நன்கு வேரூன்றியிருந்தது. ஒரு தலைமுறைக்கும் மேலாக இங்கு நடைபெற்ற முதலாளித்துவ-ஜனநாயகம் அறிவுச் சூழலில் ஆழமான அவநம்பிக்கைகளையும், மாற்றுச் சமூகத்திற்கான தேடலையும் உருவாக்கியது. தமிழில் மட்டுமல்ல இந்தியாவெங்குமே 70 மற்றும் 80 களின் தசமம் என்பது இலட்சியவாதங்களாலும், புதிய சமூக உருவாக்திற்கான கனவுகளாலும் நிறைந்திருந்தது. மறுபுறம் நவீன விஞ்ஞானம் உருவாக்கிய காலம் வெளி குறித்த கருத்துகள், பிரபஞ்சம் பற்றிய உண்மைகள் போன்றவை நவீன தமிழ் மனதை தனது இருப்பு குறித்த விசாரனைகளுக்குள் தள்ளியது. இதனால் நம்பிக்கையின்மை, விரக்தி, அபத்தம், அந்நியமாதல் போன்ற உணர்வுகளில் சிக்கித் தவித்த இளம்படைப்பாளிகள் மேற்கின் இருத்தலிய சிந்தனைகளால் கவரப்பட்டார்கள். உண்மையில் இந்தக் காலக்கட்டத்தையே தமிழ் இருத்தலியத்தின் செவ்வியல் காலம் என நாம் குறிப்பிட இயலும்.\nஇவ்விடத்தில் தமிழ் இருத்தலியம் எனும் போது அது தமிழ் சூழலில் குறிப்பாக இலக்கியத்தில் எப்படி உள்வாங்கப்பட்டது என நாம் பார்க்க வேண்டும். மேற்கை போலவே இங்கும் இருத்தலியம் என்பது நம்பிக்கையின்மை, விரக்தி, அபத்தம், அந்நியமாதல் போன்ற விஷயங்களை பேசினாலும் தமிழில் அது அரசியல் நீக்கம் உடையதாகவே இருந்தது. மேற்கில் சாத்தர் போன்றவர்கள் மனிதன் தன் இருப்புக்கும் செயலுக்கும் தானே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி நேரடி அரசியலோடு தங்களை இணைத்துக் கொண்ட போது தமிழில் நேரடி அரசியலோடு தொடர்பற்ற இருத்தலியமே இயங்கியது. விதிவிலக்காக ஆத்மாநாமின் சில கவிதைகளையும் சமயவேலின் சில கவிதைகளையும் சொல்லலாம்.\nதமிழ் இருத்தலியத்தின் செவ்வியல் காலக்கட்டத்தை சேர்ந்த படைப்பாளியான சமயவேல் தமிழ் இருத்தலியத்தின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர் என்று நான் சொல்வேன். அதாவது இப்படிச் சொல்லலாம் தமிழ் இருத்தலியமானது சமயவேலால் தனது உலகளாவிய செவ்வியல் பண்பை கவிதைகளில் எட்டியது.\nகாலம் மற்றும் வெளி பற்றிய பிரக்ஞையே துவக்க கால சமயவேல் கவிதைகளின் அடிப்படையாக இருக்கின்றன. அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பிற்கே “அகாலம்” என்றுதான் பெயர். மனிதனின் அறிவின் முன் முடிவற்ற நேற்றும் முடிவற்ற நாளையுமாய் விரிந்து கிடக்கும் இப்பிரபஞ்சம், விரிந்து கொண்டே போகும் அதன் வெளி, அவ்வளவு பெரிய பிரமாண்டத்தின் முன் இவ்வளவு சிறிதாய் இருக்கும் தனது இருப்பு, ஒரு எலுமிச்சை பழ அளவே இவ்வளவு பெரிய பிரபஞ்சம் ஒரு காலத்தில் இருந்தது.. ஒரு அரைகண நேர பெருவெடிப்பில் அது உருவானது என்ற உண்மை, இன்னொரு அரைக்கண நேரத்தில் அது இல்லாமல் போகவும் சாத்தியமுள்ளது என்ற தர்க்கம் ஏற்படுத்தும் பிரமிப்பு, அச்சம், அபத்தம், இது எதையும் உணராது இங்கு நடந்து கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்கள் ஆகியனவே சமயவேலுக்கு எழுதுவதற்கான மன உந்தத்தை கொடுக்கின்றன.\nஇவரது துவக்ககால கவிதைகளில் இருக்கும் இன்னொரு பண்பு நிலமின்மை. அதாவது சமயவேல் கவிதைகள் எந்தவொரு குறிப்பிட்ட பண்பாட்டு வெளிக்குள்ளும் கால வெளிக்குள்ளும் நின்று பேசுவன அல்ல. அது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் கவிதையாக காலமற்ற காலத்தில் நின்று நிலமற்ற நிலத்தில் எல்லாக் காலத்துக்குமான எல்லா மனிதர்களுக்குமான ஒட்டுமொத்த இருத்தல் குறித்த உணர்வை நேரடியான மொழியில் பேசுபவை. உதாரணமாக ஒரு கவிதை\nஜீவன்களில் நானும் ஒன்று என்\nஎன்னில் நானும் நானில் என்னும்\nஉயிரில் குறி வைத்து அடிக்கும்\nஇந்தக் கவிதையில் எந்தவொரு நிலமோ பண்பாடோ காலச்சூழலோ இல்லை. இது காலமற்ற காலத்தில் எல்லா மனிதனுக்குமான இன்னும் சொல்லப்போனால் எல்லா\nஉயிருள்ள உயிரற்ற ஜடப் பொருட்களுக்குமான கவிதையாக எல்லாக் காலத்திலும் பொருளாகிறது.\nகாற்றின் பாடல், அகாலம் ஆகிய இரு தொகுப்பிலும் இவ்வகை நிலமற்ற கவிதைகளே அதிகமாக உள்ளன. ஒரு சில கவிதைகளில் நிலமும் பண்பாட்டுச்சூழலும் இருக்கிறது ஆனால் அவைகளும் கூட கவிதையின் மையப் படிமத்துக்கு துணை செய்யும் அசைக்க இயலா சொற்களாக இல்லை உதரணமாக சமயவேலின் இன்னொரு புகழ் பெற்ற கவிதையைப் பார்க்கலாம்:\nஆறுமுகக் கிழவன் பாடிக் கொண்டிருக்கிறான்\nராத்திரி முழுதும் விடிய விடிய\nபிள்ளைகள் இழந்தான் கிழவியும் இறந்தாள்\nசொத்தும் அற்றான் இரத்தம் உலர்ந்து\nதசைகள் கரைந்து எண்ண முடியாக்\nகைத்தடிச் சப்தம் தெருக்களில் எழுப்பி\nதட்டு நிரப்பி நாட்களைத் தொடர்கின்றான்\nகூடை பின்னலில் விறகு கீறலில்\nஒயில் கும்மியில் சிலம்பக் கழிகளில்\nவாடிக் கள்ளில் கறுப்புப் பெண்களில்\nகடந்து முடிந்த வாழ்வு முழுதும்\nஉலகு போல வானம் போல.\nஇந்தக் கவிதையில் ஆறுமுகக் கிழவன் எனும் ஒரு பெயர் உள்ளது மேலும் ஒயில் கும்மியில், சிலம்பக் கழிகளில், வாடிக் கள்ளில் போன்ற சொற்கள் வழியாக ஒரு பண்பாட்டு காலச்சூழல் சுட்டப்படுகிறது. ஆனால் //ஆறுமுகக் கிழவன் அநாதைதான்/ உலகு போல வானம் போல// எனும் கவிதையின் இறுதி இரு வரிகள் வழியாக இந்தக் கவிதையின் மையம் கொடுக்கும் மன உணர்வு எந்த பண்பாட்டோடும், காலச்சூழலோடும் தொடர்புடையதல்ல. அது ஒட்டு மொத்த மானுடகுலத்தன்மை உடையது. இந்த வகைக் கவிதைகளே சமயவேலின் உச்சபட்ச சாதனை என்று நான் சொல்வேன். இந்த வகைக் கவிதைகள் வழியாகவே சமயவேல் தமிழ் இருத்தலியத்தின் முதன்மையான கவியாக ஆகிறார்.\nதமிழில் இருத்தலியத்தின் செல்வாக்கு 90களின் பிற்பகுதியில் மெல்ல மங்கத் துவங்கியது. இந்தக் காலக்கட்டத்தை நாம் தமிழ் இருத்தலியத்தின் மூன்றாவது காலக்கட்டம் எனலாம். இன்றும் கூட எழுதப்படும் கவிதைகளில் இருத்தலியச் சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன என்றாலும் 1970 அல்லது 80 களில் இருந்ததை போன்ற தத்துவார்த்தமான இருத்தலியல் மோகம் இப்போது இல்லை என்பதே உண்மை. மேற்கில் பின் அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவ கோட்பாடுகள் இருத்தலியத்தை அப்புறப்படுத்திய சூழலில்தான் இங்கு இருத்தலியம் செல்வாக்கோடு இருந்தது. தமிழிலும் அமைப்பியல், பின் அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவம் தொடர்பான உரையாடல்கள் நிகழத்துவங்கிய காலத்தில் எழுத வந்த புதிய தலைமுறை ஒன்று தங்கள் இருத்தலிய அகமனச் சிக்கல்களை கடந்து அரசியல் பிரக்ஞையோடு எழுதத் துவங்கின. மேலும் பெண்ணியம் மற்றும் தலித்தியம் போன்ற எழுச்சியோடு கிளம்பிய விளிம்பு நிலை உரையாடல்களும் இருத்தலிய உரையாடல்களை சற்றுப் பின் நோக்கித் தள்ளின.\nஇந்த மூன்றாவது காலகட்டத்தில் தமிழ் இருத்தலியமானது இரண்டாவது காலக்கட்டத்தை விடவும் அதிகமாக சமகால அரசியலை பேசுவதாக இருக்கிறது என்பதைக் குறிப்பிட வேண்டும்.\nஇந்தக் காலக்கட்டத்தை சேர்ந்த சமயவேலின் கவிதைகள் அவரின் முந்தைய கவிதைகளில் இருந்து சற்று மாறுபட்டவையாகவே இருக்கின்றன. காலம் மற்றும் வெளி உருவாக்கும் அபத்த உணர்விலிருந்து சற்று விடுபட்டதாக இருக்கின்றன. ”மின்னிப்புற்களும் மிதுக்கம் பழங்களும்” என்ற தொகுப்பில் ஒரு கவிதை\nஒரு பெளதிகப் பண்டம் நீ\nஒரு பெளதிகப் பண்டம் நீ\nஇவ்வாறு முடியும் இக்கவிதை இருத்தலிய அபத்தத்தை நம்ப மறுக்கிறது. அதைக் கடந்து போக விழைகிறது. மேலும் இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் இவரது முந்தைய கவிதைகளை விடவும் நிலம் சார்ந்து இயங்குகின்றன. மின்னிப்புற்கள், மிதுக்கம் பழங்கள், முசுமுசுக்கைச் செடி, நுணாமரப்புதர், மயில் கழுத்து நீலம், மந்தைக் கருப்புசாமியின் ஆங்காரம் என மண்வாசம் நிறைந்த கவிதைகளாக இந்தத் தொகுப்பில் உள்ளன. அகாலம் என்று ஒரு தொகுப்புக்கு பெயரிட்டு காலமற்ற நிலமற்ற வெளியில் இயங்கும் கவிதைகளை எழுதிய கவிஞர் ”மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும்” என்ற தொகுப்பின் வழியாக மண் சார்ந்த படிமங்களை பேசுபவராக மாறி இருக்கிறார்.\nஇந்தத் தொகுப்பின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்றான “இரவின் தீராப்பகை” எனும் நெடுங்கவிதை நம் கைவிட்டு போய்க்கொண்டிருக்கும் பண்பாட்டு பழக்கவழக்கங்கள் பற்றி கருப்பின் ஆங்காரமான குரலில் பேசுகிறது. சமயவேலின் கவிதைகள் அவரது முந்தைய கவிதைகளை விடவும் அரசியலாக்கம் பெற்றிருப்பதற்கு இந்த கவிதை ஒரு சான்று.\niii)பிளைன் பொயட்டிரி எனப்படும் நேரடிக் கவிதைகள் அல்லது ஓருடல் கவிதைகளில் சமயவேல் ஒரு சாதனையாளர். தமிழில் இன்றும் சிறந்த முறையில் எழுதப்படும் நேரடி கவிதைகளுக்கான முன்னோடிகளில் சமயவேலும் ஆத்மாநாமும் சுகுமாரனும் முக்கியமானவர்கள். நேரடிக் கவிதைகள் எழுதும் ஒவ்வொரு கவிஞருக்கும் ஒரு பாணி உள்ளது. பாசாங்கற்ற எளிய மொழியில் உள்ளார்ந்த இசைமையோடு நெஞ்சு கொப்பளித்து பெருகி வரும் இவரின் சொற்கள் வாசகனை முதல் வாசிப்பிலேயே சொக்க வைத்து விடும் வலிமை கொண்டவை. இந்தத் தொகுப்பில் நேரடிக் கவிதைகளைக் தவிரவும் ”குற்ற நிலவறை” “முள்ளில்” போன்ற உரைநடைத் தன்மை மிக்க கவிதைகளும் பார்மலஸ் பொயட்டிரி எனப்படும் உருவுமைகடந்த கவிதைகளும் சோதனை முயற்சியாக எழுதப்பட்டிருக்கிறது.\nஇறுதியாக சொல்வதெனின், இவ்வளவுக்கும் பிறகும் இப்பூமியில் நான் இருக்க விரும்புகிறேன் அதுதான் என் சாரம்சம் என்று சொல்லும் சமயவேலின் கவிதைகள் மனித வாழ்வின் சாரம்சத்தை தத்துவங்களின் வியாக்கானங்கள் வாயிலாகவும் கவிதையின் உணர்வுபோதத்தின் வாயிலாகவும் புரிந்து கொள்ள முயல்பவை. புரிய இயலா சந்தர்பங்களில் சற்று அவநம்பிக்கை கொண்டாலும் புரிந்து கொள்வதற்கான முயற்சியை தொடர்ந்து செய்துகொண்டேயிருப்பவை.\n( 28.08.2011 கோவையில் நடந்த “அகத்துறவு” இலக்கிய நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)\nபதிந்தவர் இளங்கோ கிருஷ்ணன் நேரம் 1:20 PM\nஎடுத்துக்கொள்ளப்படும் விசயங்களை விரிவாகவும் நம்பகத்தன்மையை நிழலாய் தொடர செய்யும் நேர்மையும் உங்களின் கட்டுரை மொழியில். தேடித்தேடி வாசிக்கத் தூண்டுகிறது.\nஇளங்கோ கிருஷ்ணன் சிறுகதை (1)\nசமயவேலின் மின்னிப்புற்களும் மிதுக்கம் பழங்களும் தொ...\nவசிப்பது சென்னையில், எழுதிய நூல்கள்: காயசண்டிகை (கவிதைகள்), பட்சியன் சரிதம் (கவிதைகள்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilangokrishnanthewriter.blogspot.com/2013/12/5.html", "date_download": "2018-10-21T01:47:10Z", "digest": "sha1:DUFVISWVPSFHIEG4WWG7HFXIWR24QKGL", "length": 6521, "nlines": 79, "source_domain": "ilangokrishnanthewriter.blogspot.com", "title": "இளங்கோ கிருஷ்ணன்: நூல் அறிமுகம் - 5", "raw_content": "\nநூல் அறிமுகம் - 5\nவளர்முக நாடுகளில் பாப்புலிசம் - வி.ஹோரெஸ்\nஇடது சாரிகளால் அதிகம் கண்டு கொள்ளப்படாத முக்கியமான இடது சாரி நூல்களில் இதுவும் ஒன்று. பாப்புலிசம் என்பதை வெகுமக்களியம் என்று தோராயமாக மொழி பெயர்க்கலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட வரலாற்று தருணத்தில் தோன்றும் ஒரு சமூக நெருக்கடியை எதிர் கொள்ள வெகுமக்கள் தங்களுக்கு தாங்களே ஏற்படுத்திக் கொள்ளும் சமூக அமைப்புகளை பாப்புலிசம் என்று சொல்லலாம். பாப்புலிசம் உடனடியாக பரவக் கூடியது. ஆழமான தத்துவ பின்புலங்களோ வரலாறு மற்றும் சமூக அசைவியக்கங்கள் குறித்த இயங்கியல் புரிதல்களோ இல்லாதது.\nமுதலாளித்துவம் முழு வீச்சில் செயல்படாத தேசங்கள், நிலப்பிரபுத்துவம் உதிராத தேசங்கள், நிலப்பிரபுத்துவம் போதுமான அளவு வளர்ந்து தன்னியல்பாக முதலாளித்துவம் வராமல் காலனிய உறவுகளால் முதலாளித்துவம் அறிமுகப் படுத்தப்பட்ட தேசங்கள் போன்றவற்றில் பாப்புலிச இயக்கங்கள் தோன்றும் என்று இந்நூல் கூறுகிறது.\nஇந்தியாவில் சமீபத்தில் தோன்றிய பாப்புலிச இயக்கம் என்று ஆம் ஆத்மி கட்சியினரை குறிப்பிடலாம். காந்தியம், திராவிட இயங்கங்கள், அம்பேத்காரிய இயக்கங்கள், ஹிந்துத்துவா மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் போன்றவற்றை இடது சாரி சிந்தனை முறையின் தத்துவார்த்த சொற்களின் படி பாப்புலிச அமைப்புகள் என்றே சொல்ல முடியும். அடையாள அரசியல் என்றோர் சொல்லை நவ மார்க்சியர்கள் பயன் படுத்துகின்றனர். அல்தூசரிய, கிராம்சிய உரையாடலகள் வழி பாப்புலிசத்தையும் அடையாள அரசியல் செயல்பாடுகளையும் இன்று புதிய வெளிச்சத்தில் பார்க்க வேண்டிய தேவை ஒன்று உள்ளது. நம்முடைய சம கால சிக்கல்களை புரிந்து கொள்ள பாப்புலிசம் என்ற கோட்பாட்டில் சில சாத்தியங்கள் உண்டு. மேலும் சென்ற நூற்றாண்டு சிந்தனை முறையான பாப்புலிசம் என்பதை இந்நூற்றாண்டுக்கு தகுந்தாற் போல வளர்தெடுக்க வேண்டிய தேவையும் உள்ளது.\nபதிந்தவர் இளங்கோ கிருஷ்ணன் நேரம் 5:56 PM\nஇளங்கோ கிருஷ்ணன் சிறுகதை (1)\nநூல் அறிமுகம் - 6\nநூல் அறிமுகம் - 5\nநூல் அறிமுகம் - 4\nநூல் அறிமுகம் - 3 சோப்பியின் உலகம் - யொஸ்டை...\nநூல் அறிமுகம் - 2\nவசிப்பது சென்னையில், எழுதிய நூல்கள்: காயசண்டிகை (கவிதைகள்), பட்சியன் சரிதம் (கவிதைகள்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/photo_gallery.php?cat=34&eid=43210", "date_download": "2018-10-21T02:22:25Z", "digest": "sha1:G2BQSQIC5DDDE6TASZG7RHNF5FHMPICA", "length": 7342, "nlines": 52, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவாஷிங்டன் வெள்ளை மாளிகை வந்த லிபிய பிரதமர் பயேஸ் அல் சராஜை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உற்சாகமாக வரவேற்றார்.\nஅமெரிக்க திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஓலிவர் ஸ்டோன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோ கிரேம்ளினில் சந்தித்து பேசினார்.\nபோர்ச்சுகல் தலைநகர் லிஸ்பன் வந்த கிரேக்க பிரதமர் அலெக்ஸிஸ் சிப்ராைஸ அந்நாட்டு பிரதமர் அன்டோனியோ கோஸ்டா கைகுலுக்கி வரவேற்றார்.\nஜெர்மனியின் மாற்றுக் கட்சி தலைவர் ஜோயர்க் மியூதென் ஜெர்மனியின் ஹானோவர் நகரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வந்த ஈராக் சுவாதீன குர்தீஸ் பகுதி பிரதமர் நெசிர்வான் பஜ்ரானியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரன் வரவேற்றார்.\nசீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சாங் தாவ் (இடது) மற்றும் ஜப்பானின் புதிய கொமெய்டோ கட்சி தலைவர் நாட்சவ் யாமாகுசி (வலது) இருவரும் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த கூட்டத்தில் கைகுலுக்கி கொண்டனர்.\nமியான்மர் அரசு ஆலோசகர் அவுங் சான் சூ கி, சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த கூட்டத்தில் சீன அதிபர் ஜி சின்பிங்கை சந்தித்தார்.\nசீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சாங் தாவ் நேற்று தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த கூட்டத்தில் பேசினார்.\nமியான்மர் அரசியல் தலைவர் அவுங் சான் சூ கி நேற்று சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.\nபங்களாதேஷ் தலைநகர் தாகா வந்த போப் பிரான்ஸிஸ் அங்கு கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மக்களை சந்தித்தார்.\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://push2check.net/metromirror.lk", "date_download": "2018-10-21T01:22:32Z", "digest": "sha1:FRSKFKAKRPOSNO4NXK7IERVREUDHXSFY", "length": 42813, "nlines": 1047, "source_domain": "push2check.net", "title": "METROMIRROR.LK", "raw_content": "\nசெய்திகள் : 1.68 %\nஅப்துல் : 1.54 %\nபிராந்திய : 1.54 %\nமெட்ரோ : 1.54 %\nமுன்னாள் : 1.26 %\nஜனாதிபதி : 1.12 %\nதொடர்பில் : 0.84 %\nஇந்தியாவின் : 0.84 %\nவேண்டும் : 0.84 %\nசம்பந்தனிடம் : 0.7 %\nசெய்வேன் : 0.7 %\nகாத்திரமான : 0.7 %\nவிளையாட்டு : 0.7 %\nநியாயமான : 0.7 %\nதீர்வைப் : 0.7 %\nமட்டக்களப்பு : 0.7 %\nபெற்றுத்தர : 0.56 %\nபிரச்சினைக்கு : 0.56 %\nகொள்கை : 0.56 %\nபங்களிப்பு : 0.56 %\nவிடுதி : 0.56 %\nவிஞ்ஞான : 0.56 %\nபிரதேச : 0.56 %\nமும்மொழிக் : 0.56 %\nமட்டக்களப்பில் : 0.56 %\nபல்வேறு : 0.56 %\nவளப்படுத்துவதற்கு : 0.56 %\nதேசியக் : 0.56 %\nநாட்டை : 0.56 %\nவைத்துள்ளேன் : 0.56 %\nதமிழர் : 0.56 %\nபுள்ளிவிவர : 0.56 %\nஒத்துழைக்க : 0.56 %\nபோராளிகளுக்கான : 0.56 %\nமக்கள் : 0.42 %\nஉணவகம் : 0.42 %\nதிறப்பு : 0.42 %\nபல்கலை : 0.42 %\nபீடத்திற்கான : 0.42 %\nவிரிவுரையாளர் : 0.42 %\nதமிழ்த் : 0.42 %\nகலாமுடன் : 0.42 %\nஅமைச்சர் : 0.42 %\nஆலோசனைகளை : 0.42 %\nதேவானந்தா : 0.42 %\nடக்ளஸ் : 0.42 %\nதிருத்தம : 0.42 %\nஅமுலாக்கம் : 0.42 %\nமஹிந்தவுக்கு : 0.42 %\nசந்திப்பு : 0.42 %\nசம்மாந்துறை : 0.42 %\nஅதிகாரம் : 0.28 %\nபொலிஸ் : 0.28 %\nஇந்திய : 0.28 %\nசிக்குண்டுள்ளது : 0.28 %\nசிவராஜா : 0.28 %\nகலாநிதி : 0.28 %\nநேற்று : 0.28 %\nமாணவர்களின் : 0.28 %\nஎண்ணிக்கையை : 0.28 %\nவிஜயம் : 0.28 %\nபல்கலைக்கழகத்துக்குத் : 0.28 %\nதேவையில்லை : 0.28 %\nகடிதம் : 0.28 %\nஇருந்து : 0.28 %\nதெரிவித்துள்ளார் : 0.28 %\nகூட்டமைப்பை : 0.28 %\nபோராட்டங்களை : 0.28 %\nரீதியிலான : 0.28 %\nமாவட்டத்தில் : 0.28 %\nஜனநாயக : 0.28 %\nபுதையல் : 0.28 %\nபலப்படுத்த : 0.28 %\nபோன்றே : 0.28 %\nசெய்தியாளர் : 0.28 %\nபிடிக்குள் : 0.28 %\nமற்றும் : 0.28 %\nபாராளுமன்ற : 0.28 %\nதெரிவித்தார் : 0.28 %\nமஹிந்த : 0.28 %\nஎன்றவர்கள் : 0.28 %\nபிரியாவிடை : 0.28 %\nஇராமகிருஸ்ணனுக்கு : 0.28 %\nகாரைதீவு : 0.28 %\nபட்டிமன்றம் : 0.28 %\nவைபவம் : 0.28 %\nஅக்கரைபற்று : 0.28 %\nகூட்டம் : 0.28 %\nஒருங்கிணைப்பு : 0.28 %\nலியோனியின் : 0.28 %\nஅபிவிருத்தி : 0.28 %\nதொடர்பாக : 0.28 %\nஆராய்வு : 0.28 %\nதிண்டுக்கல் : 0.28 %\nகாத்தான்குடியில் : 0.28 %\nகோரிக்கை : 0.28 %\nசெயலகத்தில் : 0.28 %\nஅதிகரிக்க : 0.28 %\nபாராளுமன்றத்தில் : 0.28 %\nகூட்டமைப்பின் : 0.28 %\nஹுனைஸ் : 0.28 %\nவருகின்றது : 0.14 %\nபேச்சுவார்த்தை : 0.14 %\nசெயலாகவே : 0.14 %\nஇந்நிலையில் : 0.14 %\nகடத்தும் : 0.14 %\nஇதற்காக : 0.14 %\nதிட்டமிட்டுள்ளோம் : 0.14 %\nஉறுப்பினரும் : 0.14 %\nவழியில்லை : 0.14 %\nஅரசுடனான : 0.14 %\nமுன்னெடுப்பதைத் : 0.14 %\nவைக்குமாறு : 0.14 %\nநீதவான் : 0.14 %\nஉத்தரவிட்டுள்ளார் : 0.14 %\nவிளக்கமறியலில் : 0.14 %\nதிகதிவரை : 0.14 %\nஎதிர்வரும் : 0.14 %\nபெப்ரவரி : 0.14 %\nஏமாற்றி : 0.14 %\nமுன்னெடுப்பதற்கு : 0.14 %\nநிலையில் : 0.14 %\nநடவடிக்கை : 0.14 %\nசுரேஷ் : 0.14 %\nபொதுச் : 0.14 %\nசெயலாளர் : 0.14 %\nரில்வின் : 0.14 %\nசில்வா : 0.14 %\nஇன்றைய : 0.14 %\nஅரசாங்கமும் : 0.14 %\nஅழுத்தத்திற்குள் : 0.14 %\nவிடுத்துள்ளார் : 0.14 %\nமெட்ரோ பிராந்திய : 1.54 %\nபிராந்திய செய்திகள் : 1.54 %\nஅப்துல் கலாம் : 1.12 %\nநியாயமான தீர்வைப் : 0.7 %\nகலாம் உறுதி : 0.56 %\nமும்மொழிக் கொள்கை : 0.56 %\nதாய் நாட்டை : 0.56 %\nசம்பந்தனிடம் அப்துல் : 0.56 %\nமுன் வைத்துள்ளேன் : 0.56 %\nதொடர்பில் ஜனாதிபதி : 0.56 %\nகாத்திரமான பங்களிப்பு : 0.56 %\nபிரச்சினைக்கு நியாயமான : 0.56 %\nதமிழர் பிரச்சினைக்கு : 0.56 %\nதீர்வைப் பெற்றுத்தர : 0.56 %\nபெற்றுத்தர காத்திரமான : 0.56 %\nபங்களிப்பு செய்வேன் : 0.56 %\nஒத்துழைக்க வேண்டும் : 0.56 %\nசெய்வேன் சம்பந்தனிடம் : 0.56 %\nநாட்டை வளப்படுத்துவதற்கு : 0.56 %\nஆய்வு கூடம் : 0.56 %\nவிளையாட்டு விழா : 0.56 %\nமுன்னாள் ஜனாதிபதி : 0.56 %\nபுள்ளிவிவர ஆய்வு : 0.56 %\nஉணவகம் புள்ளிவிவர : 0.42 %\nஅப்துல் கலாமுடன் : 0.42 %\nஅமைச்சர் டக்ளஸ் : 0.42 %\nடக்ளஸ் தேவானந்தா : 0.42 %\nகலாமுடன் அமைச்சர் : 0.42 %\nமட்டக்களப்பில் முன்னாள் : 0.42 %\nபோராளிகளுக்கான விளையாட்டு : 0.42 %\nதமிழ்த் தேசியக் : 0.42 %\nLTTE போராளிகளுக்கான : 0.42 %\nதேவானந்தா சந்திப்பு : 0.42 %\nகூடம் திறப்பு : 0.42 %\nஆவது திருத்தம : 0.42 %\nபல்கலை விஞ்ஞான : 0.42 %\nவிஞ்ஞான பீடத்திற்கான : 0.42 %\nபீடத்திற்கான விரிவுரையாளர் : 0.42 %\nவளப்படுத்துவதற்கு யாழ் : 0.42 %\nயாழ் மக்கள் : 0.42 %\nகி பல்கலை : 0.42 %\nமக்கள் ஒத்துழைக்க : 0.42 %\nஆலோசனைகளை முன் : 0.42 %\nமஹிந்தவுக்கு பல்வேறு : 0.42 %\nவிடுதி உணவகம் : 0.42 %\nதிருத்தம மும்மொழிக் : 0.42 %\nகொள்கை அமுலாக்கம் : 0.42 %\nஅமுலாக்கம் தொடர்பில் : 0.42 %\nஜனாதிபதி மஹிந்தவுக்கு : 0.42 %\nவிரிவுரையாளர் விடுதி : 0.42 %\nபல்வேறு ஆலோசனைகளை : 0.42 %\nகலாநிதி அப்துல் : 0.28 %\nஜனாதிபதி கலாநிதி : 0.28 %\nதிறப்பு மட்டக்களப்பில் : 0.28 %\nவேண்டும் தெ : 0.28 %\nதேவையில்லை என்றவர்கள் : 0.28 %\nஅதிகாரம் தேவையில்லை : 0.28 %\nசெய்திகள் மட்டக்களப்பில் : 0.28 %\nஇந்திய முன்னாள் : 0.28 %\nஎண்ணிக்கையை அதிகரிக்க : 0.28 %\nவைபவம் அக்கரைபற்று : 0.28 %\nபிரியாவிடை வைபவம் : 0.28 %\nஇராமகிருஸ்ணனுக்கு பிரியாவிடை : 0.28 %\nஅக்கரைபற்று ஒருங்கிணைப்பு : 0.28 %\nஒருங்கிணைப்பு குழு : 0.28 %\nஇந்தியாவின் முன்னாள் : 0.28 %\nகூட்டம் தமிழர் : 0.28 %\nகுழு கூட்டம் : 0.28 %\nசெயலகத்தில் இராமகிருஸ்ணனுக்கு : 0.28 %\nபிரதேச செயலகத்தில் : 0.28 %\nதிண்டுக்கல் ஐ : 0.28 %\nகாத்தான்குடியில் திண்டுக்கல் : 0.28 %\nவிழா காத்தான்குடியில் : 0.28 %\nஐ லியோனியின் : 0.28 %\nலியோனியின் பட்டிமன்றம் : 0.28 %\nகாரைதீவு பிரதேச : 0.28 %\nபட்டிமன்றம் காரைதீவு : 0.28 %\nபொலிஸ் அதிகாரம் : 0.28 %\nவைத்துள்ளேன் தாய் : 0.28 %\nபாராளுமன்றத்தில் கோரிக்கை : 0.28 %\nபி பாராளுமன்றத்தில் : 0.28 %\nஉறுதி அப்துல் : 0.28 %\nஇந்தியாவின் பிடிக்குள் : 0.28 %\nசந்திப்பு சம்மாந்துறை : 0.28 %\nதெரிவித்தார் Category : 0.28 %\nஅதிகரிக்க வேண்டும் : 0.28 %\nஜனநாயக ரீதியிலான : 0.28 %\nமாணவர்களின் எண்ணிக்கையை : 0.28 %\nரீதியிலான போராட்டங்களை : 0.28 %\nதெரிவித்துள்ளார் Category : 0.28 %\nகூட்டமைப்பை பலப்படுத்த : 0.28 %\nசம்மாந்துறை பிரதேச : 0.28 %\nதொடர்பாக ஆராய்வு : 0.28 %\nஆராய்வு ஆவது : 0.28 %\nபிரதேச அபிவிருத்தி : 0.28 %\nஅபிவிருத்தி தொடர்பாக : 0.28 %\nஇந்தியாவின் திட்டம் : 0.14 %\nபாராளுமன்ற உறுப்பினரும் : 0.14 %\nகூட்டமைப்பின் பாராளுமன்ற : 0.14 %\nஅபகரிப்பே இந்தியாவின் : 0.14 %\nசிக்குண்டுள்ளது காணி : 0.14 %\nகாணி அபகரிப்பே : 0.14 %\nவெபர் மைதானத்தில் : 0.14 %\nசுரேஷ் பிரேமச்சந்திரன் : 0.14 %\nஇந்நிலையில் ஜனநாயக : 0.14 %\nவருகின்றது இந்நிலையில் : 0.14 %\nமாறி வருகின்றது : 0.14 %\nபோராட்டங்களை முன்னெடுப்பதைத் : 0.14 %\nஅதன் பேச்சாளருமான : 0.14 %\nபேச்சாளருமான சுரேஷ் : 0.14 %\nமைதானத்தில் இடம்பெற்றது : 0.14 %\nஅரசும் சிக்குண்டுள்ளது : 0.14 %\nஎன கூட்டமைப்பின் : 0.14 %\nதிட்டமிட்டுள்ளோம் என : 0.14 %\nபிடிக்குள் ஜே : 0.14 %\nவேறு வழியில்லை : 0.14 %\nவழியில்லை இதற்காக : 0.14 %\nஇதற்காக தமிழ்த் : 0.14 %\nபலப்படுத்த திட்டமிட்டுள்ளோம் : 0.14 %\nசெய்திகள் இந்தியாவின் : 0.14 %\nஉறுப்பினரும் அதன் : 0.14 %\nஆர் அகப்பட்டது : 0.14 %\nமஹிந்த அரசும் : 0.14 %\nதேசியக் கூட்டமைப்பை : 0.14 %\nசெயலாகவே மாறி : 0.14 %\nபோன்றே மஹிந்த : 0.14 %\nஅகப்பட்டது போன்றே : 0.14 %\nதவிர வேறு : 0.14 %\nமுன்னெடுப்பதைத் தவிர : 0.14 %\nபிரேமச்சந்திரன் தெரிவித்தார் : 0.14 %\nதிகதிவரை விளக்கமறியலில் : 0.14 %\nம் திகதிவரை : 0.14 %\nவிளக்கமறியலில் வைக்குமாறு : 0.14 %\nவைக்குமாறு மட்டக்களப்பு : 0.14 %\nமட்டக்களப்பு நீதவான் : 0.14 %\nபெப்ரவரி ம் : 0.14 %\nஎதிர்வரும் பெப்ரவரி : 0.14 %\nபேரில் கைது : 0.14 %\nகைது செய்யப்பட்டுள்ளனர் : 0.14 %\nசெய்யப்பட்டுள்ளனர் இவர்களை : 0.14 %\nஇவர்களை எதிர்வரும் : 0.14 %\nநீதவான் உத்தரவிட்டுள்ளார் : 0.14 %\nஉத்தரவிட்டுள்ளார் Category : 0.14 %\nபலப்படுத்த நடவடிக்கை : 0.14 %\nதமிழ் கூட்டமைப்பை : 0.14 %\nமுன்னெடுப்பதற்கு தமிழ் : 0.14 %\nபோராட்டங்களை முன்னெடுப்பதற்கு : 0.14 %\nநிலையில் ஜனநாயக : 0.14 %\nசெய்திகள் அரசு : 0.14 %\nஅரசு ஏமாற்றி : 0.14 %\nஏமாற்றி வரும் : 0.14 %\nவரும் நிலையில் : 0.14 %\nசந்தேகத்தின் பேரில் : 0.14 %\nபேர் சந்தேகத்தின் : 0.14 %\nபுதையல் தோண்டிய : 0.14 %\nதோண்டிய ஐவருக்கு : 0.14 %\nஐவருக்கு விளக்கமறியல் : 0.14 %\nவிளக்கமறியல் Monday : 0.14 %\nமட்டக்களப்பில் புதையல் : 0.14 %\nகாலம் கடத்தும் : 0.14 %\nபேச்சுவார்த்தை காலம் : 0.14 %\nஅரசுடனான பேச்சுவார்த்தை : 0.14 %\nசிவராஜா அரசுடனான : 0.14 %\nMonday மட்டக்களப்பு : 0.14 %\nமட்டக்களப்பு செய்தியாளர் : 0.14 %\nதோண்டிக் கொண்டிருந்த : 0.14 %\nகொண்டிருந்த ஐந்து : 0.14 %\nஐந்து பேர் : 0.14 %\nஜனாதிபதி ஜே : 0.14 %\nபுதையல் தோண்டிக் : 0.14 %\nபிரதேசத்தில் புதையல் : 0.14 %\nசெய்தியாளர் மட்டக்களப்பு : 0.14 %\nமட்டக்களப்பு மாவட்டத்தில் : 0.14 %\nமாவட்டத்தில் மாவலியாறு : 0.14 %\nமாவலியாறு பிரதேசத்தில் : 0.14 %\nகடத்தும் செயலாகவே : 0.14 %\nகடிதம் எழுதுகின்றனர் : 0.14 %\nதெரிவு செய்யப்படும் : 0.14 %\nமெட்ரோ பிராந்திய செய்திகள் : 1.54 %\nCategory மெட்ரோ பிராந்திய : 1.54 %\nஅப்துல் கலாம் உறுதி : 0.56 %\nசெய்வேன் சம்பந்தனிடம் அப்துல் : 0.56 %\nபுள்ளிவிவர ஆய்வு கூடம் : 0.56 %\nதமிழர் பிரச்சினைக்கு நியாயமான : 0.56 %\nபங்களிப்பு செய்வேன் சம்பந்தனிடம் : 0.56 %\nதாய் நாட்டை வளப்படுத்துவதற்கு : 0.56 %\nசம்பந்தனிடம் அப்துல் கலாம் : 0.56 %\nகாத்திரமான பங்களிப்பு செய்வேன் : 0.56 %\nநியாயமான தீர்வைப் பெற்றுத்தர : 0.56 %\nதீர்வைப் பெற்றுத்தர காத்திரமான : 0.56 %\nபிரச்சினைக்கு நியாயமான தீர்வைப் : 0.56 %\nபெற்றுத்தர காத்திரமான பங்களிப்பு : 0.56 %\nமக்கள் ஒத்துழைக்க வேண்டும் : 0.42 %\nதெ கி பல்கலை : 0.42 %\nதிருத்தம மும்மொழிக் கொள்கை : 0.42 %\nபல்கலை விஞ்ஞான பீடத்திற்கான : 0.42 %\nயாழ் மக்கள் ஒத்துழைக்க : 0.42 %\nபீடத்திற்கான விரிவுரையாளர் விடுதி : 0.42 %\nவிஞ்ஞான பீடத்திற்கான விரிவுரையாளர் : 0.42 %\nகி பல்கலை விஞ்ஞான : 0.42 %\nஆலோசனைகளை முன் வைத்துள்ளேன் : 0.42 %\nபல்வேறு ஆலோசனைகளை முன் : 0.42 %\nமஹிந்தவுக்கு பல்வேறு ஆலோசனைகளை : 0.42 %\nஜனாதிபதி மஹிந்தவுக்கு பல்வேறு : 0.42 %\nதொடர்பில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு : 0.42 %\nவிரிவுரையாளர் விடுதி உணவகம் : 0.42 %\nகொள்கை அமுலாக்கம் தொடர்பில் : 0.42 %\nநாட்டை வளப்படுத்துவதற்கு யாழ் : 0.42 %\nமும்மொழிக் கொள்கை அமுலாக்கம் : 0.42 %\nவளப்படுத்துவதற்கு யாழ் மக்கள் : 0.42 %\nமட்டக்களப்பில் முன்னாள் LTTE : 0.42 %\nவிடுதி உணவகம் புள்ளிவிவர : 0.42 %\nபோராளிகளுக்கான விளையாட்டு விழா : 0.42 %\nஅப்துல் கலாமுடன் அமைச்சர் : 0.42 %\nகலாமுடன் அமைச்சர் டக்ளஸ் : 0.42 %\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா : 0.42 %\nLTTE போராளிகளுக்கான விளையாட்டு : 0.42 %\nமுன்னாள் LTTE போராளிகளுக்கான : 0.42 %\nஆவது திருத்தம மும்மொழிக் : 0.42 %\nடக்ளஸ் தேவானந்தா சந்திப்பு : 0.42 %\nஉணவகம் புள்ளிவிவர ஆய்வு : 0.42 %\nஅமுலாக்கம் தொடர்பில் ஜனாதிபதி : 0.42 %\nஆய்வு கூடம் திறப்பு : 0.42 %\nஉறுதி அப்துல் கலாமுடன் : 0.28 %\nகலாம் உறுதி அப்துல் : 0.28 %\nதொடர்பாக ஆராய்வு ஆவது : 0.28 %\nஆராய்வு ஆவது திருத்தம : 0.28 %\nபிரதேச அபிவிருத்தி தொடர்பாக : 0.28 %\nசம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி : 0.28 %\nசந்திப்பு சம்மாந்துறை பிரதேச : 0.28 %\nதேவானந்தா சந்திப்பு சம்மாந்துறை : 0.28 %\nவேண்டும் தெ கி : 0.28 %\nவைபவம் அக்கரைபற்று ஒருங்கிணைப்பு : 0.28 %\nஅக்கரைபற்று ஒருங்கிணைப்பு குழு : 0.28 %\nபிரியாவிடை வைபவம் அக்கரைபற்று : 0.28 %\nஇராமகிருஸ்ணனுக்கு பிரியாவிடை வைபவம் : 0.28 %\nசெயலகத்தில் இராமகிருஸ்ணனுக்கு பிரியாவிடை : 0.28 %\nஒருங்கிணைப்பு குழு கூட்டம் : 0.28 %\nகுழு கூட்டம் தமிழர் : 0.28 %\nதெரிவித்தார் Category மெட்ரோ : 0.28 %\nபொலிஸ் அதிகாரம் தேவையில்லை : 0.28 %\nஅதிகாரம் தேவையில்லை என்றவர்கள் : 0.28 %\nகூட்டம் தமிழர் பிரச்சினைக்கு : 0.28 %\nபிரதேச செயலகத்தில் இராமகிருஸ்ணனுக்கு : 0.28 %\nகாரைதீவு பிரதேச செயலகத்தில் : 0.28 %\nதிறப்பு மட்டக்களப்பில் முன்னாள் : 0.28 %\nவிளையாட்டு விழா காத்தான்குடியில் : 0.28 %\nகூடம் திறப்பு மட்டக்களப்பில் : 0.28 %\nஒத்துழைக்க வேண்டும் தெ : 0.28 %\nவைத்துள்ளேன் தாய் நாட்டை : 0.28 %\nவிழா காத்தான்குடியில் திண்டுக்கல் : 0.28 %\nகாத்தான்குடியில் திண்டுக்கல் ஐ : 0.28 %\nபட்டிமன்றம் காரைதீவு பிரதேச : 0.28 %\nலியோனியின் பட்டிமன்றம் காரைதீவு : 0.28 %\nஐ லியோனியின் பட்டிமன்றம் : 0.28 %\nதிண்டுக்கல் ஐ லியோனியின் : 0.28 %\nமுன் வைத்துள்ளேன் தாய் : 0.28 %\nஅபிவிருத்தி தொடர்பாக ஆராய்வு : 0.28 %\nஎண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் : 0.28 %\nமாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க : 0.28 %\nஎம் பி பாராளுமன்றத்தில் : 0.28 %\nதெரிவித்துள்ளார் Category மெட்ரோ : 0.28 %\nபிராந்திய செய்திகள் மட்டக்களப்பில் : 0.28 %\nஜனநாயக ரீதியிலான போராட்டங்களை : 0.28 %\nபி பாராளுமன்றத்தில் கோரிக்கை : 0.28 %\nமுன்னாள் ஜனாதிபதி கலாநிதி : 0.28 %\nஜனாதிபதி கலாநிதி அப்துல் : 0.28 %\nகலாநிதி அப்துல் கலாம் : 0.28 %\nஇந்திய முன்னாள் ஜனாதிபதி : 0.28 %\nரீதியிலான போராட்டங்களை முன்னெடுப்பதைத் : 0.14 %\nஇந்நிலையில் ஜனநாயக ரீதியிலான : 0.14 %\nவருகின்றது இந்நிலையில் ஜனநாயக : 0.14 %\nமாறி வருகின்றது இந்நிலையில் : 0.14 %\nமுன்னெடுப்பதைத் தவிர வேறு : 0.14 %\nமுன்னாள் போராளிகளுக்கான சகல : 0.14 %\nமுகாம்களிலுள்ள முன்னாள் போராளிகளுக்கான : 0.14 %\nவழியில்லை இதற்காக தமிழ்த் : 0.14 %\nவேறு வழியில்லை இதற்காக : 0.14 %\nதவிர வேறு வழியில்லை : 0.14 %\nபோராட்டங்களை முன்னெடுப்பதைத் தவிர : 0.14 %\nகடத்தும் செயலாகவே மாறி : 0.14 %\nவிளையாட்டுக்களையும் உள்ளடக்கிய மாபெரும் : 0.14 %\nகாணி அபகரிப்பே இந்தியாவின் : 0.14 %\nஉள்ளடக்கிய மாபெரும் விளையாட்டு : 0.14 %\nமாபெரும் விளையாட்டு விழா : 0.14 %\nஅபகரிப்பே இந்தியாவின் திட்டம் : 0.14 %\nசகல விளையாட்டுக்களையும் உள்ளடக்கிய : 0.14 %\nசிக்குண்டுள்ளது காணி அபகரிப்பே : 0.14 %\nகாலம் கடத்தும் செயலாகவே : 0.14 %\nஅரசும் சிக்குண்டுள்ளது காணி : 0.14 %\nபேச்சுவார்த்தை காலம் கடத்தும் : 0.14 %\nஅரசுடனான பேச்சுவார்த்தை காலம் : 0.14 %\nபோராளிகளுக்கான சகல விளையாட்டுக்களையும் : 0.14 %\nசெயலாகவே மாறி வருகின்றது : 0.14 %\nதேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த : 0.14 %\nபிரேமச்சந்திரன் தெரிவித்தார் Category : 0.14 %\nபிராந்திய செய்திகள் இந்தியாவின் : 0.14 %\nசுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார் : 0.14 %\nபேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் : 0.14 %\nஅதன் பேச்சாளருமான சுரேஷ் : 0.14 %\nசெய்திகள் இந்தியாவின் பிடிக்குள் : 0.14 %\nஇந்தியாவின் பிடிக்குள் ஜே : 0.14 %\nஅகப்பட்டது போன்றே மஹிந்த : 0.14 %\nஆர் அகப்பட்டது போன்றே : 0.14 %\nஜே ஆர் அகப்பட்டது : 0.14 %\nபிடிக்குள் ஜே ஆர் : 0.14 %\nஉறுப்பினரும் அதன் பேச்சாளருமான : 0.14 %\nசேனபுர புனர்வாழ்வு முகாம்களிலுள்ள : 0.14 %\nபலப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என : 0.14 %\nதிட்டமிட்டுள்ளோம் என கூட்டமைப்பின் : 0.14 %\nகூட்டமைப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம் : 0.14 %\nபோன்றே மஹிந்த அரசும் : 0.14 %\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை : 0.14 %\nஎன கூட்டமைப்பின் பாராளுமன்ற : 0.14 %\nவிளையாட்டு விழா நேற்று : 0.14 %\nபுனர்வாழ்வு முகாம்களிலுள்ள முன்னாள் : 0.14 %\nபாராளுமன்ற உறுப்பினரும் அதன் : 0.14 %\nகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் : 0.14 %\nமஹிந்த அரசும் சிக்குண்டுள்ளது : 0.14 %\nஇதற்காக தமிழ்த் தேசியக் : 0.14 %\nமைதானத்தில் இடம்பெற்றது Category : 0.14 %\nமட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார் : 0.14 %\nவைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் : 0.14 %\nநீதவான் உத்தரவிட்டுள்ளார் Category : 0.14 %\nஉத்தரவிட்டுள்ளார் Category மெட்ரோ : 0.14 %\nபிராந்திய செய்திகள் அரசு : 0.14 %\nவிளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு : 0.14 %\nதிகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு : 0.14 %\nஇவர்களை எதிர்வரும் பெப்ரவரி : 0.14 %\nசெய்யப்பட்டுள்ளனர் இவர்களை எதிர்வரும் : 0.14 %\nஎதிர்வரும் பெப்ரவரி ம் : 0.14 %\nபெப்ரவரி ம் திகதிவரை : 0.14 %\nம் திகதிவரை விளக்கமறியலில் : 0.14 %\nஇந்தியாவின் திட்டம் Monday : 0.14 %\nசெய்திகள் அரசு ஏமாற்றி : 0.14 %\nகூட்டமைப்பை பலப்படுத்த நடவடிக்கை : 0.14 %\nதமிழ் கூட்டமைப்பை பலப்படுத்த : 0.14 %\nபலப்படுத்த நடவடிக்கை Monday : 0.14 %\nநடவடிக்கை Monday சிவராஜா : 0.14 %\nMonday சிவராஜா அரசுடனான : 0.14 %\nமுன்னெடுப்பதற்கு தமிழ் கூட்டமைப்பை : 0.14 %\nபோராட்டங்களை முன்னெடுப்பதற்கு தமிழ் : 0.14 %\nஏமாற்றி வரும் நிலையில் : 0.14 %\nஅரசு ஏமாற்றி வரும் : 0.14 %\nவரும் நிலையில் ஜனநாயக : 0.14 %\nநிலையில் ஜனநாயக ரீதியிலான : 0.14 %\nரீதியிலான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு : 0.14 %\nகைது செய்யப்பட்டுள்ளனர் இவர்களை : 0.14 %\nபேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் : 0.14 %\nபுதையல் தோண்டிய ஐவருக்கு : 0.14 %\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய : 0.14 %\nதோண்டிய ஐவருக்கு விளக்கமறியல் : 0.14 %\nஐவருக்கு விளக்கமறியல் Monday : 0.14 %\nவிளக்கமறியல் Monday மட்டக்களப்பு : 0.14 %\nசெய்திகள் மட்டக்களப்பில் புதையல் : 0.14 %\nஇடம்பெற்றது Category மெட்ரோ : 0.14 %\nமாலை மட்டக்களப்பு வெபர் : 0.14 %\nநேற்று மாலை மட்டக்களப்பு : 0.14 %\nமட்டக்களப்பு வெபர் மைதானத்தில் : 0.14 %\nவெபர் மைதானத்தில் இடம்பெற்றது : 0.14 %\nசிவராஜா அரசுடனான பேச்சுவார்த்தை : 0.14 %\nMonday மட்டக்களப்பு செய்தியாளர் : 0.14 %\nமட்டக்களப்பு செய்தியாளர் மட்டக்களப்பு : 0.14 %\nகொண்டிருந்த ஐந்து பேர் : 0.14 %\nதோண்டிக் கொண்டிருந்த ஐந்து : 0.14 %\nஐந்து பேர் சந்தேகத்தின் : 0.14 %\nபேர் சந்தேகத்தின் பேரில் : 0.14 %\nசந்தேகத்தின் பேரில் கைது : 0.14 %\nபுதையல் தோண்டிக் கொண்டிருந்த : 0.14 %\nபிரதேசத்தில் புதையல் தோண்டிக் : 0.14 %\nசெய்தியாளர் மட்டக்களப்பு மாவட்டத்தில் : 0.14 %\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாவலியாறு : 0.14 %\nமாவட்டத்தில் மாவலியாறு பிரதேசத்தில் : 0.14 %\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.maraivu.com/date/2017/09/29", "date_download": "2018-10-21T01:48:38Z", "digest": "sha1:44X4XUIIE56AA6KIRA2F3T76O2QHYTE2", "length": 4819, "nlines": 60, "source_domain": "www.maraivu.com", "title": "2017 September 29 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி சீத்தாதேவி முத்துராமன் முத்துராஜா(பபா) – மரண அறிவித்தல்\nதிருமதி சீத்தாதேவி முத்துராமன் முத்துராஜா(பபா) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிருமதி முருகேசு செல்லம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி முருகேசு செல்லம்மா – மரண அறிவித்தல் பிறப்பு : 4 நவம்பர் 1931 — ...\nதிரு தில்லையம்பலம் பரமேஸ்வரன் – மரண அறிவித்தல்\nதிரு தில்லையம்பலம் பரமேஸ்வரன் – மரண அறிவித்தல் தோற்றம் : 4 யூலை 1954 — ...\nதிருமதி கிரிஷ்ணர் சரஸ்வதி – மரண அறிவித்தல்\nதிருமதி கிரிஷ்ணர் சரஸ்வதி – மரண அறிவித்தல் பிறப்பு : 5 செப்ரெம்பர் ...\nதிரு சந்திரசேகரம் விவேகானந்தன் – மரண அறிவித்தல்\nதிரு சந்திரசேகரம் விவேகானந்தன் – மரண அறிவித்தல் பிறப்பு : 1 மே 1934 — இறப்பு ...\nதிருமதி இராசரெத்தினம் சிதம்பரம் – மரண அறிவித்தல்\nதிருமதி இராசரெத்தினம் சிதம்பரம் – மரண அறிவித்தல் தோற்றம் : 30 மே 1932 — ...\nதிரு நடராஜா ஜெயநாதன் – மரண அறிவித்தல்\nதிரு நடராஜா ஜெயநாதன் – மரண அறிவித்தல் (இளைப்பாறிய அரசாங்க அதிபர்- கிளிநொச்சி, ...\nதிரு சின்னத்தம்பி சிவசாமி – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி சிவசாமி – மரண அறிவித்தல் (ஆசிரியர்- மருதானை சாஹிரா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/10/01102015.html", "date_download": "2018-10-21T02:15:49Z", "digest": "sha1:QFKAYZ4WMPLOCVUFHCT6LDWWRE5EE2JN", "length": 18826, "nlines": 154, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் அளவு கடந்த ஆனந்தத்தை தரவல்ல சங்கடஹர சதுர்த்தி ! ! ! 01.10.2015", "raw_content": "\nதிருவெண்காட்டில் அளவு கடந்த ஆனந்தத்தை தரவல்ல சங்கடஹர சதுர்த்தி \nசங்கடங்கள் நீக்கிடும் \"சங்கடஹர சதுர்த்தி\" விரதம் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தையும், சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\n\"திருவெண்காடு சுவேதாரணியம்பதி பொன்னம்பலம் பூலோககைலாய புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் எழுந்தருளி மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்.\"\nஒவ்வொரு மாதமும் வரும் \"சங்கடஹர சதுர்த்தி\" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடைவது நிச்சயம். \"ஹர\" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.\nஅதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்கத் துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை \"மகா சங்கடஹர சதுர்த்தி\" என்று அழைக்கின்றனர்.\nஇவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய்கள்,பிரச்சினைகள் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு ஆளானவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய இந்த விரதம் மேற்கொண்டால் நலன் பெறலாம்.\nமிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், குழந்தைபேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும்.\nசங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகர் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.\nஅன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும்.\nசங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய, \"ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்\" எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான சப்பரதத் திருவிழா - 2015 (வீடியோ இணைப்பு)\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_943.html", "date_download": "2018-10-21T01:54:00Z", "digest": "sha1:T4TFF45LTFHOYVKLTWZZCCVSCVMTQ5SN", "length": 13670, "nlines": 56, "source_domain": "www.yarldevinews.com", "title": "விஜய் இடத்தை நோக்கி சிவகார்த்தி! - Yarldevi News", "raw_content": "\nவிஜய் இடத்தை நோக்கி சிவகார்த்தி\nஹீரோக்களின் மார்க்கெட்டைவிட டபுள் மடங்கு லாபத்தை எதிர்பார்த்து தோல்வியடைவது, தமிழ் சினிமாவில் உருவாகும் படங்களின் சாபம். அவற்றில் அதிவேகத்தில் வளர்ந்து வந்தாலும் சரியான இடத்தில் கிளட்ச் பிடித்து பிரேக் அடிப்பதும், கியரை மாற்றுவதும் சிவகார்த்திகேயனின் சாமர்த்தியம். ரஜினி முருகன் திரைப்படத்தில் தமிழகத்தின் வசூல் ரூ. 48 கோடி. இது ரெமோ மற்றும் வேலைக்காரன் திரைப்படத்தின் முதல் வாரத்தில் 30 கோடியாக மாறியது. மீண்டும் தனது மைலேஜைக் கூட்டுவதற்கு படத்தைத் தேர்ந்தெடுக்கவும், கேரக்டரை மெருகேற்றவும் வேண்டிய சூழ்நிலை உருவானதால் பொன்ராம் இயக்கத்தில் கமிட் ஆனார் சிவகார்த்தி.\nஇதுவரை பெயரிடப்படாத பொன்ராம் இயக்கும் படத்தில் சமந்தாவுடன் நடித்துக்கொண்டிருக்கிறார் சிவகார்த்தி. பொங்கல் விடுமுறை முடிந்ததும் இந்தப் படக்குழு குற்றாலத்துக்கு ஷூட்டிங் செல்கிறார்கள். இது இந்தக்கூட்டணியின் வழக்கமான செயல். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இந்தப் படத்துக்காக மிகப்பெரிய செட் ஒன்றை உருவாக்கிவருகிறார்கள்.\nசென்னை மீனம்பாக்கத்திலுள்ள பின்னி மில்லில் இந்தப் படத்துக்காக மிகப்பெரிய அளவில் அரண்மனை செட் ஒன்று உருவாகிவருகிறது. இந்த செட் உருவாக்குவதற்கு மட்டும் படக்குழு பல கோடிகளை சிதறவிட்டிருக்கின்றனர். மிக முக்கியமான காட்சிகள் இந்த செட்டில் படமாக்கப்படப்போவதாக சொல்லப்பட்டிருப்பதால் கவனமாக உருவாக்கப்பட்டுவருகிறது. பொன்ராம்-சிவகார்த்தி இணையும் திரைப்படத்துக்கு இவ்வளவு செலவில் ஒரு செட் உருவாக்கப்படுவது திரையுலகினருக்கே ஆச்சர்யமான சங்கதி. வேலைக்காரன் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தினாலும், பொதுவாகவே பொன்ராம்-சிவகார்த்தியின் கூட்டணிக்கு இருக்கும் எதிர்பார்ப்புமே இந்தப்படத்துக்கு இவ்வளவு செலவு செய்ய தூண்டியிருப்பதாக பேசப்பட்டாலும், பட்ஜெட்டை குறைப்பதற்காகவே இந்த செலவை செய்துவருகின்றனர். சென்னையிலிருந்து அதிக தூரம் அழைத்துச்சென்று, ஷூட்டிங் நடத்துவதால் ஏற்படும் செலவைக் குறைத்து, சென்னையிலேயே செட் உருவாக்கி இரவு பகலாக விரைந்து ஷூட்டிங்கை முடிப்பதற்காகவே இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.\nரஜினி முருகன் திரைப்படத்தின் வசூலை மீண்டும் எட்டிப்பிடிப்பது என்றால், கிட்டத்தட்ட அது விஜய்யின் தமிழக மார்க்கெட்டை தொடுவது. அதாவது ஐம்பது கோடிக்கும் மேலான வசூல். ரெமோ மாதிரியான நகர வாழ்வியலைச் சுற்றிப்பேசும் திரைப்படங்கள் தென் தமிழகத்தில் எடுபடாமல் போனாலும், ரஜினி முருகன் மாதிரியான கிராமத்து சப்ஜெக்ட் மொத்தத் தமிழகத்திலும் ஹிட் அடிக்கும் என்பதால் முடிந்த வரையில் குறைந்த செலவில், நிறைந்த திரைப்படத்தைக் கொடுக்க முயற்சித்து வருகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா மற்றும் தெலங்கானா & ஆந்திரப் பிரதேச மாநிலங்களிலும் சிவகார்த்திகேயனுக்கு வளர்ந்துவரும் மவுசு அடுத்த ஐந்து வருடங்களுக்கு அசைக்க முடியாத நாயகனாக அவரை மாற்றுவதுடன், அவருக்கு முன்பு இருக்கும் விஜய்யின் மார்க்கெட்டை நோக்கி நகரவைக்கும்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-21T02:44:00Z", "digest": "sha1:LLKYHAFWXEBX775URMYECHCYBAQHCLFN", "length": 19366, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "அப்படி என்னதான் ஸ்பெஷல் செம்மரம்? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅப்படி என்னதான் ஸ்பெஷல் செம்மரம்\nகடந்த இருபது – முப்பது ஆண்டுகளாகச் சட்டத்துக்குப் புறம்பாகச் செம்மரங்கள் (Pterocarpus santalinus) வெட்டப்படுவதும் கடத்தப்படுவதும் அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை. முதல் காரணம், செம்மரங்களின் மிகக் குறுகிய விரவல் பரப்பு (distribution area), இது எண்டமிக் (Endemic) எனப்படும் ஓரிடவாழ்வித் தாவரம். அதாவது, கிழக்கு மலைத்தொடருக்கு மட்டுமே உரித்தான இயல் (Wild) தாவரம்.\nஇந்த மலைத்தொடரிலும்கூட ஆந்திரத்தின் தெற்கில் சில பகுதிகளில் மட்டும், இது சிதறிக் காணப்படுகிறது. நல்லமலையின் தெற்குப் பகுதி, சேஷாசலம் மலை, நிகழ மலை, வெள்ளிகொண்டா மலை, அத்துடன் ஆந்திரத்தை ஒட்டிய தமிழகக் கிழக்கு மலைத் தொடரின் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், சேலம், தருமபுரி பகுதிகளில் செம்மரம் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இருந்தாலும் ஆந்திரத்தின் ராயலசீமா பகுதியில்தான், இது முக்கியமாகக் காணப்படுகிறது.\nஇதன் காரணமாகத்தான் தொல்காப்பியப் பாயிரத்தில் (வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்) பண்டைய தமிழகத்தின் வடக்கு எல்லையாக, ஒரு காலத்தில் வேங்கை மரங்கள் (செம்மரம்) நிறைந்திருந்த வேங்கட மலை சுட்டப்பட்டுள்ளது. ஆனால், ராயலசீமா மலைகளில் செம்மரம் காணப்படும் காட்டுப் பரப்பு 95.31 சதுர கிலோ மீட்டர்தான். இதிலும் செம்மரங்கள் அனைத்தும் சேர்ந்து ஆக்கிரமிக்கும் பகுதி 0.1 % மட்டுமே. கடந்த காலத்தில் ஆந்திரத்திலும் தமிழகத்தின் சில பகுதிகளிலும் நிறைந்து காணப்பட்ட செம்மரம், வைரக்கட்டைகளுக்காக மிக அதிக அளவில் வெட்டப்பட்டுவிட்டதே இதற்குக் காரணம்.\nஇந்த மரங்கள் நன்கு உயர்ந்து வளரக்கூடியவை. இருந்தபோதும் வைரக்கட்டை (மரத்தின் உட்பகுதி) மட்டுமே அதிகப் பயனளிப்பதால், அதைப் பெறுவதற்காக மொத்த மரமுமே வெட்டப்படும் அழிவு அறுவடை (destructive harvesting) தவிர்க்க முடியாத ஒன்று. இதன் காரணமாகச் செம்மரம் ஏறத்தாழ அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. உலக அளவில் மிகவும் ஆபத்தான நிலையில் (Critically Endangered) உள்ள தாவரமாக, ஐ.யு.சி.என். (IUCN)என்ற பன்னாட்டு உயிரினப் பாதுகாப்பு நிறுவனம் செம்மரத்தை வகைப்படுத்தியுள்ளது.\nஆனால், மரச்சாமான்கள் தயாரிக்கப் பயன்பட்டதால்தான் செம்மரம் அழிவுக்கு உள்ளானது என்று கூற முடியாது. சிவப்பு நிறக் கட்டைகளால்தான் செம்மரம் அதிக முக்கியத்துவம் பெற்றது என்ற வாதத்திலும் அதிக வலுவில்லை. ஏனென்றால், இந்த இரண்டு அம்சங்களைக் கொண்ட, விலை குறைவான, உறுதியான பல மரங்கள் கிடைக்கின்றன. எனவே, செம்மரங்களின் பற்றாக்குறைக்கு வேறு என்ன முக்கியக் காரணம்\nசெம்மரம் சட்டத்துக்குப் புறம்பாக அதிக அளவில் வெட்டப்படுவதற்கும், கடத்தப்படுவதற்கும் முக்கியக் காரணம் இதன் வைரக்கட்டைகள் தரும் மருத்துவப் பயன்கள்தான் (வேங்கைப் புலியும் மருத்துவக் காரணங்களுக்காகவே இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது). இந்தியாவின் செம்மரக் கட்டைகளைப் பல காலமாகக் கிட்டத்தட்ட மொத்தமாக ஏலத்தில் எடுத்துவரும் நாடு சீனா. மருத்துவப் பயன்களுக்காகவே அந்நாடு இதை வாங்கிவந்துள்ளது.\nஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகள் மட்டுமின்றி பழங்குடி மருத்துவத்திலும் இந்த மரக்கட்டையின் சாந்து (செஞ்சாந்து) அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மருத்துவத் தமிழில் செம்மரம், பிசனம், கணி, ரத்தச் சந்தனம், செஞ்சந்தனம், உதிரச் சந்தனம் என்ற பெயர்களில் செம்மரம் அழைக்கப்பட்டுவந்துள்ளது. ஆண் மலட்டுத்தன்மை, மூட்டுவலி, மூலம், வெட்டுக்காயம், வீக்கம், ரத்தபேதி, சீதபேதி, பாம்புக்கடி, தோல் நோய்கள், நீரிழிவு போன்ற பல நோய்களுக்கு இந்திய மருத்துவ முறைகளில் செம்மர வைரக்கட்டையின் சாந்தும் சாறும் பல காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.\nமருத்துவ அறிவியல் துறை வளர்ச்சியடையத் தொடங்கியவுடன் பாரம்பரிய மருத்துவ முறையில் பயன்படுத்தப்பட்ட செம்மரம் போன்ற தாவரங்கள், மறுதலை மருந்துமூல ஆய்வியல் (Reverse pharmacognosy) என்ற தற்கால அறிவியல் முறைப்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றின் வேதியியல் அடிப்படைகள் தெளிவாக்கப்பட்டுள்ளன. செம்மர வைரக்கட்டைகளில் இருந்து பெறப்படும் முக்கியமான வேதிப்பொருட்கள் சாண்டலால்கள் (இவை சந்தன மரக்கட்டையிலும் அதிகமாகக் காணப்படுகின்றன) மற்றும் டீரோஸ்டில்பீன்கள். இந்த இரண்டுமே அழகு சாதனப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.\nஇவற்றில் டீரோஸ்டில்பீன்கள் தோலின் நிறத்தை மாற்றும் பசைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. நொதிச்செயல்களை (தைரோசினேஸ் என்ற நொதி) கட்டுப்படுத்துவதன் மூலம், தோலின் நிறம் கருப்பு, பழுப்பாக மாறுவதை இந்த வேதி பொருட்கள் தடுக்கின்றன. கருப்பு, பழுப்புத் தோல்களை வெண்மையாக்குவதையும் இந்தப் பொருட்கள் கட்டுப்படுத்துகின்றன. மேலும், தோலின் மேல் புறஊதாக் கதிர்களின் தாக்கம் ஏற்படாமல் இவை பாதுகாக்கின்றன. இம்மரத்தில் உள்ள 16 சதவீதச் சாண்டலால்களும், பலவித மருத்துவப் பயன்களைக் கொண்டவை. இவற்றை எல்லாம்விட, இம்மரம் தரும் முக்கிய மருத்துவப் பயன் ஆண் மலட்டுத்தன்மை சிகிச்சைக்குப் பயன்படுவதுதான்.\nஅண்மையில் ஆந்திர அரசால் ஏலம் விடப்பட்ட செம்மர வைரக்கட்டைகளில் மூன்றாம் ரக கட்டை மட்டும் ரூ. 207 கோடிக்கும், முதல் ரகக் கட்டைகள் ஒரு டன் ரூ. 1.75 கோடிக்கும், இரண்டாம் ரகக் கட்டைகள் ஒரு டன் ரூ. 1.5 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வளவு விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டதிலிருந்து செம்மரக்கட்டையின் மருத்துவ, அழகியல் அம்சங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை என்பது தெளிவாகிறது.\nஇலக்கியச் சிறப்பு வாய்ந்த செம்மரம் (பழைய வேங்கை) மருத்துவ, அழகியல் சிறப்பும் வாய்ந்ததாக இருப்பதால் நிச்சயமாக அழிவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். ஏற்கெனவே, ஆந்திரத்திலும் தமிழகத்திலும் செம்மரத் தோட்டங்கள் அமைப்பது நடைமுறைக்கு வந்துள்ளது.\nஎன்றாலும், இயற்கையான – முதிர்ந்த வைரக்கட்டைகள் தொடர்ந்து பயன்தர வேண்டுமென்றால், இயல்பாக அவை வளரும் இடங்களிலும், அவற்றை இயல்பாகச் சூழ்ந்து வளரும் தாவரங்களுக்கு மத்தியிலும் இம்மரத் தோட்டங்கள் அமைய வேண்டும். மரங்கள் நன்கு வளர்ந்தபின், தகுந்த பதிலீடுத் தாவரங்கள் நடப்பட்ட பின் தேர்வு வெட்டுகள் (selective felling) மூலம் அறுவடை செய்யப்பட வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில் செம்மரங்களைப் பாதுகாக்க முடியும்.\n– கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவேகமாக மரம் வளர்க்கும் முறை \nஅழிவின் விளிம்பில் குன்றிமணி மரங்கள்.....\nகர்நாடக கழிவுகளால் செத்து மிதக்கும் பறவைகள் →\n← திருந்திய நெல் சாகுபடி குறித்த பயிற்சி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/07/14/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2018-10-21T02:04:21Z", "digest": "sha1:2CGXCEV5YFZO6QDDMTOLESMEHI6635D7", "length": 12214, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "ஜான்சன் அண்டு ஜான்ஸன் நிறுவனம் ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»உலகச் செய்திகள்»ஜான்சன் அண்டு ஜான்ஸன் நிறுவனம் ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nஜான்சன் அண்டு ஜான்ஸன் நிறுவனம் ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.32200 கோடி வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனம், குழந்தைகளுக்கான பவுடர் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. அமெரிக்காவில் இந்த நிறுவனம் விற்பனை செய்த முகப் பவுடர்களைப் பயன்படுத்தியதால், தங்களுக்கு கருப்பை புற்று நோய் வந்ததாக ஏராளமான பெண்கள் பல்வேறு நீதிமன்றங்களில் வழங்கு தொடர்ந்துள்ளனர்.\nஜான்ஸன் பவுடர்களில் ஆஸ்பெஸ்டாஸ் என்ற பொருள் கலக்கப்படுகிறது. இது பெண்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளாககூறப்படுகிறது. இந்த நிலையில், செயின் லூயிஸ் நகரில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்திருந்த 22 பெண்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்குமாறு ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனத்துக்கு அந்த நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதுகுறித்து நிறுவனத்தின் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-\nஎங்களது தயாரிப்புகளில் ஆஸ்பெஸ்டாஸ் இல்லை என்பதிலும், அவற்றைப் பயன்படுத்துவதால் புற்று நோய் உண்டாகாது என்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம். நியாமற்ற நீதி விசாரணை காரணமாகவே இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. எங்கள் நிறுவனத்துக்கு எதிரான தீர்ப்பை பெறுவதற்காக, மிஸரி மாகாணத்தில் வசிக்காதவர்கள் கூட, அந்த மாகாணத்திலுள்ள செயின்ட் லூயிஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது இதை உறுதிப்படுத்துகிறது என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Articleபாகிஸ்தான்: இரட்டை குண்டு வெடிப்பில் சிக்கி 133 பேர் பலி\nNext Article மதவாத அசம்பாவிதம் நடப்பதற்கான திட்டம் தயார் என்று புரிகிறது\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nபெருவெள்ள பாதிப்பிலிருந்து மீண்டுவரும் கேரளம் நாட்டின் எதிர்காலத்துக்காக ஒன்றுபட கேரள முதல்வர் அழைப்பு\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/audi-launch-affordable-cars-india-slotted-below-a3-q3-014680.html", "date_download": "2018-10-21T01:15:03Z", "digest": "sha1:5X26XTUV7JZ7V4UX6SAUBCEBRME2CHD2", "length": 17171, "nlines": 346, "source_domain": "tamil.drivespark.com", "title": "குறைந்த விலையில் புதிய சொகுசு கார்களை களமிறக்கும் ஆடி! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nமீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிக்க குறைந்த விலை கார்களை களமிறக்கும் ஆடி\nஇந்தியாவில் மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிக்க குறைவான விலை சொகுசு கார்களை அறிமுகம் செய்வதற்கு ஆடி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஇந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் பழம் தின்று கொட்டை போட்ட மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களை ஓரம் கட்டி வெகு சீக்கிரத்தில் நம்பர்-1 இடத்தை பிடித்தது ஆடி கார் நிறுவனம். பாலிவுட் நட்சத்திரங்களுடன் கைகோர்த்து தனது கார்களை வெகு சீக்கிரமாக பிரபலப்படுத்தி மார்க்கெட்டில் வலுவான இடத்தில் அமர்ந்தது.\nஆனால், இந்த சந்தோஷம் ஆடி நிறுவனத்திற்கு நீண்ட காலம் நிலைக்கவில்லை. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விஸ்வரூபத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இப்போது ஆடி பின்தங்கிவிட்டது.\nஇந்த நிலையில், போட்டியாளர்களான மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களை ஓரம் கட்டி மீண்டும் நம்பர்-1 இடத்தில் அமர்வதற்கு குறைவான விலை சொகுசு கார்களே ஒரே தீர்வாக ஆடி நிறுவனம் கருதுகிறது.\nஇதையடுத்து, தனது ஏ3 செடான் கார் மற்றும் க்யூ3 எஸ்யூவி மாடல்களைவிட குறைவான விலை காரை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க போவதாக தெரிவித்துள்ளது. தற்போது கைவசம் உள்ள க்யூ2 க்ராஸ்ஓவர் மாடல் இந்திய மார்க்கெட்டிற்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறது.\nவடிவமைப்பில் மிக ஸ்டைலான இந்த கார் ஆடி கார் பிரியர்களை மட்டுமின்றி, சொகுசு கார் பிரியர்களையும், முதல்முறையாக சொகுசு கார் வாங்க திட்டம் போடுபவர்களையும் எளிதாக வளைத்து போட்டுவிடும். டிசைன் அப்படி\nஇதன் உட்புறத் தோற்றம் மிக பிரிமியமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதுடன், விர்ச்சுவல் காக்பிட் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றிருக்கும். பாதுகாப்பு அம்சங்களிலும் குறைவில்லாத காராக இருக்கும்.\nஇந்த கார் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் இரண்டு விதமான ஆற்றலை வெளிப்படுத்தும் திறனில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். பெட்ரோல் மாடலிலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 7 ஸ்பீடு எஸ்-டிரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கும்.\nதற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, புதிய ஆடி க்யூ2 காரை ரூ.22 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் விற்பனையை கணிசமாக உயர்த்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு, நம்பர்-1 இடத்தை பிடிக்க வழியும் கிடைக்கும் என்று ஆணித்தரமாக நம்புகிறது ஆடி.\nஆடி க்யூ2 காரை அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டம் போட்டுள்ளது. இதுதவிர, குறைவான விலை ஹேட்ச்பேக், செடான் மற்றும் எஸ்யூவி ரக கார்களையும் களமிறக்கி தனது மார்க்கெட்டை வலுப்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை\nசபரிமலை செல்ல பெண்களுக்கு அனுமதி.. நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93/", "date_download": "2018-10-21T01:21:54Z", "digest": "sha1:WQGOUHYMJTGOBK5AH7IGFCQVKKPN7WIT", "length": 13197, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற ஏ.எஸ். யோகராசா", "raw_content": "\nமுகப்பு News Local News கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற ஏ.எஸ். யோகராசா\nகல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற ஏ.எஸ். யோகராசா\nமட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முதல்வராகப் பணிபுரிந்த ஏ.எஸ். யோகராசா வியாழக்கிழமையுடன் 19.04.2018 தனது 33 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.\nஇவர் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு ஏப்ரில் 19ஆம் திகதி வரை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் சுமார் 8 வருடமாக முதல்வராக கடமையாற்றி விட்டு ஓய்வு பெற்றுள்ளார்.\nஅதேவேளை இவர் தற்போது திறந்த பல்கலைக்கழகத்தின் பகுதி நேர விரிவுரையாளராகவும், பட்டப்பின் கல்வி டிப்ளோமா ஆசிரியர்களுக்கு முதன்மை ஆசிரியராகவும், தேசியகல்வி நிறுவகத்தின் மட்டக்களப்புப் பிராந்திய இணைப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.\nஆரம்பக்கல்வியை பெரியகல்லாறு ஆரம்பப் பாடசாலையான விநாயகர் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியினை மட்டக்களப்பு புனிதமிக்கல் கல்லூரியிலும் சாதாரணதரம் மற்றும் உயர்தரத்தினை கோட்டமுனை மகாவித்தியாலயத்திலும் பயின்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டத்தினையும் நிறைவு செய்த இவர் ஆரம்பத்தில் சில காலம் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.\nமட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று மழை பெய்யக்கூடும்\n16 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி மட்டக்களப்பு- மாவடிஓடை வயற்பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயிகள் மூன்று பேர் வயற்வேலை செய்துகொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்ததனால் மரம் ஒன்றின் கீழ்...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஇது ஒரு நாவலில் கூறப்பட்டிருந்த குணாதிசயங்கள் அறியும் தேர்வு. இங்கே ஐந்து இறகுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஏதேனும் ஒரு இறகை தேர்வு செய்ய வேண்டும். அந்த இறகு சார்ந்து ஒருவரது குணாதிசயங்கள்...\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் சம்பந்தன் விதண்டாவாதம் பேசுகின்றாரா தமிழ்மக்கள் சந்தேகம் கொள்கின்றார்கள்- பூ.பிரசாந்தன் தெரிவிப்பு\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான சம்பந்தனும்,அவரது சகாக்காளும் விதண்டாவாதம் பேசிகின்றார்களா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகின்றது என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான...\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை ராதிகா அப்டே கடந்த வருடம் வெளியான பார்செட் என்ற ஆவணப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், தனது ஆடைகளை துறந்து முழு நிர்வாணமாக நடித்திருந்தார். இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு...\nபாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சாமியார்\nபாலியல் புகார் சுமத்தப்பட்டதால் மன வேதனையடைந்த சாமியார் தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் உள்ள மாதானி பாபா என்ற சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து...\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilangokrishnanthewriter.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2018-10-21T01:11:34Z", "digest": "sha1:YO3T4MCNMZICMO5WQWD35B7U5MLEGQCZ", "length": 4100, "nlines": 106, "source_domain": "ilangokrishnanthewriter.blogspot.com", "title": "இளங்கோ கிருஷ்ணன்: கவிதை", "raw_content": "\nஎன் குழந்தை நேற்றிரவு திரும்பி வந்தது\nஎன் கண்களைப் பார்த்துக் கேட்டது\nநீ பாம்பு கடித்துக் செத்தாய் மகளே\nநீ யானை மிதித்துச் செத்தாய் மகளே\nநீ காகம் தூக்கிப் போய் செத்தாய் மகளே\nநீ பூச்சாண்டி பிடித்ததால் செத்தாய் மகளே\nநீ தானாகவே செத்தாய் மகளே\nஉண்மையில் நீ பிறக்கவே இல்லை\nஇங்கு எதுவும் நடக்கவே இல்லை மகளே\n- ஏதும் நடக்காதது போல் பாவனை செய்யும்\nஎன் தமிழ் சனத்தின் கள்ள மெளனத்திற்கு\nபதிந்தவர் இளங்கோ கிருஷ்ணன் நேரம் 6:17 PM\nஇளங்கோ கிருஷ்ணன் சிறுகதை (1)\nவசிப்பது சென்னையில், எழுதிய நூல்கள்: காயசண்டிகை (கவிதைகள்), பட்சியன் சரிதம் (கவிதைகள்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://jaffnaboys.com/news/6438", "date_download": "2018-10-21T01:15:37Z", "digest": "sha1:XLFJITMNYD5CC5NCVUC6TMVWGQKIAVZG", "length": 6664, "nlines": 112, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | முகமாலையில் 250 கிலோ குண்டு (Photos)", "raw_content": "\nமுகமாலையில் 250 கிலோ குண்டு (Photos)\nகிளிநொச்சி முகமாலை பகுதியில் 250 கிலோகிராம் எடையுடைய விமான குண்டு ஒன்று, விமான படையால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.\nமுகமாலை பிரதேசத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் இருந்து, இந்த குண்டு கண்டுபிடிப்பட்டுள்ளது.\nகண்ணிவெடி அகற்றிக் கொண்டிருந்த பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குண்டு தொடர்பில், கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, விமான படையினர் வரவழைக்கப்பட்டு குண்டு செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.\nயுத்தகாலத்தில் வீசப்பட்ட குண்டே இவ்வாறு வெடிக்காத நிலையில் கண்டுபிடிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nமாணவனைத் தாக்கிய பருத்தித்துறை சாரதி கைது\nயாழ்ப்பாணத்தில் சரஸ்வதி பூஜையில் திடீரென தோன்றிய மனித தெய்வங்கள்\nவலைகளில் சிக்கிய ஏராளமான மீன்கள்\nயாழில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பெண்கள் உட்பட பலர் மீது தாக்குதல்\nயாழில் இருந்து தமிழ் மக்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ள அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://karmayogi.net/?q=rishigalkandabrahmam12", "date_download": "2018-10-21T02:05:45Z", "digest": "sha1:LSLXA6Y2ICZFVTXPJGBFTBL3U74WZBPG", "length": 66875, "nlines": 200, "source_domain": "karmayogi.net", "title": "பகுதி 2 | Karmayogi.net", "raw_content": "\nHome » ரிஷிகள் கண்ட பிரம்மம் » 1. வாழ்வு யோகமாக மாறும் பாதை - உயர்ந்த ஜீவியம் உயிர்பெறும் வழிகள் » பகுதி 2\nமனம் அடுத்த பக்கம் பார்க்க இயலாதது. நாம் பிறரிடம் பேசும்பொழுது ஒரு செய்தி, சபாபதி என்பவரைப் பற்றி மூன்றாம் நபர் கொண்டு வந்தால், நமக்குத் தெரிந்த சபாபதியை நாமும், அவருக்குத் தெரிந்த சபாபதியை அவரும் நினைக்கின்றார். நமக்கு நாமே முக்கியம் என்பதால் இது நடக்கின்றது. பிறர் மனதையறிய சூட்சுமம் தேவையில்லை. இராமன் கொடுப்பான் என 14 வருஷம் லட்சுமணன் உண்ணாமல் இருந்தான். அவதாரப் புருஷனின் மனநிலை இப்படிப்பட்டதே. நம் மனம் இப்படிச் சுயநலமாக நினைப்பதை, உணர்வதை, செயல்படுவதை scale அளவுகோலாக எழுதினால் நாம் உள்ள நிலை தெரியும். இவ்வளவுகோலை நாம் வளரப் பயன்படுத்தலாம். பிறர் தேவைகளை மறுப்பது, மறப்பது, பிறர் தேவையை நம் தேவையென நினைப்பது, பொதுவான குருட்டுப்பார்வை, பொருள்களைப் பற்றியது, நிகழ்ச்சிகளைப் பற்றியவை, மனிதர்களைப் பற்றியவை அளவுகோல் இடம் பெறும். நாம் இழந்ததை மீண்டும் பெற முயன்றால் அளவுகோல் அர்த்தமுடையதாகும்.\nஉன் ஆத்மா விழிப்புடையதானால், நீ உன்னை அறிவாய் எனில், வேலையில் ஆன்ம விழிப்பு இருந்தால், உன் மனநிலை நல்லது என அறியலாம். அது இல்லாவிட்டால், விபரம் தெரிந்து கொள்ள சகுனத்தைத் தேட வேண்டும். சகுனம் புறத்திலுள்ளதுபோல் அகத்திலும் உண்டு. சகுனத்தையும் காண முடியாதவருக்குப் பலன் நிலையை விளக்கும். பலன் தவறானால், நாம் தவறு. அதையும் காண முடியாதவன் அத்தவற்றை ஆயிரம் முறை திரும்பத்திரும்பச் செய்வான். அப்படிப்பட்டவர் சொல்லை ஏற்கக் கூடாது. அவர் பிறரல்லர், அவரே நாம்.\nதன்னிடம் திருவுருமாற்றத்திற்காகவே பலர் வந்தனர் என்று அன்னை கூறுகிறார். தவற்றை விலக்கி, தீமையைப் போக்குவது திருவுருமாற்றம், பல ஜன்மப் பலன் ஒரு தரிசனத்தில் கிடைக்கும்.\nஇங்கு நாம் கவனிக்க வேண்டியது ஒன்றுள்ளது. பேய் ஒருவனைப் பிடித்திருந்தால் மந்திரவாதி ஓட்டுவான். பேய் ஓட்டியபின் அவனது வாழ்வை பேய் சீர் குலைக்க முடியாது. தீய சக்தி என்பது ஆன்மாவைப் பிடித்துக் கொண்டது. அதை மந்திரவாதியால் ஓட்ட முடியாது. மகான்கள் அதை அகற்றலாம். ஆனால் செய்வதில்லை. ஒரு மகான் அதைச் செய்ய வேண்டுமானால், அவருக்கு அவன் சிஷ்யனாக வேண்டும், மகான் அவனை சிஷ்யனாக ஏற்க வேண்டும். அதற்கு அவருக்கு உத்தரவு தேவை. அவனை ஏற்று அவனைப் பிடித்த தீயசக்தியை அவர் தம் தபோபலத்தால் விலக்க முடியும் என்றாலும், உத்தரவு இல்லாமல் செய்யமுடியாது. செய்தால் அவனை விட்டகன்றது அவரைப் பிடித்துக் கொள்ளும். முதல் முறை அன்னையை இப்படிப்பட்டவர் தரிசித்தால், அவர் கேளாமலேயே அந்த சக்தி கரைந்து மறையும். அது அன்னையின் அருள். அதைவிடப் பலமான மனித மனம் போனதை அழைக்கும். அடுத்த நிமிஷம் அது வந்துவிடும். அவருடைய அனுமதியின்றி தீயசக்தி அவரை விட்டகல முடியாது. அனுமதி என்பது அவர் எந்த அளவு அச்சக்தி தன்னுள்ளிருப்பதை அனுபவித்தாரோ, அந்த ஆழத்திலிருந்து அதை விட்டுவிட அவர் முடிவு செய்யவேண்டும், இல்லையெனில் நெடுநாள் சேவை செய்ய வேண்டும். அப்படி\nஅத்தீயசக்தி நிரந்தரமாக அவரை விட்டு அகன்றபின், இதுநாள்வரை அதை வெளிப்படுத்திய குணம் அவரை விட்டுப் போகாது. அவரே முயன்று மாறினாலன்றி அக்குணம் விடாது.\n1. சைத்தியத் திருவுருமாற்றம் என்பது அகந்தையினின்று விடுபடுவது.\n2. ஆன்மீகத் திருவுருமாற்றம். மனமோ, மனத்தின் சைத்தியப்புருஷனோ செயல் படுவதற்குப் பதிலாக முனிவர், ரிஷி, யோகி, தெய்வ மனங்களிலுள்ள சைத்தியப்புருஷன் செயல்படுவது.\nErin Brockovich என்ற படத்தில் எரின் பிறர் நலத்திற்குரியதுபோல் செயல்படுவது சைத்தியத் திருவுரு மாற்றம். முடிவாக மனிதன் ஏற்படுத்தும் pollution விலக்குவது சத்தியஜீவியத் திருவுருமாற்றம். இடையே அவளுடைய விடாமுயற்சி, எதிர்ப்பைச் சமாளிப்பது, pollution பற்றிச் செய்திகள் சேகரம் செய்வது, கம்பனி இணங்குவது, சட்டம் உயிர்பெறுவது, நாள் வளர்த்தும் வழக்குச் சுருங்குவது, சட்டம் தெரியாத மக்கள் ஒத்துழைப்பது ஆகியவை ஆன்மீகத் திருவுருமாற்றத்தின் பல்வேறு நிலைகள்.\nநாம்செய்யும் வேலையை அதுபோல் விமர்சனம் செய்யலாம். விபரமாக அளவுகோல் ஏற்படுத்தலாம். மனத்தையும் 3 சிறு பகுதிகளாக்கி ஆராயலாம். எரின், ஊரார் எதிர்ப்பைப் புறக்கணிக்கிறாள். பண்பற்ற அவள் குணம், மௌனமாக வேலை செய்வது முனிவருக்குரியது. வெற்றிக்குரிய பலன் முடிவில் தான் தெரியவேண்டும் என்பதில்லை. அவளை டிஸ்மிஸ் செய்த வக்கீல் திருப்பிக் கூப்பிடுகிறார். $5000 தருகிறார், உற்சாகப்படுத்துகிறார், வழக்கின் எதிர்காலத்தை வக்கீல் மனம் ஊடுருவுகிறது. அது யோகியின் மனத்திற்குரியது. நம் மனத்தில் அறிவும், அறியாமையும் உடனுறைகின்றன. அறியாமை அறிவின் செயலை வீணாக்கும். தெய்வ மனம் நம் மனம் போன்றது. அறியாமையை மீறி அறிவு வெற்றிகரமாகச் செயல்படும். வக்கீலின் போக்கு, அவருடைய ஆபீசின் எதிர்ப்பு, உடனிருந்த இளைஞன் அவளை விட்டுப் போனது, வக்கீலுக்குப் புதிய பார்ட்னர் வந்தது, அவர் கணிப்பு, போனில் அவளை மிரட்டியது, கேஸ் 10 அல்லது 20 வருஷம் நடக்கும் என்பது, ஆகியவை அறியாமையின் அம்சங்கள். அறியாமையின் வேகத்தைப் புறக்கணித்து அவள் வேலை செய்கிறாள். இது தெய்வீக மனத்தின் திறன். நம் எந்தச் செயலையும் இதுபோல் ஆராயலாம். அளவுகோல் ஏற்படுத்தலாம்.\n8 planes நிலைகளும் ஒரே பொருளாலானதால் பரிணாமம் நடக்கிறது. வாழ்வில் சிறிய மனிதனிடம் பெரிய கருத்தும், பெரிய மனிதனிடம் சிறிய போக்கும் காணப்படுகிறது என்றாலும், அடிமுதல்\nநுனிவரை உள்ள தொடர்பு தெரிகிறது. இத்தொடர்பு இருப்பதால் தான் ஒரு முனை அடுத்த முனையில் வெளிப்படுகிறது. இவை எண்ணம், நோக்கம், திறமை, உந்துதல், உத்வேகம், சக்தி, சூட்சுமம் என வெளிப்படுகின்றன. இவற்றை நம்மிடமும், நாட்டிலும், குடும்பத்திலும், உலகிலும் கம்பனியிலும், காணலாம். ஐ.நா. நிகழ்ச்சிகளில் நம் எண்ணம் பிரதிபலிக்கும். இவை நல்லதாகவுமிருக்கும், கெட்டதாகவுமிருக்கும். நல்லதோ, கெட்டதோ, பிரதிபலிப்பு என்பது உண்மை.\nபெரிய நல்லது வரும் நேரம் சூடு எழுவதுண்டு. சூழல் நிலையிழந்துவிடும். மனம் அதில் லயித்திருந்தது. விரல் நுனி கதவிடுக்கில் மாட்டிக் கொண்டு நகக் கண்ணில் காயம்பட்டுவிட்டது. வலி பொறுக்க முடியவில்லை. காயம் சிறிது, வலி பெரிது. காயம் சூழலைப் பிரதிபலிப்பதை அவன் அறிவான். அது அவன் ஜீவனை ஆழத்தில் திறந்து, பிரார்த்தனைக்கு வலிமை அளித்தது. பிரார்த்தனை பலமானது. க்ஷணத்தில் வலி மறைந்துவிட்டது, காயம் நினைவில்லை. நிலையற்ற சூழல் நிலையாகி, பிரச்சினை கரைந்தது. இது நடக்கும் முன் இதுவரை அக்குடும்பம் அறியாத வாய்ப்பு எழுந்தது.\nசத் புருஷன்' என்ற அத்தியாயத்தில் நாம் நம் வாழ்வை, சமுத்திரத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று பகவான் கூறுகிறார். மேற்சொன்ன, \"எரின் பிரக்கோவிச்'' என்ற படத்தில் பாதிக்கப்பட்டவர் தனித்து வாழ்வதால், எவரும் எதுவும் செய்ய முடிவதில்லை. எரிக், அவர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறுகிறாள். அதுவும் நடக்கிறது. அவளுடைய முதல் client $5 மில்யன் பெறுகிறாள். நம் வாழ்வை நாம் பல இடங்களில், பல அளவுகளில் சமூகத்திடம் ஒப்படைக்கிறோம். நாம் நம்மை அறியாமல் அதுபோல் நடக்கிறோம். சமூகம் நமக்குக் கல்வி போதிக்கிறது. நாட்டின் உற்பத்தித் திட்டம் நம் தேவைகளைத் தருகிறது. இன்று நாம் அனுபவிக்கும் அளவு கடந்த வசதிகள் அப்படி நாம் பெறுபவை. இதை நாம் விழிப்புடன், தெரிந்துசெய்யமுடியுமா\nகல்வித் துறையில் Internet வந்துவிட்டதால், பட்டம் பெற்ற எவரும், தம் துறையில் வல்லுனராகலாம். பட்டம் பெறும் ஸ்தாபனங்களைக் கடந்து வந்து Internetஐப் பயன்படுத்தினால் பட்டதாரி வல்லுனராவார். நாட்டில் ஒரு துறையில் பட்டம் பெற்றவர் பல கோடி. வல்லுனர் சில ஆயிரமுமில்லை. இதைச் செய்தவர் அடுத்த கட்டத்திற்குப் போகலாம். வல்லுனராக அவர்\nகல்லூரியை எதிர்பார்த்தால் 1. வேலைக்குப் போய் சம்பாதிக்க முடியாது. 2. அதற்குரிய காலம் 10 முதல் 20 ஆண்டாகும். 3. அவருக்குத் திறமை ஏற்பட்டாலும், கல்லூரி அதை ஏற்பது எளிதன்று, Internetஇல் வேலை செய்ய வேலையை விடவேண்டாம். 10 முதல் 20 ஆண்டில் கல்லூரியில் சாதிப்பதைச் செலவு இல்லாமல் பாதி நாட்களில் சாதிக்கலாம். முயன்றால் ஓரிரு ஆண்டுகளில் சாதிக்கலாம். கல்லூரி என்ற அமைப்பைக் கடப்பதால் ஏற்படும் பலன் இது. படிப்பைப் படிப்புக்குத் பெறக் கருவியான கல்லூரி, தடையாகவுமிருக்கும். மனம் சமூகத்தை ஏற்றிருப்பதால், சமூகம் ஏற்காத கருத்தை மனம் கருதாது. கல்லூரியை விட்டகன்றதைப்போல், சமூகத்தை மனத்தால் விட்டகன்றால் மனிதன் மேதையாவான். நம் மனத்திலுள்ள எந்தக் கருத்தும், அபிப்பிராயமும் நம்முடையனவல்ல, அவை சமூகம் நமக்குத் தந்தவை. குழந்தையை பள்ளிக்கும், கல்லூரிக்கும் அனுப்புவதைவிட அவனை Internetஇல் கற்க அனுமதித்தால், அவன் பெறும் அறிவு ஏராளம். அது வல்லுனர் அறிவாகும். இது புரியும். ஆனால் சமூக மனப்பான்மையைக் கடந்து வந்தால் மனம் மேதையாகும் என்பது இதேபோல் புரியாது. பணத்தை நாம் செலாவணிக்குரிய கருவியாகவும், சமூகத்தின் கருவியாகவும் கருதுகிறோம். மனம்\nசமூகத்தை உதறித் தள்ளினால், பணம் தூய சக்தி வாய்ந்ததாகத் தெரியும். நாம் வீட்டினுள் இருக்கும் பொழுது பகல் வீடு பளிச்சென இருக்கிறது, சூரிய ஒளியால் பிரகாசமாக இருக்கிறது. நான்கு பக்கமும் சுவரால் அடைபட்ட பின் சூரிய ஒளி சுருங்கித் தெரிவது அப்பிரகாசம். வீட்டை விட்டு வெளியே வந்து மொட்டை மாடிக்குப் போனால், சூரியனை நிமிர்ந்து பார்த்தால் சூரியனின் ஜோதி தெரியும். சமூகத்துள்ளிலிருந்து பணத்தைக் காண்பதற்கும், மனம் சமூக நினைவைக் கடந்து பணத்தைக் கருதுவதற்கும் உள்ள வித்தியாசம் இது. பணம் தூய சக்தியானால், அது சமூகக் கருவி மட்டுமன்று, சமூகப் பரிணாமக் கருவியாகும். அது பொருளாதார நிபுணருக்குப் புரியாது. சமூகப் புரட்சியாளனுக்குப் புரியும். எந்த மேதையும் அதைச் சாதிக்க முடியும். பணம் அதன் வழி அபரிமிதமாகப் பெருகும். ரேஷன் 1952இல் உயிரை வாட்டியபொழுது ராஜாஜி ரேஷனை எடுத்தார். வழக்கத்திற்கு மாறாக அரிசி விலை குறைந்து உபரியாகக் கிடைக்க ஆரம்பித்தது. 1960 அல்லது 1970இல் கார் வாங்க முன் பணம் கட்டவேண்டும். பல மாதம் காத்திருக்கவேண்டும். இன்று கார் எளிதாகக் கிடைக்கிறது. கார்க் கம்பனிகள் கார் வாங்கக் கடன் ஏற்பாடு செய்கிறது. இதை அன்றே செய்திருக்க முடியும், நாம் செய்யவில்லை என்பதை அத்துறையிலுள்ளவர் இன்று புரிந்து\nகொள்கிறார்கள். கார், நாம் பணம் கொடுத்து வாங்கும் சரக்கு. பணம் நாம் வேலை செய்து சம்பாதிப்பது. நம் நாட்டில் பணப்புழக்கம் இன்று அதிகம். வெளிநாடுகளில் அது மிக அதிகம். நம் நாட்டில் பணப்புழக்கம் வளரும்படிச் செய்யக் கூடியவை பல உண்டு. அதை எடுத்துச் சொல்வார் இல்லை. சொன்னால் ஏற்பாரில்லை. சமுத்திரத்தை நம் வாழ்வை நடத்த அனுமதித்தால் கல்வி நம்மை மேதையாக்கும். கல்வி மனிதனை மேதையாக்கினால், வாழ்வு மனிதனை சத்தியஜீவனாக்கும். அதே காரியத்தால் மார்க்கட் மனிதனை பெரும் பணக்காரனாக்கும்.\nசக்தி, ஜீவனுள்ளது; வெறும் சக்தியில்லை. நாம்\nவீட்டிலோ, ஆபீசிலோ வேலை செய்யும்பொழுது வேலையில் ஜீவனிருக்காது. எப்பொழுதோ ஒரு முறை ஜீவனோடு வேலை செய்வோம். நமக்கு ஜீவனுள்ள நேரம் நம்முள் செயல்படும் சக்திக்கு ஜீவன் வரும். அந்த ஜீவியத்திற்கு 1 முதல் 9 வரை பல கட்டங்களுண்டு. No.1ஐக் கடந்து ஆத்மாவை அடைந்தால் ஜீவியம் முழுமை பெறும். இங்கு இயற்கையாக அமைந்த அளவுகோல் ஒன்றுண்டு. அளவுகோலை அற்புதமாக்க விரும்பினால் ஜீவியம், பொருள் என ஒவ்வொரு நிலையையும் இரண்டாகப் பிரித்து 9 நிலைகளை 18 ஆக மாற்றலாம்.\nவெளிப்படுத்தி, ஜீவனின் ஆனந்தத்தை பிரகிருதியின் ஆனந்தம் ஆக்குகிறது. Oracle என்ற software company ஆபீஸ் நிர்வாகத்தைச் சிறப்பாக்க ஒரு software செய்தது. அது பிரபலமாக விற்றது. சில ஆண்டுகட்குப்பின் Oracle ஆபீஸ் நிர்வாகம் சீரழிந்ததைக் கண்டு அங்குள்ளவர் \"நாம் ஏன் நம் softwareஐப் பயன்படுத்தவில்லை'' என்ற கேள்வியை எழுப்பினர். நம் வீட்டிலும், ஆபீசிலும் இது போன்ற பலவற்றை நாம் காணலாம். Wipro என்ற பெங்களூர் software கம்பனி கல்வித் திட்டத்திற்குரிய இரண்டு software செய்தனர். அதை மார்க்கட் ஏற்கவில்லை. இவர்கள் கம்பனி வெற்றிகரமாகச் செயல்படும் softwareகளை Wipro இந்தக் கல்வித் திட்டத்தில் பயன்படுத்தவில்லை. எந்த ஸ்தாபனமும் தங்கள் இலட்சியத்தை எளிதில் கைவிடுவர். காங்கிரஸ் அதைச் செய்தது. நம் சொந்த இலட்சியத்தைத் தேடிப் போவது பெரும் பலன் தரும். குடும்பத்திற்குரியவை அன்பு, நம்பிக்கை, பிரியம். இவை எந்த வீட்டிலிருந்தாலும் வீடு குடும்பமாகும். நாம் வீட்டை முக்கியமாகக் கருதுகிறோம், வீட்டு வசதிகளைப் போற்றுகிறோம். வீடு திரும்ப ஆவலாக இருக்கிறோம். அவை எளிய இலட்சியங்கள். ஆனால் அவை வீட்டிலிருக்கின்றனவா ஆனந்தம் ஜடத்தில் பிரகிருதியின் ஆனந்தமாக வெளிப்படுவது\nபரிணாம இலட்சியம். இந்த அளவுகோலுக்கு இருமுனைகள் உண்டு. நாம் தவற்றை விலக்கி மற்றதைக் கருதுவோம்.\nசத்தியஜீவியம் Real-Idea பூரண எண்ணத்தால்\nசிருஷ்டிக்கிறது. மனம் புரிந்து கொள்கிறது. மனத்தின் உறுதி செயல்படுகிறது. அது செயல்பட அது ஞானத்தை ஏற்க வேண்டும். பொறுப்பாக இருந்தால் குடும்பம் முன்னேறும் என மனம் அறியும். பொறுப்பாக இருக்க கஷ்டமாக இருக்கிறது. நடைமுறையில் பொறுப்பாக இருப்பது இல்லை. மனத்திற்குப் புரிந்தாலும், செய்வதில்லை. பொறுப்பாக இருக்க மனத்தின் உறுதி பொறுப்பை ஏற்க வேண்டும். உணர்வுக்குச் சக்தியுண்டு. அதற்குப் புரியாது. வேகமாகச் செயல்பட்டு அடங்கும். அதற்கு புரியும். அதனுள் அது ஆழ்ந்து மறைந்துள்ளது. வெளி வருவதில்லை. வெளிவந்து செயல்பட்டால் அழகாக இருக்கும். அது மனத்தளவிலிருக்காது. உணர்வின் அளவில் இருக்கும். அந்தக் காலத்துத் தகப்பனார் கிராமத்தில் வாழ்பவரிடம் அமெரிக்காவில் வசிக்கும் மகன் வீடு கட்டப் பணம் அனுப்பினால், கிராமத்தில் 4 தாழ்வாரம், கூடம் அமைத்து அழகாக வீட்டைக் கட்டியிருப்பார். மகன் கிராமத்தில் குடியிருக்க முடியாது. உணர்ச்சி தனக்குப் பிடித்ததை அழகாகச் செய்யும். பிடிக்காததை எதிர்த்து அழிக்கும் உடல் உணர்வுக்கும் கீழேயுள்ளது. அடிமனம் அற்புதமாகச் செயல்படும். ஆனால் அதற்குப் பிடித்ததையே அற்புதமாகச் செய்யும். உடலால் மனத்தைப் புரிந்து கொண்டு செயல்பட முடியாது. உடல் செயல்பட ஆரம்பித்தால் குழறும். நேர் எதிரானவற்றைப் பேசும். மனத்திற்கும் சத்தியஜீவியத்திற்கும் இடையேயுள்ள ஒவ்வொரு நிலைச் செயலையும் விளக்கலாம். அவற்றிற்குரிய அளவுகோல் ஏற்படுத்தலாம். மனம் புரியாவிட்டால் ஒதுங்கும்.\nதிவாலான ஒருவனை அன்னை காப்பாற்றினார். முதல் காப்பாற்றப்பட்டது. புதிய இடத்தில் சொத்து வாங்கினான். அன்னை அம்முதலின் மதிப்பை 18 மடங்காக்கினார். அவனுக்கு மனம் இல்லை. உணர்வுண்டு. மனைவி தன்னைப் பெரும் பணக்காரன் எனக் கருதவேண்டும் என்பதே அவன் நோக்கம். மற்ற எதுவும் அவன் மனதிலில்லை. முதலை அழிக்கும் அத்தனைக் காரியங்களையும் தவறாது செய்தான். இலாபம் முழுவதும் அழிந்துவிட்டது. முதல் அழியவில்லை. அருளுக்கு எதிரான அனைத்தையும் செய்தான். மனம் பலஹீனமானது. புரிந்து கொள்கிறது. உணர்வு வலுவானது. தன்னையும், அருளையும் அழிக்க மட்டும் செயல்படும் தன்மையுடையது. இந்த முதல் தவிர இவனுக்குப் பெரிய சொத்தில் பாதி பங்குண்டு. அன்னைக்கு தன் பாகம் முழுவதும் தருவதாக எழுதிக் கொடுத்தான். அவனுடைய கடிதம் ழுவதும் கறுப்பாக அன்னைக்குத் தெரிந்தது. பல\nஆண்டுகள் கழித்து 13 ஏக்கரும், பல இலட்சமும் வரவேண்டிய இடத்தில்1/2 ஏக்கர்தான் வந்தது.\nஆயுதத் தளவாடங்களை அழிக்க அன்னை முயன்றார். சில அன்பர்கள் அதைத் தொடர்ந்தனர். மனம் ஏற்றுக்கொண்ட எண்ணம் அது. அன்னையின் எண்ணம் என்பதால் அது அவனுக்கு Real-Idea. அன்பர்கள் செயல்பட ஆரம்பித்து முதல் அடி வைப்பதன் முன் வல்லரசுகள் தளவாட ஒழிப்பை அமுல்படுத்தினர். Real-Idea இப்படியே செயல்படும்.\nஎன்னுள் அனைவரும் உள்ளனர். நான் அனைவரிலுமிருக்கிறேன். கடவுள் அனைவரிலும் இருக்கிறார். அவருள் அனைவரும் உள்ளனர்.\nதெய்வீக ஆன்மா' என்ற அத்தியாயத்தில் மேற்சொன்ன உபநிஷதக்கருத்தை பகவான் கூறுகிறார். பிறர் எண்ணத்தை நாம் பேசுகிறோம். நம் எண்ணத்தைப் பிறர் பிரதிபலிக்கின்றனர். எண்ணம் போன்றதே உணர்வும், செயலும், ஆன்மாவும். பிறரிடம் நம்மைப்போல் அவர்களிருப்பதையும், எதிராக இருப்பதையும் காணலாம். எதிராக இருப்பது தலைகீழே நம் போலிருப்பதாகும். கடவுளைப் பெரிய இலட்சியமாகக் கருதினால், கடவுளிடம் நம் இலட்சியம் எந்த அளவுண்டு எனவும் நாம் கருதலாம்.\nஜடம் என்பது சத் என்பது சித்தாந்தம். பிரம்மம் சத்தாக மாறி எட்டு நிலைகளைக் கடந்து தலைகீழே மாறி ஜடமாயிற்று என்பது தத்துவம், ஜடமான சத்துள் சித்துள்ளது. ஆனந்தமும் உள்ளது. ஜடமே ஆனந்தம். ஜடத்துள் உள்ள சித் எனும் ஜீவியத்தை ஆனந்தம் தாண்டி மறைந்துள்ள இறைவனைக் காணச் செய்கிறது என்பது 24ஆம் அத்தியாயமான ஜடம்.\nபிரம்மம் ஜடத்துள் மறைந்து மறைந்ததை மறந்து ஜடமாக இருக்கிறது. மறைந்த பிரம்மம் தன்னை நினைவு கூர்வது அருள். நினைவெழுந்து வெளிவருவது பரிணாமம், பேரருள். நினைவுபடுத்தும் கடமையை ஆனந்தம் ஏற்பதால் உபநிஷதம் \"ஆனந்தத்தில் அனைத்தும் உற்பத்தியாகிறது'' என்கிறது. ஆனந்தம் அதை நேரடியாகச் செய்வதில்லை. சித் என்ற ஜீவியமும் ஜடம்போல் மறைந்துள்ளது. ஆனந்தம் சித்தைத் தூண்டுகிறது. தூண்ட உணர்ச்சியைப் பயன்படுத்துகிறது. தூண்டப்பட்ட சித் எழுந்து ஜடத்துள் மறைந்துள்ள ஆண்டவனைக் காண்பது பரிணாமம்.\nநாம் ஒரு பழத்தைப் பார்க்கிறோம். ஆசை எழுகிறது. பழத்தைச் சாப்பிட்டு அனுபவிக்கும் ஆனந்தம் உணர்வைத் தூண்டிப் பழத்தைச் சாப்பிட்டுப் பழத்துள் ஒளிந்துள்ள இறைவனைக் காணச் செய்கிறது. ஆன்ம விழிப்பு இல்லாதவனுக்குப் பழம் சாப்பிடுவது, விழிப்பு உள்ளவனுக்குப் பழம் ஆண்டவன் மறைந்துள்ள ஜடம். சாப்பிடும் ஆசை மறைந்துள்ள ஜீவியம். தூண்டுவது ஆனந்தமான\nசைத்தியப்புருஷன். சைத்தியப்புருஷன் செயல்பட்டு இறைவனை, சாப்பிடுபவனுக்குப் பழத்தில் காட்டுகிறது.\n- விழிப்புள்ள சாதகனுக்கு யோகம், விழிப்பற்ற மனிதனுக்கு வெறும் செயல். சாதகன் காண்பது சத் எனும் இறைவன், சாமான்யன் கண்டது பழம் சாப்பிடுவது. சாதாரண மனிதன் பழம் சாப்பிடும் செயல், சாதகன் பழத்துள் மறைந்துள்ள இறைவனைக் காண்கிறான். சாதகனுக்கும் சாமான்யனுக்கும் உள்ள இடைவெளி அளவுகோலுக்குரியது.\nதெய்வீக மனத்திற்கு ஞானமுண்டு. உடன்\nஅஞ்ஞானமும் இருக்கும். தெய்வீக மனம் கர்மத்திற்குக் கட்டுப்பட்டது. நல்லது செய்யவும் கர்மம் தேவை. வங்காளபாரதத்தில் துரௌபதிக்கு கிருஷ்ணன் மானத்தைக் காப்பாற்ற அவள் முன் செய்த நல்ல காரியத்தின் மீது செய்கிறான். சத்தியஜீவியத்திற்கு அது திரௌபதி காப்பாற்றியதால் மானத்தைக் தேவையில்லை. மானத்தைக் ஒரு ஸ்தாபனத்தின் grant சர்க்கார் உதவியை இருமடங்காக்கச் செய்த முயற்சியை மறுத்ததால், பிறகு பணக்கஷ்டம் வந்தது. ஸ்தாபனத்திலுள்ளவர் அதை அறியவில்லை. பெரிய ஆபீசர்கள், சிறிய ஆபீசர்கள் திடீரென பிரமோஷன், அதிக\nவருமானம் பெறும் வாய்ப்பை சந்திப்பதுண்டு. அதற்குப் பல தடைகள் வரும். இந்த ஆபீசர்கள் எல்லாம் அவர்கள் கீழுள்ளவர்க்கு ஊதிய உயர்வு அளிக்க மறுப்பவர்கள். இவ்விரண்டிற்கும் உள்ள தொடர்பை வெளியில் உள்ளவர்கள் அறிவதில்லை. அன்பர்கள் அவசியம் அறிய வேண்டும். திருவுருமாற்றம் நடைபெற வருத்தமும் போதாது. ஏற்கனவே தடை செய்ததை இப்பொழுது விலக்குவது அவசியம். மனம் விஷமாக இல்லாவிட்டால், மனம் மாற முடிவு செய்தவுடன் காரியங்கள் விரைவாக நடக்கும். பிறர் வருமானத்தைத் தடுக்கும் அற்ப சந்தோஷம் விஷத்தை விடக் கொடியது. பெருந்தன்மையான மனமாற்றம் இப்பொழுது தேவை. அளவுகோல் ஏற்படுத்த நல்ல சந்தர்ப்பம் இது. மனிதன் மாற மாட்டான். வாயால் மாற வேண்டும் என்பான். இப்பொழுது அதே போன்ற காரியம் எதிரான திசையில் அதே மனிதனுக்கோ, மற்றவருக்கோ செய்தால் தடை விலகும். மேற்சொன்ன கொடிய செயல், வேறு விஷயங்களும் கலந்திருக்கும்.\n- அவர் தவிர மற்றவருக்கு மனம் புண்படும்படியான செயல்கள் கலந்திருக்கும்.\n- கவனக்குறைவால் பிரியமான செயல் நசுங்கி இருக்கும். பிரியமானவர் வாழ்வை அலட்சியத்தால் நாசம் செய்திருப்போம்.\n- உன் மீது பிரியம் உள்ளவர்க்குப் பெரிய கெட்ட பெயர் வரும்படியாகத் தன்னை மறந்து தவறு செய்வது.\n- பிறர் உயிர் போகும்படி அல்லது பைத்தியம் பிடிக்கும்படி கண்மூடியாக யாரையாவது காப்பி அடிப்பது.\n- உன் நோக்கம் எதுவானாலும், உன் செயல் பிறர் மனத்தைப் புண்படுத்தியிருந்தால், மனமோ, உணர்வோ மாறுவது போதாது. அவற்றில் பலன் கரையாது. ஆழ்ந்த உண்மை, பக்தியுள்ள இடத்தில் மனமாற்றம் நல்ல பலன் தரும்.\nஇது போன்ற சோதனைகளெல்லாம் மேற்சொன்ன கொள்கைகளை அளவுகோலாக்கப் பயன்படும். உண்மை sincerity பலன் தரும் என்பது உண்மை. உண்மை அன்றேயிருந்திருந்தால் இந்நிலை எழுந்திருக்காது. அன்றில்லாத உண்மை இன்றிருக்க மனம் ஆழ்ந்து பவித்திரமாக இருக்க வேண்டும். உண்மை, ஏற்புத்திறன், விழிப்பு, ஆர்வம், சமர்ப்பணம் இருந்தால் யோகம் பலிக்கும். நாம் கூறுபவை மனித வாழ்வின் குறைகள். யோகத்திற்குரியவை உன்னதமான பண்புகள். யோகத்தை மனித வாழ்வுடன் இணைத்துப் பேசுவது சாமான்யமில்லை. மனம்\nமாற விரும்பினால், மாறுவதன் முன் சூழல் அமைதியாகும். நல்ல சகுனங்கள் தோன்றும். அருள் அருகில் வரும். இவையெல்லாம் உண்மையாக இருந்தாலும், நடை முறையில் பலன் பெற இவை போதாது. இத்தனைக்குப் பின்னும் ஏமாற முடியும். திருவுருமாற்றம் மட்டுமே பழைய செயலை மாற்ற வல்லது. இல்லையெனில் செய்த காரியம் மாற காலத்திற்குக் காத்திருக்க வேண்டும். அது பல ஆண்டுகளாகலாம். அன்னை, ஆயிரமாண்டும் ஆகலாம் என்கிறார். முழு உண்மையில்லாமல் இருக்கலாம். உண்மையான வருத்தம் எழலாம். அப்பொழுது பழைய செயலை அருள் மாற்றும். ஆனால் பெரிய அதிர்ஷ்டம், பெருவெள்ளமாக வாராது. அது நடக்கப் பேரருள் தேவை.\nஒருவர் மனம் சுதந்திரமானதானால் அவர்\nபேரருளை அழைக்கலாம். அதற்கு இரு கட்டங்களுண்டு. 1. அன்னையை நம்பினால் கர்மம் கரையும். 2. தன் திறமை மீதுள்ள நம்பிக்கையை இழப்பது அடுத்த முறை. இரண்டாம் கட்டம் சிரமம். சொந்த நம்பிக்கையை இழப்பது கடினம். சொந்தத் திறமையின் மீதுள்ள நம்பிக்கை இழப்பது மேலும் கடினம். சொந்தத் திறமை தவறாது பலன் தந்தது என்ற நேரங்களிலெல்லாம் இன்று சூட்சும ஞானம் மூலம் கண்டால், பலன் திறமையால்\nவரவில்லை, அதை விலக்கி வந்தது தெரியும். அது புரிய உண்மை சூட்சுமமாக இருக்கவேண்டும்.\nகண்மூடியான வாழ்வு : நாமெல்லாம் கண்மூடியாக\nவாழ்கிறோம் என்கிறார் அன்னை. நாம் அகந்தை. அகந்தை, தன்னைப் பாதுகாக்க தன்னைச் சுற்றி கண்மூடி வாழ்வை சேகரம் செய்கிறது. கண்மூடியானவனுக்குத் தன் நிலைமை தெரிய முடியாது. இக்கொள்கையை மனம் ஏற்று அதன் உண்மை புரிவது ஆரம்பம். அன்னை கூறும் சட்டப்படி சச்சிதானந்தம் சித்தித்த ரிஷிகளும், நிர்வாணம் எய்திய புத்தரும், பரமாத்மா சித்தித்த சங்கரரும், முனிவர் மனத்தை வெளிப்படுத்திய இராமாவதாரமும், விஸ்வரூபத் தரிசனமளித்த கிருஷ்ணாவதாரமும், ஸ்ரீ அரவிந்தர் உடலில் ஜனிக்க மறுத்த சிவபெருமானும், அதை ஏற்ற கிருஷ்ணபரமாத்மாவும் தெய்வ லோகத்திற்கு உட்பட்டவர்கள் என்பதால் முழுமையைக் கண்டவரில்லை. பேரருள் பெறும் தகுதியை நாடும் அனைவருக்கும் பகவான் ஸ்ரீ அரவிந்தர் ஆன்ம விழிப்புள்ள அனுபவத்தை அளிக்க முன்வருகிறார். அதை நம்மால் ஏற்க முடியவில்லை. ஆன்ம விழிப்பு என்பது ஆன்மாவில் விழிப்புடனிருப்பது என்பதைவிட ஆன்மா விழிப்பாக இருக்கிறது எனலாம். ஆன்மா\nவிழிப்புடனிருந்தால் அதற்கு, பிரம்மத்தின் முழுமை தெரியும். மோட்சம் கண்மூடியான ஆன்மாவின் இலட்சியம்.\nமக்களாட்சியில் எளிய மனிதனுக்கு அதிக அரசியல் சுதந்திரம் உண்டு. மன்னர் எவரையும் கொலை செய்ய முடியும். மக்களாட்சியில் எவரையும் காரணமின்றி அரெஸ்ட் செய்ய முடியாது. எளியவனுக்குச் செல்வமும், அதிகாரமும் உண்டு என்பது பொருளன்று. அன்னையை அறிவதால் சத்தியஜீவிய சக்தியைச் சில சமயம் அன்பர்கள் பெறுவதுண்டு. இந்நிலையை அன்பர்கள் எந்த அளவு அறிகிறார்கள் என்று தெரியவில்லை.\nஒரு நீண்ட நூல் எழுதுவதால் 56\nஅத்தியாயங்களின் ஒவ்வொரு கருத்திற்கும் ஒவ்வொரு உதாரணம் எழுதலாம். நூலின் 1500 கருத்துகளையும் உதாரணம் மூலம் விளக்கலாம். இதுவரை எழுதியவற்றிலிருந்து முக்கியமான கருத்தை அறியமுடியும். தன்னை அறிவதே குறிக்கோள். அதை எட்டினால் போதும்.\nநாம் என்பது நம் திறமை.\nநம்மைப் பொருத்தவரை நம் வாழ்வில் இந்தச் சட்டம் சரி. அருளுக்கு அது சரி வாராது. வாழ்விலும் எது நம் திறமையால் நடக்கிறது என நினைக்கிறோமோ\nஅது நம் சுபாவத்தால் நடப்பதே உண்மை. நம் திறமையை நம்பாவிட்டால் அருள், பேரருளாகிறது. நாம் திறமையால் சாதித்தவை அனைத்தும், யோசனை செய்து பார்த்தால், உள்ளபடி நம் திறமையை மீறி சாதித்தவையேயாகும். சுபாவமும் ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடை. வாழ்வில் முன்னேறியவர்கள் பணம், பதவி, திறமை, சுபாவம், திருட்டுத்தனம், அவநம்பிக்கை, துரோகத்தால் முன்னேறியவர்கள். ஒரு கடத்தல்காரன் M.P. ஆனால், பதவிக்கு மரியாதை குறையும். லஞ்சத்தால் M.P.யாக நாம் விரும்பமாட்டோம். கடத்தல்காரன் M.P. ஆனதும் கடத்தலாலன்று, அவனிடம் உள்ள மற்ற திறமைகளால். மேலும் கூறினால், கடத்தல்காரன் அவன் கடத்தலை மீறி அருள் பெற்றதால் M.P. ஆனான். அருள் மட்டும் சாதிக்கிறது. நம் திறமையும் சுபாவமும் தடை.\n- வியாதி குணமாவது டாக்டரையும், மருந்தையும் மீறி அருளால் நடக்கிறது.\n- நாணயமாகப் பதவியுயர்வு வரும்பொழுது பதவி உயர்வு நாணயத்தை மீறி வருகிறது.\n- சர்ச்சில் போரை வென்றது அவரது தைரியத்தால் அன்று; அருளால். அருள், அவர் தைரியம் காரியத்தைக் கெடுக்க அனுமதிக்காது, அருள் அவர் தைரியத்தைக் கருவியாக்கிக் கொண்டது.\n- நாம் உணவால் உயிர் வாழவில்லை. உணவை மீறி அருள் செயல்படுகிறது.\nஉற்சாகமான காரியம், உற்சாகம் போனபின்\nஜீவனற்றுப் போகும். அதற்குச் சிறப்பிருக்காது. மறுபுறம் சமர்ப்பணத்தால் அக்காரியம் அற்புதமாகும். ஒரு வேலையைப் பலவாறு கணிக்கலாம்.\n- நமக்கு ஆர்வம் தருவது.\n- திறமையும், ஆர்வமும் வளரும் துறை.\n- சமர்ப்பணத்தால் நிதானம் பெறுவது.\n- காலத்துள் காலத்தைக் கடந்த அற்புதம்.\nஆகியவை வேலையை மனிதச் செயல் முதல் அற்புதம்வரை அளவுகோலாக்குவதாகும்.\nஅளவுகோலுக்கு அதிகப் பொருத்தமுள்ளவற்றுள் உத்தரவும் ஒன்று. இதைக் கொண்டு நமது சமர்ப்பணத்தை நிர்ணயிக்கலாம்.\n- உத்தரவு போடுபவருக்கே என்ன உத்தரவு என்று புரியாத நிலை பல வகையானது. ஒன்றை நினைத்து மற்றதைப் பேசுவார். அதை 5 அல்லது 10 வகைகளில் அறியலாம். அவற்றைக் கருதாது, தெளிவாக உத்தரவு போடும் நிலையில் ஆரம்பிப்போம்.\n- உத்தரவைச் சொல்பவர் ஒருவர். பெறுபவர் அடுத்தவர். உத்தரவு ஒரு வேலையைப் பற்றியது. வேலை சம்பந்தமான விஷயங்கள் ஏராளம். இங்கு தவறு ஏற்படும் காரணங்கள். 1. சொல் 2.சொல்பவர் தடம் மாறுவது 3. நாம் ஒன்றைக் குறிப்பிடும்பொழுது கேட்பவர் வேறொன்றை நினைப்பது. நம் அளவுகோலுக்குப் பொருத்தமானவற்றை மட்டும் கருதுவோம்.\n- ஓர் உத்தரவில் 3, 4 பாகங்களிருந்தால் முதல் சொன்னது மட்டும் கேட்கும். மற்றவை கேட்காது. கேட்டால் நினைவிருக்காது.\n- ரேடியோவில் ஒளிபரப்புவதை நாம் கேட்க நாம் ரேடியோவைப் போடவேண்டும். அதுபோல் உத்தரவைக் கேட்பவன் தன் மனத்தைச் சொல்பவர் பக்கம் திருப்ப வேண்டும்.\n- சொல்பவர் தம் சாமர்த்தியத்தால் கேட்பவரைக் கேட்க வைக்கலாம். அது சிரமம்.\n- உத்தரவு முதலில் புரியவேண்டும், பிறகு அமுல்படுத்த வேண்டும்\n- தாம் சொல்வது தெளிவாகக் கேட்க வேண்டும், கேட்பது புரியவேண்டும், புரிவது முழுமையாகச் செயல்படவேண்டும், என்பதை, சொல்பவர் மனத்திலிருந்து சமர்ப்பணத்தால் சைத்தியப்புருஷனை அடைவதால் செய்ய முடியும். செய்ததை அளவுகோல் காணமுடியும். . - சச்சிதானந்தப் பூரணம் என்பதன் அம்சங்கள் அது.\nசத் என்பது ஐக்கியமாகவும், சத்தியமாகவும் மாறும். அவை நன்மை எனப்படும்.\nசித் என்பது ஞானம், சக்தியாகும்.\nஇந்த ஆறு அம்சங்களும் தனித்தனியே பூர்த்தியாகும்வரை பிரகிருதி காத்திருக்கும். நாம் வீடு கட்டும்பொழுது சுவர், தரை, பூச்சு, வெள்ளை அடிப்பது, மரவேலை முடிப்பது என பல அம்சங்களுண்டு. எல்லாம் முடியுமுன், வீட்டிற்குக் குடிபோக அவசரம் எழும். அதுபோல் ஆறு அம்சங்களில் ஒன்றிரண்டு குறையாக இருக்கும் பொழுது மனிதன் செயல்பட அவசரப்படுவான். பிரகிருதி எனும் இயற்கை அந்த நேரம் தடையை உற்பத்தியாக்க முடியும்.\nஆத்மா முழுமையானது; இயற்கை பகுதி.\nஎனவே இந்த ஆறு அம்சங்களும் உலகில் பல்வேறு இடங்களில் தனித்தனியே முழுமையாக வளரும்வரை இயற்கை பொறுமையாக இருக்கும். மனிதனுக்குப் பொறுமையிருக்காது. சமூகப் பரிணாமம் இந்தியாவில் இருந்து, பாலஸ்தீனம், கீரீஸ், ரோமாபுரி, ஐரோப்பா, அமெரிக்கா எனப் பல பகுதிகளை நாடுகிறது.\nஜடமனம் எதையும் நம்பாது. உணர்வின் மனம்\nமாயையை நம்பும். புத்தி பிரம்மத்தை நாடும். இவை மூன்றும் ஓர் அளவுகோலாக நம் நம்பிக்கைகளை அளக்கவல்லது.\nநம்பிக்கைக் குறைய ஆரம்பித்தால், பிரார்த்தனை\nபலிப்பது குறையும். பிரார்த்தனை பலிப்பதன் முழுமை நம் நம்பிக்கையின் முழுமையைக் காட்டும். வளரும் நம்பிக்கையை அளக்க இது உதவும்.\nபிரகிருதி மெதுவாக ஆர அமர வாழ்வை\nஅனுபவிக்கிறது. தான் அனந்தமாதலால், அதை பிரகிருதி அனுபவிக்கும் பாணியிது. வேகமான முன்னேற்றத்தை வேண்டுமென்றே தடுப்பது இயற்கை. பரிணாமத்தை யோகம் துரிதப்படுத்துகிறது என்பதும், இதுவும் நேரடியாக எதிரெதிரானவை. இதற்குரிய பதிலின் ஒரு\n‹ பகுதி 1 up பகுதி 3 ›\n1. வாழ்வு யோகமாக மாறும் பாதை - உயர்ந்த ஜீவியம் உயிர்பெறும் வழிகள்\n2. அபரிமிதமான செல்வமும், அளவுகடந்த வசதியும் அதிர்ஷ்டம் எனப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://madhimugam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2018-10-21T02:03:43Z", "digest": "sha1:YR7HLG3P3ITL32546JHDHMIVDEXHE7IY", "length": 7450, "nlines": 110, "source_domain": "madhimugam.com", "title": "நடிகர் எஸ்.வி.சேகர் நாடகத்தில் பேசுவதைபோல் தமிழக பாஜக தலைவர் பொறுப்பு குறித்து பேசுகிறார் | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nநடிகர் எஸ்.வி.சேகர் நாடகத்தில் பேசுவதைபோல் தமிழக பாஜக தலைவர் பொறுப்பு குறித்து பேசுகிறார்\nநடிகர் எஸ்.வி.சேகர் நாடகத்தில் பேசுவதைபோல் தமிழக பாஜக தலைவர் பொறுப்பு குறித்து பேசியிருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.\nஸ்ரீவில்லிப்புத்தூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எஸ்வி.சேகர், வாய்ப்பு கிடைத்தால் தமிழக பா.ஜகவுக்கு தலைமை ஏற்க தயார் எனவும், தலைமைக்கு வந்தால் தற்போது இருப்பதை விட கட்சியை பலமாக்குவேன் எனவும் கூறினார். மேலும், பாஜக தலைமை தன்னை பயன்படுத்தி கொள்வது நல்லது எனவும், இதற்காக தமிழிசை வீட்டு வாசலில் போய் நிற்க வேண்டுமா எனவும் கூறியிருந்தார். அவரது பேச்சு பாஜக வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு பதிலளித்துள்ள தமிழிசை, எஸ்.வி.சேகர் பல நகைச்சுவை நாடகங்களில் நடித்துள்ளார் எனவும், அதைப்போல் இதுவும், நாடகம் என்று நினைத்து பேசிவிட்டார் எனவும் கூறினார். பாஜக தலைவர் பொறுப்பு என்பது மிக லேசான விஷயமாக எஸ்.வி.சேகர் நினைத்துவிட்டார் என தமிழிசை சவுந்தர ராஜன் விமர்சித்துள்ளார்.\nமத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இந்தியாவிற்கான குறைதீர்ப்பு அதிகாரி நியமனம்\nஅரசு சுவரில் விளம்பரம் செய்யுங்கள், பிரச்சினை என்றால் பார்த்து கொள்வோம்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது – வைகோ\nமே 24ம் தேதி தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம்\nநெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்வு\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ungalranga.blogspot.com/2007/09/ennagale-nigalvugalakindrana.html", "date_download": "2018-10-21T01:17:18Z", "digest": "sha1:6OOTERDE6T35CB4VVO4G7F7CAR66P2BZ", "length": 5391, "nlines": 96, "source_domain": "ungalranga.blogspot.com", "title": "நான் புதுமையானவன்..!: ennagale nigalvugalakindrana", "raw_content": "\nஉலகை புரிந்துகொண்டவன்..நல்ல அழகை தெரிந்து மனதை கொடுத்து அன்பில் வாழ்பவன்..\n அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.\ngoogle (1) Internet (1) Ramzan Wishes (1) Self Improvement (16) technology (1) அப்பா (2) அம்மா (2) அனிமேஷன் (1) அனுபவம் (26) ஆயுத பூஜை வாழ்த்துக்கள் (1) ஆரோக்கியம் (8) இந்த பதிவர் என் சிறந்த நண்பர் விருது (1) உலகம் (17) ஒரு தொடர்பதிவின் வழியில் (2) ஓவியம் (3) கடுப்பு (6) கட்டுரைத்தல் (8) கதை (14) கலாய்த்தல் (8) கவிதை (39) கவுஜ (7) காதல் (23) காமெடி கதை (2) கூகிள் (1) சமூக சீர்திருத்தம் (4) சமூகம் (25) சமையல் (1) சிந்தனை (85) சிறுகதை (21) சினிமா (3) சோகம் (3) ச்சும்மா (20) தனிமை (7) திருக்குறள் கதைகள் (1) திரை விமர்சனம் (5) தேவதை (6) தொடர்கதை (1) நகைச்சுவை (1) நன்றியறிவித்தல் (1) பாட்டு பாஸ்கி (12) பிறந்த நாள் வாழ்த்துக்கள் (2) புதுமை (63) புத்தக விமர்சனம் (1) புலம்பல்கள் (3) புவி வெப்பமாதல் (1) பொது (19) மகிழ்ச்சி என்றால் என்ன (1) மொக்கை (11) லொள்ளுரங்கம் (2) விடுதலைப்புலிகள் (1) வீடியோஸ் (3) ஹைக்கூ.. (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} {"url": "http://www.manisenthil.com/?m=201207", "date_download": "2018-10-21T02:21:46Z", "digest": "sha1:TM5RNJC77VV6MRFKDA43SXBDOSFWHTTM", "length": 4362, "nlines": 113, "source_domain": "www.manisenthil.com", "title": "July 2012 – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nஎம் உயிர்ப்பிற்கு இல்லை மரணம்.\n நடு நிசியில் கரையும் கனவல்ல..அவர். எம் ஒவ்வொரு விடியலிலும் மேலெழும்பும் பறவையின் சிறகும் அவர்தான்.. சின்னஞ்சிறிய பறவைக்கானசுதந்திர வெளி தந்த அந்த அதிகாலை வானமும் அவர்தான்.. அவர்தான்..செங்கல்பட்டிலும்.. நெய்வேலியிலும்..இராமேஸ்வரத்திலும்..நெல்லையிலும்..இன்னும்..இன்னும்தெருக்கள் தோறும்..இங்கு உரத்தக் குரல்களில்பொங்கும் முழக்கங்களாக… அவர்தான்.. இங்கு உயரும் கரங்களில் மிளிரும் துடிப்பாக… அவர்தான்..கடற்கரை மணலில்உறவுகளுக்காக ஒளிரும் தீபங்களாக.. அவர்தான்..மூவர் உயிர்க் காக்கமூண்டெழுந்த ஆவேச நெருப்பாக… அவர்தான்..முல்லைப் பெரியாற்று அணையின்பலமாக பூத்திருக்கும் தமிழ் இன ஓர்மையாக.. அவர்தான்..கூடங்குளத்து அணு உலையைஅகற்ற சொல்லும் மக்கட் திரளாக.. அவர்தான்..இங்கு… அனைத்துமாய்.. சாதி திமிறுக்கு எதிராக.. மத வெறிக்கு எதிராக…ஒலிக்கும் …\nContinue reading “எம் உயிர்ப்பிற்கு இல்லை மரணம்.”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.kaalaimalar.com/mangkhut-storm-which-caused-heavy-damage-moves-towards-southern-china-from-the-philippines/", "date_download": "2018-10-21T02:19:39Z", "digest": "sha1:MQEGXWQU4IL6TTAEH5WCCGUDYP7SPMV3", "length": 6848, "nlines": 68, "source_domain": "www.kaalaimalar.com", "title": "பலத்த சேதத்தை உண்டாக்கிய மங்குட் புயல் பிலிப்பைன்சில் இருந்து தெற்கு சீனாவை நோக்கி நகர்கிறது", "raw_content": "\nபிலிப்பைன்சில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய மங்குட் புயல் வலுவாக ஹாங்காங் மற்றும் தெற்கு சீன பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது.\nபிலிப்பைன்ஸ் நாட்டில் ககாயன் மாகாணத்தில் உள்ள லூஷான் தீவில் ‘மங்குட்’ என் பெயரிடப்பட்ட புயல் நேற்று கடுமையாக தாக்கியது. அங்கு பக்காயோ என்ற இடத்தில் கரையை கடந்தது. இதனால் மணிக்கு 305 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது.\nமழை கொட்டியதால் ஆங்காங்கே கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. பலத்த காற்றின் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார வினியோகம் தடைபட்டது. வீடுகள் இருளில் மூழ்கின. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.\nமீட்பு பணிகளை பிலிப்பைன்ஸ் அரசு முடுக்கிவிட்டுள்ளது. மலைப்பகுதி களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாகுபோ நகரம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 2 மீட்புப்படை வீரர்கள் பலியாகினர்.\nஇவர்கள் தவிர பலர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுவதால் சாவு எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.\n‘மங்குட்’ புயல் தாக்குதலில் ககாயன் மாகாண தலைநகர் துகுயகராபோ நகரில் உள்ள அனைத்து கட்டிடங்களும் சேதம் அடைந்த நிலையில் உள்ளன. பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.மங்குட் 5-ம்பிரிவு புயல் என வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது.\nஇது ‘ஹையான்’ புயல் போன்று அதிக திறன் கொண்டது. இந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய புயல்களில் இது சக்தி வாய்ந்தது. பிலிப்பைன்ஸ் கடற்பரப்பை கடந்து வலுவாக மங்குட் புயல் தெற்கு சீன பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}